Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜீவிதாவின் பலவீனம் [discontinued]
#1
வணக்கம் இது என்னுடைய இரண்டாவது படைப்பு முதல் முயற்சிக்கு நீங்கள் எல்லோரும் குடுத்த உற்சாகம் தான் இவ்வளவு விரைவாக இதை என்னால் குடுக்க முடிகிறது. இதில் நீங்கள் சந்திக்க போகும் கதாபாத்திரங்கள் இவை தான்.

கேசவன்: முப்பது வயது இளைஞன் வழக்கமான ஒரு சிறிய ஊரில் பிறந்து ரெண்டு தங்கைகளுக்கு அண்ணனாக தன் கடமையை நிறைவேற்ற வளைகுடா நாடு ஒன்றில் வேலையை தேடி பணம் சேர்த்து ஒரு வழியாக தன்னுடைய இரு தங்கைகளையும் திருமணம் செய்து விட்டு தன் இளமை பசியை தீர்த்து கொள்ள தாய் நாடு திரும்பி இருக்கிறான்.



ஜீவிதா: கேசவனின் ஊருக்கு அடுத்த ஊரில் பன்னிரெண்டாவது படித்து முடித்ததும் அம்மாவின் கட்டளையை மீறி கல்லூரி சேர முடியாமல் டிவி சீரியலில் தினம் தனது பொழுதை போக்கி கொண்டிருக்கும் ஒரு நடுத்தர குடும்ப பெண்.



ரந்தீர்: வசந்தியின் மகன் இப்போ வயது மூன்று.


மகேஷ்: கேசவன் வசந்தி இருவர் இடையே நுழைய போகும் ஒருவன்.

மற்ற கதாபாத்திரங்கள் வழியில் சந்திப்போம் .


நம்ம கதையை கேசவன் ஜீவிதா திருமணம் முடிந்து முதல் இரவில் இருந்து ஆரம்பிக்கலாம்.



ஜீவிதாவின் வீட்டில் தான் அந்த விசேஷம் அரங்கேறுகிறது .

கேசவன்: வா ஜீவிதா (ஜீவிதா கதவின் அருகேயே நின்று கொண்டிருக்க கேசவன் எழுந்து சென்று அவள் கையில் இருந்த குவளையை வாங்கி கொண்டு அதே நேரத்தில் கதவை தாழ் போட்டு விட்டு மீண்டும் கட்டில் அருகே செல்கிறான் ஜீவிதாவும் மெல்ல நடந்து கட்டில் அருகே சென்று நிற்க கேசவன் அவள் கையை முதல் முறையாக தனிமையில் தொடுகிறான்.)



கேசவன்: என்ன தாலி கட்டும் போது கூட என் கிட்டே ஒழுங்கா மூணு முடிச்சு மட்டும் போடுங்கன்னு கிண்டல் செய்தே இப்போ இவ்வளவு வெட்க படுறே உட்காரு (ஜீவிதா அவள் மாமி சொல்லி கொடுத்தது போல கேசவன் காலில் விழுந்து அவன் காலை தொட்டு வணங்க ) என்ன இதெல்லாம் பழைய சடங்கு நீயும் நானும் சமம் (சொல்லியப்படி அவளை தூக்கி விட மீண்டும் அவள் நின்றப்படியே இருக்க கேசவன் அவளை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்)




ஜீவிதா; நான் உங்களை எப்படி கூப்பிடனும் அத்தான் என்றா இல்லை மாமான்னு கூப்பிடனுமா


கேசவன்: உனக்கு எது பிடிக்குமோ அப்படியே கூப்பிடு ஏன் பேர் சொல்லி கூட கூப்பிடு உன் இஷ்டம்

ஜீவிதா: சரிடா இனிமே கேசவன்னு கூப்பிடறேன்

கேசவன்: ஹே வாலு இவ்வளவு வாயா உனக்கு பொண்ணு பாக்க வந்த போது ஒரு வார்த்தை பேசலை

ஜீவிதா: அப்போ நீங்கதான் என் மாமான்னு தெரியாதே எல்லோர் கிட்டேயும் பேச முடியுமா ஆனா நீங்க சம்மதம் சொன்ன பிறகு நீங்க என் கூட பேசுவீங்கனு எத்தனை நாள் காத்திருந்தேன் நீங்க அயல்நாட்டுக்கு கிளம்பிட்டீங்க


கேசவன்: ஐயோ நான் பேசணும்னு தான் இருந்தேன் அம்மா தான் இது பட்டினம் இல்ல அப்படியெல்லாம் பொண்ணுங்க கிட்டே பேச கூடாது பரிசம் போட்ட பிறகு பேசு உன்னை யார் தடுக்க போறாங்கனு பேசவிடலை .


ஜீவிதா: ஒ அம்மா பிள்ளையா நீங்க அப்போ இன்னைக்கு கூட அவங்க என்ன சொல்லி குடுத்தாங்களோ அது தான் செய்வீங்க இருங்க நான் அத்தை கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கறேன்


கேசவன்: வாயாடி இதுக்கு எவன் அம்மா கிட்டே கேட்பாங்க எனக்கே எல்லாம் தெரியும்


ஜீவிதா:உங்களுக்கு எப்படி தெரியும்


கேசவன் : ஐயோ எத்தனை படத்திலே காமிச்சு இருக்காங்க நீ படம் பார்த்தது இல்லையா

ஜீவிதா: நான் தமிழ் படம் மட்டும் தான் பார்த்து இருக்கேன் அதுலே நீங்க வாங்கின போல பால் குவளை வாங்கின உடனே விளக்கு அணைத்து விடுவாங்க இருட்டிலே என்ன செய்யறாங்கனு தெரியாது.


கேசவன்: இப்போ தெரிய தானே போகுது விளக்கு இருக்கட்டுமா அனைக்கட்டுமா

ஜீவிதா விளக்கு இருக்கட்டும் அணைக்கறதும் அணைக்காததும் உங்க இஷ்டம்.

கேசவன்: இந்த புடவை பருத்தி தானே

ஜீவிதா: ஏன் பட்டு புடவை உடுத்தி இருந்தாதான் அணைக்க சொல்லி இருக்கா

கேசவன்: பட்டோ பருத்தியோ புடவை இருக்க கூடாதுன்னு சொல்லி இருக்கு

ஜீவிதா: அப்போ நீங்க உடுத்தி இருக்கிறது பட்டு வேஷ்டி அது இருக்கட்டும்மா

கேசவன்: ஹே நீ ரொம்ப துணிச்சலாய் பேசறே இப்படி தான் இருக்கணும் சரி நான் அவிழ்க்கவா இல்ல நீயே அவிழ்க்கறியா

ஜீவிதா : எனக்கு தெரிஞ்சு ஆம்பளைங்களுக்கு அவிழ்க்க தான் சொல்லி குடுத்திருக்காங்க சேலை கட்ட சொல்லி தரலை அப்புறம் உங்க இஷ்டம்


கேசவன் ஜீவிதாவின் ரவிக்கையில் புடவை விலகாமல் இருக்க குத்தி இருந்த செப்டி பின்னை கழட்டி அவளுடைய சேலை முந்தியை மெதுவாக விலக்க அவள் சேலைக்குள் ஒளிந்து இருந்த இரண்டு முயல் குட்டிகள் பளிச்சென்று கண்களில் தெரிந்ததன. கேசவன் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இருந்து எத்தனை முறை பாத் ரூம் உள்ளே சென்று அவன் நண்பர்கள் குடுத்த பலான தமிழ் புத்தகங்களில் போடப்பட்டிருந்த உடை இல்லாத பெண்களின் படங்களை பார்த்து சுயஇன்பம் செய்து இருக்கிறான். இன்று கண்ணுக்கு விருந்தாக தனக்கே சொந்தமாக்கி கொண்ட ஜீவிதாவின் முயல் குட்டிகளை நாக்கில் எச்சி ஊற பார்த்து ரசித்தான்.


ஜீவிதா: என்ன புடவை கசங்கிவிடும் இருக்கட்டுமா

கேசவன் : ஜீவி இவ்வளவு தான் என்னால் விலக்க முடியும் அதுக்கு பிறகு நீ எழுந்து நின்றாதான் மீதியை அவிழ்க்க முடியும்

ஜீவிதா: மாமா என்ன சொல்லறீங்க உட்கார வைக்க மட்டும் இழுத்து உட்கார வச்சீங்க இப்போ நிக்கனும்னா நான் தான் செய்யணுமா இப்படியே உங்களாலே அவிழ்க்க முடிஞ்சா பண்ணிக்கோங்க என்னாலே நிக்க முடியாது.

கேசவன்: அப்போ உன் புடவை கசங்கறத்துக்கு நான் பொறுப்பு இல்ல


சொல்லியப்படி ஜீவிதாவை படுக்கையில் தள்ளி படுக்க வைக்க அவ படுக்கும் போதே கேசவனின் வேஷ்டி முனையை விடாமல் பிடித்து கொள்ள முதலில் அவிழ்ந்தது கேசவன் வேஷ்டி தான் உள்ளே வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த ஜட்டி தெரிய கேசவன் அவளுடைய புடவையை இழுக்க

ஜீவிதா : மாமா ரவிக்கையில் மட்டும் பின் இல்ல என் பாவாடையிலும் குத்தி இருக்கு

கேசவன் சாரிடி செல்லம் எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டு அவள் இடுப்பில் இருந்த பாவாடையை துழாவினான். உண்மையில் ஜீவிதா புடவையை பாவடையுடன் பின் போட்டு குத்தவில்லை. அப்படி சொன்னா கேசவன் இப்படி செய்வான் என்று ஒரு கற்பனையில் சொல்லி விட்டாள் . கேசவன் ஒன்று ரெண்டு முறையாக அவள் பாவாடை முழுக்க தேடி பார்த்து ஜீவி பின் இல்லையே என்றான்.


ஜீவிதா : எனக்கு தெரியுமே நான் தான் பின் போடவே இல்லையே அப்புறம் எப்படி பின் இருக்கும்

கேசவன் அவள் தன்னுடன் விளையாடுகிறாள் என்று தெரிந்து ஒரே மூச்சில் அவள் புடவையை அருகே இருந்த டி பாய்க்கு தானம் குடுத்தான். ஜீவிதா படுக்கையில் பாவாடை ரவிக்கையில் இருக்க கேசவன் ஜட்டியுடன் அவள் மேலே படுக்க


ஜீவிதா: மாமா நீங்க இவ்வளவு கனம் கணக்கறீங்க

கேசவன் அவள் சொல்லுவது உண்மை என்று தெரிந்து படுக்கையில் அவன் படுத்து அவளை அவன் மேல் இழுத்து கொண்டான்.


கேசவன்: ஜீவி மாமா உன் ரவிக்கையை கழட்டடுமா

ஜீவிதா: ஏன் மாமாவுக்கு பசிக்குதா அதான் குவளையில் பால் இருக்கே வேணுமா

கேசவன்: அந்த பால் யாருக்கு வேணும் மாமாவுக்கு இங்கே இருக்க பால் தான் வேணும்.(கேசவன் ஜீவிதாவின் ரவிக்கையில் கை வைத்து சொல்ல )

ஜீவிதா : மாமா இங்கே இப்போ பால் வராது இங்கே குழந்தை வந்தாதான் பால் வரும் (அவ வயிற்றை தடவி சொல்ல)

கேசவன்: பரவாயில்லை எனக்கு அது வேணும்

ஜீவிதா: சரி இது உங்க சொத்து என்னை கேட்கறீங்க உங்களுக்கு வேணும்னா எடுத்துக்க வேண்டியது தானே

கேசவன் ஜீவிதாவின் ரவிக்கைக்கும் விடை குடுக்க அவன் முயல் குட்டின்னு நினைத்தது இப்போ வெறும் பிராவில் பார்க்கும் போது ரெண்டு பெரிய மலை போல தெரிந்தது ஜீவிதாவை கேட்காமலே அவள் ப்ராவுக்கும் விடுதலை குடுக்க ரெண்டு கருவண்டு உட்கார்ந்து இருக்கும் முக்கோண கூம்புகள் அவனை வெறியனாகவே மாற்றியது.


கேசவன்: ஜீவி புடவை கட்டி இருக்கும் போது சின்னதா இருந்துச்சு இப்போ இவ்வளவு பெருசா இருக்கே

ஜீவிதா: மாமா இது உங்களுக்கு பெருசா என் பெரியம்மா பொண்ணு எனக்கு தோழி பொண்ணா இருந்தாளே அவ முலைகள் எவ்வளவு பெருசு தெரியுமா என் ரவிக்கையெல்லாம் அவளுக்கு பத்தவே பத்தாது.

கேசவன் மனதில் நினைத்து கொண்டான் ஜீவி நீ சொலி தான் தெரியனுமா நேத்து நலங்கு வைக்கும் போதில் இருந்து உன் பெரியம்மா பொண்ணு முலைகளை தானே நான் ஜொள்ளு விட்டு கொண்டிருந்தேன்.

கேசவன்: சரி இது கருப்பா இருக்கு ஆனா கீழே கொஞ்சம் நிறமா இருக்கே(ஜீவிதாவின் காம்புகளை கசக்கியவாறே கேசவன் அவளின் காம்புகளை தாங்கி இருந்த முக்கோண கூம்பை ஆசையாய் தடவி விட்டு கேட்க)

ஜீவிதா: மாமா எனக்கு இந்த வெளுப்பே பிடிக்காது கருப்பு தான் எப்போவுமே களை இது மட்டும் கருப்பா இல்லைனா உங்களுக்கு கூட இந்த முலைகளை பிடிக்காது என்று அவன் கையில் இருந்த காம்புகளை தொட்டு காம்பிக்க)

கேசவன்: உனக்கு கருப்பு ரொம்ப பிடிக்குமா அப்போ என் கிட்டே கூட கறுப்பா ஒண்ணு இருக்கு பாக்கறியா

ஜீவிதா ஒன்றும் தெரியாதவள் போல உங்க கிட்டே கறுப்பா இந்த மீசை தான் இருக்கு வேறே என்ன இருக்கு என்றதும்

கேசவன்: உனக்கு பாக்கனும்னா நீயே கழட்டிட்டு பாரு என்று ஜட்டியை காட்ட ஜீவிதா நிஜமா கழட்டிடுவேன் என்று சொல்லி கொண்டே கேசவனின் ஜட்டி எலாஸ்டிக்கை விரல்களில் பிடிக்க கேசவன் கழட்டு செல்லம் என்று சம்மதம் குடுக்க ஜீவிதா கேசவனின் ஜட்டியை கழட்டி அவனை போல வீசி எரியாமல் அதை தன் மூக்கின் கிட்டே எடுத்து போய் முகர்ந்து விட்டு அதை கட்டில் மேலேயே பத்திரமாக வைத்தாள் .



கேசவன்: ஜீவு செல்லம் ஜட்டியை எதுக்கு மூர்ந்து பார்க்கிற அது வெறும் துணி தான் ( சொல்லி கொண்டே அவன் சுன்னியை ஜீவிதாவின் மூக்கு கிட்டே எடுத்து போனான்.)


ஜீவிதா: மாமா உங்களுக்கு ரொம்ப சுயநலம்

கேசவன்: என்னடி சொல்லறே உனக்கு என்ன வேணும் சொல்லு இதுவா என்று அருகே இருந்த ஆப்பில்லை எடுத்து காட்ட


ஜீவிதா: அது எதுக்கு எனக்கு என் கிட்டே தான் ரெண்டு ஏற்கனவே இருக்கே உங்க கண்ணுக்கு தெரியலையா

கேசவன்: இது ஆப்பிள் இல்ல செல்லம் இது சாத்துக்குடி ஆப்பிள் மிக்சில போட்டாதான் ஜூஸ் கிடைக்கும் ஆனா இந்த சாத்துக்குடியை கையாலே கசக்கினாலே ஜூஸ் வரும் இல்ல ( அவ சொன்ன பிறகும் அதை பெசையாமல் இருக்க கூடாதுன்னு அவள் ரெண்டு முலைகளையும் ரெண்டு கையால் பிடித்து ஆசையுடன் கசக்க )


ஜீவிதா : மாமா கசக்கினா போதுமா அது தான் ஜூஸ் கடையிலே குடுக்கறா மாதிரி ஸ்ட்ரா இருக்கு இல்ல அதை வச்சு சப்புங்க அப்போதான் ஜூஸ் வரும்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கேசவன்: ஜீவி செல்லம் உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி குடுத்தாங்க உன்ன பொண்ணு பாக்க வந்தப்போ பூனை மாதிரி இருந்தே கல்யாணம் ஆனதும் இந்த மாதிரி பொண்ணு கூட எப்படி குடும்பம் நடத்தறது முதல் இரவு முழுக்க இஅவ்லுக்கு சொல்லி குடுத்தே நேரம் போயிடும்னு நினைச்சேன். சொல்லி குடுக்க ஊரிலே திருட்டு தனமா எத்தனை புத்தங்கள் படித்து இருக்கேன் படம் பார்த்திருக்கேன் தெரியுமா நீ என்னடானா எனக்கே ஜூஸ் போட சொல்லி குடுக்கறே திருட்டு கள்ளி உண்மையை சொல்லு நீ குளிக்கும் போது இதை தினமும் பிசஞ்சு பிசஞ்சு தானே பெருசு ஆக்கி கிட்டே.


ஜீவிதா: ஐயோ மாமா இதுக்கெல்லாம் யாராவது சொல்லி குடுப்பாங்களா உங்க பாட்டிக்கு யார் சொல்லி குடுத்தாங்க இல்ல உங்க தாத்தா உங்களை மாதிரி புத்தகம் படித்தாறா பணத்தை வீனடிச்சுட்டீன்களே மாமா சரி இப்போ ஜூஸ் குடிக்கனுமா வேண்டாமா


கேசவன் : செல்லம் இது என்ன இத்தனூண்டு ஸ்ட்ரா என் கிட்டே இருக்கு பெரிய ஸ்ட்ரா வேணுமா


ஜீவிதா : மாமா உங்க ஸ்ட்ரா வச்சு ஜூஸ் குடிங்க பாக்கலாம் முடியாதே


கேசவன் : செல்ல குட்டி இப்போ பாரு என் ஸ்ட்ரா என்ன செய்யுதுன்னு (சொல்லி கொண்டே அவன் சுன்னியின் முனையை அவள் காம்பின் மேலே வைக்க அது ஸ்டடியா நிக்க முடியாமல் சைட்ல வழுக்க ஜீவிதா முதல் முறையாக அவனின் சுன்னியை பிடிக்க கையை எடுத்து அதை பிடிக்க கேசவன் அவள் காம்பை பிடிச்சு கொள்ள ஜீவிதா கையில் இருந்த சுன்னியை அவள் காம்பின் மீது அழுத்தி கொண்டாள் .)


கேசவன்: செல்லம் உன் உடம்பு சூடு என் சுன்னி வழியாக என் மூளைக்கு தெரியுது

ஜீவிதா: அப்போ இது எங்கே இருக்கணுமோ அங்கே இருந்தா உங்க மூளைக்கு காய்ச்சல் தான் வரும்

கேசவன்: ஏண்டி அப்படி சொல்லறே நீ அவ்வளவு சூடு கொண்டவளா அப்போ இன்னைக்கே ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகிற சான்ஸ் இருக்கு


ஜீவிதா: மாமா அது உங்க திறமை எனக்கும் ஆசை தான் ரெண்டு குழந்தையை ரெண்டு பக்கமும் வச்சு பால் குடுக்க


கேசவன் : சாரி ரெண்டு குழந்தை முயற்சி கை விட படுகிறது

ஜீவிதா : ஏன் மாமா முடியாதா

கேசவன்: ஐயோ லூசு ரெண்டு குழந்தை ரெண்டு பக்கம் பால் குடிச்சுகிட்டு இருந்தா நான் எங்கே குடிப்பேன் அது தான் சொன்னேன் ரெண்டு குழந்தை கான்ஸல் ஒரு குழந்தை ஒரு பக்கம் குடிக்கட்டும் ஆனா ஒரு பக்கம் மாமாவுக்கு மட்டும் தான்


ஜீவிதா : ஆமா நீங்க என்ன எப்போவுமே குடிச்சு கிட்டு இருக்க போறீங்களா இல்ல ரெண்டு குழந்தையும் அதே வேலையாய் இருக்க போகுத்தா உங்களுக்கு தினமும் ராத்திரி பால் ரெடி ஆனா குழந்தைங்க குடிச்ச பிறகு தான்


கேசவன்: ஐயோ என் தங்கம் மாமா மேலே எவ்வளவு அக்கறை ஆனா இன்னும் ஒரு மாசம் குடிக்க போறேன் அப்புறம் வெளிநாடு போய்ட்டா வெறும் கற்பனையிலே தான் உன் முலையை பாக்கறதும் சப்பறதும் உம் எல்லாம் விதி.

ஜீவிதா: மாமா இப்போ எதுக்கு அது எல்லாம் ஞாபக படுத்தறீங்க நீங்க இங்கேயே ஒரு வேலையை தேடிக்கலாம் இல்ல

கேசவன்: குட்டி செல்லம் எனக்கு மட்டும் இப்படி ஒரு குட்டியை இங்கே விட்டுவிட்டு போக ஆசையா ரெண்டு தங்கச்சிக்கு கல்யாணம் செஞ்ச கடன் இருக்கே அதுக்கு போய் தான் ஆகணும் சரி இப்போ அது பத்தி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். செல்லம் மாமா சுன்னியை கொஞ்சம் ஆட்டி விடுடி அப்போ தான் அது விறைச்சுக்கும் உள்ளே போடும் போது உனக்கு சுப்பர் சுகம் கிடைக்கும்

ஜீவிதா: மாமா நான் ஆடி விடறேன் ஆனா தீடீர்னு உங்க விந்து வந்துடுச்சுனா என்ன செய்யறது.


கேசவன்: அதுக்கும் ஒரு வழி இருக்கு புத்தகத்திலே போட்டிருந்தான் முக்கால் வாசி தடவை முதல் இரவில் இப்படி தொட்டு விளையாடும் போது வித்து வரத்தான் செய்யும் ஆனா அஞ்சு நிமிஷம் தான் கொஞ்சம் இடைவேளை அப்புறம் நீ கையிலே செய்யாம மாமா சுன்னியை வாயிலே எடுத்து சப்பினா அய்யா சுர்றேன்னு திருப்பியும் விரைச்சுகிட்டு நிப்பார் அப்போ நேரிடையா உழுதிட வேண்டியது தான்

ஜீவிதா : மாமா பேசாம இப்போவே உள்ளே போட கூடாதா அப்புறம் நீங்க சொல்லறா மாதிரி நடக்கலைனா உங்க செல்லம் பாவம் இல்ல


கேசவனுக்கு ஜீவிதாவின் கேள்வி சரியாகவே தெரிய

கேசவன்: சரிடி முதல் இரவு பொண்டாட்டி கேட்டு புருஷன் செய்யலேனா அப்புறம் அவனுக்கு வாழ்க்கை முழுக்க பட்டினி போட்டு விடுவா ஆனா உன் மாம்மி சொல்லி இருப்பாங்க இருந்தாலும் எனக்கு தெரிஞ்சதை சொல்லறேன் முதல் தடவை உள்ளே போடும் போது உனக்கு ஒரு சிறிய தோல் கிழிந்து ரத்தம் வரும் பயந்து விடாதே அப்படி ரொம்ப வலி இருந்தா சொல்லு நான் உடனே வெளியே எடுத்து விடறேன்


ஜீவிதா மெத்தைக்கு அடியில் இருந்து ஏதோ எடுக்க கேசவன் ஒரு வேளை ஆணுறை மறைச்சு வச்சு இருக்காங்களோ என்று அவள் கையை சந்தேகத்துடன் பார்க்க அவ கையில் கொஞ்சம் பஞ்சி கூடவே வெள்ளை துணி இருந்தது. கேசவன் புரிந்து கொண்டான் பரவாயில்லை ஜீவிதா மாமி உஷார் பார்ட்டி தான் என்று.


ஜீவிதா : மாமா மாமி சொல்லி அனுப்பிச்சாங்க அப்படி ரத்தம் வரணும் அதை ஜாக்கிரதையா துடைச்சு பஞ்சியை மீண்டும் கட்டில் கீழே வச்சுட சொன்னாங்க அப்போ தான் நம்ம தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி அடைந்ஜோம்னு அர்த்தம்


கேசவன்: ஜீவி நான் புத்தகம் படம் பார்த்தெல்லாம் வேஸ்ட் ஒரு வாரம் உன் மாமி மாமா கிட்டே பழகி இருந்தா எனக்கு வகுப்பு எடுத்திருப்பாங்க சரி நான் ரெடி நீ ரெடியா


ஜீவிதா; மாமா நீங்க ரெடி ஆனா இவன் ரெடி இல்ல போல இருக்கே என்று சுருங்கி இருந்த அவன் சுன்னியை தொட்டு இவனை ரெடி செய்யுங்க


கேசவன்: அதுக்கு கவலையே வேண்டாம் நீ படுத்து உன் ரெண்டு முலைகளையும் பார்த்தாலே இவன் ரெடி ஆகிவிடுவான்

ஜீவிதா ஆவல் எதிர்பார்ப்புடன் படுக்கையில் மல்லாக்க படுக்க அவள் ரெண்டு முலைகளும் கூம்பாக நிற்க அவனுக்கு இன்னும் வெறியுட்ட அவள் காம்பை அவளே நிம்மிட்டி விட்டாள் அதுவும் கெட்டியாகி கொள்ள கேசவன் சுன்னியை அவள் கால்களுக்கு நடுவே அழுத்தி அவள் ஓட்டைக்குள் சொருக முயற்சித்தான் ரெண்டு மூன்று முறை அது வழுக்கி கொண்டு வெளியிலேயே தேய்த்து கொண்டிருந்தது. ஜீவிதா பொறுமை இழந்து அவள் கையில் சுன்னியை பிடித்து அவள் ஓட்டையின் வாயில் நேராக பிடித்து கொள்ள கேசவன் ழுத்திய அழுத்தில் சுன்னியின் முன் தோல் பின்னுக்கு இறங்க சுன்னி வெற்றிகரமாக உள்ளே நுழைந்தது. ஜீவிதாவின் கன்னி திரை முதல் முறை கிழியாமல் இருக்க அவளுக்கு வலி அதிகமாக இருக்க மாமா வெளியே எடுங்க வலிக்குது என்றாள் கேசவன் ஆவலுடன் சுன்னியை எடுத்து சுன்னியின் மேல் ரத்தம் படிந்து இருக்கா என்று பார்க்க ஒரு அறிகுறியும் இல்லை. கேசவன் ஜீவிதாவிடம் என்னடி சரியா இறங்கலையா என்று கேட்க அவ உம என்று தலையை ஆட்டி மீண்டும் சுன்னியை பிடித்து முதல் முறை போலவே வைத்து கொள்ள இம்முறை கேசவன் தன் இடுப்பை கொஞ்சம் தூக்கி முடிந்த மட்டும் அழுத்தம் குடுத்து சுன்னியை உள்ளே தள்ள ஜீவிதா மாமா என்று கத்தியவாறே அவனை கட்டி பிடித்து கொண்டாள் . இந்த முறை அவனுக்கே உணர முடிந்தது அவன் வெற்றிகரமாக தன் பொண்டாட்டியின் திரையை கிழித்து விட்டான் என்று முழுசாக வெளியே எடுக்காமல் கொஞ்சம் எடுத்து மீண்டும் உள்ளே குத்த ஜீவிதா அனுபவிப்பதை விட வலியால் துடித்தாள் என்று தெரிந்து கேசவன் சுன்னியை முழுவதும்கா வெளியே எடுத்தான். அவன் சுன்னி கருப்பாக இருந்ததால் ரத்தம் படிந்து இருந்தாலும் அதுவும் கருப்பாக தான் தெரிந்தது. வெளியே வந்த சுன்னியை ஜீவிதா அருகில் வைத்திருந்த பஞ்சி எடுத்து சுத்தமாக துடைத்து அவனுக்கு காட்டும் போது தான் ரத்தத்தின் சிகப்பு பஞ்சியில் தெரிந்தது.


கேசவன் ஜீவிதாவிடம் பஞ்சியை வாங்கி அவள் ஓட்டையின் வெளியே வழிந்து இருந்த இரத்தைத்தை சுத்தமாக துடைக்க ஜீவிதா அவனிடம் பக்கத்தில் இருந்த வெள்ளை துணியை குடுத்து மாமா உள்ளே கூட துடைச்சு விடுங்க என்றாள் . அவனும் துணியை வாங்கி அவள் காலை பரக்க விரித்து துணியை அவன் ரெண்டு விரல்களில் சுற்றி உள்ளே விட்டு துழாவ கொஞ்ச நேரம் முன்பு வலியால் துடித்த ஜீவிதா இப்போ இன்பத்தில் துடிக்க ஆரம்பித்தாள் அவனுக்கு ரெண்டுக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. அவள் விரும்புகிறாள் என்று புரிந்தவுடன் அவன் விரல்களை இன்னும் உள்ளே நுழைத்தான் அப்போ கடுகு போல ஏதோ கையில் தட்டுப்பட அவன் அதை மீண்டும் மீண்டும் தடவி பார்க்க ஒவ்வொரு முறையும் அதை தொடும் போது ஜீவிதா முகத்தில் ஒரு இன்ப ஒளி தெரிய அவளிடம் கேட்டான் ஜீவி குட்டி அங்கே ஒரு சின்ன புள்ளி இருக்கே அதை தொடும் போது உனக்கு நல்லா இருக்கா என்று கேட்க ஜீவிதா பதில் சொல்லாமல் அவன் சுன்னியை பிடித்து அழுத்தினாள் . அதை செய்து அவள் அவனிடம் சொல்ல விரும்பியது உங்க விரலை விட இது அங்கே உரசினால் இன்னும் சுகம் என்று


சில மணி துளிகளில் கேசவன் ஜீவிதா மேலும் ரெண்டு முறை தேக சுகத்தை அனுபவித்தார்கள். திறமான களைப்பு புது அனுபவித்தின் சுகம் கூடிய களைப்பு சேர்ந்து இருவரும் ஒரு வழியாக தூங்கி போனார்கள். சொல்ல போனால் காலையில் ஜீவிதாவின் மாமி தொடர்ந்து அறையின் கதவை தட்டி தான் ஜீவிதாவை எழுப்ப முடிந்தது மாமியை பார்த்ததும் ஜீவிதா முகத்தில் வெற்றி களை குடிகொண்டு மாமியை பார்த்து அவள் புன்னகைக்க மாமி அவளிடம் ஒரு டவலை குடுத்து ஜீவிதா முதலில் போய் தலைக்கு தண்ணி ஊற்றி குளிச்சுட்டு வா என்றாள் . ஜீவிதா கையில் மறைத்து வைத்து இருந்த ரத்தம் படிந்த துணியை மாமியிடம் மறைவாக காட்ட மாமி சரி ரொம்ப சந்தோஷம் அதை அப்படியே கொல்லைப்புறத்தில் வீசி எறிஞ்சுடு நான் மெதுவா பிறகு தீயிட்டு கொள்கிறேன் என்றாள் .



