Adultery நீ பாதி நான் பாதி - சலீம் கதை
#1
Hi frds, 

This story has been posted in exbii till 30 pages after portal waw closed

If any of them have the story with you pls post here

If the author is there pls continue your stories like மனைவி அமைவதெல்லாம் and  மனைவியின் மன்மதலீலைகள்   are epic stories however no one has posting this stories here
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மாலை ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு கிளம்பியாச்சு ….

பூ வாங்கிட்டு போலாமான்னு யோசித்து ரொம்ப யோசிக்காம பூ வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டான்.

யாரு நம்ம ஹீரோ குமார் தான் . ஹீரோவா ? ஆமாம் ஹீரோ தான் ஏன்னா கதை முழுக்க வருவாரு !! 

இன்று வழக்கத்தை விட ரொம்ப சீக்கிரம் போறான் .. பொண்டாட்டிக்கு ஒரு திடீர் சர்ப்ரைஸ் குடுக்க ஆசையாக கிளம்பினான் .

பொண்டாட்டி பேரு அதாவது நம்ம நாயகியின் பேர் நிவேதா . பெயருக்கு ஏற்றார் போல பார்க்க நடிகை நிவேதா பெத்துராஜ் போலவே இருப்பா . அதே குடும்ப பாங்கு அதே அழகு உடல் எல்லாம் .
.
அந்த குடும்ப குத்துவிளக்கை மனைவியாக அதுவும் காதலித்து மனம் புரிந்து ஆறு இல்லை மூனு வருஷம் லவ் பண்ணி ஆறு வருஷமா குடும்பம் நடத்துறான் ! சரி அவனோட நாமும் வீட்டுக்கு போவோம் !!!

வீட்டு கேட்டை திறந்து உள்ளே போனவன் காலிங் பெல் அழுத்தலாம்னு போக எதோ ஒரு முனகல்என்ன இது என்ன சத்தம் ? மெல்ல கதவை கை வைத்து தள்ள கதவு தானாக திறந்தது . எப்பவும் உள்ள தாப்பாள் போட்டுருப்பாளே என்ன திறந்துருக்குன்னு ரிஷப்ஷனை தாண்டி உள்ளே செல்ல அங்கே கண்ட காட்சி குமாரால் நம்பவே முடியல. குமார் என்ன , கதை எழுதும் என்னாலையே நம்ப முடியல. தர்மதுரை ரஜினி மாதிரி வீடு மாதிரி வந்துட்டானாஆனா அது நிவேதா தான் அது குமார் காதலித்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தும் அவனது அன்பு மனைவி நிவேதா தான்நம்ப முடியவில்லை வில்லைநம்பவே முடியல

என்னால தாங்க முடியல அதனால கதை சொல்லும் பொறுப்பை குமாரிடமே கொடுப்போம் !!

இனி என்னத்த சொல்றது ? கல்யாணம் ஆனதிலிருந்து எத்தனையோ தடவ கேட்டிருக்கேன் ஒரே ஒரு தடவ கூட செய்யாதவ இன்று நடு கூடத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாம யாரோ ஒருத்தன் சுன்னிய ஊம்பிகிட்டு இருக்கா . ரசிச்சி ரசிச்சி ஊம்புறா அதுவும் நான் வந்ததை கூட கவனிக்கல நுனி தோல் முதல் அடி கொட்டை வரை ஆசையாக சப்புறா . நிவேதா தானா இது ? என் சுண்ணியை கையால் கூட தொட மறுத்தவள் இன்று அவள் செவ்விதழ்களால் எவனோ ஒருத்தன் பூலை விடாம ஊம்புறா . அவனோ சுகத்தில் மிதக்கிறான் கண் மூடி ஆனந்தமாக ரசிக்கிறான் ! இவன் யாரு இவனை எதுக்கு ஊம்புறா எனக்கு மண்டையே வெடித்திருக்கும் .. ஓலமிட்டு கத்தினேன்நிவேதா …. இல்லை அவள் திரும்பவே இல்லை

எப்படி திரும்புவா ? நான் கூப்பிட்டது எனக்கே கேக்கல உணர்ச்சியின் வெப்பத்தில் என் குரல் அடைத்துக்கொண்டது . மீண்டும் என் தெம்பை திரட்டி நிவிநிவேதா
 

