14-05-2019, 01:51 AM
(This post was last modified: 02-08-2025, 10:11 AM by Navki. Edited 2 times in total. Edited 2 times in total.)
தியேட்டர் வாசலில் நின்றிருந்தபோதுதான் அந்தப் பெண்ணை முதன் முதலில் பார்த்தான் ஸ்ரீதர்.
ஆஹா என்ன ஒரு அழகுடா சாமி.?
மூக்கும் முழியுமாக பார்க்க அம்சமாக இருந்த அந்த முட்டைக் கண்ணழகி டிக்கெட் கவுண்டருக்கு பக்கத்தில் நின்றிருந்தாள்.
மூக்கும் முழியுமாக மட்டும் அல்ல. கொப்பும் குலையுமாக, கவுத்து வச்ச கள்ளுப்பானை முலையுமாக பார்க்க சும்மா மப்பும் மந்தாரமுமாக இருந்தாள்.
மா நிறத்தில் ஒரு காம தேவதை. அவளை பார்த்த நொடியிலேயே அவனது ரத்த நாளங்கள் எல்லாம் சூடாகி விட்டது. அமைதியாக இருந்த அவன் ஆண்மைக்குள் ஜிவ்வென ரத்தம் பாயத் தொடங்கி விட்டது.
பெண்ணென்றால் இவளல்லவா பெண். இவளது அம்மா இவளை பெற்றெடுத்தாளா இல்லை கை தேர்ந்த ஒரு சிற்பியிடம் சொல்லி சிலை வடித்தாளா?
ஆஹா என்ன ஒரு அழகுடா சாமி.?