ஜீவிதா குளித்து முடித்து தலையில் புது துண்டு கொண்டு முடியை கட்டிக்கொண்டு மாமி எடுத்து வைத்து இருந்த புது பருத்தி சேலையை உடுத்தி கொண்டு சமயற்க்கட்டுக்கு சென்றாள் . அம்மா அவளை ஆதரவா உச்சி முகர்ந்து கண்களில் லேசான கண்ணீருடன் நல்லா இரும்மா இந்தா இந்த காப்பியை கொண்டு போய் மாம்பிள்ளைக்கு குடுத்து அவரை எழுப்பு அவருக்கும் அந்த அறையிலேயே புது துணி இருக்கு அதை எடுத்து குடுத்து அவர் விருப்பப்பட்டா நீயும் போய் அவருக்கு முதுகு தேய்ச்சு குளிக்க வை என்றாள் . ஜீவிதா அறைக்கு சென்று கேசவன் காலை தொட்டு கும்பிட்டு அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு கேசவனை எழுப்ப குளித்து புத்தம்புது பூவாக எதிரே நின்றிருந்த தன்னுடைய மனைவியை கண் கொட்டாமல் பார்த்து பெருமையோடு ஜீவி செல்லம் இப்போ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா என்று கேட்க ஜீவிதா அவன் கன்னத்தில் செல்லமாக இடித்து அப்போ நேத்து ராத்திரி அழகா இல்லையா என்று கொஞ்ச கேசவன் அவளை இழுத்து கொண்டு படுக்கையில் சாய்ந்து ஐயோ என் கன்னுகுட்டி எப்போவும் அழகு தான் நேத்து முதல் ராத்திரி இப்போ முதல் பகல் இப்போவே ஆரம்பிக்கலாமா என்று கேட்க ஜீவிதா மாமா முதலில் குளிச்சுட்டு கோவிலுக்கு போகணும் அப்புறம் தான் எல்லாம் என்று அவனை விட்டு விலகி அவனுக்கு வேண்டிய துணியை எடுத்து குடுத்து சரி அம்மா கேட்க சொன்னாங்க நீங்களே குளிச்சுப்பீங்களா இல்லை நான் முதுகு தேய்க்க வரணுமானு என்று ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தாள் . அவனுக்கு என்ன பொண்டாட்டி குளிப்பாட்டின்னா கசக்கவா செய்யும் நீ தாண்டி எனக்கு இனிமே தினமும் குளிக்க வைக்கணும் இதுக்கு உங்க அம்மா என்ன கேட்கறது கள்ளி உனக்கு ஆசை இல்லையா என்றான். ஜீவிதா அவன் துணிகளோடு வீட்டின் பின்புறம் இருந்த குளியல் அறைக்கு முதலில் செல்ல கேசவன் அறையை விட்டு வெளியே வந்து கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டே அவளை தொடர்ந்தான்.




சம்ப்ரதாயப்படி ஜீவிதா கேசவனுடன் ஜீவிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று பொங்கல் வச்சு பூஜை முடித்து வரும் போது மணி ஒன்று. அதற்குள் மாமி கோழி மீன் என்று விருந்து சமைச்சு வச்சு இருக்க எல்லோரும் சாப்பிட்டு முடித்து வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து வெற்றிலை போட ஜீவிதாவின் அப்பா கேசவனிடம் மாப்பிள்ளை சம்பந்தி வரும் வெள்ளி கிழமை முகூர்த்த தேங்காய் உடைக்க பொண்ணு பிள்ளை வரும் போது நாங்க ஒரு வழியா வீட்டுக்கு அழைச்சுக்கிறோம்னு சொல்லி இருக்காங்க நீங்க என்னைக்கு வெளிநாட்டுக்கு கிளம்பறீங்க அதுக்குள்ளே நாங்க மறு வீடு அழைக்க தேதி பாக்கணும் என்றார். கேசவன் இருக்க போவதோ ஒரு மாதம் அதிலும் அவன் ஏற்கனவே ஊட்டிக்கு போக ஏற்பாடு செய்து விட்டான் எல்லாம் போக அவனுக்கு மறுப்படியும் கிடைக்க கூடிய நாட்கள் ரொம்ப குறைவு அதனால் அவன் அவரிடம் மாமா நீங்க தேதி எல்லாம் பார்க்க வேண்டாம் நானும் ஜீவிதாவும் நான் ஊருக்கு போறதுக்கு முன்னே வருகிறோம் நான் ஊருக்கு போன பிறகு ஜீவிதா இங்கே இருக்க போறாளா இல்லை எங்க வீட்டிலே இருக்க போறாளா நான் அவ கிட்டே பேசவில்லை என்று அவளை பார்க்க அவ கண்ணாலேயே இங்கே தான் ஜாடை செய்ய கேசவன் அது முடிவு செய்து பிறகு எல்லாம் நடக்கட்டும், என்று சொல்ல அவனுக்கு உள்ளுக்குள்ளே விட்டா இவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க எப்படி எழுந்து அறைக்கு போவது என்று யோசிக்க அவனுக்கு உதவியாக ஜீவிதாவின் மாமி தம்பி உங்களுக்கு களைப்பா இருந்தா அறைக்கு போய் ஓய்வு எடுத்துக்கோங்க என்று கொடி அசைக்க கேசவன் விட்டா போது ம் என்று அறைக்கு சென்றான். அவனுக்கு தெரியும் மாமி ஜீவிதாவையும் அனுப்பி வைப்பாங்க என்று.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
எல்லா புது மாப்பிளைக்கும் ஜீவிதா மாதிரி ஒரு பொண்டாட்டியும் அவங்க மாமி போல ஒரு பெருசும் கிடைச்சா அது தான் அவனுக்கு சொர்க்கம். நினைத்த மாதிரியே கேசவன் அறைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே ஜீவிதா உள்ளே வந்து கதவை தாள் போட்டு என்ன மாமா என் கிட்டே கூட சொல்லாமல் அப்பா கிட்டே ஊட்டி போறது பத்தி சொன்னீங்க நான் வரலை நீங்க தனியா போங்க என்று பிகு செய்ய கேசவன் ஹே சிறுக்கி நீ இல்லமா ஊட்டிக்கு போய் என்ன செய்யறது கோவம்மாடி செல்லம் மாமா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சேன். சரி இப்போ ராங்கு செய்யாம மாமாவுக்கு ஒரு முத்தம் குடு பாக்கலாம் எனக்கு முத்தம் எங்கே குடுக்கறதுன்னு மறந்து போச்சு என்று ஜீவிதா முகம் திருப்பி கொள்ள அந்த இடைவெளியில் கேசவன் அவன் வேஷ்டியை ஜட்டியை வேகமாக கழட்டி விட்டு செல்லம் மாமா சொல்லி தரேன் என்று அவ முகத்தை அவன் பக்கம் திருப்ப அவன் ஏற்கனவே தயாரா இருக்கிறான் என்று பார்த்த ஜீவிதா சீ நான் கதவை மூடவே இல்லை யாராவது வந்தா அசிங்கம் என்று அவ புடவை முந்தியாலே அவன் சுன்னியை மூட அவள் செய்தது கூட ஒரு யுக்தி தான் முந்தி விலகியதால் கேசவனுக்கு அவளின் முலைகளை காட்ட ஒரு சந்தர்ப்பம் தானே.



கேசவன் மாந்தோப்பில் தொங்கி கொண்டிருக்கும் மாங்காயை எட்டி பறிப்பது போல வேகமாக நிமிர்ந்து ஜீவிதாவின் ரெண்டு முலைகளையும் பிடித்து செல்லம் நேத்து மாமா கசக்கினதிலே இன்னைக்கு கொஞ்சம் பெருசா ஆனா மாதிரி இருக்கே அப்போ இப்படியே தினமும் பெசிஞ்சு விட்டா ஒரு மாசத்திலே மாங்கா பப்பாளி போல ஆயிடுமா என்று கேட்டப்படி ரெண்டு முலைகளையும் அழுத்தி அமுக்க ஜீவிதா மாமா நீங்க என் ரவிக்கைக்கு இஸ்திரி போடறீங்க என்று சூசகமாக சொன்னதும் கேசவன் அடி திருடி அப்புறம் எதுக்கு ரவிக்கை கழட்டிட வேண்டியது தானே என்றான். ஜீவிதா அய்யே என்னை கேட்டா உங்க வேஷ்டியை ஜட்டியை கழட்டி போட்டீங்க அப்புறம் இதுக்கு மாட்டும் எதுக்கு என் கிட்டே சொல்லறீங்க என்றதும் கேசவன் ஹே அது என் வேஷ்டி என் ஜட்டி நான் கழட்டினேன் இது உன் ரவிக்கை நீ தானே கழட்டனும் என்றான்.




ஜீவிதா மாமா யார் சொன்னது இது உங்களதுன்னு எப்போ எனக்கு தாலி கட்டி நீங்களோ அந்த நிமிஷம் இருந்து இந்த போக்கிரி பையன் என் குட்டி பையன் என்று சொல்லி விட்டு அவன் சுன்னி மீது முத்தம் குடுக்க அப்போ இந்த ரெண்டு குட்டி பொண்ணுங்க என்னது தானே என்று கேசவன் முலைகளை அமுக்கி கேட்க ஜீவிதா நான் எப்போ இல்லைன்னு சொன்னேன். கேசவன் அவளை அவன் சுன்னி நீரை வாயாலேயே சப்பி வெளியே எடுக்க வைக்கனும்னு முடிவு செய்து செல்ல குட்டி உன் பையன் காய்ஞ்சு இருக்கான் வாயிலே எடுத்து அவனை குளிப்பாட்டு என்றதும் ஜீவிதா கேசவன் கால்களை விரித்து அதன் நடுவே உட்கார்ந்து சுன்னியை வாய்க்குள் எடுத்து அவள் எச்சி முழுசையும் அதன் மேல் பரப்பி விட்டு மாமா இப்போ தொட்டு பாருங்க என் குட்டி பையன் எப்படி ஈரமா இருக்கான்னு போதுமா என்றாள் .




கேசவன் ஐயோ இது போதாது மாமா உன் வாயிலே வர வை பாக்கலாம் என்றதும் ஜீவிதா அசிங்கம் அதை போய் எப்படி மாமா செய்யறது என்று சிணுங்க கேசவன் அவளுக்கு விருப்பம் தான் இன்னும் கொஞ்சம் தாஜா செய்ஞ்சா மசிஞ்சு விடுவான்னு முதலில் அவள் முயல் குட்டிகளை ரவிக்கையில் இருந்து வெளியே எடுத்து நட்டுகிட்டு இருந்த அவ காம்புகளை கசக்கி செல்லம் நீ வேணும்னா செய் உனக்கு ரொம்ப பிடிக்கும் நீ வீட்டிலே குடிப்பியே பழைய சோறு கஞ்சி அது போல புளிப்பா இருக்கும் என்றான். ஜீவிதா உங்களுக்கு எப்படி தெரியும் அது அப்படி தான் இருக்கும்னு நீங்க குடிச்சு இருக்கீங்களா என்று மடக்க அவன் கொஞ்சம் பொறுமை இழந்து அவள் தலையை சுன்னியின் மீது அழுத்தி கொள்ள மூச்சி முட்டியதால் அவள் தலையை மேலே எடுக்க அவன் மீண்டும் சுன்னி மீது அழுத்த ரெண்டு மூன்று முறைக்கு பிறகு அவள் தலை தானாக இயங்க கேசவன் நரம்புகள் புடைத்து கொண்டு நீரை உற்பத்தி செய்ய துவங்கியது.


மாமா புளிப்பாக இருக்கும் என்று தான் சொல்லி இருந்தார் ஆனால் சுன்னியின் நுனியில் கசிந்து இருந்த நீர் ஜீவிதாவின் நாக்கில் படும் போது அது துவர்ப்பாக தான் சுவை தெரிந்தது. ஜீவிதாவே இது கொஞ்சம் பழசாகி விட்டதால் அப்படி சுவைக்குது உள்ளே இருந்து புதுசா வருவது புளிப்பாக இருக்கலாம்னு நானே நினைத்து கொண்டேன். பத்து நிமிடம் மேலே சப்பி கொண்டு இருந்தேன் மாமாவின் சுன்னி கொப்பளிக்கவேயில்லை. நான் அவர் முகத்தை பார்க்க கேசவன் உடனே செல்லம் முக்கியமான ஒண்ணு செய்ய மறந்துட்டோம். அந்த சுன்னிக்கு கீழே ரெண்டு கோலிகுண்டு இருக்கு பாரு அதுக்குள்ளே இருந்து தான் அது வரணும் அதனாலே முதலில் அதன் மேலே உன் நாக்கை போட்டு நக்கி விடு வெளியே ஆகும் ஈரம் உள்ளே இறங்கி உள்ளே இருந்து புது விந்து நீரை பீச்சி விடும் என்று செய்விளக்கம் குடுக்க எனக்கும் ஒரே நாளில் இத்தனை கலவி விளையாட்டுக்களை கற்று கொண்டோமே என்ற திருப்தி




மாமா சொன்னது போல பனைமரத்தில் பனம்பழம் கருப்பா தொங்கி கொண்டிருக்குமே அது போல மாமாவின் சுன்னியை ஒட்டிக்கொண்டு ரெண்டு கருப்பு கோலி குண்டுகள் தோலினால் மூடி இருந்தது.
என் நாக்கு அதன் மேல் நக்க ஆரம்பித்ததும் அந்த ரெண்டும் உள்ளுக்குள்ளேயே மேலும் கீழும் சென்று கொண்டிருக்க நான் அதை நகராமல் இருக்க கைகளில் பிடித்து நாக்கினால் சரக்கு சரக்கு என்று நக்கி விட்டேன். சுன்னியை சப்பும் போது எந்த அளவு மாமா குதுகுலம் அடைஞ்சாரோ அதை விட அதிகமாக இப்படி செய்யும் போது அவருக்கு இன்பம் கிடைத்தது என்று தெளிவாக தெரிந்தது. அந்த ரெண்டு குண்டுகளும் மேலும் கீழும் மாறி மாறி சென்று வர நான் ரெண்டையும் கையில் பிடித்து நகராமல் அழுத்தி பிடித்து கொள்ள கேசவன் ஐயோ என் குட்டிம்மா இப்படி செஞ்சா உன் மாமாவுக்கு வலிக்குது செல்லம் என்று சொல்ல நான் உடனே கையில் இருந்து ரெண்டு குண்டையும் விட்டு விட்டேன்.




இத்தனை நேரம் அந்த குண்டுகளுடன் விளையாடி கொண்டிருந்தாலும் மாமாவின் சுன்னி இன்னும் விரைப்பாகதான் நீட்டி கொண்டிருந்தது. ஆனால் அதன் நுனியை மூடி இருந்த தோல் மூடி இருக்க நான் கையில் கொஞ்சம் நெய் எடுத்து கையில் தடவி அவர் சுன்னி முழுக்க தடவிக்கொண்டே அவரை கேட்காமலே மெதுவாக மேல் தோலை பின்னுக்கு தள்ளினேன். அண்ட் சிகப்பு நுனி இப்போ நெய் தடவி இருந்ததால் பளபளவென்று மின்னியது. இதை போய் மாமா வாயிலே போட்டு சொதப்ப சொல்லறாரே என்று யோசிக்க அது என் சொத்து எதுக்கு அவரை கேட்கணும் எடுத்து உள்ளே விட்டுக்கினா மாமா தானே நெல்லு குத்த ஆரம்பிச்சுடுவார் என்று நினைத்து அவர் கீழே நான் அவர் மேலே படுத்து நானே கையால் சுன்னியை பிடித்து உள்ளே சொருகினேன். நெய்யின் வழவழப்பால் அது உள்ளே போனதே தெரியவில்லை ஆனா இந்த நிலையில் மாமாவால் நெல்லு குத்த முடியாது நான் தான் மேலே கீழே போய் ஏத்தம் இறைக்கனும்னு தெரிஞ்சு என் இடுப்பின் அசைப்பால் முதலில் மெல்ல ஆரம்பித்தேன். பிறகு மாமாவை போலவே வேகத்தை அதிகம் செய்ய எனக்கு வேண்டிய மாதிரி இடுப்பை பக்கவாட்டிலும் ஆட்டி கொள்ள மாமா சுன்னி உள்ளே செம்மையாய் மாவு ஆட்டி கொண்டிருந்தது. ரெண்டு மூன்று முறை அவர் நீரை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்று தெரிய நான் என் கால்களை இறுக்கமாக செய்து கொள்ள அதனால் அவர் சுன்னி அழுத்தப்பட்டு வெளியே வர இருந்த நீர் மீனும் சுன்னியின் அடிக்கு சென்றது, மாமா எந்த வித தலியீடும் செய்யவில்லை என் ஆசைக்கு எனக்கு தெரிந்ததை செய்து கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கணக்கு மட்டும் வச்சு இருந்தேன். மாமா இந்த வாட்டி என் சம்மதம் இல்லாமல் வர விட போவதில்லை என்று.


ஜீவிதா கேசவனின் சுன்னியை கால்களால் இறுக்கி கொண்டு அவனை விந்து நீரை வெளியே விட செய்யாமல் செய்தது அவனுக்கு பிடித்த அதே சமயம் கொஞ்சம் சந்தேகமும் எழுந்தது. இவ புது பொண்ணுனா இதெல்லாம் எப்படி தெரியும் ஆனா சந்தேகத்திற்கு உடனே முற்றுபுள்ளி வைத்தது நேற்று அவன் பார்த்த ரத்த கறைகள் . ஆனால் ஒன்று உறுதியாக தெரிந்தது அவன் எப்படி புத்தகம் படம் என்று படித்து பார்த்து மன்மதகலையை கற்று கொண்டானோ அது போல ஜீவிதாவும் ஏதோ ஒரு வகையில் இவற்றை தெரிந்து வைத்திருக்கிறாள் விஞ்ஞானம் எவ்வளவு உதவியா இருக்கு இப்படி அவன் மனதில் எண்ணங்கள் ஓடும் போது ஜீவிதா அவள் சுகத்தை தேடுவதில் மும்மரமாக இருந்தாள் . இந்த முறை ஜீவிதாவின் புத்தியோசனையில் கேசவன் உள்ளே இருந்த நேரம் அதிகாமாகியது.




அடுத்த நாளும் கேசவன் ஜீவிதாவின் திருவிளையாடுகள் தொடர்ந்தன. மறுநாள் கேசவனின் வீட்டில் இருந்து வந்து இருவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து போக வழக்கமான அழுகை வழியனுப்பு முடிந்தது. வீட்டிற்கு சென்ற அன்று இரவே கேசவன் ஜீவிதா தேனிலவுக்காக ஊட்டி கிளம்பினர். ரயிலில் சென்றதால் முதன் முறையாக இருவரும் அன்று தான் இரவு களியாட்டங்களில் ஈடுபட முடியாமல் இருவருக்கும் வருத்தமாக இருந்தது. அதை ஈடு செய்ய ஊட்டி சென்று ஹோட்டல் அறைக்குள் சென்றதும் கேசவன் ஜீவிதாவை போட்டு அசத்தி விட்டான். இப்படியாக அவர்களின் புது வாழ்கை இனிதே நடந்து கொண்டிருக்க ஒரு மாதம் எப்படி ஓடியது என்று இருவருக்கும் தெரியவில்லை.



இன்று கேசவன் வேலைக்கு திரும்ப திருச்சி சென்று விமானம் எடுக்க வேண்டிய நாள் ஜீவிதா ரொம்பவும் வாடி விட்டாள் யாருக்கு தான் வாட்டம் வராது தொடர்ச்சியாக ஒரு இன்பத்தை அனுபவித்து விட்டு இன்று கேசவன் சென்றால் அவனால் கண்டிப்பாக ரெண்டு வருடம் இந்தியா வர முடியாது. கேசவன் கொஞ்சம் சமாளித்து கொண்டான் அவன் நிதர்சனத்தை உணர்ந்து ஆனால் ஜீவிதாவால் கொஞ்சமும் உண்மையை சந்திக்க முடியவில்லை. அவள் பெற்றோர் வந்து அவளை அழைத்து கொண்டு திருச்சி சென்று கேசவனை வழி அனுப்பி விட்டு ஜீவிதாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஜீவிதா தினமும் படுக்கும் போது அவளுக்கு அந்த கட்டில் நினைவுகளை கொண்டு வர சரித்திர படங்களில் சொல்லுவார்களே பசலை நோய் அவளை வதைத்தது.




கேசவன் கிளம்பி மூன்று மாதம் முடிவடையும் நேரம் அவனுக்கு முடிந்த போது ஜீவிதாவுடன் போனில் பேச அவன் தவறவில்லை. இன்றும் கண்டிப்பாக பேசுவதாக சொல்லி இருந்தான். அவன் அழைப்பிற்கு ஜீவிதாவும் காலையில் இருந்தே காத்திருந்தாள் . தீடீரென்று அவளுக்கு குமட்டல் ஏற்பட பின் பக்கம் சென்று வாந்தி எடுக்க முயற்சிக்க வாந்தி வரவில்லை ஆனால் குமட்டல் மாட்டும் இருக்க ஜீவிதா பின்புறம் ஓடியதால் அவள் அம்மாவும் பின்னால் சென்று பார்த்து சந்தோஷ பெரு மூச்சு விட்டாள் . ஜீவிதா தாயாக போகிறாள் என்று தெரிந்து. ஊரில் இருந்த மருத்துவச்சியை அழைத்து உறுதி செய்து கொள்ள ஜீவிதா முகத்திலும் ஒரு பெருமிதம் கேசவன் அழைத்ததும் அவனுடன் விஷயத்தை பகிர்ந்து கொள்ள கேசவன் ரொம்பவும் மகிழ்ந்து போனான்.




ஜீவிதா மகபேறுக்கு கூட அவனால் வர முடியவில்லை. மொபைலில் எடுத்து அனுப்பட்ட புகை படத்தில் தான் அவனின் மகனை பார்க்கும் பாக்கியம் அவனுக்கு. அவன் இந்தியா மீண்டும் வரும் போது மகனுக்கு ரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. அவனின் மூன்றாவது பிறந்தநாளை ஒட்டியே அவன் வருகை இருந்தது. இம்முறை அவனுக்கு ரெண்டு மாதம் விடுப்பு கிடைத்தது. மகனை பள்ளியில் சேர்க்க ஜீவிதா கேசவனிடம் ஆலோசனை செய்ய அவன் தன் மகன் தன்னை போல ஊர் பள்ளியில் சேர்க்க அவன் விரும்பவில்லை. ஜீவிதாவிடம் சென்னை பள்ளியில் ஆங்கில பள்ளியில் போட வேண்டும் என்று அவன் தன் விருப்பத்தை தெரிவிக்க ஜீவிதா குழந்தையை விடுதியில் விட விரும்பவில்லை. இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். ஜீவிதாவும் சென்னையில் தங்கி குழந்தையை பள்ளியில் சேர்ப்பது என்று.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
ஜீவிதா சென்னைக்கு போக ஒத்துக்கொண்டாலும் அவ தனியா குடித்தனம் செய்யணும்னு யோசிக்கும் போது தயக்கம் இருக்க தான் செய்தது. இருந்தாலும் இந்த சின்ன ஊரில் தனியா இருப்பதை விட நகரத்தில் இருப்பது பரவாயில்லை என்று முடிவு செய்தாள் . நல்ல நாள் பார்த்து கேசவன் ஜீவிதா சென்னை பயணம் செய்தனர். முதல் ரெண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கி சென்னையை சுற்றி பார்ப்பதும் வீடு தேடுவதுமாக இருந்தது. நினைத்ததை விட சீக்கிரமே ஒரு வீடு கிடைத்தது. அருகே நல்ல பள்ளி இருப்பதாக தெரிந்து அந்த வீட்டை தேர்வு செய்து பால் காசினர். இருவருக்கும் குழந்தை நினைப்பே அதிகம் இருந்ததால் கணவன் மனைவி சுகம் தேடவில்லை. கேசவன் அருகே இருந்த பள்ளிக்கு சென்று விசாரிக்க அவர்கள் ஜனவரி பிறகு தான் அட்மிஷன் பற்றி பேச முடியும் என்று சொல்லி விட கேசவன் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் சொந்தகாரர் கிட்டே பேசி ஜீவிதாவிற்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டு லீவ் முடிந்து விட்டதால் கிளம்பினான்.



வீட்டு சொந்தகாரருடைய மனைவி ஜீவிதாவை தங்கை போல நடத்தினார். அவள் கணவரும் ரொம்ப பாசத்துடன் பார்த்து கொண்டார். ஜீவிதா முதல் சில நாட்கள் புது இடம் புது மனிதர்கள் புது கடமைன்னு சந்தோஷமாகவே இருந்தாள் . போக போக போர் அடிக்க ஆரம்பித்தது. ஜனவரி மாதம் புது அக்காவுடன் பள்ளிக்கு சென்று விவரம் கேட்க அவர்கள் சொன்ன பீஸ் ஜீவிதாவை அதிர்ச்சி அடைய செய்தது. கேசவனிடம் பேச அவன் பரவாயில்லை சம்மாளிக்கலாம் என்று சொல்லி விட அவன் குடுத்து விட்டு சென்ற பணம் எல்லாம் சேர்த்து ஒரு வழியாக பையனை பள்ளியில் சேர்த்து விட்டாள் . காலையில் ஒன்பது மணிக்கு பையன் பள்ளிக்கு சென்றால் வருவதற்கு மூணு மணி ஆகும். இன்னும் அதிகமாக போர் அடிக்க ஆரம்பித்தது.


அக்கா அவளிடம் ஒரு நாள் ஏன் ஜீவிதா இப்போ தான் பையன் பள்ளிக்கு போறேனே நீ ஏதாவது வேலை செய்யலாம் இல்ல வரவு வரும் உனக்கு பொழுதும் போகும் என்று ஆசை கிளப்ப ஜீவிதா கேசவனிடம் கேட்க அவன் அதெல்லாம் வேண்டாம் உனக்கு என்ன வேலை தெரியும் என்று தடுக்க அக்கா விடாமல் ஜீவிதாவை ஊக்குவிக்க ஜீவிதா கேசவனிடம் சண்டை போட்டு அருகே இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பெண்ணாக வேலைக்கு சேர்ந்தாள் . முதல் ரெண்டு மாசம் வேலையை கத்துக்க சிரமப்பாட்டாலும் பிறகு வேலையை புரிந்து கொண்டாள் . கூட வேலை செய்யும் பெண்கள் பொதுவாக சின்ன பெண்கள் திருமணம் ஆகாதவர்கள் ஜீவிதா திருமணம் ஆனாலும் அழகில் மற்ற பெண்களை விட ஒரு படி அதிகம் தான்.




சம்பளம் வாங்குவது சனிகிழமை அன்று அடுத்த நாள் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாள். அதனால் சம்பளம் வந்த அடுத்த நிமிடம் எல்லோரும் அடுத்த நாள் எந்த புது படத்திற்கு போகலாம்னு ஒன்றுகூடி பேசி கொண்டிருப்பார்கள். இன்று என்னையும் அந்த கூட்டட்த்தில் சேர்த்து கொள்ள நான் வரவில்லை பையன் வீட்டில் இருப்பான் என்றெல்லாம் சொல்லி பார்த்தும் மற்றவர்கள் முடியாது நீயும் எங்க கூட வரணும்னு கட்டாயப்படுத்தி என் சம்பளத்தில் இருந்து சினிமாவுக்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்கள். நான் வீட்டிற்கு சென்று அக்காவிடம் விஷயத்தை சொல்ல அவங்க போயிட்டு வா ஜீவிதா என்னைக்கோ ஒரு நாள் தானே என்று உற்சாகப்படுத்தினாள் . அடுத்த நாள் பையனுக்கு உணவு ஊட்டி விட்டு அவனை அக்கா வீட்டில் கொண்டு போய் தூங்க போட்டு பிறகு கிளம்பினேன்.




தியேட்டர் வாசலில் பாதி பொண்ணுங்க என்றால் அதே அளவு பசங்களும் நின்று கொண்டிருந்தார்கள். நான் வருவதை பார்த்து எல்லோரும் கூச்சல் போட நான் அவர்களுடன் சென்று நின்று கொண்டேன். ஒரு பொண்ணு உனக்கு கேன்த்ஸ் டிக்கெட் வேணுமா லேடீஸ் டிக்கெட் போதுமா என்று கேட்க நான் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியாமல் எதுவானாலும் பரவாயில்லை என்றேன்.ஒரு பொண்ணு டிக்கெட்டை கையில் குடுத்து கூடவே ஒரு பாக்கெட் குடுத்தாள் அது பாப்கார்ன் பக்கெட் கடையில் பார்த்து இருக்கேன் சாப்பிட்டது இல்லை. நான் குடுத்தவளிடம் எனக்கு பிடிக்காது என்று திருப்பி குடுக்க பரவாயில்ல ஜீவி அது வேஸ்ட் ஆகாதுன்னு மட்டும் சொன்ணாள் .


அரங்கின் கதவுகள் திறந்ததும் எல்லோரும் முண்டியடித்து அவரவர் சீட் தேடி உட்கார்ந்தனர். என் வலது பக்கத்தில் ஒரு சின்ன பெண் அவளை கடையில் பார்த்து இருக்கேன் பேசியது இல்லை உட்கார்ந்து இருந்தாள் . இடது பக்கம் சீட் காலியாக இருந்தது அதற்கு பிறகு நான்கைந்து பசங்க உட்கார்ந்து இருந்தாங்க. நான் வலது பக்கம் இருந்த பெண்ணிடம் நே பெயரை சொல்லி அடுத்த சீட் பெண் ஏன் வரவில்லை என்று கேட்க அவ தன் பெயர் சுந்தரி என்று சொல்லி விட்டு அந்த சீட்டுக்கு பெண் வர மாட்டா நம்ம கூட வேலை செய்யற ரமேஷ்னு ஒரு பையன் அவன் நம்ம கடையில் சூப்பெர்வைசரா இருக்கிறான் நீ உட்கார்ந்து இருக்கிற சீட் தான் அவனது ஆனா அவன் நண்பர்களுடன் உட்காரணும்னு அடுத்த சீட் டிக்கெட்டை வாங்கி கொண்டான். சுந்தரி சொல்லி கொண்டிருக்கும் போதே ரமேஷ் வந்து என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தான். சிகரெட் பிடித்து விட்டு வந்து இருக்கிறான் என்ற நாத்தம் நன்றாக வீசியது. வரும் போதே சில பொண்ணுக சார் இன்னைக்கு உங்க பக்கத்திலே புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கிற ஜீவிதா அக்கா தான் உட்கார்ந்து இருக்கானாக சந்தோஷமா என்று குரல்கள் எழ அது வரை கவலை படாமல் இருந்த நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். ரமேஷ் வந்து உட்கார்ந்து உன் பேரு ஜீவிதாவா என்று ஆரம்பிக்க நானும் ஆமாம் என்று சொல்லி விட்டு படத்தில் கவனத்தை செலுத்தினேன்.





படம் ஓடி கொண்டிருக்க ரமேஷ் சீட்டில் நெளிந்து கொண்டே இருந்தான் சரி ஒரு வேளை அவன் சீட் சரியில்லை என்று எடுத்து கொண்டேன். என் காது அருகே சூடான காற்று படுவது போல தோன்ற என்ன என்று திரும்பி பார்த்தேன். . ரமேஷ் என் மிக அருகே அவன் முகத்தை வைத்து இருந்தான் நான் கொஞ்சம் நகர்ந்து உட்கார மறுபடியும் சில நிமிடங்கள் கழித்து அவன் என் மிக அருகே வந்து ஜீவிதா பாப்கார்ன் வச்சு இருக்கியா என்று கேட்க நானும் எடுத்து அவனிடம் குடுக்க அவன் ஐயோ இது நம்ம ரெண்டு பேரோட பங்கு பக்கெட்டை பிரித்ததில் இருந்து நானே எடுத்துக்கிறேன் என்று சொல்ல நானும் அப்படியே செய்து எடுக்கும் போது கீழே சிந்தி விட கூடாதேன்னு என் கால்களை விரித்து பக்கெட்டை என் புடவை மேலே வச்சு கிட்டேன். . ரமேஷ் இருட்டில் படம் பார்த்து கொண்டே பாப் காரன் எடுக்க முயற்சிக்க அவன் கை பக்கெட் இருந்த இடத்தை விட்டு மற்ற இடங்களில் தேடும் சாக்கில் புடவைக்கு வெளியே தெரிந்த என் உடம்பை தடவி விட்டான். காய்ந்து போய் இருந்த எனக்கு அவன் செய்தது கோபத்துக்கு பதில் சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது.