அதிர்ச்சியாகி என்னை பார்த்தவள் சட்டென அவன் சுண்ணியை விட்டு எழுந்து கண்களில் கண்ணீர் மல்க என்னை பார்த்தவள் வேகமாக அவள் ஆடைகளை தேடினால் . நான் அவனை பார்க்க அவனோ அலட்சியமாக அருகில் கிடந்த அவனுடைய ஆடைகளை அணிய ஆரம்பித்தான் நிவேதா தன் புடவையை எடுத்து உடம்பை மூடி உள்ளே செல்ல எத்தனிக்கநிவேதா போன் பண்ணு !!
என்ன திமிர் இருக்கணும் இதுக்கு பிறகு போன் பண்ண சொல்றான்னாஆனா அவனை எதுவும் செய்ய முடியும்னு தோணல ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமா இருந்தான் . சுன்னி மட்டும் என்னுடைய சுன்னிய விட ரெண்டு மடங்கு இருக்கும் போலஅதுவே ஒருவித பயத்தை உன்டு பண்ண அவன் நிதானமாக ஆடை அணிந்து தலை முடியை சரி செய்தவாறு கிளம்பிவிட்டான் .
வந்த ஆத்திரத்தில் நேராக சென்று ரூம் கதவை தட்டினேன் அவள் திறக்கவே இல்லை போட்டு தட்டு தட்டுன்னு தட்டி திறக்கவே இல்லை !! நான் அங்கேயே சோர்ந்து போயி உக்காந்துட்டேன் !!!
அப்படியே உறைந்து போயி உக்கார்த்துட்டேன்எவளோ நேரம் அப்படியே இருக்கேன்னு தெரியல
தண்ணீர் தாகமாக இருக்க எழுந்து கிச்சனுக்கு சென்று தண்ணீர் குடிக்க நிவேதா எதோ சமைத்துக்கொண்டிருந்தாள்அவள் கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வந்து கோண்டு இருந்தது, எனக்கு ஒரு நிமிடம் அந்த காட்சிகள் கண்ணில் வந்து எனது மனதை இன்னும் கல்லாக்கிஎதுவும் பேசாமல் நேரா ரூமுக்கு போனேன் அங்க என் ஆறு வயது மகன் பிளாக்ஸ் வச்சி விளையாடிக்கொண்டிருக்க அவனை பார்த்தபடி கட்டிலில் படுத்தேன்
எதிரில் நானும் என் மனைவியும் காதலிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என் கண்ணில் பட என் நினைவுகள் பத்து ஆண்டுகள் பின்னோக்கி போனதுஆம் எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆகுதுஎங்களது திருமணம் ஒரு காதல் திருமணம் எனக்கு நிவேதா அறிமுகமாகி 10 வருடம் மேல் ஆகுது. ஒரு நாள் நான் என்னுடைய வகுப்புல சில நண்பர்களோட பேசிகிட்டு இருக்கும்போது இரண்டு பெண்கள் அதில் ஒருத்தி எனக்கு கொஞ்சம் தெரியும். அவ பேர் சியாமளா
அண்ணா நீங்க குமார் தான ?
ஆமாம் நீ சியாமளா தான ?அப்போது நான் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் , அவள் முதலாம் ஆண்டு நான் பேசியது என்னவோ சியாமளா கிட்ட தான் ஆனா என் கண்கள் நிலை குத்தி நின்றது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு அழகு சிலை மேல் அவள் தான் இன்று என் மனைவியாக என்னுடன் ஏழு வருடமாக குடும்பம் நடத்தி இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்தவள்
அந்த அழகு சிலையை பார்த்து கண்டதும் காதலில் விழுந்தேன்
அண்ணா நான் ஃபஸ்ட் இயர்உங்க முதல் செமஸ்டர் நோட்ஸ் கிடைக்குமா ?
அவள் கேட்டது எதுவும் என் காதில் விழவில்லைஇவள் குனிந்த தலை நிமிராமல் , என்னை பார்க்காமல் நின்றாள். என் ஹார்மோன்கள் சீரிப்பாயஅன்றிலிருந்து அவளை துரத்த ஆரம்பித்தேன் !! ஒரு வழியா எனது மூன்றாம் ஆண்டு முடிவில் என் காதலைஏற்றுக்கொண்டாள். ஒரு ஆண்டு ஒன்றாக எங்கள் காதல் வாழ்க்கை. எனது கவனம் முழுக்க அவள் மேல் தான் இருந்தது, அது தான் எனது கல்லூரி நாட்களில் சிறந்த நாட்கள், பைனல் இயர் என்பதால் புராஜக்ட் அது இதுனு பிசியா ஓடியது
நான் அந்த புகைப்படத்தையே பார்க்க அது ஒரு பார்க்கல எடுத்த போட்டோ ..
காதலர்கள் போல வழக்கமா சந்திக்கும் பூங்கா அல்ல வெகு சில முறைகள் மட்டுமே சென்ற ஒரு பூங்காஎன் நினைவுகள் பூங்காவிற்குள் வட்டமிட
இதோ இன்று நடுவீட்டில் எவனோ ஒருத்தன் சுன்னிய சப்பிக்கிட்டு இருந்த என் அன்பு மனைவி நிவேதாவின் அருகில் ஒட்டி அமர்ந்திருக்கஎன் கை அவள் கையை தடவியபடி இருக்க அப்படியே இழுத்து அவள் கைகளை என் சுன்னிக்கு மேலாக விட …. விருட்டென கையை எடுத்துக்கொண்டாள்!!!
குமார் என்ன பண்ற ? ஏன் இப்படி? அதுவும் பப்ளிக்லஇதுக்கு தான் என்னை லவ் பண்றியா ? இப்டி பண்றதா இருந்தா என்னை மறந்துடுங்கோன்னு சடசடன்னு எழுந்து போயிட்டாபிறகு அவளை சமாதானபடுத்த ஒரு வாரம் ஆனதுஒருவழியா சமாதானமாகி அவளிடம் மறுபடி பேச ஆரம்பித்து ஒரு நாள் சாதாரணமா கேட்டுட்டேன்
நீ ஏன் நிவி இதுமாதிரி சின்ன விஷயத்துக்கு டென்சன் ஆகுற ? எப்படி இருந்தாலும் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்அதோட நான் இன்னும் ஒரு வாரம் தான் காலேஜ் வருவேன் அப்புறம் புராஜக்ட் பண்ண மைசூர் போறேன்
குமார் என் கழுத்துல தாலி ஏறும் வரை நான் நோக்கு பொண்டாட்டி இல்லை
தப்பா நினைச்சா ஐம் சாரி குமார்
ம்ம் சரி கையவாச்சும் புடிக்கலாமா ?
ஆயுள் முழுக்க உன் கையை பிடிச்சி உன்னோடு வாழத்தான் விரும்புறேன் குமார்என்னை கை விட்டுடாதே
சீ என்ன நிவேதா இப்படி நினைச்சிட்ட …. லவ் யு லவ் யுன்னு அவளை கட்டிக்கொண்டு கண் கலங்கினேன் .
[+] 2 users Like Peterparker's post
Like Reply
#3
அப்படி இருந்தது எங்கள் காதல் வாழ்க்கைஅப்படிப்பட்ட நிவேதா இன்று இப்படி …. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லைஇரவு என் மகனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுஎனக்கு சாப்பாடு செஞ்சி டைனிங் டேபிளில் காத்திருந்தாள். சாப்பாடா ?! எனக்கு இருந்த ஆத்திரத்தில் அவளை கொன்னுடலாம்னு தோணுச்சு .. அத்தனையும் அடக்கிக்கொண்டு வெளியில் கிளம்பிவிட்டேன் !
புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்றினேன்ஹம்ம் இந்த சிகரெட் கூட ஏழு வருஷத்துக்கு பிறகு பிடிக்கிறேன்ஆமாம் அவளுக்காக தான் விட்டேன் !!
கால் போன போக்கில் நடந்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு சென்றேன் !!