உள்ளுக்குள் ஒரு சின்ன சபலம் ஏற்ப்பட்டாலும் உடனே மாமாவை நினைத்து கொள்ள அவர் குடும்பத்திற்காக எவ்வளவு தூரம் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் சேர்க்கிறார் நான் இப்படி சிறிய சபலங்களுக்கு ஆளாக கூடாது என்ற உறுதியை எடுத்து பாப் காரன் பக்கெட்டை ரமேஷ் சீட்டின் மீது வைத்து எனக்கு பிடிக்கலை வேண்டாம் என்று பொதுவாக அவன் செய்த சில்மிழம் கூட பிடிக்கவில்லை என்று நாசுக்காக சொன்னேன். ரமேஷும் அதன் பிறகு தொந்தரவு செய்யவில்லை. படம் முடிந்து வீட்டிற்கு சென்று மகன் என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடிக்க எல்லா சங்கடங்களும் மறந்து போய் அவனுடன் விளையாட ஆரம்பித்தேன். அந்த சமயம் பார்த்து கரன்ட் கட் ஆக மேல் வீட்டு அக்கா கீழே வந்து ஜீவிதா இருக்கியா இந்த பாழாய் போன கரன்ட் இபப்டி தான் சீரியலில் சரியான கட்டம் வரும் போது தான் நின்று போகும் என்று சலித்து கொண்டே என் பக்கத்தில் உட்கார்ந்தாள் . இப்போ எல்லாம் ரொம்ப நேரம் என் பையன் என்னிடம் இருப்பதை விட அக்காவிடம் தான் அதிகமாக இருப்பதால் அவளை பார்த்ததும் அவ மடிக்கு தாவி சென்றான். எனக்கு சினிமா தியேட்டரில் நடந்ததை அக்கா கிட்டே சொல்லி விடணும்னு தோண நான் மெல்ல அந்த பேச்சை எடுத்தேன். அக்கா கேட்டு விட்டு ஜீவிதா இன் ஊரிலே வேலைக்கு போற பெண்கள் பல பேர் அன்பவிக்கற கொடுமை இது சிலர் அனுசரிச்சு போறாங்க சிலர் பிடிக்காமல் வேறு வேலை தேடறாங்க ஆனா அங்கேயும் இப்படி பட்ட பொறுக்கீங்க இருக்கத்தான் செய்வாங்க. நீ இதை பெருசு படுத்தாமல் நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு இனிமே பொண்ணுங்க கூட வேலயே சினிமா பீச் அப்படின்னு போறதா இருந்தா பொண்ணுங்க தனியா போனா கூட போ இல்லைனா போகாமல் தவிர்த்து விடு என்று அறிவுரை கூறினார்கள் அதுவும் சரி என்றே எனக்கு பட்டது.



ரெண்டு மாதத்தில் பல கஸ்டமர்கள் பழகிய முகங்கள் ஆனார்கள் சிலர் என்னிடமே வந்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டை குடுத்து வாங்கி செல்வார்கள். சம்பளம் கம்மி தான் என்றாலும் அது எனக்கு கை செலவுக்கு உதவியாய் இருந்தது. மாமா சரியான நேரத்திற்கு அனுப்பலேனா கூட இந்த சம்பளம் உதவியாய் இருந்தது. இப்படி தான் ஒரு நான் காலை வேலையில் ஒரு கஸ்டமர் அவசரமாக வந்து லிஸ்ட் ஒன்றை குடுத்து இதையெல்லாம் எடுத்து வச்சுடுங்க எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு ஒரு மணி நேரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன். என்று சொல்ல நானும் சரி சார் என்று அனுப்பி வைத்தேன். ஒரு அளவுக்கு மேலே பொருட்கள் வாங்கினால் கடை பசங்களே அதை இலவசமாக வாங்கியவரின் வீட்டிற்கு சென்று குடுக்கும் பழக்கமும் எங்க கடையில் இருந்தது. அந்த கஸ்டமர் குடுத்த லிஸ்ட் படி பொருட்களை எடுத்து வைத்துவிட்டேன் பத்து நிமிஷத்தில்




கடை மனேஜர் என் கிட்டே வந்து ஜீவிதா உங்க கிட்டே யாராவது லிஸ்ட் எடுக்க சொல்லி குடுத்தாங்களா என்று கேட்க நான் ஆமாம் சார் எடுத்து வச்சுட்டேன் அவர் இன்னும் வரலை என்று சொல்ல அவர் தான் போனில் இருக்கிறார் ஏதோ முக்கிய வேலையை சென்ற அவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு போக வேண்டியதாய் போச்சாம் அதான் உங்க கடை பையன் கிட்டே வீட்டிலே குடுத்து விட முடியுமான்னு கேட்கிறார். இன்னைக்கு டெலிவெரி பையன் ஒருத்தன் தான் இருக்கிறான் இந்த கஸ்டமர் இன்னும் பில்லுக்கு பணம் குடுக்கவில்லை இந்த வேலையை அவன் கிட்டே குடுத்தா அவனால் கணக்கு பார்த்து பணம் வாங்கி வர முடியாது பண விஷயத்தில் அவனை நம்பவும் முடியாது. எனக்காக ஒரு உதவி செய்யேன் நீ மாலையில் கிளம்பும் போது கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி ஆட்டோ எடுத்து இதை அவர் வீட்டிலே குடுத்து விட்டு கணக்கு பார்த்து பணம் வாங்கி கொண்டு அந்த பணத்தை நாளைக்கு கட்டி விடு என்ன சொல்லறே என்று கேட்க நான் சார் நான் சென்னைக்கு புதுசு இந்த ஊரில் இடங்கள் எல்லாம் சரியா தெரியாது என்று தயங்க அவர் என்ன ஜீவிதா அது தான் ஆட்டோவில் போக போறே அட்ரஸ் குடுத்தா ஆட்டோ காரன் அந்த வீட்டிற்கு கூட்டி போக போறான் என்று வழி சொல்ல நான் இறுதியில் சரி என்று ஒத்து கொண்டேன்.


பொருளை கொண்டு போய் சேர்க்க வேண்டிய வீட்டின் அருகே ஆட்டோ நிற்க முன் கதவு மூட்டி இருந்தது. இப்போ என்ன செய்யலாம்னு யோசிக்க கேசவன் வயது உடைய ஒருவன் வேகமாக வந்து வீட்டின் முன் பைக் ஸ்டாண்டை போட்டு சாரி மேடம் வழியிலே வண்டி கொஞ்சம் தகராறு பண்ணிடுச்சு என்று பேசி கொண்டே பூட்டை திறந்து உள்ளே சென்று போகும் போதே முடிந்த அளவு பொருட்களை எடுத்து கொண்டு போனான். மீதம் இருந்த பொருட்களை நானே எடுத்து கொண்டு சென்று ஹாலில் வைத்தேன்.




அவரிடம் பில் குடுத்து பொருட்களை சரி பார்த்து கொள்ள சொல்ல அவர் என்ன மேடம் உங்க கடையிலே மூணு வருஷமா பொருட்கள் வாங்கறேன் இது வரைக்கும் எந்த தவறும் நடந்தது இல்லை. கொஞ்சம் இருங்க பணம் எடுத்து வருகிறேன். நின்று கொண்டே இருக்கீங்களே உட்காருங்க இதோ வந்து விடுகிறேன் என்று உள்ளே செல்ல நான் அந்த அறையில் இருந்த பொருட்களை பார்த்து அடுத்த முறை கேசவன் ஊருக்கு வரும் போது அவரிடம் சொல்லி என் வீட்டையும் இப்படி அலங்கரிக்கணும்னு முடிவு செய்தேன். உள்ளே சென்றவர் வெளியே வந்து மேடம் பில் தொகையில் ஒரு இரு நூறு ரூபாய் குறைகிறது நான் காலையில் கடைக்கு வந்து குடுத்து விடுகிறேன் என்று சொல்ல எனக்கு பயம் வேலைக்கு சேர்ந்து இப்போ தான் புதுசு இதுக்குள்ளே இப்படி பாக்கி எல்லாம் சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும் அவரிடம் சார் நான் என்னுடைய மனேஜர் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் என்று சொல்லி விட்டு என் மொபைலில் கடை நம்பரை போட்டேன். மனேஜர் சொல்லு ஜீவிதா என்று கேட்க நான் விவரத்தை சொல்ல அவர் பரவாயில்லை சார் கிட்டே மொத்த பில்லும் நாளைக்கே குடுக்கலாம்னு சொல்லி விடு இவ்வளவு நேரம் என்ன செஞ்சு கிட்டு இருந்தே என்று கேட்க நான் கஸ்டமர் வெளியே சென்று விட்டு இப்போதான் வந்தார் என்று சொன்னதும் சரி நீ கிளம்பு என்றார். நானும் கஸ்டமரிடம் சொல்லி விட்டு அவரிடமே சார் இங்கிருந்து போரூர் போக ஆட்டோ எவ்வளவு கேட்பாங்க என்று விசாரிக்க அவர் என்ன மேடம் நீங்க சென்னைக்கு புதுசா இப்போ எல்லாம் ஆட்டோ மீட்டர் காட்டற பணம் குடுத்தா போதும் என்று சொல்லி விட்டு உங்க சொந்த ஊர் எது எப்போ சென்னைக்கு வந்தீங்க என்று கேட்க நான் சுருக்கமாக என் கதையை சொல்லி முடித்தேன்.




என் பையனை சேர்த்து இருந்த பள்ளியின் பெயரை கேட்டதும் அவர் அந்த பள்ளியிலா சேர்த்து இருக்கீங்க நெறைய பணம் வாங்குவாங்களே பணம் இருக்கிறவங்க குழந்தைகளை ஒரு மாதிரியும் உங்களை மாதிரி நடுத்தர குடும்ப குழந்தைகளை வேறு மாதிரியாகவும் நடத்துவாங்களே உங்க கணவர் வெளிநாட்டிலே நல்லா சம்பாதிக்கறாரா என்று கேட்க நான் கேசவன் போனதன் காரணத்தையும் பிறகு திருமணம் முடிந்ததும் குழந்தைக்காக அங்கேயே தொடர வேண்டிய நிலையையும் சொல்லி முடித்தேன். அவர் குழந்தையை இப்போதான் நர்சரியில் சேர்த்து இருக்கீங்க உங்க கணவர் கிட்டே பேசுங்க உங்க குழந்தையை சேர்த்து இருக்கிற பள்ளிக்கு அருகிலேயே இன்னொரு நல்ல பள்ளி இருக்கு அங்கே தான் என் அக்கா ஹெட் மிஸ்ட்ரஸ் ஆக இருக்காங்க இது வரைக்கும் அவங்க பள்ளியில் படித்த குழந்தைகள் எல்லாம் இறுதி ஆண்டு முடித்து நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து இப்போ ரொம்ப நல்ல வேலையில் இருக்காங்க டொனேஷன் கூட இல்லாம பார்த்துக்கறேன் நீங்க உங்க கணவரோட கலந்து பேசிவிட்டு உங்க முடிவை சொல்லுங்க என்றார்.




முதலில் அவரிடம் கேசவன் வாரத்தில் வெள்ளிகிழமை மட்டுமே பேசுவார் என்கிற விஷயத்தை இருந்தாலும் ஒரு நல்லது செய்கிறேன் என்று சொல்லுபவரிடம் மறைக்க கூடாது என்று சார் அவர் வெள்ளிகிழமை தான் பேசுவார் என் போனில் வெளிநாட்டு நம்பர் பேசற வசதி இல்லை. வெள்ளிகிழமை பேசிவிட்டு சொல்லட்டுமா என்றேன். அவர் என்ன மேடம் சென்னையில் பள்ளியில் சேர்க்க ஒரு நாள் தவற விட்டால் அது ஒரு வருடம் தவற விடுவதற்கு சமம் ஏதோ உங்க நல்ல நேரம் இன்னைக்கு நீங்க கடையில் இருந்து பொருட்களை எடுத்து வந்தீங்க இப்போ பள்ளி பற்றி பேசியதாலே ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு உங்களுக்கு சம்மதம்னா என் போனில் இருந்து உங்க வீட்டுகார் கிட்டே பேசுங்க என்று நிர்பந்திக்க கேசவன் நம்பரை அவரிடம் தெரிவித்தேன். ரெண்டு மூற்று முறை முயற்சி செய்தும் போன் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. நான் தான் ஒரு வேளை அவர் பாக்டரி உள்ளே இருப்பார் என்று சொல்ல எத்தனை மணிக்கு ஷிபிட் முடியும் என்று கேட்க நான் என் நேரத்தை பார்த்து இப்போ இங்கே மணி ஏழு பொதுவா வேலையில் இருந்து வந்து பேசும் போது மணி எட்டை தாண்டி இருக்கும் என்னால் அவ்வளவு நேரம் இருக்க முடியாது குழந்தைக்கு சோறு ஓட்டனும் என்றேன். அவர் மேடம் நீங்க எப்படியும் ஆட்டோவில் தான் போக போறீங்க பதிலாக என்னோடு பைக்கிலே வாங்க உங்களை வீட்டில் சேர்த்தா மாதிரியும் இருக்கும் அதற்குள் மணி எட்டு ஆகி இருக்கும் உங்க கணவர் கிட்டே பேச நேரம் சரியாக இருக்கும் என்ன சொல்லறீங்க என்றார். முதல் முறை அறிமுகம் அதுவும் அவர் நான் வேலை செய்யும் கடையின் கஸ்டமர் அவரே முன் வந்து ஒரு உதவியை செய்கிறார் என்றால் நான் தடுப்பது முறையாக இருக்காது என்ற முடிவில் சரி என்றேன். அவர் கதவை பூட்டி கொண்டு வர பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினோம். மேடு பள்ளம் எல்லாம் ரொம்ப கண்ணியமாகவே பார்த்து ஒட்டி என் வீட்டை அடைந்தோம். நான் வேகமாக என்னுடைய வீட்டு சொந்தகாரர் மேலே குடி இருப்பதால் என் பையனை நான் திரும்பி வரும் வரை அவங்க தான் பார்த்துகிரார்கள் என்பதாலும் என் பையன் சீக்கிரத்திலேயே அவங்களோட நெருங்கிட்டான் ஒரு நாள் நான் கூப்பிட்டால் வருவான் இல்லை என்றால் அங்கேயே படுத்து கொள்வான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் போது மேல் வீட்டு அக்கா கீழே என் பையனுடன் இறங்கி வந்து என்ன ஜீவிதா இன்னைக்கு இவ்வளவு லேட் என்று கேட்டு விட்டு பிறகு தான் புதுசா ஒருத்தர் இருப்பதை பார்த்து யாரு உங்க ஊரிலே இருந்து வந்து இருக்காங்களா உட்கார சொல்லு என்ன பொண்ணு நீ வீட்டிற்கு வந்தவங்களை உட்கார சொல்லி முதலில் அவங்களுக்கு குடிக்க ஏதாவது குடுக்கனும்னு கூட தெரியலையே என்று என்னிடம் சொல்லி விட்டு அவரை பார்த்து உட்காருங்க சார் என்றாள் . அவரும் உட்கார குழந்தை புது மனுஷாளை பார்த்ததும் அக்கா கிட்டேயே ஒட்டி கொண்டது. அவர்களிடம் அக்கா சாப்பிட்டானா என்று கேட்க அவங்க எங்கே சாப்பிடறான் ஒரே விளையாட்டு லூட்டி ஏதோ மணி ஆச்சேனு கட்டாயப்படுத்தி ஓட்டினேன். அப்புறமா பால் குடுக்க மறக்காதே சரி கொஞ்ச நேரம் மேலேயே இருக்கட்டும் என்று அவனை மீண்டும் தூக்கி கொண்டு அக்கா கிளம்பினாள் .




அக்கா சொன்னது போல சார் கிட்டே குடிக்க என்ன வேணும் சார் என்று கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேடம் மணி எட்டுஆச்சு போன் பண்ணுங்க என்றார். எப்போதும் போல நான் கேசவனுக்கு ஓர் மிஸ்ட் கால் குடுக்க கொஞ்ச நேரத்தில் அவர் கால் செய்தார். செய்ததும் என்னடி செல்லம் இன்னைக்கு கால் மூட் வந்துடுச்சா இப்போ என் கூட ரூம்ல எல்லோரும் இருக்காங்க படுக்க போகும் போது பேசட்டுமா குட்டி பையன் என்ன செய்யறான் தூங்கிட்டானா என்று அடுக்கி கொண்டே போக நான் மாமா நான் உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் கூப்பிட்டேன். நான் வேலை செய்யற கடைக்கு வர ஒரு கஸ்டமர் கிட்டே என் மனேஜர் சொல்லி இருப்பார் போல அந்த சார் தான் எதுக்கு இப்போ நம்ம பையனை சேர்த்து இருக்கிற பள்ளியில் போட்டீங்க அங்கே பணக்காரன் ஏழைன்னு வித்தியாசம் செய்வாங்க பீஸ் ரொம்ப அதிகம் அதை விட நல்ல பள்ளி பக்கத்திலேயே இருக்கு அதுலே சார் அக்கா தான் தலைமை ஆசிரியர் அங்கே சேர்க்க உதவறேனு சொன்னார் நான் உங்க கிட்டே பேசாம சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன் அது தான் இப்போ சார் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறார் உங்க கூட பேச இந்தாங்க சார் கிட்டே பேசுங்க என்று போனை அவரிடம் குடுத்தேன்.



கேசவனும் அவரும் பேச ஆரம்பித்ததும் நான் உள்ளே சென்று எனக்கு இரவு உணவு தயார் செய்ய ஆரம்பித்தேன். நடுவே ஹாலில் இருந்து சார் கூப்பிட ஹாலுக்கு சென்றேன் மேடம் உங்க கணவர் உங்க கிட்டே பேசணுமாம் என்று குடுக்க நான் சார் ஸ்டவ் பத்த வச்சு இருந்தேன் கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டே உள்ளே சென்றேன். உள்ளே சென்ற பிறகு மெதுவான குரலில் மாமா என்ன சொன்னீங்க நான் என்ன சொல்லட்டும் என்று கேட்க செல்லம் சார் சொல்லறது எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா இப்போ செலவு செஞ்ச பணம் திரும்பி வாங்க முடியாதே அதான் யோசிக்கறேன் என்று சொல்ல நான் மாமா இது பத்தி யோசிச்சா இனிமே வருஷா வருஷம் அதிக பணம் செலவாகுமே அது யோசிக்க வேண்டாமா என்று எடுத்து குடுக்க இருவரும் லாப நஷ்ட கணக்குகளை சில நிமிடம் பேசி இறுதியில் மாமா என் மனேஜர் கிட்டே ஆலோசித்து முடிவு எடுக்க சொன்னார். நானும் அதுவும் சரி என்று போனை வைத்து விட்டு ஹாலுக்கு சென்று சார் என்னைக்கு அந்த பள்ளிக்கு போகணும் என்று கேட்க அவர் நாளைக்கு கூட போகலாம் என்றதும் நான் சார் என்னாலே லீவ் எடுக்க முடியாது புதன்கிழமை எனக்கு வார விடுமுறை அன்னைக்கு உங்களுக்கு வசதி படுமா என்று கேட்க அவரும் காலையில் சொல்லுவதாக கிளம்பினார்.



அவர் கிளம்பியதும் மேலே சென்று குழந்தை கூடி வர சென்றேன். அக்கா யாரு ஜீவிதா அது உனக்கு என்ன உறவு என்று கேட்க நான் பட்டும் படாமலும் விஷயத்தை சொன்னேன். காரணம் இப்போ சேர்த்திருக்க பள்ளிக்கு அக்கா தான் கொஞ்சம் முன் பணம் தந்து உதவி செஞ்சு இருக்காங்க கீழே இறங்கும் போது அக்கா ஜீவிதா ஒரு சின்ன விஷயம் நீ தனியா இருக்கே இப்படி தெரியாத ஆட்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து வராதே உனக்கும் நல்லது இல்ல இங்கே குடி இருக்கிறவங்களும் விரும்ப மாட்டங்க புரிஞ்சு நடந்துக்கோ என்று சொல்ல நானும் இல்லக்கா இனிமே யாரும் வர மாட்டங்க என்று உறுதி சொல்லி விட்டு கீழே வந்தேன்.




காலையில் கடைக்கு போனதும் மனேஜர் வந்து விட்டாரா என்று பார்த்து அவரிடம் பொருட்களை சேர்த்து விட்டதையும் அவர் பணம் கொண்டு வந்து குடுப்பதாக சொன்னதையும் மீண்டும் ஒரு முறை சொல்ல மனேஜர் பரவாயில்ல ஜீவிதா சார் ரொம்ப நாளா நம்ம கஸ்டமர் ரொம்ப வேண்டப்பட்ட கஸ்டமர் சொல்ல போனால் ஆயுத பூஜா தீபாவளி பொங்கல்னு பண்டிகை வந்தா இங்கே வேலை செய்யறவங்க எல்லோருக்கும் இனிப்பு குடுப்பார் அது மட்டும் இல்ல எந்த உதவி கேட்டாலும் அவராலே முடியும்னா கண்டிப்பா உதவி செய்வார். முடியாதுன்னு தெரிஞ்சா அப்போவே சொல்லி விடுவார். மனேஜர் சொல்லி முடிக்க எனக்கு அந்த சார் பற்றிய அபிப்ராயம் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இருந்தாலும் சொல்லி வைப்பது நல்லதுன்னு அந்த சார் என் பையனுக்கு பள்ளியில் இடம் வாங்கி தருவதாக சொல்லி இருக்கார் என்று சொல்ல மனேஜர் ஜீவிதா நீ ரொம்ப அதிஷ்டம் செஞ்சவ இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு பேர் அதே பள்ளியில் சேர்க்க இவரிடம் கேட்டு பார்த்தாங்க இவர் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார்.




உன் ராசி அவரே உன் குழந்தைக்கு பள்ளியில் இடம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார் வாய்ப்பை விட்டு விடாதே என்று மனேஜர் சொல்லி கொண்டிருக்கும் போது சுபெர்வைசர் வந்து சார் கிருஷ்ணா சார் வந்து இருக்கார் நேற்று வாங்கின பொருட்களுக்கு பணம் செலுத்தி விட்டாராம் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகணும்னு வெயிட் செய்யறார் என்று சொல்ல மனேஜர் வர சொல்லுப்பா என்று சொன்னதும் சிறிது நேரத்தில் அவர் உள்ளே வர அவரை பார்த்து நான் ரெண்டு கையையும் சேர்ந்து வச்சு வணக்கம் சொல்ல அவரும் வணக்கம் மேடம் என்று சொல்லி விட்டு மனேஜரிடம் சார் இவங்க குழந்தைக்கு என் அக்கா பள்ளியில் ஒரு இடம் வாங்கி தரலாம்னு இருக்கேன் என்று சொல்ல மனேஜர் எனக்கு ஆதரவாக கண்டிப்பா சார் ரொம்ப நல்ல பொண்ணு கனவர் வெளிநாட்டிலே இருக்கிறார் இந்த பொண்ணு சொந்த ஊரிலேயே இருந்ததிருக்கலாம் குழந்தைக்கு நல்ல பள்ளி அங்கே இருக்காதுன்னு சென்னைக்கு வந்து தனியா இருந்து கஷ்டபடுது எந்த வேலையை சொன்னாலும் சரியா செய்ய கூடியவா ரொம்ப வேகமாக கற்று கொள்ள கூடிய சக்தி இருக்கு நீங்க சொன்னா மாதிரி இடம் வாங்கி குடுத்துடுங்க என்று சொல்ல அவரும் சரி நாளைக்கு மேடமுக்கு வார விடுமுறைன்னு சொன்னாங்க நாளைக்கே அழைத்து போறேன் என்று சொல்ல மனேஜர் என்ன சார் நீங்க இந்த சின்ன பொன்னை மேடம்னு கூப்பிடறீங்க அவ பெயர் ஜீவிதா அப்படியே கூப்பிடுங்க அவளும் அதை தவறாக எடுத்து கொள்ள மாட்டா என்று என்னை பார்க்க நானும் ஆமாம் என்று தலை அசைத்தேன். சரி ஜீவிதா நீ குழந்தையை அழைச்சுகிட்டு காலை பத்து மணிக்கு பள்ளி அருகே வந்துடு நான் வந்துடறேன்.



அவர் சென்றதும் மனேஜருக்கு நன்றி சொல்லி விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். சென்னையில் எல்லோரும் ஏமாற்றுபவர்கள் பித்தலாட்டகாரர்கள் என்று சொல்ல கேள்வி ஆனா இங்கேயும் சார் போல வீட்டு ஓனர் அக்கா போல நல்லவங்க இருக்கத்தான் செய்யறாங்கனு முடிவுக்கு வந்தேன். அன்றும் அடுத்த நாளும் வேலையில் கவனம் அதிகமாக செலுத்தினேன். வரும் கஸ்டமர்களிடம் அக்கறையுடன் நடந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்து குடுத்தேன். அன்று மாலை மனேஜரிடம் சொல்லி கொண்டு கிளம்பும் போது அவர் ஜீவிதா ஜகதீஷ் சார் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று சொல்ல முதலில் மனேஜர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அவரிடமே சார் ஜகதீஷ் சார் யாரு என்றேன். மனேஜர் தலையில் அடித்து கொண்டு நல்ல பொண்ணுமா நீ நாளைக்கு உன் குழந்தைக்கு பள்ளி சீட் வாங்கி தர போறாரே அவர் பெயர் தான் ஜகதீஷ் பெயர் கூட தெரிஞ்சுக்காம இருக்கியே என்று சொல்ல இப்போ நான் தலையில் அடித்து கொண்டு சாரி சார் பெயர் தெரிஞ்சுகிட்டு இருக்கணும் நல்ல வேளை நீங்க சொன்னீங்க நன்றி சார் நான் கிளம்பறேன் என்று சொல்லி கொண்டு கிளம்பினேன்.


புதன் கிழமை வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து குழந்தையையும் கிளப்பி கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். வீட்டை பூட்டும் போது மேல் வீட்டு அக்கா என்ன ஜீவிதா குழந்தையை கூட்டி கிட்டு போறியா என்று கேட்க நான் ஆமாம் அக்கா இன்னைக்கு எங்க கடையின் ஆண்டு விழா அது தான் கூட்டி போகிறேன் மதியத்திற்குள் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன். தெரு முனையில் ஆட்டோ எடுத்து பள்ளியின் பெயரை சொல்லி அங்கே போக சொன்னேன். நான் பள்ளியின் வாசலில் இறங்கும் போது நல்ல வேளையாக இன்னும் பத்து மணி ஆகவில்லை. வாட்ச்மன் எங்கே போறீங்கனு கேட்க நான் ஜகதீஷ் பெயரை சொல்லி அவர் எனக்காக உள்ளே காத்திக்கிட்டு இருப்பார் என்றதும் அவன் மரியாதையுடன் ஒரு சலாம் அடித்து உள்ளே விட்டான். குழந்தை அவனுடைய மழலையில் அம்மா விளையாட நிறைய இடம் இருக்கு என்று சொல்ல நானும் ஆமாண்டா செல்லம் இனிமே நீ இந்த பள்ளியில் தான் படிக்க போறே என்று சொல்லி கொண்டே தலைமை ஆசிரியை அறை நோக்கி நடந்தேன்.




அறையின் வாசலில் ஜகதீஷ் சார் ஒரு இருக்கையில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார் அவர் அருகே சென்று குட் மார்னிங் சார் என்று சொன்னதும் தலையை தூக்கி பார்த்து வாங்க மேடம் அக்கா ஏதோ மீட்டிங்கில் இருக்காங்க கொஞ்ச நேரம் உட்காருங்க குழந்தையை விளையாட விடுங்க என்று சொல்ல நான் குழந்தையை அங்கே இருந்த மண்ணில் இறக்கி விட்டு விளையாடு கண்ணுன்னு சொல்லி விட்டு ஜகதீஷ் சார் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். மேடம் நான் நேற்று இரவே அக்கா கிட்டே பேசிட்டேன் அவங்களும் வர சொல்லு பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க பொதுவா அவங்க சேர்த்துக்க முடியும்னா தான் சந்திக்க சம்மதிப்பாங்க கவலையை விடுங்க உங்க குழந்தை இந்த பள்ளியில் சேர்ந்து விட்டான் என்றே வச்சுக்கோங்க ஆனா ஒரு சின்ன விஷயம் இப்போ இன்னும் இருக்கிற இடங்கள் எல்லாமே விடுதியில் தங்கி படிக்க போகும் குழந்தைகளுக்கு தான் இருக்காம் அது பற்றி தான் உங்க கிட்டே பேசணும் நான் இரவே வந்து விஷயத்தை சொல்லி இருப்பேன் ஆனா நீங்க தனியா தங்கி இருக்கீங்க அந்த நேரத்தில் வருவது சரியாக இருக்காது என்பதால் வரவில்லை. இப்போ உங்க கணவர் கிட்டே பேச முடியுமா என்று கேட்க நான் முடியாது சார் அவர் வேலை இடத்திற்கு போன் எடுத்து போக அனுமதி கிடையாது. மாலை பேசி விட்டு சொல்லட்டுமா எனக்கு குழந்தையை பிரிந்து இருக்க முடியாது என்று என் முடிவை சொன்னதும் அவர் மேடம் இப்போ மட்டும் என்ன நடக்குது காலையில் நீங்க கிளம்பி கடைக்கு வந்து விடறீங்க மீண்டும் வீட்டிற்கு போகும் போது எப்படியும் மாலை ஏழு மணி ஆகுது குழந்தை உங்க மேல் வீட்டிலே தானே வளரறான் என்ன இரவு மட்டும் உங்க கூட தூங்கறான். இங்கே விடுதியில் சேர்த்தால் அவன் படிப்பு விளையாட்டு நடத்தை பண்புகள் எல்லாமே இந்த வயசுலே இருந்தே கற்று குடுக்க போறாங்க இதை சொல்லறதுக்கு மன்னிக்கவும் இன்னும் ரெண்டு மூன்று வகுப்புகள் போனால் உங்களால் அவனுக்கு கற்று குடுக்க முடியாது அதற்கு அவனுக்கு தனி ஆசிரியர் வச்சு சொல்லி தரனும் அதுக்கு இன்னும் அதிகமாக செலவு செய்யணும் அது மட்டும் இல்ல இந்த வயசுலேயே அவன் விடுதியில் பழகி கொண்டான் என்றால் அவனுக்கு அந்த பிரிவு அவ்வளவாக தெரியாது. சாதக பாதகங்களை சொல்லிவிட்டேன் முடிவு உங்க கையில் ஆனா உங்க கணவர் கிட்டே ஆலோசித்து முடிவு சொல்லற அளவுக்கு நேரம் கிடையாது இப்போ நீங்க அக்காவை சந்தித்தால் ரெண்டுல ஒரு முடிவை சொல்லி ஆகணும் என்று அவர் முடிக்க என்னால் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். என் கணவருக்கு அடுத்தப்படி இந்த நேரத்தில் நான் நம்புவது என் கடை மனேஜரை தான் அவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவர் யோசனையை கேட்க அவர் ஜீவிதா யோசிக்கவே யோசிக்காதே சேர்த்து விடு அப்படியே உன் கணவர் இங்கே நிரந்தரமா அவனது விட்டா அப்போ பேசி நாம் குழந்தையை விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து கொள்ளலாம். அது மட்டும் இல்ல சனி ஞாயிறு உன் கூட தான் இருக்க போறான் உன்னுடைய வார விடுமுறையில் நீ அவனை போய் பார்க்கலாம் என்ன ரெண்டு கிலோமீட்டர் கூட இருக்காது என்று சொல்ல குழம்பிய நிலையில் ஜகதீஷ் சார் கிட்டே பாதி மனதோடு குழந்தையை சேர்க்க சரி சொன்னேன்.