அவள் அதே டைனிங் டேபிளில் தலை வைத்து படுத்திருக்க , செய்த உணவு அப்படியே இருந்தது ! நான் உள்ளே சென்று படுத்துவிட்டேன்
கடினமான இரவு தூக்கத்தில் கலைந்தது !

காலை எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பிவிட்டேன்காலை சமைத்து எனக்காக காத்திருந்தவளை கண்டுகொள்ளாமல் நான் பாட்டுக்கு போயிட்டேன்
அப்பா அப்பான்னு என் மகன் அழைத்து கூட காதில் விழவில்லை

நேற்று எந்த சோபாவில் முட்டி போட்டு அவன் சுன்னியை ஊம்பிக்கொண்டிருந்தாளோ அதே சோபாவில் உக்கார்ந்து கொண்டு என் மகனுக்கு தலை சீவி விட்டுக்கொண்டிருக்க ..
நீயா நீயா இப்படி பண்ணது ?
வழியெல்லாம் கேள்விகளோடு வந்தேன்
என்னல்லாம் சொன்னாநோ நோ இட்ஸ் நாட் ஹைஜீனிக்

முதலிரவில் கூட முழுசா அவுக்கலஅப்படி ஒரு பாந்தமா இருப்பா . காலேஜ் முடிச்சி வேலைக்கு போயிகிட்டு இருந்தவ கல்யாணம் ஆன சில நாட்களிலே வேலைய விட்டுட்டா . கேட்டதுக்கு எம்டியோட பையன் சார்ஜ் எடுதுன்னுட்டார் அவர் டிரஸ் கோட் மாத்திட்டார் . மாடர்ன் டிரஸ் போட சொல்றார் . இவளுங்க வெக்கமே இல்லாம தொடை தெரிய டிரஸ் பண்ணிண்டு வர ஆரம்பிச்சிட்டாளுங்க . ஐயோ என்னால முடியாதுப்பான்னு அன்னையோட வேலைக்கு போறதில்லை ! என் மனைவி இவளோ ஒழுக்கமானவளான்னு பூரிச்சி போயிருந்தேன் ஆனா இன்று எல்லாம் காற்றில் பறந்துவிட்டது .
அப்படியே கண் மூடி யோசிக்க அவள் அவன் சுன்னிய ஆசை ஆசையா சப்பியது தான் கண் முன் வந்தது . மறுபடி வாந்தி வருவது போல அடி வயிறு கலங்ககஷ்டப்பட்டு அதை மறக்க முயன்றேன் .
காதலிக்கும்போது தொடவில்லை கல்யாணம் ஆன பிறகும் அதே தொடர்ந்தது . கையாள கூட தொட்டு பார்த்ததில்லை அப்புறம் எங்க நாக்கால ?
எத்தனை நாள் கெஞ்சி கேட்டிருப்பேன் ஆனா இன்று எவனோ ஒருத்தன் சுன்னிய நடுவீட்ல முழு அம்மணமா மண்டி போட்டு மூச்சு முட்ட சப்புனாளே ..
என் ஆத்திரம் நெஞ்சை பாரமாக்க மேலும் மேலும் அதையே நினைக்க கூடாது இதுக்கு ஒரு முடிவு எடுத்தாகணும்னு வேலையில் மூழ்கினேன் ..

மாலை வீட்டுக்கு வர அதே தான் காலை சமைத்த உணவு அப்படியே இருக்க எனக்கு சற்று பாவமாக இருந்ததுஆனா நான் சாப்பிட வேண்டியதை வேற எவனுக்கோ குடுத்துருக்காளே அதை நினைச்சா தான் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது ..
அன்றும் எதுவும் பேசாமல் கடந்தது . கல்யாணம் ஆனதிலிருந்து நான் என் மனைவிகிட்ட பேசாம இருந்தது இன்னைக்கு தான்என்ன தான் நடக்கட்டுமே அவளே சொல்லட்டும் . நான் பேசாமலே இருக்க அவள் முகம் இன்னும் சோகமாக மாறியதை போன்ற தோற்றம் !! 
இருந்தாலும் எனக்கு அவள் அவன் சுன்னியை சப்பிய காட்சி தான் மனதுக்குள் நின்றது !!

அன்றும் எதுவும் பேசாமல் சாப்பிடாமல் ஆபிஸ் கிளம்பிவிட்டு மாலை வீடு வர என் பையன் அம்மா பக்கத்து வீட்டுக்கு விளையாட போறேன்னு போயிட்டான்நானும் வழக்கம் போல பாத்ரூம் போயிட்டு வந்து ஹால்ல உக்கார என் மனைவி டீ கொண்டு வந்து குடுத்தாள் !

நான் டீ எடுத்துக்காம அப்படியே விட்டத்தை பார்த்தபடி உம்முன்னு உக்கார 
நேராக என் காலை பிடித்து என்னங்க என்னை மன்னிச்சிடுங்கோ என்னை மன்னிச்சிடுங்கோ நான் பண்ண தப்புக்கு என்னை கொன்னுடுங்கோ
அவள் தேம்பி தேம்பி அழ என் மனைவி இப்படி அழுது பார்ப்பது அதுதான் முதல் முறை ! எனக்கே சற்று பாவமாக தான் இருந்தது ஆனாலும் அவள் என் காலடியில் மண்டி போட்டு அமர்ந்தது அன்று அவள் இதே அவன் காலடியில் முட்டி போட்டு அவன் சுன்னிய ஊம்பிகிட்டு இருந்த காட்சியே மனதுக்குள் நிற்க சட்டென அவளை காலாலே தள்ளிவிட்டேன் .