என் ஒப்புதலை பெற்ற பின் ஜகதீஷ் சார் என்னையும் குழந்தையையும் அழைத்து கொண்டு தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றார். நான் அங்கே அமர்ந்து இருந்த மேடம் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு குழந்தை கையையும் நானே சேர்த்து வைத்து டீச்சருக்கு வணக்கம் சொல்லுனு சொல்ல அவங்க அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு கண்டிப்பா இடம் குடுக்கனும்னு ஜகதீஷ் ரொம்ப வற்புறுத்தி கேட்டு கொண்டான். ஏற்கனவே பள்ளி அட்மிஷன் முடிந்து விட்டது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைகள் ஒதுக்கீடில் இருந்து தான் இப்போ நான் உங்களுக்கு அட்மிஷன் தருகிறேன். இன்னைக்கே கட்டணத்தை கட்டி விடுங்க மற்ற விதிமுறைகளை ஆபிஸ்ல் சொல்லுவார்கள் என்று ஐந்தே நிமிடத்தில் அட்மிஷன் முடிந்து விட நான் அறையை விட்டு வெளியே வந்து எவ்வளவு கட்டணம் என்று விசாரிக்க கொண்டு வந்ததை விட ஒரு ஐந்தாயிரம் ரூபாய் குறைவாய் இருந்தது. ஜகதீஷ் சாரிடம் நான் கடைக்கு சென்று யாரிடமாவது வாங்கி வருகிறேன் என்று சொல்ல அவர் இருங்க மேடம் இதுக்காக ஏன் அவ்வளவு தூரம் போகணும் நான் தருகிறேன் நீங்க பிறகு எனக்கு திருப்பி தாருங்கள் என்று சொல்லி அவரிடம் இருந்து பணத்தை குடுக்க கட்டணம் கட்டி முடித்து வீட்டிற்கு திரும்பினேன்.


ஜகதீஷ் சார் கிளம்பியதும் ஒரு ஆட்டோ எடுத்து நானும் குழந்தையும் வீட்டிற்கு சென்றோம். மாடியில் பால்கனியில் நின்று கொண்டிருந்த அக்கா என்னை பார்த்து இறங்கி வந்தாள் . நான் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அக்கா குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வந்து ஹே ஜீவிதா எங்கேப்பா போனே என்று கேட்க மனதில் பொய் சொல்லுவதா இல்லை உண்மையை சொல்லிவிடலாமா என்று யோசித்து உண்மையே நல்லது என்று குழந்தையை அந்த புது பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டு வந்ததை சொல்லி முடித்தேன். ஹாஸ்டலில் குழந்தையை விட போவதை மட்டும் சொல்லவில்லை. அக்கா எதுக்கு இப்படி தேவையில்லாமல் செலவு செய்கிறாய் முதலில் சேர்த்த பள்ளி நல்ல பள்ளி தானே சேர எவ்வளவு பணம் கட்டினே அது இப்போ நஷ்டம் என்று கடிந்து கொள்ள நான் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு அக்கா ஜீவிதா நீ வீட்டிற்கு அட்வான்ஸ் குறைவா குடுத்த போது பாவம் புதுசா கல்யாணம் முடிந்து கை குழந்தை வச்சு இருக்கா கணவன் அயல் நாட்டிலே வேலை செய்யறார் இதெல்லாம் யோசிச்சு தான் நான் அட்வான்ஸ் கூட கம்மியா வாங்கி கொண்டேன். நீ இப்போ ஒரு பள்ளியில் இருந்து அடுத்த பள்ளிக்கு மாறி எவ்வளவு பணம் செலவு செய்து இருக்கிறே. உன் கிட்டே பணம் இருந்தும் இல்லாதது போல நல்லா நடிச்சே என்று தன் பேச்சு தோணியை மாற்றி சொல்ல நான் அவர்கள் கோபமாக இருப்பதை தெரிந்து இல்ல அக்கா இந்த பணம் கடையில் முன்பணம் வாங்கி தான் கட்டி இருக்கிறேன் உங்க அட்வான்ஸ் பணம் கண்டிப்பா குடுத்து விடுகிறேன் என்று அவர்களை சமாதானம் செய்தேன்.



குழந்தை அக்காவிடம் தாவ எனக்கு இன்னும் மனதில் சங்கடம் அதிகமாகியது. இவன் இவ்வளவு பாசமா இருக்கிறானே அக்காவோடு இன்னும் கொஞ்ச நாளில் ஹாஸ்டல எப்படி இருக்க போகிறான் என்ற கவலையில். வீட்டு வேலையை கவனித்து கொண்டிருக்க வாசல் மணி சத்தம் கேட்டு கதவை திறந்தேன். ஜெகதீஷ் சார் நின்று கொண்டிருந்தார் எதற்காக வந்து இருக்கிறார் காலையில் அவர் குடுத்த பணத்தை நான் நாளைக்கு தானே கடையில் முன்பணம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன் இப்போ கேட்டா என்ன செய்வதுன்னு யோசித்து கொண்டே வந்தவரை உள்ளே வாங்கன்னு கூப்பிடுவது தான் முறை என்று உள்ளே வாங்க சார் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன். அவர் பின்னால் வந்தப்படி ஜீவிதா பள்ளி அருகே ஒரு வீடு அடுத்த மாதம் காலி ஆகிறதுன்னு தெரிந்தது சரி உங்களுக்கு அந்த வீடு வசதியாக இருக்குமேன்னு பார்த்து விட்டு வந்தேன். வீடு ரொம்ப வசதியா இருக்கு வாடகையும் கம்மி தான் அது மட்டும் இல்ல அட்வான்ஸ் கூட மூன்று மாதம் குடுத்தால் போதும் என்று சொன்னார்கள் அது தான் வேறு யாரும் பேசி முடித்து விட போகிறார்கள் அதற்கு முன் நீங்க பார்த்து பேசிவிடுவது நல்லதுன்னு வந்தேன் என்றார். எனக்கு ஒரு நிம்மதி இவர் பணம் கேட்டு வரவில்லை என்று ஆனால் புது கவலை இப்போ அந்த வீடு பிடிச்சு இருந்தா உடனே அட்வான்ஸ் தரனும் இந்த வீட்டிற்கு குடுத்த அட்வான்ஸ் உடனே திரும்ப கிடைக்காது என்று. என்னதான் இருந்தாலும் எனக்காக ஜெகதீஷ் சார் இவ்வளவு சிரமம் எடுத்து இருக்கும் போது பார்ப்பது தான் சரி என்று தெரிய நான் அவரிடம் சரி சார் உடை மாற்றி கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றேன். உடை மாற்றி கிளம்ப குழந்தை மேலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்து வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினேன். ஜெகதீஷ் சார் பைக்கில் தான் வந்து இருந்தார். ஆனால் முதல் முறை போன்று எனக்கு அதில் ஏறி செல்ல தயக்கம் இல்லை. நான் பைக்கில் உட்கார்ந்து போகலாம்னு சொல்லி அவர் கிளப்பியதும் தான் மேலே இருந்து அக்கா இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.


ஜகதீஷ் சார் நாங்க பார்க்க இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இருங்க ஜீவிதா சாவி வாங்கி வருகிறேன் என்று மேலே சென்றார். இப்போது இருக்கும் வீட்டின் சூழைலை விட இது கொஞ்சம் நன்றாகவே இருந்தது. இப்போது தான் கட்டி இருப்பாங்க போல தெருவும் அகலமாக அமைதியாக இருந்தது. முதல் அபிப்ராயம் பிடித்து இருந்தது. ஜகதீஷ் சார் சாவி வாங்கி வந்து வீட்டை திறந்து வாங்க ஜீவிதா என்று அழைக்க நானும் வீட்டினுள் சென்றேன். சிறிய வீடு தான் ஒரு ஹால் பக்கத்திலேயே ஒரு சமையல் அறை அதன் பக்கத்தில் சிறியதாக ஒரு அறை இருந்தது. பின் பக்கம் குளியல் அறை ஏறத்தாழ இப்போது இருக்கும் வீட்டின் அமைப்பு தான் ஆனால் அது கொஞ்சம் பழைய கட்டிடம் இது கொஞ்சம் புதுசு. அதனால் வீடு மாற்றுவதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் அது என் குழந்தையின் பள்ளிக்கு அருகே இருப்பது அதனால் அவனை அடிக்கடி சென்று பார்க்கலாம் அவசரத்துக்கு அருகாமை நல்லது தானே. இருந்தாலும் வாடகை விஷயம் மனதில் நெருட அவரிடம் சார் வாடகை எவ்வளவு அட்வான்ஸ் தொகை என்ன என்று கேட்க அவர் இது மாத வாடகை கணக்கு இல்லை ஜீவிதா குத்தகைனு ஊரிலே சொல்லுவாங்களே அது போல ஒரு தொகையை முன் பணமாக குடுத்து விட்டால் பிறகு ரெண்டு வருடம் மாத வாடகை இல்லாமல் தங்கலாம் என்றார். இருந்தாலும் எனக்கு எவ்வளவு பணம் என்ற கேள்வி தான் இருந்தது அதை கேட்க ஜகதீஷ் சார் ரெண்டு லட்சம் குடுத்து விட்டால் ரெண்டு வருடம் தங்கலாம் அப்படி ரெண்டு வருடம் பிறகு காலி செய்தால் ரெண்டு லட்சம் திரும்பி வாங்கி கொள்ளலாம் என்றார். நான் உடனே இல்லை சார் என்னிடம் கண்டிப்பா இப்போ அவ்வளவு பெரிய தொகை இல்லை நான் பழைய வீட்டிலேயே இருக்கிறேன் என்றேன். ஜகதீஷ் என்ன ஜீவிதா உங்களுக்கு வசதியாக இருக்குமேன்னு நினைச்சு உங்களை கேட்காமலே நான் முன் பணம் குடுத்து முடித்து விட்டேனே இப்போ கேட்டா அவங்க பணத்தை திருப்பி குடுக்க மாட்டார்கள் ரெண்டு வருடம் கழித்தோ இல்லை வேறு யாராவது வந்தால் அவர்களிடம் வாங்கி குடுப்பார்கள் நீங்க இங்கே மாறி விடுங்க பணம் உங்களிடம் வசதி இருக்கும் போதோ உங்கள் கணவர் அனுப்பினால் எனக்கு குடுங்க இது உங்களுக்கு ரொம்ப சௌகரியமான வீடு என்று சொல்ல சார் என்னை ரொம்ப இக்கட்டான நிலைமைக்கு கொண்டு போறீங்க ஏற்கனவே பள்ளிக்கு செலவு செய்து இருக்கீங்க எனக்கு பொதுவா கடன் வாங்கி பழக்கம் இல்லை என்று மறுத்தேன். ஜகதீஷ் சார் ஜீவிதா இது கடன் என்று எடுக்க வேண்டாம் கடன் என்றால் அதற்கு வட்டி உண்டு இது உதவி அவ்வளவு தான் என்னமோ உங்களுடைய அப்பாவித்தனம் பட்டணத்து வாடை கொஞ்சமும் இல்லாத வெகுளித்தனம் முக்கியமாக இந்த ஊரில் தனியாக கணவன் இல்லாமல் நீங்க தனியா இருக்கிறது எல்லாம் தான் என்னை இந்த உதவி செய்ய தூண்டியது அதற்கு மேல் உங்க இஷ்டம் என்று சொல்லி விட்டு அவர் வெளியே செல்ல எனக்கு இவ்வளவு உதவி செய்பவரை மனம் நோகடித்து விட்டோமோ என்ற கவலையில் பின்னாலேயே சென்று சரி சார் இங்கேயே குடி வருகிறேன் என்று சொன்னதும் ஜகதீஷ் சார் நல்லது ஜீவிதா நல்ல முடிவு என்று என் தலையில் தடவி குடுக்க அது எனக்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தது இருந்தாலும் உதவி செய்தவரை உதாசீன படுத்த விரும்பவில்லை.



வீடு பார்த்து முடித்ததும் ஜகதீஷ் சார் என்னிடம் ஜீவிதா நீங்க ஆட்டோ எடுத்து போய்டுங்க என்று சொல்ல எனக்கும் அது சரி என்று தோன்ற அவரே ஒரு ஆட்டோ பிடித்து வாடகை பேசி பணமும் குடுக்க நான் வேண்டாம் சார் நான் குடுத்து விடுகிறேன் என்று தடுக்க அவர் கையை பிடிக்க வேண்டியதானது அவர் என் கையை பிடித்து தள்ளி நீ சும்மா இரு ஜீவிதா என்று சொல்ல எனக்கு மூன்று நாளில் மேடம் என்று அழைத்தவர் பிறகு ஜீவிதா நீங்க என்று சொல்லி இப்போ சும்மா இரு என்று ஒருமையில் பேசியது திகைப்பாக இருந்தாலும் மீண்டும் அந்த எண்ணத்தை கலைத்தது அவர் என்னுடைய நல்லதுக்கு தான் எல்லாமே செய்கிறார் அந்த உரிமையாக எடுத்து கொண்டிருக்கலாம் என்று எனக்கே நான் ஆறுதல் சொல்லி கொண்டேன். வீடு சென்று இறங்கி கொண்டு நேராக மாடிக்கு சென்று குழந்தையை வாங்க சென்றேன். அக்கா குழந்தை விளையாடி கொண்டிருக்க என்னை உட்கார சொல்லி ஜீவிதா நான் கேட்கிறேனேனு தப்பா நினைக்காதே ரெண்டு நாளா யாரோ ஒருத்தர் வாரார் நீ அவர் கூட பைக்கில் ஏறி போறே நேற்று கேட்ட போது உங்க கடை காஸ்டமர்னு சொன்னே எதுக்கு கஸ்டமர் கூட பைக்கில் போறே என்று கேட்க நான் ஐயோ அக்கா அவர் தான் பையனுக்கு பள்ளியில் இடம் வாங்கி குடுத்தவர் அது மட்டும் இல்ல பள்ளிக்கூடம் அருகேயே ஒரு வீடு பார்த்து குடுத்திருக்கிறார் அது தான் அவரோடு போய் பார்த்து விட்டு வந்தேன். அக்கா அப்போ நீ வீடு காலி பண்ண போறியா உன் கணவருக்கு தெரியுமா என்று கேட்க நான் இவர் என்ன என்னிடம் ரொம்ப கேள்வி கேட்கிறார் என்று மனதில் கோபம் வந்தாலும் சிரித்தப்படி அக்கா என் கணவர் அவர் கொடொஅ பேசி விட்டு தான் நான் பள்ளியே மாற்றினேன். இரவு அவர் என்னிடம் பேசும் போது தான் புது வீடு பற்றி சொல்லணும் என்றேன். அக்கா ஜீவிதா வீடு மாறுவது உன் இஷ்டம் ஆனா நீ காலி செய்யும் போது எனக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் நேர் செய்து விட்டு போகணும் என்றதும் நான் அக்கா அட்வான்ஸ் தொகை இருக்கு இல்ல அதுலே எல்லாவற்றையும் நேர் செய்துக்கோங்க என்று வெடுக்கென்று சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு கீழே வந்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#6
அதற்கு பிறகு அக்கா சரியாக முகம் குடுத்து பேசுவதில்லை குழந்தையை மட்டும் நான் வேலைக்கு போகும் சமயங்களில் வாங்கி கொள்வார்கள். அந்த மாத இறுதியிலேயே நான் ஜகதீஷ் சார் உதவியுடன் புது வீட்டிற்கு குடி போனேன். முதலில் கேசவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும் நான் எடுத்து சொல்ல கடைசியாக ஏற்றுகொண்டார். ஆனால் அவரிடம் ஒன்றை மறைத்து விட்டேன் அது தான் ஜகதீஷ் சார் குடுத்த ரெண்டு லட்ச ரூபாய் கணக்கை. மறைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை ஆனால் ஏற்கனவே அவர் கடன் அடைக்க இரவு பகலாக பாடுபடுகிறார் இப்போ புது கடன் என்றால் துவண்டு விடுவார் என்பதால். புது வீடு மாறியதும் வேலைக்கு ரெண்டு நாள் லீவ் போட்டு விட்டேன் குழந்தையை பார்த்து கொள்ள புது இடத்தில் அவன் பழகனுமேனு. ரெண்டு வீடு தள்ளி ஒரு குடித்தனத்தில் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கும் ஒரு பெண் பழக்கம் ஏற்ப்பட அந்த பெண்ணும் குழந்தையுடன் பாசத்துடன் பழக குழந்தையும் அவளிடம் நெருங்க ஆரம்பித்தது. அவளிடம் காலையில் ஒரு மாதத்திற்கு குழந்தையை பார்த்து கொள்ள முடியுமா என்று தயக்கத்துடன் கேட்க அவள் சந்தோஷமாக ஒத்து கொள்ள குழந்தையை அவளிடம் விட்டு விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். இப்படியாக புது இடத்தில் ஒரு மாதம் போனதே தெரியவில்லை. அன்று வேலையில் இருந்து திரும்ப சிறிது நேரத்தில் ஜகதீஷ் சார் ஒரு மாதம் பொறுத்து அன்று தான் வந்தார். அவரை வாங்கனு சொல்லி உட்கார சொல்ல அவர் என்ன ஜீவிதா குழந்தைக்கு யுனிபார்ம் தைக்க குடுக்கணுமே என்று நினைவு செய்ய நானும் ஆமாம் சார் மறந்தே போச்சு என்று சொன்னாலும் மீண்டும் மனதை உறுத்தியது அப்போதைக்கு கையில் பணம் இல்லை மாதம் பத்து தேதிக்கு தான் சம்பளம் வரும் அவரும் பணம் அனுப்புவார் என்ற உண்மை. அதை காட்டி கொள்ளாமல் சார் பள்ளிக்கூடம் திறக்க பதினைந்து நாள் இருக்கே ஒரு வாரம் பொறுத்து தைக்க குடுக்கலாம்னு யோசித்தேன் என்றதும் அவர் ஜீவிதா இது உங்க ஊர் இல்ல இங்கே தையகாரர்கள் ரொம்ப பிசி அதுவும் ஸ்கூல் திறக்கும் நேரம் இப்போ குடுத்தா கூட ச்சொல் திறப்பதற்குள் குடுப்பார்கள் என்பது சந்தேகம் தான் என்று சொல்ல நான் வேறு வழி இல்லாமல் பண நெருக்கடியை சொல்ல வேண்டியதாயிற்று அவர் ஜீவிதா நீ இன்னும் என்னை ஒரு அன்னியனாகவே நடத்துறே முதலில் துணி வாங்கி அளவு குடுப்போம் திருப்பி வாங்கும் போது கணக்கு பார்க்கலாம் கிளம்பு என்றார்.



நான் குழந்தையுடன் கிளம்ப அவர் எதுக்கு குழந்தையை தூக்கிகிட்டு அலையறே சின்ன குழந்தைக்கு அளவு எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் அவனை பக்கத்து வீட்டிலே விட்டு விட்டு வா நேரம் ஆகுது கடை அடிச்சுடுவாங்க என்று சொல்ல அதே மாதிரி குழந்தையை பக்கத்து வீட்டில் குடுத்து விட்டு கிளம்பினேன். ஆனால் இங்கே அவர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கவில்லை காரணம் அவர்களிடம் நான் முதலிலேயே ஜகதீஷ் சார் எனக்கு அண்ணன் முறை என்ற பொய்யை சொல்லி இருந்தேன். இப்போதெல்லாம் ஜகதீஷ் சார் பைக் தான் என்னுடைய வாகனம் என்பது பழகி விட்டது. துணி கடையில் கூட்டம் இருந்தது. சார் தெரிந்த கடை என்பதால் எங்களை உள்ளே அழைத்து சென்று துணியை எடுத்து போட யுனிபார்ம் என்பதால் வேகமாகவே வாங்கி விட்டோம். ஜகதீஷ் சார் என்னை பார்த்து ஜீவிதா நீ ரெண்டு புடவை தான் மாத்தி மாத்தி கட்டிக்கிட்டு இருக்கே உனக்கே கொஞ்சம் பழசா தெரியலையா என்று சொல்லி விட்டு கடை பையனிடம் தம்பி இவங்க அளவுக்கு நாள் சூடிதார் எடுத்து காமி என்றார். அவன் சார் தைக்கணுமா இல்ல ரெடி மேட் பாக்கறீங்களா என்று கேட்க ஜகதீஷ் சாரே ரெடி மேட் துணி எல்லாம் ஒரே மாதத்தில் நைந்து போகும் நீ துணி காமி என்றார். அவனும் எடுத்து போட நான் அவரிடம் சார் எனக்கு வேண்டாம் நான் சம்பளம் வந்ததும் வேணும்னா வாங்கி கொள்கிறேன் நீங்க எனக்காக நெறைய செலவு செய்யறீங்க தயவு செய்து வேண்டாம் என்று சொல்லி பார்த்தேன். ஜகதீஷ் சார் பதிலுக்கு என்னை ஒரு முறை முறைத்து விட்டு பையனிடம் இன்னும் விதங்கள் எடுத்து போடு என்றார். அவர் முறைப்பில் நான் அடங்கி போனேன்.



என்னிடம் ஜீவிதா உனக்கு எந்த துணி பிடிக்குது சொல்லு என்று கேட்க எனக்கு தேர்வு செய்ய தெரியவில்லை அதை அவரிடம் சொல்லி சார் நீங்களே எடுங்க என்று விட்டு விட்டேன். அவர் மூன்று டிசைன் ஹீர்வு செய்து அந்த பையனிடம் எங்கே அளவு குடுக்கனும்னு கேட்க அவர் குழந்தைக்கு தான் கேட்கிறார் என்று நான் நினைத்தேன். பையன் வாங்க சார் என்று முதல் மாடியில் கூட்டி போக அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் அக்கா இவங்களுக்கு சூடிதார் அளவு எடுக்கனும்னு சொல்ல அப்போதான் அளவு எனக்கு என்று உணர்ந்தேன்.



அந்த பெண் வாங்க மேடம் என்று ஒரு அறைக்குள் அழைத்து சென்று கதவில் இருந்த திரையை போட பின்னாடியே திரையை திறந்து கொண்டு சார் உள்ளே வந்தார். அந்த பெண் சார் நீங்க வெளியே இருங்க என்று சொல்ல சார் பரவாயில்லை நீங்க எல்லாம் எப்படி அளவு எடுப்பீங்க பிறகு தைத்த பிறகு சாரி மேடம் அளவு கொஞ்சம் தவறுதலா எடுத்து விட்டோம் ஆல்ட்டர் செடிஹு குடுக்கிறோம்னு துணியை பாழ் அடிப்பீங்க நீங்க அளவு எடுங்க என்றார். எனக்கு ஒரு ஆறுதல் அளவு எடுக்க போறது பெண் அதனால் பயம் இல்லை என்று இருந்தேன். அந்த பெண் இஞ்ச் டேப் வைத்து என் நீளம் இடுப்பு கழுத்து அளவு கை சுற்றளவு எல்லாம் எடுத்து முடித்து புடவை மேலேயே மார்பு அளவு எடுக்க சார் பார்த்தியா நான் சொன்னது சரியா போச்சா இப்படி புடவை மேலே எடுத்தா அளவு சரியா இருக்குமா என்று சொல்லி கொண்டே என் புடவை தலைப்பை எடுத்து கீழே விட அந்த பெண் எதிரே என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை சார் பக்கம் முதுகை காட்டிக்கொண்டு நிற்க அந்த பெண் என் டேப்பை என் மார்பு சுற்றி எடுத்து வர சார் ஒன்றும் சொல்லாமல் இருக்க அந்த பெண் அளவை குறித்து கொண்டு என்னிடம் மேடம் சூடிதார் டைட்டா போடுவீங்களா இல்லை கொஞ்சம் லூஸ் குடுக்கட்டுமா என்று கேட்க நான் ஜாக்கட் நினைப்பில் கொஞ்சம் லூஸ் இருக்கட்டும் என்று சொல்ல மீண்டும் டேப் சுற்றி அளவு பார்க்க சார் முன்னாடி வந்து அந்த பெண்ணிடம் என்னமா அளவு எடுக்கறே நீ இருக்கிற அளவோடு மூணு இஞ்ச் லூசு வைக்கறியே என்று சொல்லி கொண்டே இஞ்ச் டேப் பிடித்து என் மார்பு இருக்க டேப்பை பிடிக்க அவர் கை என் முலைகளில் உரசியது அந்த பெண் முகத்தை வேறு திருப்பி கொண்டாள் . சார் என்ன ஜீவிதா இது டைட்டா இருக்கா என்று கேட்க அவர் கை என் முலைகளை அழுத்தி கொண்டிருந்தது. நான் சார் என்று சொன்னால் அந்த பெண் என்னை தவறாக நினைப்பாள் என்பதால் இது போதும் ஜகதீஷ் என்று சொல்ல அவர் கிண்டலாக சிரித்தாரா இல்லை எனக்கு அப்படி தோன்றியதா தெரியவில்லை ஆனால் அவர் அத்துடன் நிறுத்தாமல் நடுவே இந்த இறுக்கம் போதும் அடி மட்டத்தில் எப்படி என்று அவரே டேப்பை இறக்கும் போது அவர் கைகள் முலைகளை தேய்த்து கொண்டே இறங்க கூச்சத்தில் என் உடம்பு குறுகியது.



அளவு எடுத்த பெண்ணுக்கு கூட கூச்சம் ஏற்பட அவளிடம் நான் மேடம் உங்களுக்கு அளவு கூட சரியா எ துக்க தெரியாதா என்று கேட்க அவ தெரியும் மேடம் என்று டேப்பை ஜகதீஷ் சார் கையில் இருந்து வாங்கி கொண்டாள் . ஒரு வழியாக அளவு எடுத்து முடித்து அறையை விட்டு வெளியே வர எனக்கு உடம்பு முழுக்க வியர்த்து போனது . என்ன மனுஷன் இவர் இப்படி அடுத்தவர் பொண்டாட்டியை மற்றவர்கள் முன்னாலேயே தொட கூடாத இடத்தில் எல்லாம் தொடறார் என்று கோபம் வர கடையை விட்டு வேகமாக வெளியேறினேன். ஜகதீஷ் சார் நான் என்ன செய்வேன் என்று தெரிந்து வைத்து இருந்தது போல பின்னால் ஒன்றுமே நடக்காதது போல வந்தார். அவர் அருகே வந்ததும் அவர் முகத்தை கூட பார்க்காமல் சார் நான் ஆட்டோ எடுத்து வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல அவர் ஜீவிதா என்ன ஆச்சு இப்போ சென்னையிலே மற்ற இடங்களில் எல்லாம் ஆண்கள் தான் பெண்கள் உடை தைக்க அளவே எடுப்பார்கள் நான் அந்த பெண் சரியா அளவு எடுக்கவில்லை என்பதால்தான் உதவி செய்தேன் தவறுதலா கை பட்டிருந்தா சாரி என்று சொல்ல அவர் சாரி என்று சொன்னது எனக்கு கொஞ்சம் கோபத்தை குறைக்க அவர் சொன்னதும் உண்மையாக இருக்குமோ அவர் கை தவறுதலா தொட்டு இருக்கலாம் நாம் தான் தேவையில்லாமல் அவரை தவறாக நினைத்து விட்டோமோ என்று பட்டது. நான் சரி சார் கிளம்புங்க குழந்தைக்கு சாப்பாடு குடுக்கணும் என்று சொல்ல அவர் பைக்கை ஸ்டார்ட் செய்ய நான் அவர் மேல் என் புடவை கூட படாமல் உட்கார்ந்தேன்.




வீடு வந்ததும் குழந்தையை வாங்கி கொண்டு அவரை வாசலிலேயே வழி அனுப்பி வைத்தேன். குழந்தை தூங்கிய பிறகு கேசவன் மாமா கால் செய்தார். அவரிடம் ஜகதீஷ் சார் குழந்தைக்கு புது யுனிபார்ம் மற்றும் எனக்கு மூன்று சூடிதார் வாங்கி குடுத்தார் என்று சொல்ல கேசவன் மாமா என்ன ஜீவு எதுக்கு நீ வேறே படிபடியா கடன் வாங்கறே சரி விடு எப்படியும் குழந்தைக்காக செலவு செய்து தான் ஆகணும் எவ்வளவு பணம் ஆச்சுனு கேட்க நான் தெரியலை மாமா ஜகதீஷ் சார் தான் பணம் குடுத்து இருக்கிறார்



எப்போ மாமா வருவீங்க எனக்கு உங்களை பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு சீக்கிரம் வாங்க என்றதும் அவர் அது பத்தி தான் பேச இருந்தேன். இப்போ நான் வேலை செய்யற தொழிற்சாலை முதலாளி ஏதோ பணம் மோசடி செய்து விட்டானாம் அதனாலே ஷேக் இதை வேறு ஒரு ஆளுக்கு மாற்றம் செய்து கொண்டிருக்கிறார். பழைய ஆட்கள் இருக்கனுமா இல்லை புது ஆட்கள் சேர்க்கலாமான்னு பேச்சு நடந்துகிட்டு இருக்கு இந்த சமயத்தில் நான் கிளம்பினா கண்டிப்பா என் இடத்தில் வேறே ஆளை சேர்த்துடுவாங்க நிலைமை மாறியதும் லீவ் போடுவது தான் நல்லதுன்னு எல்லோரும் சொல்லறாங்க ரொம்ப கவலையா இருக்கு சீவு அதுவும் இரவில் படுக்கும் போது எல்லாம் நீ தான் வந்து என்னை சித்திரவதை செய்யறே நீயே சொல்லு மாமா என்ன செய்யட்டும் அவர் இவ்வளவு சொன்ன பிறகு என்னால் எப்படி அதெல்லாம் முடியாது நீங்க வந்து தான் ஆகணும்னு சொல்ல முடியும் வேறு வழி இல்லாமல் சரி மாமா வசதிப்படி செய்யுங்க இன்னும் பத்து நாளில் குழந்தையும் பள்ளிகூட ஹாஸ்டலுக்கு சென்று விடுவான் தனியா இருக்கணும் சரி வைக்கறேன் மாமா ஒரு முத்தா குடுக்க மாட்டீங்களா என்று கேட்க அவர் சீவு இப்படி பேசியே என்னை கொல்லாதே மாமா இன்னைக்கு முத்தா உதட்டில் குடுக்க மாட்டேன் என்று நிறுத்த நான் ஏன் மாமா கோபமா என்று சிணுங்க மாமா லூசு மாமாவுக்கு பசிக்குது உன் மொபைல் காமராவில் நீ உன் முலையை காட்டுவியா நான் இங்கிருந்தே உன் பாச்சியை சப்பி சப்பி பால் குடிக்க போறேன் என்ன ரெடியா என்று கேட்க நான் வேகமாக என் ஜாக்கெட் ஹூக்குகளை விடுவித்து ரெண்டு முலையும் நல்லா தெரியும் படி மொபைல் காமிராவை வைத்து கொள்ள மாமா சத்தமாக என் முலை காம்பை சப்புவது போல சத்தம் செய்ய எனக்கு உடம்பு எல்லாம் சூடு ஏறி ஒரு கையில் காமிராவை பிடித்து கொண்டு மறு கையால் முலையை அழுத்தி விட்டேன் குழந்தைக்கு பால் சரியா வரலைனா அப்படி செஞ்சா பால் சுரக்க ஆரம்பிக்கும் இப்படி செய்ய ஆரம்பிச்சதும் நிஜமாவே பால் துளிகள் ரெண்டு முலைகளிலும் சொட்ட நான் போனில் மாமா பால் வெளியே விழுதே சரியா சப்பி குடிங்க என்றேன் அது நடக்காதுன்னு தெரிந்தும்.