என்னங்க பிளீஸ் போகாதீன்னு மீண்டும் என் கால்களை பற்றிக்கொள்ள நான் அசையாமல் அப்படியே இருந்தேன் .
என் மனதை கடுமையாக்கி கடுமையான வார்த்தைகளை முழுங்கி யாரடி அவன் ?
விம்மி விம்மி அழுத்தவள் என்னை நிமிர்ந்து பார்த்து நம்ம காலேஜ் சீனியர் தாங்க … 
என்னது சீனியரா ? என்னடி சொல்ற யாரு அவன் ?
உங்களுக்கு ஜுனியர் நேக்கு சீனியர் ..
! அப்டின்னா எத்தனை வருஷமா இது நடக்குது ?
சாமி சத்தியமா அப்படிலாம் இல்லைங்க நேத்து தான் அந்த ராஸ்கல்சொல்லும்போதே அழுகை முட்டியது அவளுக்கு ..
நிவேதா அழாத விஷயத்தை சொல்லு எத்தனை வருஷமா நடக்குது எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ண எப்படி மனசு வந்துச்சு ?
இதுக்கு காரணமே நீங்க தான் ..
என்னது நான் காரணமா என்னடி உளர்ர ?
வந்து நீங்க முடிக்கும்போது ஒரு அரியர்ஸ் வச்சி தான முடிசீங்க ?
ஆஹா அது இவளுக்கு எப்படி தெரியும் ? ம்ம் அதுக்கு என்ன ?
நீங்க அதோட இல்லாம ஒரு போர்ஜரி பண்ணி வேலைல சேர்ந்துட்டீங்க எதோ பிரைவேட் வேலைனா பரவாயில்லை ஆனா இது கவர்மெண்ட் வேலை நீங்க போர்ஜரி பண்ணது தெரிஞ்சா அப்புறம் உங்களை ஜெயில்ல போட்டுடுவாளாம் நம்ம குடும்ப மானம் கப்பலேறும் இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா என்கிட்ட ஒரு தடவ படுன்னு மிரட்டினான் அதான் வேற வழி இல்லாமகதறி அழுதாள் அவள் அழுது முடிக்கட்டும்னு காத்திருந்தேன் என் மனதுக்குள் பல கேள்விகள் ஓடியது !!
அவன் சொன்ன கதையெல்லாம் நீ நம்புனியா ?
அவன் உங்களோட மார்க் ஷீட் கைல வச்சிருந்தான் . நீங்க ஃபெயில் ஆனதை என்கிட்ட சொல்லவே இல்லை . அவன் சொன்னதும் நான் அதிர்ச்சி ஆகிட்டேன் . இந்தமாதிரி உங்க மேல டிப்பாட்மென்ட் ரீதியா நடவடிக்கை எடுத்தாலே போதும் உங்களை அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிடுவானு சொன்னான்இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா அதுக்கு ஒரே வழி அவன் ஆசைக்கு நான் இனங்கணும்ணு என்னை மிரட்டினான் !
என்ன நிவி யாரோ எதோ சொன்னான்னு நீ நம்புவியா ?
நீங்க ஃபோர்ஜரி பண்ணது உண்மையா இல்லையா ?
நிவி அதை என்கிட்ட சொல்ல மாட்டியா நீயே இப்படி ஒரு முடிவு எடுப்பியா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?
அவன் என் முன்னாடியே டக்குனு உங்க மேலதிகாரிக்கு போன் பண்ணி காட்டுறான் ஜெயில்ல போடுவேன்னு சொல்றான் நேக்கு வேற வழி தெரியலைங்க
இடியட் எவனோ சொன்னானாம் இவ படுத்தாளாம் .. ஒருவேளை உண்மையில் அந்த மேட்டர் அவனுக்கு தெரியுமா அவன் யாரா இருக்கும் ஆபிஸ்ல நான் பார்த்ததே இல்லையே .
அவன் பேர் என்ன ?
அவன் பேர் மிதுன் . போன வருஷம் நாம ரெண்டு பேரும் வேடந்தாங்கல் போனோம் ஞாபகம் இருக்கா ?
ஆமாம் ! அதுக்கு என்ன ?
அன்னைக்கு அவன் நம்மள பார்த்துட்டு பின்னாடியே வந்து நம்ம வீட்டை கண்டுபுடிச்சி வந்துருக்கான் . அப்புறம் மறுநாள் நீங்க ஆபிஸ் போனதும் வீட்டுக்கு வந்தான் . நான் அவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு தான் நினைச்சேன் . அப்புறம் அவனே சொன்னான் . நானும் உள்ள வர சொல்லி என்ன விஷயம்னு கேட்டேன் .
அவன் எதுவும் சுத்தி வளைக்காம எனக்கு நீ வேணும்னு சொன்னான் . அடி ராஸ்கல் என்ன பேசுற வெளில போடா நாயேன்னு தான் சொன்னேன் . டக்குன்னு நம்ம பேமிலி போட்டோ தோ இருக்கு பாருங்கோ அதை காட்டி அழகான குடும்பம் இது அப்படியே தொடரணுமா இல்லை நாசமா போகணுமான்னு கேக்க எனக்கு ஒன்னுமே புரியல
அப்புறம் நீங்க பெயில் ஆனது சர்டிபிகேட் பிராடு பண்ணது குறுக்கு வழில இந்த வேலைல சேர்ந்தது எல்லாம் சொன்னான் . ஒரு லெட்டர் எழுதி போட்டா போதும் உடனே ஆக்ஷன் எடுத்துடுவாங்க உன் குடும்ப மானம் சந்தி சிரிக்கும்னு சிரிச்சான் . எனக்கு அப்படியே நடுங்கிப்போச்சி . அப்புறம் நம்ம குடும்ப நிலைமையை நினைச்சி பார்த்தேன் . உங்களுக்கு வேலை போயிட்டா கூட பரவாயில்லை கஷ்டப்பட்டு வேற வேலை கிடைச்சு அதுல சந்தோசமா வாழலாம் ஆனா உங்களை ஜெயில்ல போடுவேன்னு சொன்னது தான் நேக்கு பயம்
அதுக்குன்னு அவன் கேட்டதும் படுத்துட்டியா ?
நான் படுக்கலஅவள் கோவமாக கத்தி சொன்னதும் நானே கொஞ்சம் பயந்துட்டேன் .
அந்த ராஸ்கல் என்னை ஒரு வருஷமா எப்படிலாம் டார்ச்சர் பண்ணான் தெரியுமா ? நீங்க ஆபிஸ் போனதும் வந்துடுவான் . அழுது அழுது என்னை எத்தனை தடவ அழ வச்சான் தெரியுமா ? தினம் தினம் இதே தான்
அப்புறம் படுத்துட்டியாக்கும் ?
நான் படுக்கல படுக்கல படுக்கல
பின்ன அன்னைக்கு நடந்தது என்ன ?
அந்த ராஸ்கல் என்னென்னமோ கேட்டான் கடைசில நான் ஒத்துக்கிட்டது தான் நீங்க பார்த்தது .
என்ன கேட்டான் ?
அதான் நீங்க பாத்தேளே அதான் கேட்டான் . அது தான் நடந்தது வேற எதுவும் நடக்கல .
என்னது எல்லாத்தையும் அவுத்து போட்டு அவன் சுன்னிய ஊம்புனதா ?
சீ இதுக்கு நீங்க என்னை கொன்னுருக்கலாம்னு வேகமா ரூம் உள்ள போய் கதவை சாத்திகிட்டா ..
நிவி நிவி கதவை திற .
வேண்டாம் என் உயிர் இங்கே போகட்டும் . நானும் அவரும் வாழும் பெட்ரூம் இது உன்னை மாதிரி பொறுக்கிய இதுல விட மாட்டேன்னு சொன்னதுக்கு நீங்க நடுவீட்டுலையான்னு கேக்குறீங்க இருக்கட்டும் நல்லாருங்கோ நான் போறேன் .
ஐயோ நிவி நான் ஒன்னும் கேக்கல நீ கதவை திறன்னு படபடன்னு அடிக்க கதவு திறந்துகொள்ள அலமாரிக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தவளை வலுக்காட்டாயமாக தூக்கி வந்து ஹால்ல உக்கார வைத்து தண்ணி குடுத்து ஆசுவாசப்படுத்தினேன் !
மயான அமைதியில் இருந்த வீட்டை என் பையன் தான் கலைத்தான் ..
அவன் முன் எதுவும் சண்டை போட வேண்டாம்னு நான் எழுந்து மொட்டை மாடிக்கு வந்துட்டேன்
[+] 2 users Like Peterparker's post
Like Reply
#4
இவ சொல்றது எல்லாம் உண்மையா ? அவன் அவுக்க சொன்னானாம் இவ அவுத்தாளாம் அவன் ஊம்ப சொன்னா இவ ஊம்பி இருப்பா செக்ஸ் வச்சிக்க முடியாதுனு மருத்துருப்பா ஆனா அதெல்லாம் நடு ஹால்ல எப்படி நடந்துருக்கும் . அதுவும் அப்படி ஒரு ஆவேசமா ஆசை ஆசையா ஊம்புனா அதையும் சொல்லிருப்பானோ ?

யோசிக்க யோசிக்க தலை வலித்தது . ஒரு காபி குடிச்சா நல்லாருக்கும்னு நான் கீழ இறங்கி வர என் மனைவி காபியுடன் வந்தாள் . அந்த முகத்தில் எந்த ஒரு கள்ளங்கபடமும் இல்லை . காபியை வாங்கிக்கொள்ள அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம் . ஒரு நொடி அவள் காதலை அந்த கண்களில் பார்த்தேன் !! அழுதபடி உள்ளே சென்றுவிட்டாள் . நிஜமாவே எவனோ என் விஷயத்தை தெரிஞ்சிகிட்டு இவளை ஏமாத்தி இருக்கான் .
அந்த கள்ளங்கபடம் இல்லாத முகத்தை இனிமேலும் நோக வைக்க விரும்பல, இருந்தாலும் ஒரு பக்கம் மனது அவள் அப்படி ஊம்பியதை சகித்துக்கொள்ள முடியாமல் தவித்தது . எப்படியோ அவ்வளவாக பேசிக்கொள்ளாமல் அடுத்தடுத்த நாட்கள் சென்றது . அன்னைக்கு அவன் போகும்போது கால் பண்ணுன்னு சொல்லிட்டு போனானே அப்படின்னா கால் பண்ணி பேசிகிட்டு இருப்பாளோ ?. அதெல்லாம் இருக்காதுன்னு அப்பப்ப அவ செல் போனை நோட்டம் விட்டேன் . நல்லவேளை அந்த மாதிரிலாம் எதுவும் இல்லைன்னு மனம் ஆறுதல் பட்டாலும் என் வாய் சும்மா இல்லாம அப்பப்ப அதை பத்தி சொல்லி அவளை கோவப்படுத்தி சமாதானப்படுத்தி எப்பா முடியல . இப்படித்தான் ஒரு நாள் மூவரும் ஐஸ் கிரீம் கடைக்கு போக நான் ஒரு வெண்ணிலா என் மகன் ஒரு சாக்கோ பார் வாங்கிக்கொள்ள அவள் கோன் கேட்டா .. அவனும் குடுக்க இவ பெருசு இல்லையான்னு கேக்க நான் சும்மா இல்லாம ஆமாமா பெருசு தான் வேணும்னு நக்கலாக சொல்ல அவள் சட்டென புரிந்து கொண்டு கடகடன்னு எழுந்து வீட்டுக்கு வந்துட்டா. எப்போதெல்லாம் சாப்பிட உட்க்கார்ந்தாலும் அவள் அவன் சுண்ணியை சப்பியது தான் எனக்கு அவள் வாய் திறக்கும் போதெல்லாம் தோணும், பல நேரங்களில் அதை நினைத்து Vomit பண்ணிட்டேன். இது ஒரு சம்பவம் இது மாதிரி அவளை கிடைக்கும் இடைவெளியில் குத்திக்காட்டினேன் . ஒரு கட்டத்துல இதெல்லாம் தப்புன்னு மனசு சொல்ல நானும் மனசாட்சியோடு முடிவெடுத்த தருணம் அடுத்த இடி எனக்குள் இறங்கியது ….
[+] 1 user Likes Peterparker's post
Like Reply
#5
எல்லாம் முடிந்து நார்மலாகி ஒரு மாதம் ஆன பிறகுஒரு நாள் சும்மா ஃபேஸ் புக் பார்த்துகிட்டே வர ஒரு போட்டோ, அந்த காலத்தில் எடுத்த போட்டோ அது எதோ கவர்ச்சி பட page , நான் எதார்த்தமங்கை அந்த படத்தை உற்று நோக்கினேன் , ஒரு இளம் பெண் ஒரு pant மற்றும் , blazer அணிந்து இருந்தால், பட் அந்த blazer க்குள் ஒன்னும் அணியவில்லை , அதை பார்த்த பிறகுதான் நான் அவள் முகத்தை பார்த்தேன்இதுஇது .. இது என்ன இது ? என் மனைவிஎன் மனைவி நிவேதா இப்படி ஒரு செக்சி போஸ் !! என்னால நம்பவே முடியல .