இது வரைக்கும் போனில் மாமாவுடன் போனில் இது போல பேசியது இல்லை. என்ன ஆச்சு எனக்கு மாமாவும் கொஞ்ச நேரம் என்னை சூடு ஏற்றி அவரும் உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டு முடிக்கும் போது சீவு செல்லம் என்னடி இன்னைக்கு ரொம்ப சூடா இருக்கே பையனை ஹாஸ்டலில் போட்டு விட்டால் அடுத்த குழந்தைக்கு ரெடி ஆகறியா இப்போனு பார்த்து மாமா இங்கே மாட்டிக்கிட்டேன் எல்லா ஆசையையும் சேர்த்து வை மாமா ஊருக்கு வந்து என்ன செய்யறேன்னு மட்டும் பாரு சரிடி செல்லம் போன் வைக்கட்டுமா என்று கேட்க நான் போங்க மாமா எனக்கு ஒன்னும் அடுத்த குழந்தை வேண்டாம் ஏன் உங்க அம்மா மாதிரி பெத்து போட்டுட்டு இப்போ நீங்க கடன் அடைக்க என்னை இப்படி காய விடறீங்களே அது போல என் பையன் செய்ய கூடாது நீங்க வாங்க ஊருக்கு அப்புறும் இருக்கு உங்களுக்கு உங்க கீழே தூங்கி கிட்டு இருக்கானே அவனை கடிச்சே சாவடிக்க போறேன் சரி மாமா நான் குடுத்தேன்னு அந்த குட்டி பயலுக்கு ஒரு முத்தம் குடுத்துடுங்க என்ன செய்யறான் முழிச்சு கிட்டானா அழறானா இல்லையா எனக்கு இன்னைக்கு மாமா கூட பேசிக்கிட்டே இருக்கணும்னு தோனுச்சு மாமா அடி கள்ளி உன் சின்ன பையன் முழிச்சு ரொம்ப நேரம் ஆச்சு சொல்லட்டுமா என் பைஜாமா ஈரம் பண்ணிட்டான் நான் போய் குளிக்கணும் சரி வைக்கறேன் கண்ணு குட் நைட் மாமா வச்ச பிறகு கூட போனில் என் எச்சிலால் ஈரப்படுத்தி கொண்டிருந்தேன்.


படுத்தப்படி யோசிக்க ஆரம்பித்தேன் ஏன் இன்று இப்படி கொஞ்சம் கூட கட்டுப்பாடு இல்லாமல் மாமாவிடம் பேசினேன். அதற்கு காரணம் சிறிது நேர யோசனையில் தெரிய ஆரம்பித்தது. இன்று ஜகதீஷ் சார் தான் தூண்டி விட்டார் இது வரை மாமாவை தவிர யாருமே என் உடம்பை தொட்டது கூட இல்லை ஆனால் இன்னைக்கு ஜகதீஷ் சார் சீண்டி விட்டு விட்டார். முதலில் அவர் தொடர்பை முடித்து கொள்வது நல்லது என்று நினைத்தப்படி தூங்கினேன். அடுத்த நாள் வேலைக்கு போய் சாப்பாடு நேரத்தில் மனேஜர் அறைக்கு சென்று நிற்க அவர் என்ன சொல்லு ஜீவிதா என்று கேட்க நான் தயங்கியப்படி சார் எனக்கு பணம் அட்வான்ஸ் தேவை படுது சம்பளத்தில் கழித்து கொள்ளுங்கள் ரொம்ப அவசிய செலவு என்று கேட்க மனேஜர் ஜீவிதா இன்னும் பழைய அட்வான்ஸ் முடியலே அதுக்குள்ளே எப்படி அட்வான்ஸ் குடுக்க முடியும் இன்னும் ரெண்டு தவணை பாக்கி இருக்கு அது முடிந்ததும் பார்க்கலாம் என்ன செலவு எவ்வளவு தேவை என்று கேட்க நான் சார் ரெண்டு லட்ச ரூபாய் என்று சொன்னதும் மனேஜர் நான் சொன்னது சரியாக கேட்காதது போல எவ்வளவு சொன்னே என்று கேட்க நான் மறுபடியும் ரெண்டு லட்சம் என்றதும் அவர் என்ன ஜீவிதா வேறே எங்கேயாவது வேலை கிடைச்சு இருக்கா பணம் வாங்கி கொண்டு நின்று விடலாம்னு திட்டமா என்று கேட்க நான் குறுகி போனேன் ச்சே என்னை திருடி என்று கணக்கு போட்டுவிட்டாறேனு நான் சார் என்ன இப்படி பேசறீங்க நான் அப்படிபட்டவ இல்ல சார் என்றேன். அவர் ஜீவிதா உனக்கு சம்பளம் எவ்வளவு நீ கேட்ட தொகையை கழிக்க எத்தனை வருடம் ஆகும் கணக்கு தெரியுமா அது மட்டும் இல்ல இவ்வளவு பெரிய தொகை எல்லாம் அடமானம் வச்சா கூட குடுக்க ஆள் இல்ல நல்ல வேளை என் கிட்டே கேட்டே இத்தோடு இந்த விஷயத்தை மறந்து விட்டு வேலையை கவனி என்று சொல்ல அதற்கு மேல் நிற்க மனமில்லாமல் திரும்பினேன்.



நான் வேலை பார்க்கும் பிரிவுக்கு சென்றேன். என் கூட வேலை செய்யும் கோமதி என் முக வாட்டத்தை பார்த்து என்ன ஜீவிதா சோகமா இருக்கிறே மனேஜர் திட்டினானா என்று கேட்க நான் அதெல்லாம் இல்லை என்று நிறுத்தி கொள்ள அப்போது ரெண்டு மூன்று கஸ்டமர்கள் இருக்க கோமதியும் மேலே பேசவில்லை. அவர்கள் சென்றதும் மீண்டும் கோமதி என்ன ஆச்சு ஜீவிதா சொல்லு எப்போவும் கலகலப்பா இருப்பே இன்னைக்கு சோகமா இருக்கே வேறே எவனாவது ஏதாவது கிண்டல் செய்தானா என்று துருவி கேட்க என் மன குமறலை யாரிடமாவது கொட்டி தீர்த்தால் பரவாயில்லை என்ற முடிவில் பண விஷயம் மட்டும் சொன்னேன். கோமதி என்னை முதலில் திட்டினாலும் பிறகு ஜீவிதா அந்த சார் உனக்கு வேறே விதத்தில் தொல்லை குடுக்கலனா கவலை விடு நீ அந்த பணத்தை செலவு செய்யலையே வீட்டு குத்தகை பணம் தானே அப்படியே பிறகு பணத்திற்காக அந்த சார் தொல்லை செய்தால் வீட்டை காலி செய்து பணத்தை திருப்பி குடுத்திடு இதற்காக இப்போ இந்த மனேஜர் கிட்டே கொஞ்சம் இறங்கி போனே அப்புறம் இவன் ரொம்ப மோசம் முதலில் பணம் தர மாட்டேன்னு சொல்லுவான் பிறகு தருவது போல தந்து அவன் ஆசைக்கு உன்னை நெருங்குவான் இது போல பல பேர் இங்கே இவன் கிட்டே மாட்டி அவஸ்தை பட்டு கிட்டு இருக்காங்க பேர் சொல்ல மாட்டேன் புரிஞ்சு நடந்துக்கோ என்றாள் . அவளிடம் எப்படி சொல்லுவேன் ஜகதீஷ் சார் ஏற்கனவே அந்த வேலையை செய்ய ஆரம்பிச்சுட்டார்னு. என்னை பற்றி நல்ல மதிப்பு வச்சு இருக்கா கோமதி வேடுத்துக்க வேண்டாம் என்று நிறுத்தி கொண்டேன்.



எனக்கு ஒரு வாரம் பிடித்தது அன்று தையற்கடையில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம் கொஞ்சம் மறக்க அதற்கு ஜகதீஷ் சார் வீட்டு பக்கமோ கடைக்கோ வாராததும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். நாளை மறு நாள் நான் குழந்தையை அழைத்து சென்று பள்ளி விடுதியில் விடுவதற்கான நாள். எவ்வளவு சமாதானம் செய்து கொண்டாலும் லேசில் என்னால் குழந்தை என்னை விட்டு தனியாக இருக்க போகிறான் என்ற உண்மையை ஜீரணித்து கொள்ள. அப்போதான் அவன் பள்ளி சீருடை இன்னும் வாங்கவில்லை என்ற நினைப்பு வந்தது. என்னிடம் அடையாள சீட்டோ ரசிதோ எதுவும் இல்லை வேறு வழியில்லாமல் ஜகதீஷ் சாருக்கு கால் செய்தேன். அவர் சொல்லு ஜீவிதா எப்படி இருக்கே குழந்தை எப்படி இருக்கான் ஒரு வாரம் கொஞ்சம் ஊருக்கு போக வேண்டி இருந்தது. சரி குழந்தை சீருடை உன் சூடிதார் எல்லாம் தைத்து வாங்கியாச்சா என்று கேட்க நான் அவர் தெரியாதது போல நடிக்கிறாரா இல்லை உண்மையிலேயே தெரியாதா என்று புரியாமல் சார் அதுக்கு தான் கால் செய்தேன் ரசிது உங்க கிட்டே தானே இருக்கு அது மட்டும் இல்ல எந்த கடைன்னு கூட எனக்கு சரியா தெரியாது என்றதும் அவர் என்னமா நீ அன்னைக்கே என் கிட்டே இருந்து வாங்கி கொண்டு இருக்கலாமே சரி விடு நான் இப்போ வேலையா இருக்கேன் நானே வாங்கி கொண்டு வந்து தருகிறேன் என்று வைத்தார்.



மாலை வீட்டிற்கு திரும்பிய பிறகு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எத்தனை மணிக்கு வருவார் வந்து துணியை குடுத்து விட்டு உடனே கிளம்பி விடணுமே என்ற கவலை. முடிந்த அளவு குழந்தையை தூங்க வைக்காமல் இருக்கலாம் அப்போ அவர் நெருங்க மாட்டார் என்ற எண்ணத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டி கொண்டே வாசலை பார்த்து கொண்டிருந்தேன்.வழக்கமா தூங்கற நேரம் ஆனதும் குழந்தை விளையாட்டில் ஆர்வம் குறைந்து என் மடிக்கு மாறியது. என் சுயநலத்திற்காக குழந்தை தூக்கத்தை கெடுப்பது சரி கிடையாதுன்னு புரிந்தது. மெல்ல மடி மேல் இருந்தவனை தட்டி குடுத்தேன். கொஞ்ச நேரத்திலேயே தூங்கி போனான். படுக்கையில் போடாமல் மடியிலேயே போட்டு கொண்டிருந்தேன். வாசலில் ஜகதீஷ் சார் பைக் சத்தம் கேட்க அதனுடைய உறுமல் சத்தத்தை விட என் இதயத்துடிப்பின் சத்தம் தான் அதிகம் கேட்டது.



சார் உள்ளே வரும் போதே ஜீவிதா என்ன பன்னாறான் தூங்கிட்டானா என்று கேட்டப்படி வர நான் மனதில் அந்த நேரம் பார்த்து தானே வறீங்க என்று திட்டி கொண்டேன். மடியில் குழந்தை இருந்ததால் உட்கார்ந்தப்படி இருக்க சார் அவர் எடுத்து வந்த புது உடைகளை என் அருகே வைத்து விட்டு குழந்தை முழித்து இருந்தால் சீருடை போட்டு அளவு சரியா இருக்கான்னு பார்த்து இருக்கலாம் பரவாயில்லை காலையில் எழுந்ததும் போட்டு பாரு ஆல்டர் செய்யணும்னா உடனே செஞ்சு குடுப்பாங்க சரி குழந்தையை படுக்க போட்டு விட்டு உன் சூடிதாரை போட்டு பாரு என்று சொல்ல நான் பரவாயில்லை சார் அது கூட அளவு சரியில்லைனா நாளைக்கே இல்ல பிறகு கூட ஆல்டர் செய்துக்கலாம் அவசரம் இல்லை என்றேன்.



நானே நினைக்கவில்லை ஜகதீஷ் சார் சார் ஜீவிதா அப்போ நான் கிளம்பறேன் இந்த துணி தையற்கூலி எல்லாம் ரெண்டாயிரம் ஆச்சு உன் கிட்டே இருக்காது பிறகு வாங்கிக்கறேன்னு கிளம்பினார். அவர் போனதும் கதவை அடைத்து விட்டு நான் தான் அவரை தவறாக நினைத்து விட்டேனோ என்று யோசித்து தூங்க போனேன். அடுத்த நாள் கடைக்கு சென்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனேஜர் கூப்பிடுவதாக ஒரு பெண் வந்து சொல்ல அவர் அறைக்கு சென்றேன். அவர் என்ன ஜீவிதா பணத்திற்கு என்ன செஞ்சே அவசரப்பட்டு யாராவது சொன்னாங்கனு வட்டிக்கு வாங்கி விடாதே அப்புறம் பெரிய பிரெச்சனை என்று சொல்ல நான் இல்லை சார் இப்போதைக்கு பணம் வேண்டாம் என் வீட்டுகாரர் ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கார் என்று சொல்லி விட்டு திரும்ப மனேஜர் கோமதி சொன்னது போலவே அப்படியா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் கிட்டே பேசி பார்த்தேன் அவர் எனக்குனு தருவேன் உங்க கடையிலே வேலை செய்றவங்களுக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டார் அது தான் ரொம்ப அவசியம்னா என் பேரிலே வாங்கி தரலாம்னு கேட்டேன் என்று சொல்ல நல்ல வேளை கோமதி சொல்லவில்லை என்றால் இவன் கிட்டே வாங்கிவிட்டு மாட்டி இருப்பேன் என்று நினைத்து கொண்டு திரும்பினேன்.



அடுத்த நாள் லீவ் கேட்க நினைத்து இருந்த நான் கேட்க விரும்பாமல் கூட வேலை செய்பவர்களிடம் மட்டும் வரமாட்டேன் என்று கூறி கொண்டு கிளம்பினேன். வீட்டிற்கு போகும் வழியிலேயே குழந்திக்கு பிடித்த இனிப்பு சில விளையாட்டு பொருட்கள் என்று வாங்கி கொண்டு சென்றேன். அவனோடு வீட்டில் இருக்க போகும் கடைசி நாள் மனம் ரொம்பவும் கனத்தது ஒரு சமயம் பேசாமல் பள்ளியில் சேர்க்காமல் இருந்து விடலாம்னு கூட நினைத்தேன். மணியை பார்க்கும் போது எட்டை நெருங்கி கொண்டிருந்தது நாளைக்கு ஜகதீஷ் சார் வந்தால் நல்லா இருக்கும் எனக்கு பள்ளியில் நடந்து கொள்ளும் விதமெல்லாம் சரியா தெரியாது என்று நினைத்து அவருக்கு கால் செய்தேன். அவர் ஜீவிதா நான் இங்கே ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன் நானே பிறகு பேசுகிறேன் என்று வைக்க நான் குழந்தையிடம் எடுத்து சொல்லி கொண்டிருந்தேன். அவனுக்கு புரியும்படி பிடிக்கும் வகையில் சொல்ல சொல்ல அவனும் சரிமா என்று சொல்ல அது கொஞ்சம் நிம்மதி அளித்தது. அவனுக்கு குழந்தைகள் இருப்பார்கள் சேர்ந்து கொள்வான் நான் நாளையில் இருந்து தனி மரம் காலையில் வேலைக்கு போனால் இரவு வந்த பிறகு டிவி சுவறு இத்தோடு தான் நேரம் கடத்த வேண்டும் என்ன வாழ்க்கை என்று சலிப்பு ஏற்ப்பட்டது.


குழந்தையை படுக்க வைத்து விட்டு சாப்பிடலாம்னு சமையல் அறைக்குள் போகும் போது வாசலில் யாரோ வருவது கேட்க நான் யார் என்று பார்த்தேன். ஜகதீஷ் சார் தான். வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல அவர் நடந்து கொண்டே ஏன்னா ஜீவிதா குழந்தை ரெடியா நாளைக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வச்சுட்டியா சரியா ஏழு மணிக்கே நீயும் குழந்தையும் முதலில் ஹாஸ்டல் சென்று அங்கே பதிவு செய்து கொண்டு பிறகு ஒன்பது மணிக்கு பள்ளி ஆரம்பிக்கும். ஆட்டோ எடுத்தே போய்விடு என்று சொல்ல அவர் சொன்னது நீ தனியாகத்தான் போகணும் என்பது போல தோன்றியது. நான் சார் நீங்க வர மாட்டீங்களா என்று கேட்க அவர் வரலாம் ஆனால் அன்னைக்கு தையற்க்கடைக்கு கூட வந்ததே உனக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டேன் அது தான் நீயே போ என்று சொன்னேன் என்றார். நான் உடனே சார் எனக்கு அன்னைக்கு கோபம் எல்லாம் இல்லை என்ன கொஞ்சம் கூச்சமாக இருந்தது வேறு ஒரு பெண் இருக்கும் போது நீங்க எனக்கு அளவு எடுக்க உதவிய போது. சார் நீங்க நாளைக்கு வந்தா எனக்கு உதவியா இருக்கும் என்று சொல்ல அவர் சரி வரேன் அப்போ ஆறரை மணிக்கு கிளம்ப தயாரா இரு கடையிலே லீவ் சொல்லி இருக்கே இல்ல என்று கேட்க நான் மனேஜர் கடந்து கொண்ட விதத்தை சொல்லி அதனால் கேட்கவில்லை காலையில் போன் செய்து சொல்லிடுவேன் என்றேன். ஜகதீஷ் சார் இந்த மாதிரி தான் பல இடங்களில் ஆண்கள் பெண்களின் இயலாமையை தவறாக பயன்ப்படுத்த முயற்சி செய்கிறார்கள் சரி வேலையை விட்டு விடாதே என்று அறிவுறுத்த அவர் சொன்னது மனசில் இவர் மட்டும் ரொம்ப யோகியமா உம் எல்லாம் நானே வம்புக்கு வாங்கியது தானே சம்மாளிச்சு தான் ஆகணும் என்று நினைத்து கொண்டேன்.




காலையில் குழந்தையை அவ்வளவு சீக்கிரமா எழுப்ப கொஞ்சம் சிரமப்பட்டேன் அவன் எதுக்கும்மா இவ்வளவு சீக்கிரமா எழுப்பிட்டே ஊருக்கு போறோமோ என்று கேட்க நான் அவனிடம் மெதுவாக பள்ளியை பற்றியும் இன்னைக்கு சேரனும் என்றும் சொல்ல அவனுக்கு நான் நேற்று சொன்னது நினைவுக்கு வந்து விட உற்ச்சாகத்துடன் கிளம்ப தயாரானான். அவனுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு நான் குளித்து முடித்து புதுசா வாங்கி இருந்த சூட்டிதாரையே போட்டு கொண்டேன். போட்டு விட்டு எல்லா பெண்களை போலவும் புது உடை எனக்கு பொருந்தி இருக்கானு ஒன்றுக்கு ரெண்டு முறை கண்ணாடியில் பார்த்து கொண்டேன். சும்மா சொல்ல கூடாது என் கண்ணே பட்டுவிடும் அவ்வளவு கச்சிதமா என் உடம்போடு ஒட்டி என் உடலின் அழகை பளிச்சென்று காட்டியது. மேலே துப்பாட்டாவை போர்த்தி கொண்டு ஹாலில் ஜகதீஷ் சார் வருவதற்காக காத்திருந்தேன்.





அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக ஆட்டோ எடுத்து கொண்டு வந்தார். எல்லா பொருட்களையும் ஏற்றி கொண்டு குழந்தையை எங்கள் நடுவே உட்கார வைத்து போகலாம்னு சொல்ல குழந்தை ஜன்னல் பக்கம் உட்காரணும்னு அடம் பிடிக்க நான் அவனை இந்த நேரத்தில் அழ விட வேண்டாம்னு நான் ஜகதீஷ் சார் பக்கம் நகர்ந்து கொண்டு குழந்தையை ஜன்னல் பக்கம் உட்கார வைத்தேன். அப்படி உட்காரும் போது என் இடது பக்கம் முழுக்க ஜகதீஷ் சார் மேல் உராய்ந்து கொண்டு இருந்தது. வேறு வழி இல்லாததால் விட்டு விட்டேன். பள்ளி வரும் வரை அவர் பக்கம் திரும்பி பேச கூட இல்லை. நடுவே ஒரே ஒரு முறை ஆட்டோ டிரைவர் அவரிடம் சார் வைட்டிங் செய்யணுமா என்று கேட்க அவர் ஜீவிதா என்ன சொல்லறே என்று என்னை கேட்க நான் அவர் பக்கம் திரும்பி உணக்ளுக்கு தெரியாதா நீங்களே முடிவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்லி விட்டு திரும்பி கொண்டேன்.




ஆட்டோ பள்ளியின் ஹாஸ்டல் வாசலில் நிற்க அங்கே ஐந்தாறு இளம் பெண்கள் ஒரே சீருடையில் நின்று இருந்தனர். குழந்தையுடன் வரும் பெற்றோரை வரவேற்று குழந்தையை அவர்களே தூக்கி கொண்டு உள்ளே செல்ல நான் பொருட்களுடன் பின்னால் சென்றேன். அங்கே ஒரு அறையில் தலைமை ஆசிரியை போலவே இருந்த ஒரு பெண் வாங்க பையனுக்கு என்ன பேரு என்று என்னை கேட்டு விட்டு குழந்தையிடம் நெறைய சாக்லேட் குடுத்து அவனுடன் பேச்சு குடுத்தார். அவனும் சாக்லேட் குடுத்த ஆன்டியிடம் ஒட்டி கொண்டு வாயாட ஆரம்பித்தான். வேறு ஒரு பெண் என்னிடம் மேடம் நீங்க வாங்க பதிவு செய்து கொள்ளலாம் குழந்தை விளையாடி கொண்டிருக்கட்டும் என்று அழைக்க நான் ஜகதீஷ் சார் எங்கே என்று தேடினேன். அவர் வாசலில் நின்று கொண்டிருக்க கை அசைத்து வர சொன்னேன். அவர் வந்ததும் தேவையான படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து முடிக்க கையெழுத்து போடும் இடத்தில் மட்டும் என்னிடம் குடுத்தார் இதை கவனித்த பெண் இல்லை சார் ரெண்டு பேரும் போடணும் எதிர்காலத்தில் ரெண்டு பேருலே யாராவது ஒருத்தர் தனியா வந்து பார்க்கணும்னா கையெழுத்து சரியா இருந்தா தான் அனுமதி கிடைக்கும் என்று விளக்கம் குடுக்க அவர் கையொப்பம் இட்டு அடைகுறியில் அங்கிள் என்று எழுதினார் . பக்கத்தில் நான் ஜீவிதா என்று தமிழில் கையெழுத்து போட்டு திருப்பி குடுத்தேன்.




ஹாஸ்டல் சம்ப்ரதாயங்கள் முடிந்ததும் அந்த ஆசிரியை எல்லா பெற்றோரையும் பள்ளி வளாகத்தில் சென்று காத்திருக்க சொன்னார்கள். பள்ளியில் இருந்த அரங்கில் நானும் ஜகதீஷ் சாரும் சென்று அமர்ந்தோம். கொஞ்ச நேரம் பிறகு வயது வாரியாக குழந்தைகள் அழைத்து வரப்பட்டு தரையில் உட்கார வைக்கப்பட பிறகு ஜகதீஷ் சார் அக்கா மேடைக்கு வந்து எல்லோரையும் பார்த்து வணக்கம் சொல்லி கடவுள் வாழ்த்து தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க சொல்ல எல்லோரும் எழுந்து நின்றோம் அது முடிந்ததும் அவர்கள் ஆங்கிலத்தில் அழகாக மெதுவாக பள்ளியை பற்றியும் பாடத்திட்டத்தை பற்றியும் பள்ளியின் நெறிமுறைகள் பற்றியும் பேசி கொண்டிருக்க எனக்கு முக்கால்வாசி அவர்கள் பேசினது புரியவில்லை. ஜகதீஷ் சார் தான் எனக்கு தமிழில் விளக்கி கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடித்ததும் பெற்றோர் கிளம்பலாம் மாலை நான்கு மணிக்கு மேல் ஹாஸ்டல் குழந்தைகளை பெற்றோர் ஒரு மணி நேரம் சந்தித்து பேசலாம்னு சொல்லி எங்களை கிளம்ப சொன்னார்கள்.





வெளியே வந்ததும் ஜகதீஷ் சார் ஜீவிதா இன்னைக்கு லீவ் தானே வா பக்கத்திலே தான் என் வீடு என்று சொல்ல எனக்கும் என் வீட்டிற்கு போனால் குழந்தை நினைப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அவருடன் அவர் வீட்டிற்கு சென்றேன். உள்ளே சென்றதும் ஜகதீஷ் சார் வேறு ஒரு பெண் இருக்கிறாள் என்று கூட கவலைப்படாமல் அணிந்து இருந்த சட்டையை கழட்டி சாரில் போட அவர் சட்டைக்கு உள்ளே பனியன் ஏதும் போடவில்லை என்பதால் வெறும் உடம்போடு சாரில் உட்கார்ந்தார். நான் எதிரே இருந்த சாரில் ஓரத்தில் உட்கார்ந்து இருக்க அவர் கவனித்து விட்டு சகஜமா உட்காரு ஜீவிதா இவ்வளவு நாள் பழகறோம் இன்னும் சங்கோஜம் எதற்கு சரி என்ன குடிக்கறேனு கேட்க மாட்டேன் காரணம் எனக்கு சமைக்க தெரியாது இன்னைக்கு காலையிலேயே கிளம்பி விட்டதால் சமையல் செய்யும் பெண்ணிற்கும் லீவ் குடுத்து விட்டேன். ரெண்டு பேருக்கும் காப்பி போட்டு கொண்டு வா என்றார். நான் தயங்க வா நான் காட்டறேன் சமையல் அரை எங்கே இருக்கு என்று சொல்லி கொண்டே நடக்க நான் பின்னால் என்றேன். என் வீடு போல இல்லாமல் பெரிய சமையல் அறை எல்லா பொருட்களும் அழகாக அலமாரியில் அடுக்கி வைக்க பட்டிருந்தது. காஸ் அடுப்பு கூட எங்க வீட்டில் இருப்பது போல இல்லாமல் நான்கு பர்னர் இருந்தது. நான் அடுப்பை பற்ற வைக்க லைட்டர் தேட அவர் ஜீவிதா இது ஆட்டோமாடிக் என்று என் பின்னால் வந்து என் இடுப்பு பக்கம் கையை நுழைத்து பர்னர் குமிழை திருக அடுப்பு தானாக ஏறிய ஆரம்பித்தது. அதே சமயம் அவர் கை என் இடுப்பில் உராய்ந்து கொண்டிருந்ததால் எனக்குள்ளும் கொஞ்சம் அனல் பரவ ஆரம்பித்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
ஏற்பட்ட சஞ்சலம் மறைந்து நகர்ந்து கொண்டேன். சார் இந்த அடுப்பு எனக்கு பழக்கம் இல்லை நீங்களே பத்த வையுங்க என்றேன், அவர் பற்ற வைத்து விட்டு ஜீவிதா எனக்கு காபி ஸ்ட்ராங்கா இருந்தா தான் பிடிக்கும் என்று சொல்லி விட்டு சமையலறையை விட்டு சென்றார். காபி போட்டு எனக்கு ஒரு தம்ப்ளரிலும் அவருக்கு ஒன்றிலும் எடுத்து கொண்டு சென்றேன். டம்பளரை என் கையில் இருந்து வாங்கி கொண்டு சூடாக இருந்தாலும் குடிக்க ஆரம்பித்தார். என்னால் இவ்வளவு சூடு குடிக்க முடியாது என்பதால் ஆறட்டும் என்று காத்திருந்தேன். காப்பியை குடித்து கொண்டே ஜீவிதா உனக்கு இப்போ என்ன சம்பளம் கிடைக்குது என்று கேட்க நான் கம்மி தான் சார் இருந்தாலும் குடும்பம் நடத்த உதவுதேனு வேலை செய்யறேன். இந்த மாதிரி எல்லாம் ஊரிலே செய்ய முடியாது பெண்கள் வேலைக்கு போகணும்னா ஒண்ணு விவசாயம் இல்லைனா இப்போ வந்து இருக்கிற அரசாங்க நூறு நாள் வேலை அதுக்கு போகணும் இங்கே நான் கடையில் வேலை செய்யறேன்னு என் வீட்டுக்கும் தெரியாது என் மாமியார் வீட்டுக்கும் தெரியாது ஏன் சார் கேட்கறீங்க என்றேன்.




இல்ல ஜீவிதா மனேஜர் பற்றி சொன்னியே அது தான் கேட்டேன் இங்கேயெல்லாம் இப்படி வேலைக்கு போகும் பெண்களிடம் ஆண் அதிகாரிங்க நடந்து கொள்வது ரொம்ப சகஜம் முக்கால் வாசி பெண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் அந்த இம்சையை சகிச்சுகிட்டு இருப்பாங்க பொருளாதார நிலைமையை எண்ணி வேறு சிலர் வேலையை மாற்றி கொண்டே இருப்பார்கள் புது இடத்திலும் இதே தொல்லைகள் இருக்க தான் செய்யும் நீ எப்படி வேலை மாற்றுகிற எண்ணம் இருக்கா என்று கேட்க நான் தெரியலை சார் அளவுக்கு மீறி ஆசை பட்டு என் கணவர் கடன் போதாதுன்னு இப்போ நான் வேறே கடன் சுமையை அதிகரித்து கொண்டேன் அது அடைக்க வேலைக்கு போய் தானே ஆகணும். அதற்குள் இருவரும் காபி குடித்து முடித்து விட்டதால் அந்த தம்பளர்களை எடுத்து கொண்டு போய் கழுவி அலமாரியில் வைத்தேன். ஹாலுக்கு திரும்பும் போது தான் வழியெல்லாம் குப்பை இருப்பது தெரிய அவரிடம் சார் மேல்வேலைக்கு யாராவது வருவாங்களா குப்பையா இருக்கு கூட்டி விடட்டுமா என்றேன். ஜகதீஷ் சார் ஜீவிதா இதெல்லாம் நீ ஏன் செய்யறே நீ என்னுடைய விருந்தாளி என்று சொல்ல நான் சார் ஒரு பொண்ணு இப்படி வீடு இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டா விளக்குமாறு எங்கே இருக்கு என்று கேட்க அவர் சொல்லுவதற்கு முன்பே கதவுக்கு பின்னால் பார்த்து விட்டு எல்லா அறையும் கூட்டி சுத்தம் செய்தேன்.




இந்த வேலையெல்லாம் செய்து முடிக்கும் போது வாசலில் ஒரு சிறுவன் வந்து நின்றான். சார் ஜீவிதா யார்னு கேளு என்று என்னை அனுப்ப அந்த பையன் பள்ளிக்கு பீஸ் கட்டனும் அது தான் சார் கிட்டே வாங்கி கிட்டு போக வந்தேன் என்றான். நான் அந்த பையனின் பெயரை கேட்டு கொண்டு உள்ளே சென்று சொல்ல அவர் ஆமாம் மறந்தே போச்சு ஆறு வருஷமா நான் தான் பீஸ் கட்டறேன் இந்த வாட்டி உன் விஷயமாவே இருந்து விட்டதால் மற்றதை மறந்து விட்டேன். வர சொல்லு என்றார். நான் மீண்டும் வெளியே போய் அந்த பையனை சார் கூப்பிடுறார் என்று சொல்ல வாய் எடுத்த போது வேறு ஒரு பையன் வந்து சார் இருக்காரா என்று கேட்க நான் அவனும் பீஸ் கட்ட தான் வது இருப்பான் என்ற கணக்கில் அவன் பெயரை கேட்டு கொண்டு முதல் வந்த பையனை உள்ளே அழைத்து போனேன். சார் அவன் கையில் ஒரு கவர் குடுத்து இந்த கால் ஆண்டு பீஸ் இருக்குடா அடுத்த கால் ஆண்டிற்குள் முழு பீஸும் கட்டிடலாம் எப்படி படிக்கறே உன்னை ஹாஸ்டலே சேறு நு சொன்னா கேட்க மாட்டேங்கறே உன் நல்லதுக்கு தான் சொல்லறேன் சரி கிளம்பு நேரம் ஆச்சு என்று அனுப்பி வைத்தார். நான் சார் வெளியே இன்னொரு பையன் நிக்கறான் என்று சல்லி அவன் பெயரையும் சொல்ல சார் சற்று யோசித்து அவன் என்னுடைய சமையல் செய்பவர் பையன் வர சொல்லு என்றார். அவன் உள்ளே வந்து வணக்கம் சார் இன்னைக்கு அம்மாவுக்கு உடம்பு முடியலை அது தான் வர முடியாதுன்னு சொல்லிட்டு வர சொன்னாங்க என்று சொல்லி விட்டு நன்றான். சார் என் காதில் ரகசியமாக அவன் அம்மாவுக்கு உடம்புக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல நாளைக்கு இந்த அங்கன்வாடி வேலைக்கு ஆள் எடுக்கறாங்க இவங்களும் நெறைய பணம் செலவு செஞ்சு முயற்சி செய்யறாங்க அது சொல்ல முடியாததால் இப்படி சொல்லி அனுப்பி வச்சு இருக்காங்க என்று என்னிடம் சொல்லி விட்டு அந்த பையனிடம் அம்மாவ நாளா ரெஸ்ட் எடுக்க சொல்லு இன்னும் ரெண்டு நாள் ஆனாலும் பரவாயில்லை உடம்பை பார்த்துக்க சொல்லு என்று அனுப்பி வைத்தார்.




நான் அன்கே இருந்த பார்த்த சில நிமிடங்களில் அவர் மேல் இருந்த ஒரு கெட்ட அபிப்ராயம் மறைந்து எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர் என்ற நம்பிக்கை உறுதியானது. அவரே பேச்சு எடுப்பதற்கு முன் சார் இன்னைக்கு நான் வேணும்னா சமையல் செய்யட்டுமா உணக்ளுக்கு பிடிக்குமா தெரியாது சாப்பிட்டு பாருங்களேன் என்றேன். அவர் ரொம்ப தேங்க்ஸ் ஜீவிதா இந்த ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது சரி என்ன காய் வாங்கி வரட்டும் என்று கேட்க நான் சார் நீங்க எதுக்கு போகணும் நானே போய் வாங்கி வருகிறேன் நீங்க மீன் கறியெல்லாம் சாப்பிடுவீங்களா என்றதும் அவர் நல்லா கேட்ட போ அது இல்லைனா நான் சாப்ப்பிட்டதா கணக்கு கிடையாது என்று சொல்லியப்படி பாக்கெட்டில் இருந்து பணத்தை குடுத்தார். நான் வெளியே சென்று கடை தெரு எங்கே என்று விசாரித்து வேண்டிய சாமான்களை வாங்கி கொண்டு கடைசியாக மீன் கடைக்கு வந்து புதுசா இருக்குனு பார்த்து வஞ்சரம் மீன் வாங்கி கொண்டு அதை சுத்தம் செய்ய சொல்லி வாங்கி கொண்டு சார் வீட்டிற்கு சென்றேன்.




எனக்கு வீட்டிலே கூட சமையல் செய்யணும்னா சுத்தமா குளிச்சு விட்டு தான் சமைக்க ஆரம்பிப்பேன். இங்கே என்ன செய்வது என்று யோசித்து சார் ஒரு அரை மணி நேரம் வீட்டிற்கு போய் விட்டு வந்துடறேன் என்றேன். அவர் என்ன ஆச்சு சமையல் புத்தகம் எடுத்து வரணுமா என்று கிண்டல் செய்ய இல்ல சார் நான் சமையல் செய்யும் முன் குளிச்ச்கிட்டு தான் சம்மைப்பேன் அது தான் வீட்டிற்கு போய் குளிச்சுட்டு வரலாம்னு என்று இழுக்க ஜகதீஷ் சார் ஏன் ஜீவிதா இந்த வீட்டிலே இருக்கிற குளியல் அறையெல்லாம் அசுத்தமா இருக்கா என்று கேட்க அவர் கேள்வியின் காரணத்தை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தேன். அவர் சமையல் அறைக்கு பக்கத்திலேயே ஒரு குளியல் அறை இருக்கு அங்கே போய் குளி என்றார். அவர் குளியல் அறையை காட்டி விட்டார் என்னுடைய மாற்று உடை சோப்பு எதுவும் இல்லாமல் எப்படி குளிப்பது என்ற சங்கடத்தில் அந்த குளியல் அறைக்குள் சென்றேன். அணிந்து இருந்த உடையை பத்திரமாக ஈரம் படாத இடத்தில் மடிச்சு வச்சுட்டு பக்கெட்டில் தண்ணீர் பிடித்தேன். தண்ணீர் நிரம்பி கொண்டிருக்கும் போது சோப்பு எடுத்து வைத்து கொள்வது வழக்கம் அங்கே தேட ஒரே ஒரு பெட்டியில் சோப்பு இருக்க எடுத்து எல்லோரையும் போல முதலில் முகர்ந்து பார்த்தேன். அதன் நறுமணம் என்னை என்னவோ செய்தது அருமையான மணம் ரொம்ப விலை அதிகமா இருக்கும் கண்டிப்பா வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் என்று முடிவு செய்தேன்.


தினமும் நான் குளிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை விட இன்று அதிகமாகவே எடுத்து கொண்டு ஒன்றுக்கு ரெண்டு முறை உடபெங்கும் சோப்பு போட்டு குளித்தேன். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த ஜகதீஷ் சார் நான் வருவதை பார்த்து என்ன ஜீவிதா நல்லா குளிச்சியியா என்று கேட்டு விட்டு என் மேல் வந்த வாசத்தை மோப்பம் பிடித்து ஒ அங்கே ஒரு சோப்பு தான் இருந்ததா அது நான் தினமும் யூஸ் பண்ணறது உனக்கு புதுசா சோப்பு எடுத்து குடுத்திருக்கணும் மறந்துட்டேன் என்று சொல்ல நான் தான் சார் சாரி சொல்லணும் உங்களுடைய சோப்பு உபயோகித்ததற்காக வேணும்னா அதை எடுத்து போட்டு விடட்டுமா என்றேன். அவர் அதெல்லாம் பரவாயில்ல எனக்கு அந்த என் சோப்பு என்ற எண்ணமெல்லாம் கிடையாது சரி எனக்கு ரொம்ப பசி எடுக்குது சீக்கிரம் சமையல் செய் என்றார். சார் உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொன்னா செய்துடுவேன் என்று கேட்க அவர் எனக்கு உன்ன கூடத்தான் பிடிக்கும் அதை செய்ய முடியுமா பரவாயில்லை இன்னைக்கு நீ என்ன செய்ய போறியோ அது தான் எனக்கு பிடிச்சது என்றார். சத்தியமா அப்போ அவர் ரெட்டை அர்த்தத்தில் பேசியது புரியவில்லை.



எனக்கு தெரிந்த நல்லா சமைப்பேன் என்று நினைத்த சமையலை செய்து முடித்து சார் ரெடி சாப்பிடுங்க என்று ஹாலில் அவர் எதிரே சென்று நின்றேன். சார் நிஜமாவே நீ ரெடியா என்று கேட்க அந்த கேள்வி கொஞ்சம் விகல்ப்பமாக இருந்தாலும் அவர் கேட்ட விதம் பிடித்து இருந்தது. இருந்தாலும் அவரிடம் சார் நான் கல்யாணமானவ குழந்தையும் இருக்கு அதனாலே நீ நினைக்கிற ரெடி நான் சொல்லலை சாப்பாடு ரெடி என்று சொன்னேன். நீங்க நடந்துக்கற விதம் சரியில்லை என்று சொல்ல அவர் அதை பெருசாகவே எடுத்து கொள்ளாமல் சரி வா சாப்பிடலாம் என்று எழுந்து வந்தார். எனக்கு அவர் பக்கத்தில் நின்று பரிமாற கொஞ்சம் கூட விருப்பம் இல்லை ஆனால் ஊரிலே கூட பிடிக்காத ஆம்பளையா இருந்தாலும் சாப்பாடு பெண் தான் அருகே இருந்து பரிமாறனும்னு பழக்க படுத்தி இருக்காங்க அதனால் அவருக்கு தட்டு எடுத்து வைத்து சாப்பாட்டை பரிமாறினேன். அவர் முதலில் ஊறுகாயை ருசி பார்த்து விட்டு மாங்கா சூப்பர் என்று என்னை பார்த்து சொல்ல நான் எரிச்சலுடன் சார் இது உங்க வீட்டிலே இருந்த ஊறுகாய் நான் சமைக்கலை என்றதும் அவரும் ஈடாக ஐயோ ஊறுகா வேணும்னா வீட்டிலே இருக்கலாம் ஆனா மாங்காய் மரத்தில் இருந்து பறிச்சது தானே அது பறிக்கும் போது நாக்கிலே எவ்வளவு எச்சி ஊரும் தெரியுமா அதெல்லாம் கேசவனுக்கு தான் புரியும் என்று என் மாமாவை இழுக்க நான் மாமா மாங்காய் பிடிக்காது எலுமிச்சை தான் விரும்பி சாப்பிடுவார் என்றேன். அவர் உடனே ஐயோ ஜீவிதா நீ இன்னும் வளரவே இல்லை கேசவனுக்கு முதலில் எலுமிச்சை பிடிச்சு இருக்கும் அப்புறம் தான் அவர் மாங்காய் வளர்ந்து இருப்பதை கவனித்து இருப்பார் உனக்கு தெரியாது மத்தவங்க பார்க்கும் போது தான் எப்படி எலுமிச்சை மாங்காயா மாறி இருக்குனு தெரியும் சரி விடு இப்போ எதுக்கு இல்லாதா ஒருவரை பற்றி பேசணும் என்ன பொரியல் என்று கேட்டு அவரே மூடியை திறந்து பார்க்க ஜீவிதா சும்மா சொல்ல கூடாது இப்போ என்ன தேவையோ அதை தான் செய்து இருக்கே முருங்கக்காய் அட பொரியல் மட்டும் போதாதுன்னு சாம்பாரும் அதே தானா சூப்பர் போ ஆனா எனக்கு முருங்கக்காய் இவ்வளவு தேவை இல்ல இது சாப்பிடாமலேயே என்னாலே சமாளிக்க முடியும் வேணும்னா நீ அதிகமா சாப்பிடு என்று பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். அவர் முருங்கக்காய் பற்றி பேசும் போது கல்யாணம் முன்னே எப்படி என் சித்தப்பா வீட்டிலே இருக்கிற முருங்கக்காய் பறித்து நானும் என் தங்கச்சியும் வீட்டிலே இல்லாத போது சமைப்போம் அதுக்கு பாக்கியராஜ் படம் தான் காரணம் எல்லாம் நினைவுக்கு வந்தது. சாப்பிட்ட உடனே படத்தில் வருவது போல மூட் வராது ஆனா நானும் தங்கச்சியும் படுத்து இருக்கும் போது அவ என் மேலே காலை போட்டு என்னை உரசும் போது எனக்கும் ஒரு உணர்ச்சி ஏற்ப்பட தான் செய்யும் இப்போ கூட அதை நினைத்து கொள்ள அதே சமயம் ஜகதீஷ் சார் வேறே என்னை அதிகமா சாப்பிட சொல்ல நான் கொஞ்சம் இளகினேன் .


ஜகதீஷ் சார் இன்னைக்கு கடை தெருவிலே முருங்கை தான் மலிவா இருந்தது இலசாவும் இருந்தது அது தான் வாங்கி வந்தேன். மன்னிக்கணும் உங்களுக்கு முருங்கை அவ்வளவாக பிடிக்காதுன்னு எனக்கு தெரியாது. சார் உடனே ஐயோ ஜீவிதா நான் சொல்ல வந்த விஷயத்தை நீ சரியா புரிஞ்சுக்கலெ நான் முருங்கை பிடிக்காதுன்னு சொல்லவில்லை எனக்கு அது தர கூடிய சத்து ஏற்கனவே உடம்பில் நிறைய இருக்குனு தான் சொன்னேன். சரி நான் சாப்பிட்டு முடிச்சாச்சு நீயும் சாப்பிடு இப்போவே முக்கியமா முருங்கக்காயை வீணடிக்காதே என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். எனக்கும் பசி இருந்ததால் உடனேயே சாப்பிட ஆரம்பித்தேன். முருங்கை ஒவ்வொரு முறை ருசி பார்க்கும் போதும் மூன்று பேர் நினைவுக்கு வந்தனர் பாக்கியராஜ் சார் என் சித்தப்பா பொண்ணு மூன்றாவது ஜகதீஸ் சார். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து மேஜையை சுத்தம் செய்து விட்டு ஹாலுக்கு சென்றேன்.




சார் பேப்பர் படித்து கொண்டிருக்க நான் தரையில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு சீரியல் ஓடி கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் அடுத்தவளிடம் பேசி கொண்டிருந்தாள். அந்த உரையாடலில் நான் புரிந்து கொண்டது கணவன் உன் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் நீ உன் தேவையை தேடி கொள்வது தவறில்லை கண்டிப்பா உன் தேவை அவர் திரும்பி வரும் வரை காத்திருக்காது அவள் சொன்னது பண விஷயத்தில் ஆனால் அது எல்லா தேவைக்கும் பொருந்த கூடிய விளக்கம் தானே என்று என் மனம் என்னை உசுப்பி விட்டது. என் மனமே பழைய நிகழ்வுகளை திருப்பி போட்டு அன்னைக்கு சார் உன் முலைகளை தொட்டதால் தானே அந்த கிளர்ச்சியில் நீ இரவு உன் மாமாவோடு பேசும் போது அந்த அளவு உணர்ச்சி போங்க பேசினாய். தினமும் பேசறாயா அன்னைக்கு பேசும் போது மாமா எவ்வளவு இன்பம் அடைஞ்சார் அவரே சொன்னாரே அவர் சுன்னி லீக் ஆகி பைஜாமா ஈரமாகி விட்டதுன்னு அப்போ எந்த அளவு நீ உணர்ச்சியல் கொந்தளிச்சு பேசி இருக்கணும் எப்படியும் மாமா ரெண்டு வருஷம் பொறுத்து தான் வர போறேன்னு வேறு சொல்லிட்டார் புரிஞ்சு நடந்துக்கோ ஜீவிதா என்று என் மனம் என்னை கிளறி விட்டது.




டிவியில் இருந்து என் பார்வை சார் பக்கம் திரும்பியது அதே சமயம் அவரும் பேப்பரை இறக்கி நான் என்ன செய்கிறேன் என்று பார்க்க நான் சடக்கென்று முகத்தை திருப்பி கொண்டேன். பார்வை டிவி மீது இருந்தாலும் நினைப்பு என்னவோ சார் என் எண்ணத்தை புரிந்து கொண்டிருப்பாரோ என்ற அச்சத்தில் இருந்தது. மறுபடியும் அவர் பக்கம் திரும்ப பயம் கண்ணை மூடி கொண்டே உட்கார்ந்து இருந்தேன். என்ன ஜீவிதா தூக்கம் வருதுனா படுத்து தூங்க வேண்டியது தானே இப்படி உட்கார்ந்து கொண்டு தூங்கறியே என்று தோளை தொட்டு கேட்க நான் திடிக்கிட்டு முழிபப்து போல கண் திறந்து இல்ல சார் அதிகாலையிலேயே எழுந்து விட்டதால் அசதியில் கண் மூடி இருந்தேன். நான் டிவி பார்க்கிறேன் நீங்க படுக்க போங்க என்றேன். இந்த முறை படுக்க போங்கனு சொல்லும் போது அவர் வாயால் நீயும் வாயேன் படுக்க என்று அழைக்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆன்னல் என் ஆசையில் மண்ணை போட்டு சார் படுக்க அவர் அறைக்கு போனார்.



சிறிது நேரத்தில் நானும் அப்படியே தரையில் படுத்துக்கொண்டேன். ஜகதீஷ் சார் குரல் குடுக்கும் போது தான் முழித்தேன். என்ன ஜீவிதா பள்ளிக்கு போகணும் கிளம்பறியா என்றதும் சற்று மறந்து இருந்த குழந்தையின் நியாபகம் வர சோகமான உணர்வோடு முகம் கழுவி உடை சரி செய்து கொண்டு பள்ளிக்கு சென்றோம். என்னை பார்த்ததும் குழந்தை ஓடி வந்து காலை கட்டி கொள்ள நான் அவனை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தங்களா குடுத்து தீர்த்தேன். கொஞ்சம் ஓய்ந்த பிறகு குழந்தையிடம் என்னடா செல்லம் சாப்பிட்ட பசிக்குதா மாலை பால் குடிச்சியா கேள்விகளை அடுக்கி கொண்டே போனேன். அவன் அம்மா மத்தியானம் நான் என்ன சாப்பிட்டேன் தெரியுமா கோழி பிரியாணி நல்லா இருந்துச்சுமா எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் இருக்காங்களே அதுலே நாலு பேரு என்னோடு ஹாஸ்டல இருக்க போறாங்களாம் அவன் சொல்ல சொல்ல எனக்கு கொஞ்சம் நிம்மதி எங்கே அவன் ஏங்கி போய்விடுவானோ என்று பயந்தது போல நடக்கலை. பிறகு அவனை கீழே இறக்கி விட அவன் என்னோடு விளையாடுவான் என்று நினைக்க அவன் பக்கத்தில் இருந்த குழந்தைகளுடன் விளையாட ஆரம்பிச்சான். மணி ஏழு ஆனதும் ஒரு மணி சத்தம் ஒலிக்க அங்கிருந்த ஆயாக்கள் குழந்தைகள் எல்லோரையும் கை பிடித்து அழைத்து போக அது வரை விளையாடி கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பிச்சுனான் நான் அவன் கையை பிடித்து இருந்த ஆயாவிடம் இருந்து வாங்கி கொண்டு அவனை சமாதானம் செய்ய அவன் அம்மா இனிமே தினமும் ராத்திரி இங்கே தான் தூங்கணுமா என்று கேட்க அவன் அழுகை எனக்கு மாறியது. அழுவதை அவன் பார்த்து விட கூடாதுன்னு மறைக்க முயன்றேன் முடியவில்லை. அவன் முகத்தை என் முகத்தோடு அணைச்சு செல்லம் கொஞ்ச நாள் தான் அப்பா வந்ததும் நாம எல்லோரும் வேறே வீட்டிற்கு மாறிடுவோம் அங்கே உன்னை புது ஸ்கூல சேர்த்து நீ நான் அப்பா எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் புரிஞ்சுதா செல்லம் நான் தான் உன்னை தினமும் வந்து பார்ப்பேனே ராத்திரி உன் கூட தான் உன் பிரெண்ட்ஸ் இருப்பாங்களே அவங்க கூட விளையாடிகிட்டே தூங்கிட்டு காலையில் பள்ளிக்கு போறது உனக்கு பிடிக்குமே சரி அம்மா நாளைக்கு வரேன் போ அக்கா கூட நல்ல பையன் போல அழாமல் இருக்கணும்னு சொல்லிவிட்டு அவன் கையை அந்த ஆயாவிடம் குடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தேன். தூரத்தில் ஜகதீஷ் சார் பைக்குடன் நிற்க நான் அதில் ஏறி என் வீட்டிற்கு சென்றேன்.



வீடு பூட்டு திறந்து உள்ளே நுழைந்ததும் அடக்கி வைத்திருந்த அழுகை வெளியே வர தரையில் விழுந்து புரண்டு புரண்டு அழுதேன் அழும் போது என் மன குமறலை கொட்டி தீர்த்தேன். ஜகதீஷ் சார் நான் அழுது முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தார். ஒரு வழியாக கண்ணில் இருந்த நீர் எல்லாம் வற்றி போக கண்ணை துடைத்து கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். நான் கொஞ்சம் அமைதியானதை பார்த்து ஜகதீஷ் சார் அருகே வந்து என்ன ஜீவிதா இவ்வளவு மனம் உடைஞ்சு போயிட்டே இதெல்ல்லாம் உன் குழந்தை நல்லதுக்கு தானே செய்யறே அவன் நல்லா படிச்சு பெரிய வேலையில் சேரும் போது கூட இப்படி தான் அழுவியா போ எழுந்து போய் முகம் அலம்பி கொண்டு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி எடுத்து வா என்றார். நானும் அவர் சொன்னது போல எழுந்து சென்று காப்பியோடு வந்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#8
ஜகதீஸ் சார் காபி டம்ப்ளரை வாங்கி கொண்டு ஜீவிதா இப்படி உட்காரு நீ ரொம்ப வருத்தமா இருக்கே தெரிஞ்சு தானே குழந்தையை விடுதியில் சேர்த்தே அவன் பிற்கால நன்மை அவன் இங்கே நீ வேலைக்கு போகும் போது தனியா இருக்க முடியுமா கொஞ்சம் வளரந்தவனானா குறும்பு செய்ய ஆரம்பிப்பான் அவனுக்கு படிப்பு சொல்லி குடுக்க உன்னாலே முடியாது அதற்கு ட்யுஷன் வைக்கணும் அதுக்கு செலவு எல்லாம் கணக்கிலே எடுத்துகிட்டு தானே சேர்த்தே இப்போ வருத்தப்படலாமா சரி நீ இங்கே இருந்தா தனியா இருக்கும் போது வருத்தம் அதிகம் ஆகும் இன்னைக்கு எங்க வீட்டிற்கு வா அங்கே உனக்கு பேச்சு துணை இருக்கும் அவர் சொல்லுவதில் நியாயம் இருப்பதை புரிந்து சார் இப்போதானே இந்த வீட்டிற்கு குடி வந்தேன் வந்த புதுசுலே இரவு வீட்டை பூட்டிக்கொண்டு போனா அக்கம் பக்கம் தப்பா பேசுவாங்க அது தான் யோசனையா இருக்கு என்றேன். சார் உடனே சரி இங்கேயே இரு நான் போன பிறகு உன் இஷ்டத்திற்கு அழுது தீர்த்துக்கோ நான் கிளம்பறேன் என்றார். அவர் சொன்னதில் இருந்தே அவருக்கு நான் இங்கே தனியா இருக்கிறது பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டேன். மெதுவா சார் நீங்க ஒரு நாள் இங்கே இருக்க முடியுமா சின்ன வீடு தான் என்று இழுத்தேன். ஜகதீஸ் சார் நான் எங்கே வேண்டுமானாலும் தங்குவேன் என் வீட்டிலே ரெண்டு அரை இருக்கு ஒண்ணுலே நான் படுத்தா கூட அடுத்த அறையில் நீ படுக்கலாம் அதுக்கு தான் சொன்னேன் இங்கே ஒரே அறையில் ரெண்டு பேரும் படுபப்து உனக்கு பரவாயில்லையா என்று என்னை கேட்க நான் என்ன பதில் சொல்ல முடியும் நான் தான் அவரை இங்கே இருக்க சொன்னேன் சொல்லி விட்டு நீங்க சொல்லறது சரிதான் ரெண்டு பேர் படுக்க முடியாது நீங்க இரவு முழுக்க இந்த அறையில் உட்கார்ந்து இருங்க என்று சொல்லுவது நல்லாவா இருக்கும்.



கொஞ்சம் அமைதியாய் இருந்து விட்டு சார் என்ன இப்படி கேட்டுட்டீங்க நான் உங்களை வெத்து ஆளா நினைக்கலையே சொல்ல போனா மாமாவோட ப்ரெண்ட் போல தான் ஆகிட்டீங்க சரி ஒரு சின்ன வேண்டுகோள் எனக்கு காலையில் சாப்பிட்டதே இன்னும் சீரணம் ஆகலை நீங்க வெளியே போய் எதாவது லேசா பலகாரம் பண்ணிட்டு வாங்க என்றேன். அவர் சரி சரி நீயும் நல்லா பேச கத்துக்கிட்டே இன்னைக்கு வீட்டிலே சமைக்கலை தொந்தரவு செய்யாம வெளியே போய்ட்டு வாங்குன்னு நாசுக்கா சொல்லறே அது தான் காலையில் சூப்பர் சாப்பாடு பண்ணி போட்டியே அந்த முருங்கக்காய் எனக்கு கூட இன்னும் ஜீரணம் ஆகலை தான் அந்த படத்திலே பாக்கியராஜ் சார் முருங்கக்காய் காலையில் சாப்பிட்டாரா இரவு சாப்பிட்டாறா மறந்து போச்சு எதுவாக இருந்தா என்ன முருங்கக்காய் பாதிப்பு எனக்கு இருக்கு நீயும் ஜீரணம் ஆகலைன்னு சொல்லறே அப்போ உனக்கும் பாதிப்பு இருக்க தான் செய்யும் நான் போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார். அவர் சென்றதும் அழுது முகமெல்லாம் மங்கலாக இருந்ததால் குளிக்க சென்றேன் என் சோப்பு எடுத்து அதே வாசம் வருதானு ஒரு நப்பாசையில் முகர்ந்து பார்த்தேன் அஞ்சு ரூபா சோப்பில் வாசம் எங்கே வரும் இருந்தாலும் குளித்து விட்டு காலையில் இருந்து அணிந்து இருந்த எல்லா உடையும் உள்ளாடை உட்பட மாற்றி விட்டு அவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு பெட்டியில் இருந்து மாமா ஊரில் இருந்து வாங்கி வந்த புது நைட்டியை உடுத்தி கொண்டேன். உடுத்தும் போது மாமா சொன்னது நினைவுக்கு வந்தது. செல்லம் இந்த மாதிரி நைட்டி அணியும் போது உள்ளாடை அணிய கூடாது அப்போதான் இந்த நைட்டியின் அழகே முழுமையா வெளிப்படும் என்று ஆகவே உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் நைட்டியை அணிந்து கொண்டு ஈர முடியை பின்னாமல் காய்வதற்காக விட்டுவிட்டேன். பொதுவா உச்சி மண்டையில் குங்குமம் வைப்பேன் அதுவும் மறந்து விட்டது. கழுத்தில் தாலி சரடு மட்டுமே இருக்க மற்ற சங்கிலி கை வளையல் எல்லாவற்றையும் பெட்டியில் வைத்து பூட்டினேன்.



முன் அறையில் உட்கார்ந்து இருக்க ஜகதீஷ் சார் நடந்து வந்து கொண்டிருந்தார் நான் வாசலுக்கு சென்று என சார் பைக் எங்கே நடந்து வரீங்க என்று கேட்க அவர் உள்ளே வா சொல்லறேன் என்று உள்ளே நடந்தார். நானும் கதவை அடைத்து விட்டு அவர் அருகே தரையில் அமர்ந்தேன். மீண்டும் சார் என்ன ஆச்சு பைக் என்று கேட்க அவர் செல்லமா என் தலையில் தட்டி அசடு ராத்திரி முழுக்க உன் வீட்டு முன்னாடி ஒரு பைக் நின்னா அக்கம் பக்கம் இருக்கவங்க தப்பா நினைக்க மாட்டாங்க அது தான் என் அருகே இருக்கிறே என் நண்பர் கடையில் விட்டு விட்டு நடந்து வந்தேன் என்று சொல்லி கொண்டே அவர் பையில் இருந்து மல்லி பூ எடுத்து என்னிடம் குடுத்தார். மதுரை மல்லி போல வாசம் அறை முழுக்க பரவியது அதை எடுத்து கொண்டு அடுத்த அறையில் இருந்த ஒரு சலவை கைக்குட்டை எடுத்து நன்றாக ஈரப்படுத்தி மல்லியை மூடினேன். இதை பார்த்து கொண்டிருந்த சார் எதுக்கு ஜீவிதா அதை பொட்டலம் மடிக்கறே என்று கேட்க நான் அப்போதான் சார் நாளைக்கு வேலைக்கு போகும் போது வச்சுக்கிட்டு போகலாம் வாடாமல் இருக்கும் என்றேன். அவர் வேகமாக எழுந்து வந்து கிறுக்கு நாளைக்கு வச்சுக்க தான் வாங்கி வந்தேனா என்று கேட்டு கொண்டே விரிந்து இருந்த என் தலை முடியை சேர்த்து ஒரு முடிச்சு போட்டு அதன் மேலே வாங்கி வந்த மல்லி முழுசையும் வைத்து விட்டார். இவ்வளவு பூ நான் கடைசியா வச்சு கிட்டது என் முதல் இரவு அன்று மாமா வச்சு விட்டார் அதன் பிறகு இப்போ சார் வச்சு விடறார்.



பூ சரியாக தலையின் பின்னால் வைக்க பட்டிருக்கிறதா என்று நிலைகண்ணாடியை பார்த்து கொண்டேன். முதல் இரவன்று எந்த ஜொலிப்புடன் இருந்தேனோ அப்படியே இருப்பது போன்ற ஒரு பிரமை ஒன்றுதான் குறை அன்று புது பட்டு புடவை கட்டி இருந்தேன் இன்று புது நைட்டி போட்டிருந்தேன். கண்ணாடியில் என் முழு உருவத்தையும் ஒரு முறைக்கு ரெண்டு முறை பார்த்து கொண்டேன். ரெண்டாவது முறை பார்க்கும் போது தான் கவனித்தேன் நைட்டியை முட்டிக்கொண்டு என் முளை காம்புகள் புடைத்து இருந்தன. என் பின்னால் சார் இல்லை என்ற உறுதியில் ரெண்டு காம்பையும் உள்ளுக்கு தள்ளி விட்டேன் அவசர குடுக்கை போல அதுவே என்னை காட்டி குடுக்க கூடாது என்பதற்காக. உணர்ச்சிகள் மேலோங்கி விட்டால் அவை நம் கட்டுக்குள் இருப்பதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக எவ்வளவு தான் உள்ளே அமுக்கி விட்டாலும் அவை மீண்டும் புடைத்து கொண்டு என் உணர்வுகளை வெட்டவெளிச்சமாக்கியது. இந்த உடை அணிந்து இருக்கும் பெண்களின் பாதுகாவலன் டவல் எடுத்து மேலே போர்த்தி கொண்டேன். ஜகதீஷ் சார் முன் அறையில் இருந்து ஜீவிதா என்ன நான் இங்கேயே படுக்கட்டுமா என்று குரல் குடுக்க நான் கொஞ்சம் இருங்க சார் தலக்கானிக்கு உறை மாற்றி கொண்டிருக்கிறேன் என்று பதில் சொல்ல சார் உள்ளே வந்து என்னமா எதுக்கு புதுசா உறை மாற்றி கொண்டிருக்கிறே என்னை உங்க வீட்டு விருந்தாளி என்ற இடத்தில் தான் இன்னும் வச்சு இருக்கியா என்று கேட்க நான் அப்படி இல்ல சார் மாமா ஊரிலே இருந்து வந்தாலும் அன்று படுக்கும் போது எல்லாமே சலவை செய்தது போல இருக்கணும்னு ஆசை படுவேன் என்றேன். சார் அப்போ பரவாயில்லை என்னை உன் மாமா ஸ்தானத்திற்கு வச்சு இருக்கியே என்று கேட்டு கொண்டே ஓரத்தில் இருந்த கட்டிலின் மீது புது பெட்ஷீட்டை விரிக்க அது ஒருத்தர் படுக்க கூடிய கட்டில் அதில் தான் நானும் மாமாவும் ஒன்றிக்கொள்வோம் குழந்தை பிறந்த பிறகு அவர் கட்டிலில் படுப்பார் நானும் குழந்தையும் பக்கத்தில் தரையில் படுப்போம். குழந்தை தூங்கியதற்கு பிறகு அவர் பக்கத்தில் நான் குழந்தையாவேன்.