அவ வீட்ல கூட இப்படி ஒரு டிரஸ் போட விட மாட்டாங்க. இவளை லவ் பண்ண காலத்துலேருந்து இப்படி ஒரு மோசமான டிரஸ் நான் பார்த்ததே இல்லை . என்னுடைய நிவேதாவா இது ? முலைப்பிளவுஇல்லை இல்லை இது ஒன்னும் கிளிவேஜ் இல்லை இது பாதி முலை !! இவளோ ஓப்பனா யாருக்கு போஸ் குடுத்துருக்கா ? இது எங்க எடுத்தது ? இதை பார்த்தா அவ காலேஜ் படிச்சப்ப எடுத்த மாதிரி இருக்கு . இப்ப இருக்க நிவேதா இல்லை கண்டிப்பா காலேஜ் படிச்சப்ப இருந்த நிவேதா தான் ! ஒரு மாதமாக சரியாகி இருந்த மனநிலை மீண்டும் வெறி கொண்டது .அங்கே ஆபீஸ்னு கூட பாக்காம பிரிண்ட் அவுட் எடுத்தேன் . மாலை வீட்டுக்கு சென்றதும் என் மகனை தேடினேன் ! நல்லவேளை பக்கத்து வீட்டுக்கு விளையாட போயிருந்தான் . என்ன இருந்தாலும் எங்க கோவம் என் பையனுக்கு தெரியக்கூடாதுன்னு மட்டும் குறியா இருந்தேன் . நிவேதா என்னிடம் டீ கொண்டு வந்து நீட்ட நான் கையில் இருந்த அவளுடைய போட்டோவை அவள் முகத்தில் விட்டெறிந்தேன் .
என்னங்க என்ன ஆச்சு ஏன் கோவமா
அந்த கருமத்தை பாருடி
அவள் குனிந்து அந்த போட்டோவை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சியாகி இது என்னது ?
என்னதா உன்னோட விளையாட்டு தான் . என்ன கருமம்டி இது ?
குமார் நீங்க தான் இந்த போட்டோ கொண்டு வந்துருக்கேள் நோக்கு தான் தெரியணும் நேக்கு ஒன்னும் புரியல ..
புரியலையா ? ஒழுங்கு மரியாதையா இது எப்ப எடுத்தது எவன் எடுத்தது எங்க போயி எடுத்த சொல்லு
மீண்டும் அதை பார்த்தவள் குமார் இது நான் இல்லை . பிளீஸ் நம்புங்கோ .
நிவேதா நான் உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கேன் இது நீ காலேஜ் படிக்கும்போது எடுத்துருக்க . உன்னை நீ மறந்துருக்கலாம் ஆனா நான் எப்படி மறப்பேன் உண்மைய சொல்லு .
! அதான் சார் துப்பறிஞ்சி கண்டுபுடிச்சிருக்கீங்களே வேற என்ன எவன் எடுத்த போட்டோ எங்க எடுத்தது எல்லாம் கண்டுபுடிச்சிருப்பேள் போல ..
நிவேதா என்ன திமிரா ?
கேளுங்கோ இன்னும் என்னன்ன கேக்கணுமோ கேளுங்கோ வாழ்க்கைல ஒரு தப்பு பண்ணேன் அதுவும் நீங்க செஞ்ச தப்ப மறைக்க தான் ஆனா நீங்க என்னை நம்பல நம்பவும் வேண்டாம் . நான் ஒன்னும் சீதை இல்லை தீ குளிச்சி என் கற்ப நிரூபிக்க ஆனா தீ குளிச்சி சாக முடியும் இப்பவே செத்து போறேன் ..
அவள் கையை பிடிச்சி இழுத்து உக்காருடி பெரிய சீதை தீ குளிக்க போறாளாம் ,
என்னை விடுங்கோ நான் போறேன் உங்களுக்காக ஒரு தப்பு பண்ணேன் அன்னைக்கே நான் செத்துருக்கணும் இன்னைக்கு நீங்க இதுக்கு போயி சந்தேகப்படுறேள் 
இதுக்கு போயின்னா இது என்ன சாதாரண விஷயமா ?
வேகமாக எழுந்து உள்ளே போனாள் . அவள் போன வேகத்தை பார்த்து எனக்கு சற்று பதட்டமா தான் இருந்தது ஆனா கதவு சாத்தலபோன வேகத்தில் திரும்ப வந்து ஒரு போட்டோவை விட்டெறிந்தாள் .
இங்க பாருங்கோ இதுதான் அந்த போட்டோ . இதுல எவனோ மார்பிங் பண்ணி விட்டுருக்கான் . இந்த கருமத்தை பார்த்தாலே தெரியுது ஆனா உங்களுக்கு தெரியல உடனே சந்தேக பூதம் கிளம்பிடிச்சி
நான் அவள் காட்டிய போட்டோவை பார்த்தேன்
அதே டிரஸ் ஆனா இதுல உள்ளே எல்லாம் இருந்தது . எதுவும் தெரியல