இன்று நிலைமையே வேறு கட்டிலில் இருப்பவர் மாமா இல்லை தரையில் என்னுடன் படுக்க குழந்தையும் இல்லை. தயங்கினெனா தடுமாறுகின்றேனா தெரியவில்லை. இருந்தும் சொல்லி பார்த்தேன் சார் நீங்க கட்டில் மேலே வசதியா படுத்துக்கோங்க நான் இப்படி தரையில் படுக்கறேன் என்று. சார் சரி உன் இஷ்டம் என்று சொல்லி ஒரு தலைகாணியை என்னிடம் குடுக்க பலூனில் இருந்து காற்று தீடீரென்று வெளியேறியது போல என் எதிர்பார்ப்புகள் உடைந்ததன இருந்தாலும் தரையில் படுத்தேன். சார் ஜீவிதா இவ்வளவு வெளிச்சம் உனக்கு தேவையா எனக்கு தூக்கம் வராதே என்று சொல்ல நான் சார் தப்பா எடுக்க வேண்டாம் கட்டில் பக்கத்தில் தான் சுவிட்ச் இருக்கு என்று சொல்ல அவர் கட்டில் மேல் இருந்தப்படியே கூட சுவிட்சை அனைத்து இருக்கலாம் ஆனால் எழுந்து கட்டிலை விட்டு இறங்கி நின்றப்படி அனைக்க அறை இருளில் மூழ்கியது அவர் மெல்ல நகர்ந்தப்படி மீண்டும் கட்டில் அருகே வர அவர் கால்கள் என் மேல் உரசி கொண்டிருந்தது அப்போது தான் உணர்ந்தேன் அவர் பாண்ட் தான் போட்டிருக்கிறார் என்று. எப்படி தூங்க முடியும் என்று நினைத்து எழுந்து விளக்கை போட சார் என்ன ஆச்சு என்று கேட்க நான் சாரி சார் உங்களுக்கு வேஷ்டி இல்ல லுங்கி எடுத்து குடுக்க மறந்துட்டேன் என்று சொன்னேன். அவர் பரவாயில்ல ஜீவிதா ஒரு இரவு தானே அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சொல்ல நான் இல்லை சார் என்றப்படி பீரோவை திறந்து மாமா வாங்கி வச்சிருந்த லுங்கியில் ஒன்றை எடுத்து அவரிடம் குடுத்தேன்.




லுங்கியை வாங்கி அவர் மாற்ற இருக்கும் போது என் போன் அடிக்க நான் கண்டிப்பா மாமா என்று தெரிந்து வேகமாக எடுத்தேன், மாமாதான் தர்மசங்கடமான நிலைமை. எடுத்து சொல்லுங்க மாமா இன்னைக்கு நீங்க அழைக்கறதா சொல்லவேயில்லையே என்றதும் மாமா ஆமாண்டி செல்லம் ஆனா மனசு கேட்கலை குழந்தையை விடுதியில் விட்டு விட்டு நீ தனியா வீட்டிலே இருப்பே வருத்தமா இருப்பே அது தான் கொஞ்ச நேரம் பேசி சம்மாதானம் செய்யலாம்னு கூப்பிட்டேன். ரொம்ப அழுதியாடி செல்லம் சீக்கிரமே படுத்து தூங்க வேண்டியது தானே என்று கேட்கும் போது பின்னால் இருந்து சார் என் இடுப்பில் கிள்ளி விட நான் கொஞ்சம் சத்தமாகவே சார் சும்மா இருங்க என்று சொல்ல இது மாமாவுக்கு கேட்டு விட ஹே ஜீவி குட்டி யாராவது கூட இருக்காங்களா நீ வீட்டிலே இருக்கியா இல்ல வெளியே இருக்கியா என்று கேட்க நான் என்ன மாமா சொல்லறீங்க நான் மட்டும் தான் இப்போ வீட்டில் இருக்கேன் ஏன் அப்படி கேட்டீங்க என்று கேட்க மாமா இல்லடி செல்லம் நீ இப்போ யாரையோ சும்மா இருங்க சார்னு சொன்னது போல கேட்டது அதனாலே தான் அப்படி கேட்டேன் என்றார்.


மாமா கேட்டு விட்டாரே என்ற குற்ற உணர்வு சேர்ந்து கொள்ள பொதுவாக பேசுவதை போல மாமாவிடம் பேச முடியவில்லை. அவர் அதை உடனே புரிந்து கொண்டார். என்னடி செல்லம் என்ன பிரெச்சனை இப்படி தயங்கி தயங்கி பேசறே எதுவாக இருந்தாலும் சொல்லு என்று துருவி கேட்க நான் இன்னும் இப்படியே பேசி கொண்டிருந்தால் நானே சொல்லி விடுவேன் என்ற பயம் வர கொஞ்சம் சகஜமாக்கி கொண்டு மாமா இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா குழந்தையை விடுதியில் விட்டு விட்டு வர மனசே இல்ல பள்ளி வாசலில் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன். அப்போ அந்த பக்கம் ஜகதீஷ் சார் வந்தார் நான் அழுவதை பார்த்து அவர் பைக்கை நிறுத்தி விட்டு என்னிடம் ஆறுதலாக பேசினார். எனக்கு துக்கம் அதிகமாகி தெரியாம அவர் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிச்சேன் அவரும் என்னை அணைச்சு ஆறுதல் சொன்னார் அப்புறம் தான் எனக்கே புரிந்தது நான் அன்னியர் தோளில் சாய்ந்து இருந்தேன் என்று உடனே நகர்ந்து கொண்டேன். அதான் மாமா உங்க கிட்டே பேசவே எனக்கு தயக்கமா இருந்தது நான் தப்பு செஞ்சு விட்டேனா மாமா என்று கேட்க மாமா என்னை சம்மதானம் செய்யும் விதத்தில் ஹே செல்லம் இதுகெல்லாம் இவ்வளவு வருத்த படறே ஜகதீஷ் சார் நமக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார் ஆறுதல் சொல்லறது தப்பே இல்லை என்று சொல்ல நான் உள்ளுக்குள்ளே பொசுங்கி போனேன். இங்கே ஜகதீஷ் ஆறுதலா சொல்ல காத்திருக்கிறார் என்னை களவாட காத்திருக்கிறார் அது எப்படி மாமாவிடம் சொல்லுவது.



பக்கத்தில் ஒருவரை வைத்து கொண்டு கட்டிய புருஷனிடம் கூட பேச முடியாத நிலை. அது போதாதென்று மாமா என்னை குஷி படுத்துவதாக நினைத்து கொண்டு செல்லம் அன்னைக்கு ஒரு நாள் பால் குடுத்தே அப்புறம் குடுக்கவே இல்லை இன்னைக்கு தான் குழந்தை கூட இல்லையே மாமா சப்பறேன் நீ பாயில் படுத்துகிட்டே காமிக்கறியா என்று கின்டி விட நான் மாமா என்ன ஆச்சு உங்களுக்கு இதுக்கு தான் சொன்னேன் நானும் உங்க கூடயே ஊருக்கு வரேன்னு இருந்தாலும் மாமா அங்கே தனியா இருக்கார் இங்கே நிஜத்தில் நான் வேறு ஒருவருக்கு பால் குடுக்க தயாரா இருக்கேன் இப்போதைக்கு மாமாவுக்கு தகுந்த மாதிரி பேசித்தான் ஆகணும்னு மாமா இருங்க நைட்டி போட்டிருக்கேன் கழட்டி விடவா என்று கேட்க இதை அருகே இருந்து கேட்டு கொண்டிருந்த ஜகதீஷ் சார் என் நைட்டியின் ஹூக்கை ஏற்கனவே கழட்ட ஆரம்பிச்சு விட்டார். அவரிடம் வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை மாமா வேறே இன்னைக்குன்னு பயங்கரமா சூடு எத்தறார். ஜகதீஷ் சார் அவர் பக்கம் என்னை திருப்ப திறந்து இருந்த நைட்டியின் இடைவெளியில் என் முலைகள் முட்டி கொண்டு நின்றன. சார் அதை மெல்ல தொட்டு அமுக்க மாமா அமுக்காதீங்கனு சொல்ல அந்த பக்கம் மாமா நான் அவரிடம் தான் சொல்லுகிறேனு எடுத்துகிட்டு இருடி எவ்வளவு நாள் ஆச்சு உன் ஆரஞ்ச் முலைகளை அமுத்தி என்று சொல்ல இங்கே சார் அவர் கையை நைட்டி உள்ளே விட்டு என் வலது முலையை நைட்டி வெளியே எடுத்து ரகசிய குரலில் ஜீவிதா அன்னைக்கு டைலர் கடையில் பார்த்ததற்கு கொஞ்சம் பெருசா ஆகி இருக்கு என்று சொல்ல நான் மனதில் பாவி அன்னைக்கு ஆரம்பிச்ச பசி தான் இப்போ உன்னை இங்கே விட்டு இருக்குனு நினைச்சு கிட்டேன். நான் பேசாமல் இருந்ததால் மாமா ஹே செல்ல குட்டி என்ன செய்யறே நீயே முலையை பெசைஞ்சு விளையாடறியா காம்பு குத்திகிட்டு இருக்கா செல்லம் இப்போ கூட எனக்கு முதல் ராத்திரி அன்னைக்கு உன் காம்பு அடங்கி ஒடுங்கி முலைக்குள்ளே இருந்த காட்சி தான் எனக்கு தெரியுது ஆனா அன்னைக்கு நீ அதை பிதுக்கி விட்டு வெளியே எடுத்த பிறகு சுண்டக்காய் போல இருந்த காம்பு கிடுகிடு என்று பெருசாகி விட்டது இப்போ கூட அப்படி அதான் இருக்கா சொல்லுடி செல்லம் மாமாவுக்கு நீ சொன்னாதானே தெரியும் என்று கேட்க நான் மாமா போங்க எனக்கு வெட்கமா இருக்கு என்று சொன்னாலும் உண்மையில் வெட்கப்பட்டது ஜகதீஷ் சார் காம்பை திருகி கொண்டிருந்ததால் என்று அவரிடம் எப்படி சொல்லுவேன்.


மாமா ஊருக்கு கிளம்பி ஆறு மாதம் ஆகிறது அவர் கிளம்பும் முன்நாள் இரவு அவர் கையில் சிக்கிய பிறகு இன்று தான் என் காம்புகளை ஒரு ஆணின் கையில் சிக்கி இருக்கிறது. நானே குளிக்கும் போதோ இல்லை மாமாவோடு தொலைபேசியில் பேசும் போதோ காம்புகளை கசக்கி கொண்டிருக்கிறேன் அந்த உணர்வு நன்றாகத்தான் இருந்தாலும் ஒரு ஆண் கசக்கும் போது ஏற்படும் சுகம் அனுபவிப்பவர்களுக்கு தான் புரியும். நான் இப்போ இருதலைகொள்ளி எறும்பு போல இருந்தேன். ஒரு பக்கம் மாமா ஏங்குகிறார் நிஜத்தில் ஜகதீஷ் சார் கசக்கி கொண்டிருக்கிறார். முடிவாக மாமா தான் முக்கியம் என்று ஜகதீஷ் சார் கையை ஒதுக்கி விட்டு அடுத்த அறைக்கு சென்று மாமாவிடம் பேசினேன். மாமா நீங்க ரொம்ப மோசம் எப்போ வர போறீங்க எனக்கு இன்னொரு குட்டி பாப்பா வேணும் ப்ளீஸ் மாமா என்று கெஞ்ச மாமா செல்லம் எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா மாமா எப்படி ஆசையை அடக்கிகறனோ அது போல நீயும் அடக்க வேண்டியது தானே என்று சொல்ல நான் போங்க மாமா உங்களுக்கு கடவுள் ஓரவஞ்சகம் செஞ்சு இருக்கான் நீங்க எல்லாம் அஞ்சு நிமிஷம் உங்க சுன்னிய புடுச்சு ஆட்டினா அடங்கி விடும் எங்களுக்கு அப்படியா இனிமே நீங்க ராத்திரி பேச வேண்டாம் எனக்கு ரொம்ப வெறி வருது சரி வைக்கறேன் இனிமே பேசினா எட்டு மணிக்கே பேசிடுங்க என்று சொல்ல மாமா நான் உண்மையை பேசுவதாக நினைத்து சரிடி குட்டி நீ தூங்க போ குட் நைட் என்று சொல்ல அவருக்கு என்ன தெரியும் இனிமே ராத்திரி எனக்கு துணையாக ஜகதீஷ் சார் இருக்க போற விஷயம்.



மறுபடியும் ஜகதீஷ் சார் இருந்த அறைக்கு சென்றேன். அவர் படுக்கையில் படுத்தப்படி லுங்கிக்குள் கையை விட்டு சுன்னியை ஆட்டி கொண்டிருந்தார். எனக்கு ஒரு யோசனை இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து வந்திருந்தால் அவர் கையால் ஆட்டி கஞ்சியை வெளியே எடுத்து விட்டு இருப்பார் அப்புறம் என்னை தொல்லை குடுத்து இருக்க மாட்டாரே என்று. ஆனால் என்னை பார்த்ததும் அவர் கை லுங்கியை விட்டு வெளியே வந்து என்னை இழுத்து கொண்டது. நான் சார் உங்களுக்கு மனசாட்சி இருக்கா ஒரு பொண்ணு அவ புருஷனோட பேசிக்கொண்டிருக்கும் போதே அவ முலைகளை கசக்கறீங்க என்று கேட்க அவர் திருடி நீ மட்டும் ஒழுங்கா அவர் கூட பேசும் போது தானே உன் முலைகளை எனக்கு காட்டி கொண்டிருந்தே உனக்கு நான் கசக்கியது பிடிக்கலைனா காட்டி இருப்பியா என்று கேட்க அவர் பேசுவது நியாயம் தான் என்பதால் நான் அதை மறைக்க சார் தப்பா நினைக்காதீங்க நானா என் மாமாவோடு பேசும் போது எப்படி கையை எடுங்கன்னு சொல்லுவேன் என்று கேட்க அவர் நான் பொய்யாக பேசுகிறேன் என்று தெரிந்து சுன்னியை கசக்கி கொண்டிருந்த கையை என் முலைகள் மேலே வைக்க அவர் கை ஈரமாக இருப்பது எனக்கு தெரிந்தது. சார் என்ன கை ஈரமா இருக்கு வந்துடுச்சா துடைச்சு விடட்டுமா என்று கேட்க அவருடைய அடுத்த கையால் லுங்கியை விலக்கி கள்ளி பாரு எப்படி தெரியுது என்று கேட்க மங்கலானா வெளிச்சத்தில் அது கருப்பா பெருச்சாளி போல தடியா இருந்தது. எனக்கு தடவி பாக்க ஆசையா இருந்தாலும் தயங்கினேன். அவர் என் கையை இழுத்து நீயே தடவி பாரு என்று சொல்லி என் கையை சுன்னி மேலே வைக்க நான் அதை தடவாமல் இழுத்து கொண்டேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#9
ஜகதீஷ் சார் நான் அவர் வலையில் சிக்கி கொண்டேன் என்று புரிந்து கொண்டு ஜீவிதா ஒண்ணு தெரிஞ்சுக்கோ நீயும் உன் மாமா இல்லாம எத்தனை நாள் உனக்கு உணர்ச்சி ஏற்படும் போது கையாலே திருப்தி படுத்தி கொள்வே நான் உனக்கு உதவி செய்தது எல்லாம் உன்னை அடைவதற்க்காகனு தவறாக எடுக்க வேண்டாம் உன் இளமை உன் வெகுளித்தனம் எல்லாம் இங்கே சென்னைல இருக்கிற பொண்ணுங்களுக்கு வரவே வராது. உனக்கு என்ன மிஞ்சி போனா ஒரு இருவத்திரண்டு வயசு இருக்குமா அதுக்குள்ளே கல்யாணம் குழந்தை கணவன் உன்னை தனியா விட்டுவிட்டு வெளிநாடு இப்படி இருக்க நீ கல்யாணம் செய்யாமலே இருந்து இருக்கலாமே. ஜகதீஷ் சார் சொல்லுவதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்தது. மாமா பணக்காரர் எட்ன்று கல்யாணம் செய்யவில்லை எனக்கு கீழே நாலு தங்கச்சியும் இல்ல அப்புறம் கல்யாணம் செய்து கிட்டது ஒண்ணு இல்லற வாழ்க்கை அடுத்தது ஒரு பாதுகாப்பு. ரெண்டுமே இப்போ எனக்கு இல்லை. அப்புறம் திருமணம் ஏன் அவசரப்பட்டு செய்து கிட்டேன். புரியவில்லை




நான் அவர் பேச பேச அமைதியாய் இருப்பதை புரிந்து கொண்டு ஜீவிதா நீயே சொன்னே உன் மனேஜர் உன்னிடம் தவறாக நடக்க முயல்கிறார் என்று உண்மையை சொல்லு உனக்கு என்னை பிடிக்காமலா என் கூட பேசினே என் கூட வெளியே வந்தே என்னை நம்பி உன் குழந்தையை பள்ளிக்கூடம் மாற்றினே என்று கேள்வி மேலே கேள்வி கேட்க நான் சார் ப்ளீஸ் குழப்பாதீங்க நான் உங்களை நம்பவில்லைன்னு எப்போவுமே சொல்லல நம்பறது வேறே தப்பா நடந்துக்கறது வேறே நீங்க என் தனிமையை உபயோகித்து கொள்ள நினைக்கறீங்க நானும் கொஞ்சம் எல்லை மீறிட்டேன் என்று என் இயலாமையை வேறு விதத்தில் எடுத்து சொல்ல ஜகதீஷ் சார் ஜீவிதா நான் சொல்லறதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் உனக்கு குடுத்த பணத்தை குடுத்து இருந்தா ஒண்ணுக்கு நூறு பொண்ணுங்க எனக்கு கிடைச்சு இருக்கும் பணம் ஏன் பள்ளியில் இடம் கிடைக்குதுன்னு தெரிஞ்சா உனக்கு தெரியாது இதே ஊரிலே எத்தனையோ பெண்கள் ஒரு இரவு இடம் வாங்கி குடுக்கும் ஆண்களுடன் பகிர்ந்து கொண்டிருக்காங்க தெரியுமா நான் அப்படி உன்னோடு ஒரு ராத்திரி படுத்து விட்டு போக நினைக்கலை உன் மேல் நான் பைத்தியமாகி ரொம்ப நாள் ஆகுது நான் செய்வது துரோகம் என்றோ பாவம் என்றோ நீ நினைத்தாலும் பரவாயில்லை உன் இளமை உன் அமைதி எல்லாம் என்னை அந்த தவறை செய்ய தூண்டி விட்டுடுச்சு. இப்போ கூட சார் இத்தோடு போதும் எனக்கு விருப்பம் இல்லைன்னு நீ சொல்லு நான் சத்தியமா உன்னை நெருங்க மாட்டேன். அவர் பேச பேச மகுடிக்கு மயங்கிய பாம்பு போல என் மனம் அவருக்கு அடிமையாகி கொண்டிருந்தது.



அவர் பேசுவதை நிறுத்தியதும் நான் சார் இது தப்பு இல்லையா எனக்கு தெரியும் என் அப்பா ஊரிலே ஒரு கல்யாணம் ஆன பெண்ணோடு தொடர்பு வைத்து இருந்தார் என்று ஆனா என் அம்மா நல்லவங்க அப்படி இருக்கும் போது நான் வேறு ஒரு ஊருக்கு குழந்தையின் படிப்புக்காக மட்டுமே வந்து இப்படி குழந்தையை விடுதியில் சேர்த்து விட்டு என் உடற்பசியை தீர்த்து கொள்வது சரியா ஆனா உண்மையை சொல்லனும்னு நினைக்கிறேன் உங்க கூட முதல் முறை பைக்ல வந்த போதே என் மனம் கொஞ்சம் சபலப்பட்டது ஆனா அந்த சபலம் இது வரை கொண்டு வந்து நிறுத்தும்னு நினைத்து கூட பார்க்கவில்லை. எப்போ என் வெற்று மார்பை அன்னியனுக்கு காட்டி விட்டேனோ அப்போவே என் கற்பு விலை போய்விட்டதுன்னு தெரிந்து கொண்டேன். சார் சத்தியமா நான் ஒரு வாட்டி உங்க கூட படுத்த பிறகு நீங்க அனுபவிச்சுட்டு என்னை மறந்துட மாட்டீங்கன்னு என்று கேட்க அவர் என்னை இழுத்து அவர் பக்கத்தில் உட்கார வைத்து ஜீவிதா சத்தியமா சொல்லறேன் உனக்கு எப்போ என் மேலே முழு நம்பிக்கை வருதோ அன்னைக்கு நீ என்னோடு படுத்தா போதும் ஆனா இந்த சின்ன சந்தோஷங்களை தடுக்காதே என்று சொல்ல நான் அவரை நம்புவது இருக்கட்டும் அவருக்கு முந்தானை விரிக்க மனதை கெடுத்து கொண்டேனேனு வருந்தினேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம் எதுக்குன்னு ஊரிலே சொல்லுவாங்க அது போல எப்போ என் மாமாவோடு போன்ல பேசும் போதே ஜகதீஷ் சாரை என் முலைகளை கசக்க அனுமதித்தேனோ அப்போவே நான் கலங்கபட்டுவிட்டேன் இருந்தாலும் அவர் உண்மையானவரா என்று தெரிந்து கொள்ள எண்ணம் இருந்ததால் உறுதியாக அவரிடம் சார் நீங்க வருவதையோ பேசுவதையோ பழகுவதையோ இனி என்னால் தடுக்க முடியாது ஆனா என்னால் என் மாமாவுக்கு மட்டும் தான் முந்தானை விரிக்க முடியும் என்று மறைமுகமாக சொல்ல சார் என்னை அணைத்து கன்னத்தில் முத்தம் குடுத்து ஜீவிதா இது போதும் என்று சொல்லும் போது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எனக்கு புரியவில்லை.


அடுத்த நாள் அதிகாலையிலேயே ஜகதீஷ் சார் கிளம்பி விட்டார். நானா வேலைக்கு சென்று சற்று நேரத்தில் மனேஜர் அழைக்க இன்னைக்கு எப்படி சமாளிப்பது என்ற யோசனையுடனே சென்றேன். போலியான ஒரு காலை வணக்கம் சொல்ல மனேஜர் என்ன ஜீவிதா பணத்திற்கு ரெடி செஞ்சுட்டே போல தெரியுது என்று கேட்க நான் இல்லை சார் ஆனா கிடைக்கும் போது கடன் அடைத்து கொள்ள முடிவு செய்து விட்டேன் என்று சுருக்கென்று பதில் சொல்ல அவரும் எனக்கு சரியான ஒரு அதிர்ச்சியை குடுத்தார் அதுக்கு இல்ல ஜீவிதா நேத்து நீ லீவ் நேத்து மாலை நான் ஒரு வேலையா சென்று கொண்டிருக்கும் போது நீ நம்ம ரெகுலர் கஸ்டமர் கூட பைக்ல போவதை பார்த்தேன் அது கேட்டேன் என்று சொல்ல என் அதிர்ச்சியை மறைத்து கொண்டு இருக்காதே சார் நான் நேத்து மாலை என் குழந்தையுடன் பள்ளி கூடத்தில் தானே இருந்தேன் என்று சொல்ல அவர் விடாமல் என்ன ஜீவிதா பார்த்தவன் கிட்டேயே பொய் சொல்லறியே எந்த பள்ளிக்கூடம் மாலை ஏழு மணிக்கு திறந்து இருக்கு நான் உன்னை பைக்ல பார்க்கும் போது மணி ஏழுக்கு மேலே. சரி விடு அது உன் சொந்த வாழ்க்கை நான் தலையிட விரும்பவில்லை ஆனா ரெண்டு நாள் முன் நான் என்னை கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு போனா உனக்கும் எனக்கும் நல்லதுன்னு சொன்ன போது நீ சொன்னதற்கும் நேத்து உன்னை பைக்ல பார்த்த காட்சிக்கும் சம்பந்தமே இல்லையேனு கேட்டேன். ஒரு வேளை அவர் கிட்டே நெறைய பணம் இருக்குனு முடிவுக்கு வந்தியா என்று கிண்டலாக கேட்க நான் கோவத்துடன் சார் நீங்க சொன்னா மாதிரி என் தனிப்பட்ட விவகாரத்தில் நீங்க தலையிட வேண்டாம் என் வேலையில் குறை இருந்தா கூப்பிட்டு கேளுங்க பதில் சொல்லறேன் என்றேன். மனேஜர் விடாமல் ஐயோ இது கூட வேலை சம்பந்தப்பட்டது தான் ஒரு வகையில் நீ கஸ்டமரை திருப்தி படுத்துவது மனேஜர் என்ற வகையில் எனக்கு சந்தோஷம் தான் ஆனால் மனேஜர் நினைச்சா உனக்கு வேலையே இருக்காதே அது யோசிச்சு பார் என்று மிரட்டாத குறையாக சொல்ல நான் சார் அப்படி நீங்க என்னை வேலையில் இருந்து நீக்குவதுன்னு முடிவு செய்தால் சொல்லிடுங்க நான் வேறு வேலை தேடி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் என் இடத்திற்கு திரும்பினேன்.



வேலை மும்மரத்தில் மனேஜர் பேச்சு கொஞ்சம் மறந்து போனது. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஜகதீஷ் சார் கடைக்குள் வர அதே சமயம் மனேஜர் என் செக்ஸன் வர நான் என்ன ச எய்வது என்று தெரியாமல் தவித்தேன். மனேஜர் ஜகதீஷ் சார் கிட்டே என்ன சார் இப்போதெல்லாம் அடிகடி கடைக்கு வறீங்க உங்களை போன்ற கஸ்டமருக்கு உதவி செய்யத்தானே நாங்க போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் என்ற திட்டத்தையே ஆரம்பிச்சு இருக்கோம் நீங்க போன் செஞ்சு இந்த பொருள் வேணும்னு சொன்னா போதும் உங்க வீட்டிற்க்கே டெலிவெரி செஞ்சு அங்கேயே பணமும் வாங்கிப்போம். இப்போ கூட உங்க தேவையை சொல்லுங்க என்று சொல்லி விட்டு கிண்டலாக என்னிடம் ஜீவிதா சார் ரொம்ப முக்கியமான கஸ்டமர் அவர் ஏன்னா கேட்டாலும் நல்லா காட்டு அப்போ தான் லாபம் என்று சொல்ல எனக்கு அவர் பேசிய கொச்சையான வார்த்தைகள் கேட்கவே சகிக்கவில்லை. இருந்தாலும் கடையில் இருக்கும் போது காட்டி கொள்ள முடியாமல் மனேஜரிடம் சார் நீங்க சொல்லி குடுத்தா போல எங்களுக்கு எல்லா கஸ்டமர்வும் முக்கியமான கஸ்டமர் தான் அது மட்டும் இல்ல நம்ம கடையில் இருக்கிற எல்லா பொருளும் நல்ல பொருள் தானே என்று பதில் குடுத்தேன். ஜகதீஷ் சார் மனேஜரிடம் ரொம்ப தேங்க்ஸ் நானே எனக்கு வேண்டியதை எடுத்துக்கறேன் உதவிக்கு நன்றி என்று சொல்லி அடுத்த பிரிவுக்கு செல்ல நான் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். போகிற வழியில் மனேஜர் ஜீவிதா நான் சொன்ன நல்லா காட்டு உனக்கு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் அவரை முறைத்தேன்.



மாலை வேலை முடிந்ததும் நேராக ஜகதீஷ் சார் வீட்டிற்கு சென்றேன். கதவை திறந்த சார் வா ஜீவிதா நீ வருவேன்னு தெரியும் அது தான் வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருந்தேன். நான் உள்ளே சென்றதும் காலையில் அடக்கி வைத்து இருந்த அழுகையை கட்டு படுத்த முடியாமல் அழ ஜகதீஷ் சார் ஹே என்ன இது சின்ன புள்ளையாட்டம் அழுதுக்கிட்டு ஊரிலே நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவாங்க அதுவும் அந்த மனேஜருக்கு நீ விட்டு குடுக்கவில்லை என்ற ஆத்திரம் என்று சமாதானம் சொல்ல நான் அழுகையை அடிக்கி கொண்டு நான் அதுக்கு ஒண்ணும் அழல மனேஜர் நான் உங்களோட பைக்ல சென்றதை நேத்து பார்த்து இருக்கிறார் நீங்க கடைக்கு வருவதற்கு முன்னே கூப்பிட்டு அசிங்கமா பேசினார் சொல்லி வச்சா போல நீங்களும் கடைக்கு வர அவனுக்கு கடுப்பு நான் வேலையை விட்டு விட போறேன் என்று சொல்ல ஜகதீஷ் சார் சரி அது பத்தி யோசிக்கலாம் முதலில் ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்து வா என்றார். நான் டீ போட்டு எடுத்து போக அவர் என்னை அருகே உட்கார வைத்து என் தோள் மேலே கையை போட்டப்படி டீ அருந்த அந்த அரவணைப்பு ஆறுதலாக இருந்தது.


டீ குடித்த பிறகு ஜகதீஷ் சார் என்னிடம் ஜீவிதா உனக்கு இந்த வேலையில் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று கேட்க நான் சொன்னதும் அவர் அதை விட அதிகமாக கிடைத்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் இல்லாத வேலை என்றால் பரவாயில்லையா என்று கேட்க நான் ஆவலுடன் சரி என்றேன். அவர் வேலை வேறு எங்கும் இல்லை இங்கே தான் இப்போ எனக்கு சமையல் செய்து மற்ற வேலை செய்யும் பெண் நான்கு வீடுகளில் வேலை செய்வதால் நேரத்திற்கு வர முடிவதில்லை அது தான் மாற்றலாம் என்று இருந்தேன். ஆனால் உனக்கு சம்பளம் குடுத்து வேலை வாங்க எனக்கு இஷ்டம் இல்லை அது தான் யோசித்து கொண்டிருந்தேன் உனக்கு சம்மதம்னா சொல்லு அது மட்டும் இல்லை இப்போ நீ இருக்கிற வீட்டை கூட காலி செய்து விட்டு இங்கேயே தங்கலாம் அந்த பணமும் மிச்சம் உனக்கு என்று சொல்ல அவர் அங்கேயே தங்கலாம் என்று சொன்னதும் தயக்கம் ஏற்ப்பட்டது. தயக்கத்திற்கு காரணம் அவர் மட்டும் இல்லை மாமா ஊரில் இருந்து வந்தால் என்ன சொல்லுவார் என்ற நினைப்பு தான் இப்போதைக்கு நான் வேறு வீட்டில் வேறு வேலையில் இருக்கிறேன் என்று சொன்னாலும் அவர் வரும் போது சமாளிக்க முடியாது என்பதால். அதை ஜகதீஷ் சார் கிட்டே சொல்ல அவர் அட இது ஒரு பெரிய விஷயமா எப்படியும் உன் மாமா ஊருக்கு வருவதை ஒரு மாதம் முன்பே சொல்லி விடுவார் அப்போ வேறு வீடு பார்த்துக்கலாம் இப்போ எதுக்கு தேவையில்லாமல் பணம் விரயம் செய்யணும். எனக்கும் வசதி தானே என்று என்னை இடித்து கண் அடிக்க நான் ஐயோ வேண்டவே வேண்டாம் உங்க திட்டம் புரியுது நான் மாட்டேன் என்றேன்.




அவர் முடியாது என்றாலும் என்னை வற்புறுத்துவார் என்று நன்கு தெரிந்து. ஆனால் அது போல இல்லாமல் சார் சரி உன் இஷ்டம் நான் உன்னை வற்புறுத்தமாட்டேன் என்ன இப்போ உன் மனேஜர் கடையில் மட்டும் தான் தொல்லை தருகிறார் கொஞ்ச நாள் கழித்து வீடு தேடி வருவார் அப்போ புரியும் என்றதும் எனக்கு அந்த நினைப்பே பயத்தை ஏற்படுத்த நான் அடுத்த நாள் யோசித்து சொல்வதாக சொன்னேன். சரி நைட் சாப்பிடலாமா என்று கேட்க நான் சார் உங்களுக்கும் அந்த மனேஜருக்கும் வித்தியாசமே இல்லை என்றதும் அவர் ஐயோ ஜீவிதா எனக்கு இரவு சாப்பாடு செய்ய முடியுமான்னு கேட்டேன் என்று சமாளித்தார். மறுக்க முடியாமல் சரி செய்து தருகிறேன் என்று சமையல் அறைக்குள் சென்றேன். சப்பாத்தி கிழங்கு செய்து முடித்து டைனிங் டேபிள் மேலே வைத்து விட்டு சார் செஞ்சுட்டேன் நான் கிளம்பறேன் என்றதும் அவர் ஜீவிதா நீ ரொம்ப பிகு பண்ணறே இரு ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டு நானே உன்னை டிராப் செய்யறேன் என்று சொல்ல எனக்கு புரிந்து விட்டது இன்னைக்கும் எனக்கு தூக்கம் போச்சு என்று.