சற்று நேரம் உற்று பார்த்துட்டு இது எங்க எடுத்தது ?
இது நம்ம காலேஜ் ஃபேர்வெல் பார்ட்டி . எங்க டிப்பாட்மென்ட் கான்பெரன்ஸ் ஹால் பார்த்தா தெரியல ?
தெரியுதுடி உன்னை லவ் பண்ண காலத்துல எப்ப ஃபங்ஷன் நடந்தாலும் உன்னை பார்க்க வந்து காத்து கிடப்பேன் அதே கான்ஃபெரென்ஸ் ஹால் தான் .
ம் அப்ப இருந்த காதல் இப்ப இல்லைஇது அங்க எடுத்தது தான் .
அப்ப இது ? இது அங்க மாதிரி இல்லையே .
இல்லை ! நானும் அதான் சொல்றேன் இது அங்க இல்லை இதுவும் மார்பிங் தான் . உடம்ப மார்பிங் பண்ணவனுக்கு பேக் கிரவுண்ட் மாத்த தெரியாதா ?
இது எதோ பப் இல்லை பேன்கட் ஹால் ! காட் மிஸ்ட் இட் இது எதோ ஸ்டார் ஹோட்டல் மாதிரில்ல இருக்கு ..
பிளீஸ் இதுக்கு மேல என்னை கேள்வியால் கொல்லாதீங்க குமார் நான் செஞ்சது ஒரு தப்பு அதுக்கு எவனெவனோ பண்ண தப்புக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பல என்னை விட்டுடுங்கோ நான் போறேன் .
நிவேதா போதும் நிறுத்து . எனக்கு தலை வலிக்குது இது நீ இல்லை அவ்ளோதான விடு போ உன் புருஷனுக்காக ஒரு காபி போட்டு கொண்டு வா
அவள் விசும்பியபடி காபி போட உள்ளே போக இரண்டு போட்டோவையும் மாத்தி மாத்தி பார்த்தேன் . ஹூம் எந்த பரதேசி நாய் இந்த வேலை பார்த்துச்சு ? ஆனா அவ சொல்ற மாதிரி இது காலேஜ்ல எடுத்தது தான் ஆனா இது ?! அதை கிழித்து தூர எறிந்தேன் . என் மனைவி காபியை நீட்ட கலங்கிய கண்களை பார்க்கவே பாவமாக இருந்தது . அவள் மவுனமாக நிற்க நான் காபியை பருகியபடி அவள் காட்டிய போட்டோவை பார்த்தேன் ! இந்த வெள்ளை கோட் ஏது ? இதுல கூட லேசா கிளிவேஜ் தெரியுது காலேஜ்ல இப்ப்டிலாமா டிரஸ் பண்ணா ? இதை யாரு எடுத்துருப்பா இவளே எடுத்துருப்பாளா ? கேட்டா அதுக்கும் சேர்த்து அழுவா
என்ன எழவுடா இது பேசாம ஜோசியக்காரன பாக்கலாமா எதுனா கெட்ட நேரம் ஆரம்பிக்குதா ? அதுக்கு மேல அதை பத்தி எதுவும் யோசிக்க தோணல இதை இப்படியே விட்டுடுவோம் . மெல்ல மெல்ல என் இயல்புக்கு நான் வந்தேன் . நாட்கள் வாரங்கள் ஆனது வாரங்கள் மாதங்கள் ஆனது .
அப்படி போன என் வாழ்வில் ஒரு புயல் தாக்கியது !! அது ஆபிஸ்ல புதிதாக வேலைக்கு சேர்ந்து என்னிடம் மிக குறிகிய காலத்தில் நட்பாகி போன ஒரு நண்பனால் . உண்மையில் அவன் நண்பனா இல்லை சும்மா பழக்கமான்னு தெரியலஏன் இப்படி சொல்றேன்னா ஒரு நாள் நானும் அவனும் பேசிகிட்டு இருந்தோம் அதாவது அவன் என்னோட பழக ஆரம்பித்து கிட்டத்திட்ட முனு மாசம் இருக்கும் அப்பத்தான் நான் கேட்டேன் என்னது ************** காலேஜா ? அட நானும் அங்க தான் படிச்சேன் !
! நீங்க எந்த பேட்ச் ?
நான் 2008 பாஸ் அவுட் .
[+] 2 users Like Peterparker's post
Like Reply
#6
Please continue...
Like Reply
#7
intha story supera iruku, pls continue panunga...
Like Reply
#8
nice continue
Like Reply
#9
Podra podra un pondattiya evanlam pottathunu storya podra
Like Reply
#10
Writter saleem is here any possible for this story
Like Reply
#11
Full story irukkutha
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)