எட்டு மணிக்கு தான் அவர் சாப்பிட ஆரம்பித்தார். நான் என்னமோ கட்டின கணவனுக்கு உணவு பரிமாறுவது போல அருகே இருந்து பரிமாறினேன். ஒரு பெண் அருகே இருந்தா அதுவும் தையா ரெண்டு பேர் மட்டுமே இருந்தா எந்த ஆம்பளைக்கு கை சும்மா இருக்கும் அப்போப்போ என் இடுப்பில் கை வைக்க நான் நகர்ந்து கொண்டால் விட்டு விடுவது என்று இருக்க எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் விளையாட்டுக்கள் பிடிக்க ஆரம்பித்தது. நகர்ந்து கொண்ட நான் மீண்டும் அவர் கை இடுப்பில் வைக்க வேண்டும் என்று அருகே சென்றேன். அவர் சாப்பிட்டு முடித்ததும் என்னை சாப்பிட சொல்ல எனக்கு டேபிள் மேலே சாப்பிட பிடிக்காமல் தரையில் உட்கார அவர் என்ன இது இன்னும் கிராமத்து பொண்ணு போல என்று சொல்லி ரொம்ப சகஜமா என் கை இடுக்கில் அவர் கைகளை வைத்து தூக்க தூக்கும் போது வேண்டும் என்றே அவர் சுன்னி மேலே உரசும்படி தூக்கினார். நான் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட அவர் பின்னால் நின்ற படி என் பின்கழுத்தை உரசுவதும் என் தோள்பட்டையை அழுத்தி விடுவதுமாக இருக்க செய்வதை செய்யட்டும் என்று நான் சாப்பிட்டு முடித்தேன். நேரத்தை பார்த்து ஜீவிதா இதுக்கு மேலே வீட்டுக்கு போகனுமா எப்படியும் நீ நாளைக்கு வேலைக்கு போக போவதில்லை இங்கேயே இருக்கலாமே என்று சொல்ல அவர் அதற்கு தான் வழி செய்கிறார் என்று முதலிலேயே உணர்ந்த நான் இல்லை சார் வேலைக்கு போன அதே உடையோடு இருக்கிறேன் மாற்று உடை இல்லை என்று மறுத்து பார்த்தேன் அவர் ஐயோ ஜீவிதா தனியா இருக்கும் போது நீ வீட்டிலே புடவை கட்டிகிட்டா தூங்குவே இல்லையே அது போல இரு நான் தான் உனக்கு சத்தியம் செய்து குடுத்திருக்கிறேனே உன் அனுமதி இல்லாமல் உன்னோடு உடலுறவு வைக்க மாட்டேன்னு என்று சொல்ல நான் சார் நீங்க ரொம்ப சூது பிடித்தவர் என்று வாயால் சொன்னாலும் இருப்பது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். காரணம் எபப்டியும் என் வீட்டிற்கு டிராப் செய்ய வந்தாலும் மனுஷன் அங்கே தங்க போகிறேன் என்று தான் சொல்லுவார் அது மட்டும் இல்லாமல் தினமும் இரவு அவர் பைக் என் வீட்டு முன் நிற்ப்பதை பார்த்து அக்கம்பக்கம் பேச வாய்ப்பு இருக்கு இருப்பதற்கு ஒத்துகொண்ட நான் சார் நான் சமையற்கட்டில் படுத்து கொள்கிறேன் என்றேன்.


நீ படுத்து கொள்வதில் எனக்கு ஒண்ணும் தடை இல்லை ஆனால் விளக்கு அணைச்ச பிறகு அங்கே எலிகள் விளையாடும் பயமில்லையே என்று சொல்ல என் வாழ்க்கையில் எதுக்கு பயப்படுகிறேனோ இல்லையோ இன் எலி பல்லி கரப்பான் பெயரை கேட்டாலே உடல் கூசும். இல்லை சார் நான் ஹாலில் படுக்கிறேன் என்று சொல்ல ஜகதீஷ் சார் என்ன ஜீவிதா என் எலி குஞ்சு பார்க்க பயமா அதை தான் தொட்டு தடவி இருக்கியே என்று பச்சையாக சொல்ல சார் நீங்க இப்போயெல்லாம் ரொம்ப மோசமா பேசறீங்க இது போல யாருமே என் கிட்டே பேசினது இல்ல என் கடை மனேஜர் உட்பட என்றேன்.



அவரிடம் அப்படி சொன்னாலும் மனதளவில் பிடித்து தான் இருந்தது அவர் அப்படி பேசும் போது. ஆனால் நான் ஜகதீஷ் ஸாரிடம் அப்படி சொன்னதும் சாரி ஜீவிதா உனக்கு பிடிக்கலைனா இனிமே இப்படி பேச மாட்டேன் என்றதும் எப்படி சொல்லுவேன் நான் சும்மா சொன்னேன் அப்படியே பேசுங்கன்னு. சரி தனியாதானே இருக்கிறோம் பேசாமலா இருக்க போகிறார் என்ற ஒரு நம்பிக்கை. வேறு எதாவது பேசணும்னு சார் இப்படி தான் என் மாமா கூட கல்யானம்மான புதுசுலே பேசுவார் கொஞ்ச நாள் அந்த பேச்சு பிடிச்சு இருந்தது ஆனா பிறகு யாராவது அவர் அப்படி என்னிடம் பேசுவதை கேட்டா என்னை தானே தப்பாக நினைப்பார்கள்னு தடுத்து விட்டேன் என்றதும் நான் குடுத்த சங்கேத குறிப்பை புரிந்து கொண்டு ஜீவிதா எல்லா ஆண்களுக்கும் பெண்களிடம் இப்படி பேசும் போது ஒரு தனி கிக் ஏற்ப்படும் அது புரிந்து தான் பெண்களும் தனியா இருக்கும் போது தனக்கு தெரிந்த நெருங்கிய ஆணோ நண்பனோ பேசும் போது ரசித்து கேட்பார்கள் இதை ஆபாசமாக எடுத்து கொள்ள கூடாது என்று விளக்கம் குடுக்க நான் சாரி சார் நான் உங்களை தவறாக நினைக்கவில்லை என்று சொல்லி நிறுத்தி கொண்டேன்.



தப்பா நினைக்கலைன்னு நீயே சொன்னதாலே இது கேட்கிறேன் உன் பையனுக்கு நீ பால் ஊட்டின போது உன் மாமாவும் அடுத்த பக்கம் பால் சப்பி இருக்காரா என்று கேட்க அவரிடம் சொல்லலாமா எத்தனையோ வாட்டி அவர் தூர படுத்து இருந்தாலும் நானே இழுத்து சும்மா இருக்கிற அடுத்த காம்பை மாமா வாயிலே திணிச்சு குடிங்க மாமா பாப்பா நெறைய குடிச்சுட்டான் இதுக்கு அப்புறம் ரெண்டு மணி நேரம் பிறகு தான் அவனுக்கு பசிக்கும் இப்போ நீங்க குடிங்கன்னு சொல்லி கட்டாயப்படுத்தி இருப்பதை பற்றி. உண்மையை தானே சொல்லுகிறோம் என்று நடந்ததை சொல்ல சார் தள்ளி உட்கார்ந்து இருந்தவர் நகர்ந்து உட்கார்ந்து ஜீவிதா இப்போ நான் பாப்பாவா மாமாவா என்று கேட்க நான் உங்களுக்கு என்ன ஆறு மாசம் தான் வயசா என்றேன் அதன் மூலம் நீங்க மாமாவாகவே இருங்க என்று சொல்லாமல் சொன்னேன்.



சரி நீ சொல்லறா மாதிரியே இருக்கட்டும் எனக்கு ஆறு மாசம் இல்லை ஆனா முப்பது வயசுதான் ஆனா என்னாலே ரெண்டு பேர் போலவும் நடிக்க முடியும் பாக்கறியா என்று கேட்க எனக்கு அவர் என்ன சொல்லுகிறார் என்று புரிந்தாலும் வேண்டும் என்றே சரி அப்போ ஆறு மாச பாப்பா போல தவிழ்ந்து காட்டுங்க என்று சொல்ல அவர் ஆறு மாசத்திலே உன் பையன் தவிழ்ந்தானா ஜட்டி இல்லாம பாயிலே போட்டிருந்தா அப்படியே அம்மணமா படுத்து இருப்பான் கைய கால ஆட்டிக்கிட்டு அப்படி செய்யணுமா என்று கேட்க நான் சீ என்ன மனுஷன் நீங்க ஒரு பொண்ணு எதிரே அம்மணமா படுக்க வெட்கமா இருக்காதா என்றேன். சரி அப்போ அது வேண்டாம் பால் குடிக்கறா மாதிரி நடிக்கட்டுமா பர்ஸ்ட் குழந்தை அப்புறம் உன் மாமா என்றார். சார் எனக்கு தான் இப்போ பால் வராதே எப்படி குடிப்பீங்க என்று சொல்ல அவர் உனக்கு ஏன் அது பத்தி நான் என்ன நிஜமாவா பசிக்கு குடிக்க போறேன் நடிக்க தானே போறேன் என்ன சரியா என்றார். நான் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று போலியாக மறுத்தேன். தெரியும் அவர் என் முலைகளை தான் அடுத்து குறி வைப்பார் என்று. நான் மறுத்து பதில் சொல்லாததால் அவர் என் புடவை முந்தியை மெதுவாக விலக்கினார் . என் காம்புகள் நட்டுகிட்டு கொஞ்ச நேரம் ஆகி இருந்தது. ப்ளோவுஸ் வெளியிலேயே காம்புகளின் வடிவம் எடுப்பாக தெரிய இடது காம்பை பிடித்து அழுத்தி கசக்க நான் சார் வலிக்குது என்று குரல் குடுத்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#10
திருமணம் ஆன பெண்களுக்கு அந்த வலி சுகம் தான் என்று நன்றாகவே தெரியும். முதலில் ஒரு காம்பை மட்டும் கசக்க கொஞ்ச நேரத்திலேயே ரெண்டு காம்பையும் பிடித்து கசக்கிக்கொண்டே பலூன் இழுப்பது போல இழுத்தார், இப்போ நிஜமாவே வலிக்க அவர் கையை தட்டி விட்டேன். அவருக்கு தெரிய வேண்டியது தெரிந்து விட்டது நான் அவருடன் இணைய தயார் என்ற விஷயம். மனுஷன் கை தேர்ந்தவர் என்பது அப்போதான் புரிந்து கொண்டேன். கையை தட்டி விட்டதும் சரி ஜீவிதா நீ படுத்து தூங்கு நாளைக்கு முடிவு எடுக்கலாம் நீ அந்த கடையில் வேலையில் தொடரனுமா வேண்டாமா என்று சொல்லி விட்டு அவர் நகர்ந்து செல்ல நீறு பூத்த நெருப்பாக இருந்த என் வேட்கையை கிண்டி விட்டு சென்றால் யார் தான் சும்மா இருப்பார்கள் நான் சார் காலையில் பேச வேண்டாம் இப்போவே எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க என்று நகர்ந்தவரை பேச்சு குடுத்து மீண்டும் அழைக்க என்ன அடம் பிடிக்கறே ஜீவிதா உனக்கு தூக்கம் வரலையா என்று கேட்டுக்கொண்டே அருகே வந்தார்.




சார் அந்த வேலையை விட்டு நின்று விட்டால் என் பொழைப்புக்கு என்ன செய்வேன் மாமா ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை தான் பணம் அனுப்புவார் என்று சொல்ல அவர் உன் மாமா ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை பணம் அனுப்பினா போதுமா ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இந்த செழுமையான வயலில் நாத்து நட வரார் அது தான் சொல்லறேன் தரிசா போகாம அவர் வர வரைக்கும் நானே இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து செய்ய வேண்டிய பணிகளை செய்யறேன்னு என்ன சொல்லறே என்று கேட்டு குனிந்து என் புடவையை தூக்க கிராமத்து பொண்ணுக்கு இதுக்கு மேலே விளக்கமா சொல்லனுமா சார் நில சொந்தகாரர் கிட்டே பேசாம நீங்க எப்படி நிலத்தை உழுவீங்க என்று அவர் பாணியிலேயே கேட்க என்னுடைய விதை நெல் வீரியம் மிக்கது ரெண்டு மூணு நெல்லு நிலத்திலே விழுந்தாலே அமோக விளைச்சல் இருக்கும் என்றார்.



அவர் பேசுவது சின்ன பொன்னா இருக்கும் போது ஊரிலே பெரியவங்க பேசிக்கொள்வது போல இருந்தது. இங்கே சென்னையில் இது போல எல்லாம் யாரும் பேசுவது இல்லை. ஒரு மண்மணம் இருக்கவே என் மனம்மும் குளிர்ந்தது . குளிர்ச்சி அதிகமானால் உடம்பு என்ன ஆகும் சூடு தானே ஏறும் அது தான் எனக்குள்ளும் ஏறிக்கொண்டிருந்தது. கை தானாக சார் கையை பிடிக்க அவர் என்ன இப்போவே பேசித்தான் ஆகணுமா என்று கேட்டு கண்டிக்க நான் உங்க இஷ்டம் பேசறதும் செய்யறதும் நீங்க தானே முடிவு பண்ண போறீங்க என்று பதிலுக்கு கண் சிமிட்ட அமைதியாய் பேசி கொண்டிருந்தவர் திடீரென்று ஆக்ரோஷமாய் என் மேல் சாய்ந்தார். அவர் பாரம் தாங்காமல் நான் ஒதுங்கி கொள்ள மெத்தையின் மேல் இருந்த அவர் கைகள் மேலே என் முலைகள் பட்டு நசுங்கின. பக்கவாட்டில் திரும்பி இருந்தவளை திருப்பி போட்டு என் ரெண்டு மத்தளங்களை ஆசையாக தடவி குடுக்க சார் உங்களுக்கு பொண்ணுங்க கருப்பா இருந்தா பிடிக்குமா என்றதும் அவர் பதில் சொல்லாமல் மத்தளைத்தின் ரெண்டு பக்கத்தையும் முத்தமிட்டார். அதில் இருந்தே அவர் விருப்பம் என்னவென்று பதில் புரிந்தது. நான் கருப்பு என்று சொல்ல முடியாது ஆனா சென்னையிலே இருக்கிற ஐயர் மாமிங்க போல வெளுப்பு இல்லை. முத்தம் குடுத்த பிறகும் முகத்தை அங்கேயே வைத்து மூச்சை உள்ளுக்குள் இழுக்க நான் சார் என்ன செய்யறீங்க என்று கேட்டு சட்டென்று திரும்பி முகம் அப்படியே அழுத்தி கொண்டு இருக்க மத்தளத்தின் மேல் இருந்த முகம் என் பிளவின் மேல் பதிந்தது. இதுவே மாமாவாக இருந்து இருந்தால் வெட்கம் மானம் எதுவும் இல்லாமல் மாமா புடவையை தூக்கி நாக்கை போடுங்க என்று சொல்லி இருப்பேன் ஆனால் இவரை என் மாமாவுக்கு ஈடு என்று உடனே எடுத்து கொள்ள முடியவில்லை.


சாரும் அவரால் முடிந்த அளவு என்னை மயக்க முயற்சி செய்தார். அவரின் சில விஷமங்களை ரசித்தேனே தவிர முழுமையாக அவருக்கு இறையாக தவிர்த்து வந்தேன். சாருக்கும் பொறுமை குறைந்து ஜீவிதா நீ ரொம்ப தான் ராங்கி பண்ணறே எனக்கு தெரியும் உன் மனசில் என் சுன்னியை கால்களுக்கு நடுவே எடுத்து என் சுன்னி நீர் முழுசையும் உன் பிளவுக்குள் எடுத்து கொள்ளனும்னு ஆனா என்னை வெறுப்பேத்தவே இப்படி அடம் பிடிக்கற. ப்ளீஸ் டா செல்லம் ஒரே வாட்டி உள்ளே போட்டு ஆட்டிக்கோ உனக்கு பிடிக்கலைனா அப்புறம் வேண்டாம் என்று சொல்லி பார்த்தார். அப்போவும் நான் விட்டு குடுக்கவில்லை. இப்படி எங்களுக்குள் ஒரு சச்சரவே நடந்து இறுதியாக சார் வேணும்னா என் வீட்டிலே செஞ்சா மாதிரி என் வாயாலே உங்க சுன்னியை சப்பி விடறேன் ஆனா அன்னைக்கு போலவே உங்க தண்ணி வரும் போது வெளியே எடுத்துடுவேன் சரியா என்று கேட்க அவரும் ஒண்ணுமே இல்லாமல் கையாலே தான் ஆட்டி வெளிஎற்றனும்னு இல்லாம என்னுடைய வாய் விளையாட்டாவது கிடைச்சுதேன்னு என் நிபந்தனைக்கு ஒத்து கொண்டார்.


அருகே இருந்த ஒரு துண்டால் பிசுபிசுத்து கொண்டிருந்த சுன்னியை சுத்தமாக துடைத்து உண்மையில் துடைக்கும் போது அதன் உறுதி நீளம் எனக்கு ஒரு சபலத்தை குடுக்க தான் செய்தது, இருந்தாலும் இப்போ விட்டு குடுக்க வேண்டாம் என்ற முடிவில் கட்டிலில் இருந்து தரைக்கு இறங்கி முட்டி போட்டு அவர் சுன்னியை வாய்க்குள் எடுத்து கொண்டேன். உள்ளே நுழைந்ததும் அவர் மேலும் உள்ளே தள்ள முயற்சி செய்ய நான் சுன்னியை பற்களாலும் உதடுகளாலும் உறுதியாக பிடித்து கொண்டு நாக்கினால் சுன்னியின் மேலேயும் கீழேயும் என் வாயில் இருந்த எச்சில் முழுசையும் நாக்கினால் தடவி விட்டேன். என் எச்சில் ஈரம் பட்டதும் அவர் சுன்னி நீர் கலந்து கொண்டு சுன்னி முதலை காட்டிலும் வழவழவென்று இருந்தது. கொஞ்சம் அதிகம் பழுத்தும் பழுக்காமலும் இருக்கும் வாழைபழம் போல இருந்தது. நாக்கு உலர்ந்து விடும் அளவிற்கு சுன்னி அபிஷேகத்தை செய்து முடித்தேன். என்ன ஒரு ஆச்சரியம்னா இதுவே மாமாவுக்கு செய்த போது அவர் கட்டுப்படுத்த முடியாமல் விந்து நீரை பீச்சி இருக்கிறார். ஆனால் ஸாரோ இன்னமும் சுன்னியை நீளமாகவும் உறுதியாகவும் வைத்து இருந்தார். பார்க்கலை வைத்து கடித்து பார்த்தேன் அது சுன்னி தானா இல்லை சுன்னி போல ஒரு செயற்கை பொம்மையானு உறுதி படுத்தி கொள்ள. ஆசைகள் எல்லை மீறி அவரே புணர்வதற்கு முன் நானே எடுத்து போட்டுக்கொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு சிறு தயக்கம் அதை மட்டும் செய்யாதே என்று எச்சரிக்கை செய்ய தயக்கம் ஆசையை வென்று புணருதல் இன்பத்தை வெற்றிகரமாக ரெண்டாவது முறையாக தடை செய்தது. சாரின் வீரியத்தை என் உதடுகள் குறைக்க மலைப்பாம்பு சிறிது நேரத்தில் மண்ணுளி பாம்பாக குழைந்தது. அவர் சுன்னியை நானே சுத்தம் செய்து சார் இவன் தூங்கிட்டான் நானும் தூங்கனும் என்று சொல்ல ஜகதீஷ் சார் கோபமோ வெறுப்போ ஏதும் காட்டிக்கொள்ளாமல் சரி தூங்கு ஜீவிதா காலையில் பேசிக்கொள்வோம் என்றார்.


மறுநாள் சீக்கிரமே முழிப்பு வர பழைய ஞாபகத்தில் வேலைக்கு கிளம்பணுமே என்று பதற்றத்துடன் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள அருகே ஜகதீஷ் சார் தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் தான் முன் தினம் இனி கடைக்கு வேலை செய்ய போவதில்லை என்ற முடிவு எடுத்தது நினைவுக்கு வந்தது. சமையல் அறைக்கு சென்ற பிறகு யோசித்தேன் யாரோ ஒருவருக்கு சமையல் செய்யவும் அவர் ஆசைகளை பூர்த்தி செய்யவும் நான் ஒத்துக்கொள்வது அவருக்கு அடிமை என்று ஆகி விடாதா அதுவும் என் கணவருக்கு துரோகம் செய்து விட்டு அடிமையாக இருக்க அப்படி என்ன அவசியம் பணம் மட்டும் தானா இல்லை சாருடைய ஏதோ ஒரு அம்சம் அவரிடம் என்னை அடிமையாக்கி விட்டதோ புரியாமல் காலை உணவை சமைக்க ஆரம்பித்தேன். சமைக்கும் போதே ஒன்றை முடிவு செய்தேன் கடைக்கு போவதை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் சார் சொல்வது போல இந்த வேலை ரொம்ப நாள் நிலைக்காது சரியாகவும் இருக்காது என்று. சார் காலை உணவு சாப்பிடும் போது அவரிடம் சார் நேற்று நீங்க சொன்னதை யோசித்து பார்த்தேன் என்னால் இங்கே தங்கி உங்களுக்கு சமையல் செய்து பணம் சம்பாதிக்க மனம் இணங்கவில்லை நான் வேறு வேலைக்கு போகிறேன் என்றேன் உறுதியாக. அவர் துளி அளவும் தடை சொல்லாமல் சரி உன் விருப்பம் நானே உனக்கு நல்ல வேலை பார்க்கிறேன் என்று சொல்லி சற்று யோசித்து ஜீவிதா நீ ஏன் உன் பையன் படிக்கும் பள்ளியிலேயே வேலைக்கு போக கூடாதுன்னு கேட்க நான் சார் கிண்டல் பண்ணாதீங்க நான் பத்தாவது வரை தான் படித்து இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் அது தெரியும் ஜீவிதா பள்ளியில் ஆசிரியை வேலையை தவிர வேறு வேலைகள் இருக்கு கேட்டு பார்க்கிறேன் அதில் உனக்கு ஒரு நன்மையையும் இருக்கு உன் குழந்தையை விருப்பப்பட்ட போதெல்லாம் பார்த்து கொள்ளலாம் என்றார் அது சொன்னதும் நான் சற்றும் யோசிக்காமல் சரி என்றேன்.


புறப்பட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து என்னை மொபைலில் அழைத்தார். நான் பேசியதும் என்னை கிளம்பி பானுமதி என்பவரை பள்ளியில் போய் பார்க்க சொன்னார். நான் ரெடியாகி பள்ளிக்கு சென்று அங்கிருந்தவர்களை விசாரித்து ஒரு வழியாக பானுமதி மிஸ் முன் நின்றேன். என்னை அறிமுகம் செய்து கொண்டதும் அவர் முதலில் என் பையன் எந்த வகுப்பில் இருக்கிறான் என்று கேட்டு தெரிந்து கொண்டு ஜீவிதா இது குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்கிற வேலை சம்பளம் கம்மியாக தான் கிடைக்கும் ஆனால் குழந்தைகளுக்கு உன்னை பிடித்து விட்டால் உன்னையே சுற்றி கொண்டிருக்கும் அது பார்த்து அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உனக்கு தனியாக சன்மானம் தருவார்கள் ஆனால் அது உறுதியா சொல்ல முடியாது. பள்ளி நேரம் முடிந்ததும் இங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் ஆகியோருக்கு தேநீர் வாங்கி தருவது போன்ற சில்லறை வேலை இருக்கும் உன் குழந்தையை நீ இண்டர்வல் சமயத்தில் பார்த்து அவனோடு நேரம் செலவிடலாம் பானுமதி மிஸ் சொல்லும் போதே அந்த வேலை பிடித்து விட்டது ஆனால் சம்பளம் மட்டும் கட்டுப்படியாகாதுன்னு பட்டது.


இருந்தாலும் ஒரு ஆறுதல் வாரத்திற்கு ரெண்டு முறை மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என்ற நிலைமை இப்போ தினமும் அதிக நேரம் அவனோடு சேர்ந்து இருக்கலாம் என்று தெரிந்த போது வேலையை ஒத்து கொண்டேன். பள்ளி விதிகள் படி எனக்கு மூன்று செட் புடவை ஜாக்கெட் தைத்து கொள்ள பணம் எல்லாம் குடுத்தார்கள். மாலையில் என்னை பார்த்ததும் என் குழந்தை ஓடி வந்து கட்டி பிடிச்சு அம்மா நீ ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன்னு சொன்னே என்று அவனுடைய மழலையில் கேட்க அவனை உச்சி முகர்ந்து முத்தம் பதித்து கொஞ்சினேன். இவன் ஒருவனுக்காக தானே என் வாழ்க்கை பாதையையே மாற்றி கொண்டு இருக்கிறேன். அவனோடு விளையாடி கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. குழந்தைகள் காப்பாளர் வந்து நேரம் முடிந்து விட்டது என்று சொன்ன போது தான் நேரம் உணர்ந்து அவனிடம் அடுத்த நாளும் வருவேன் என்ன வாங்கி வரட்டும் என்று கேட்க அவன் பிஸ்கட் ஐஸ் கிரீம் என்று அடுக்கி கொண்டு போக நான் சரி வாங்கி வருகிறேன் என்று தலை அசைத்து விட்டு வந்தேன். பள்ளி வாசலை தாண்டிய பிறகு தான் கையில் புடவையும் அத்துடன் ஜாக்கெட் வாங்க பணமும் இருந்தது நினைவுக்கு வர நேராக ஜகதீஸ் சார் வீட்டிற்கு கிளம்பினேன். அவர் வீட்டு முன் அவர் பைக் தவிர ஒரு காரும் நின்றிருந்தது. சரி சார் ப்ரெண்ட் யாராவது வந்து இருப்பார்கள் என்று சத்தம் போடாமல் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.


நான் நுழைவதை பார்த்து விட்ட ஜகதீஷ் சார் ஜீவிதா இங்கே வா சார் வேறு யாரும் இல்ல என் அக்கா வீட்டுக்காரர் தான் என்று சொல்ல நான் கை கூப்பி வணக்கம் சொன்னேன். கையில் இரு புடவை கவர் தரையில் விழ ஜகதீஷ் சார் எடுத்து பார்த்து என்ன ஜீவிதா இன்னைக்கே சீருடை குடுத்துட்டாங்களா என்று என்னிடம் கேட்டுவிட்டு மற்றவரை பார்த்து மாப்பிள்ளை உங்க பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் போங்க என்றார். அவர் பின்ன இல்லையா மச்சான் ஒழுக்கம் இருந்தாதானே பள்ளி பேரு கிடைக்கும் சரி ஜீவிதா இந்த கலர் புடவைக்கு பொருத்தமான கலர் ஜாக்கெட் இருக்கா என்று கேட்க நான் இல்லை சார் அது எடுத்துக்க பணம் குடுத்திருக்காங்க வாங்கணும் என்றேன். சரி நீ கடைக்கு போய் வாங்க வேண்டாம் எங்க பள்ளிக்கு சப்பளை செய்ய கடைக்காரன் கிட்டே துணியை எடுத்து வர சொல்லறேன் என்று அவர் போனில் பேச ஜகதீஷ் சார் குறுக்கிட்டு மாப்பிள்ளை ஜீவிதாவுக்கு ஆளவு எடுக்கணும்னா பொம்பளை மாஸ்டர் தான் வரணும் முக்கியமா அதை சொல்லிடு என்றார். ரெண்டு பேரும் பேசிக்கொண்டது எனக்கு கொஞ்ச நாள் முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே அளவு எடுத்து தான் இப்படி ஜகதீஷ் சார் கிட்டே மாட்டிக்கிட்டேன் இப்போ இன்னொரு அளவு எடுக்கும் படலமா நினைக்கவே மனம் நடுங்கியது. போனில் பேசிக்கொண்டிருந்தவரை தடுத்து சார் நான் நாளைக்கு எப்படியாவது ஜாக்கெட் ரெடி செய்துக்கறேன் என்று சொல்ல அவர் ஜீவிதா சும்மா இரும்மா மச்சான் சொன்னது போல லேடி மாஸ்டர் தான் வருவாங்க அவங்களும் உன்னை போல தனியா இந்த ஊரிலே டைலர் தொழில் செஞ்சு வாழறாங்க என்று சொல்ல எனக்குள் ஒரு பரிதாபம் வர சரி என்று ஒத்துக்கொண்டேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#11
ஜகதீஷ் சாரும் அவர் மாப்பிள்ளையும் கிளம்பி வெளியே சாப்பிட்டு விட்டு வருவதாகவும் அதற்குள் டைலர் வந்தால் அளவு குடுக்க சொன்னார்கள் நான் மனதில் நினைத்து கொண்டேன் இவர்கள் வருவதற்குள் அந்த டைலர் வந்து விட வேனுமேனு. இருவரும் சென்று அரை மணி நேரம் ஆனா பிறகும் யாரும் வரவில்லை. மணியை பார்த்தேன். ஒன்பதை தாண்டி கொண்டிருந்தது ஒரு வேளை கடையை அடைத்து விட்டு வருவார்கள் என்று சமாதானம் செய்து கொண்டேன். இப்படி யோசித்து கொண்டிருக்கும் போதே வாசல் மணி சத்தம் கேட்க சென்று கதவை திறந்து பார்த்தேன். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் யார் என்று கூட கேட்காமல் உள்ளே வர சொன்னேன். பின்னால் வந்தப்படி நீங்க தான் ஜீவிதாவா என்று கேட்க நான் திரும்பி பார்த்து சிரித்து ஆமாம் என்றேன். அவர் பையை டேபிள் மேலே வைத்து என்னைக்கு வேலையில் சேர்ந்தீர்கள் என்று கேட்க நான் விவரத்தை சொல்ல அவர் சரி வாங்க உங்க அறைக்கு சென்று அளவு எடுத்துக்கலாம் என்றார். நான் தயங்கி சாரி உங்க பெயர் கேட்கவில்லை என்று ஆரம்பிக்க அவர் தன்னுடைய பெயர் லட்சுமி என்று சொல்ல நான் இது என் வீடு இல்லை எனக்கு வேலை வாங்கி குடுத்தவர் வீடு அவருக்கு நன்றி சொல்ல வந்தேன் வந்த இடத்தில் தான் உங்களை பற்றி சொல்லி இருந்தார்கள் லட்சுமி உடனே செல்வராஜ் சார் தான் வேலை வாங்கி குடுத்தாரா என்று கேட்க நான் இல்லை ஜகதீஷ் சார் என்று சொல்ல லட்சுமி எனக்கு ஜகதீஷ் சார் யாருன்னு தெரியாது ஆனா செல்வராஜ் சார் தான் பழக்கம் என் தொழிலுக்கு ரொம்ப உதவியா இருக்கார். அவர் மட்டும் இல்லைனா தனியா இந்த ஊரிலே அல்லல் பட்டிருப்பேன். லட்சுமி சொன்னதில் இருந்து செல்வராஜ் ஜகதீஷ் சார் ரெண்டு பேருமே நல்ல உதவி செய்யும் குணம் கொண்டவர்கள் என்று தெரிந்தது.


ஜகதீஷ் சார் அறைக்கு சென்று நிற்க லட்சுமி கதவை மூடி விட்டு அவர் பையில் இருந்து அளக்கும் டேப் எடுத்து முதலில் ஜாக்கெட் துணியை அளந்து கொண்டார். பிறகு ஜீவிதா முந்தியை இறக்கி விடுமா என்றார். நானும் முன்னே இருப்பது பெண் தான் என்பதால் பெருசா கூச்சம் இல்லாமல் புடவை முந்தானியை இறக்கி விட்டேன். லட்சுமி கண்ணாலேயே என் மார்பு பகுதியை ரெண்டு நிமிடம் பார்த்து விட்டு ஜீவிதா உனக்கு கல்யாணம் முடிந்து கணவனோட ரொம்ப நாள் சேர்ந்து வாழலியா என்று கேட்க நான் ஏன் கேட்கறீங்க அப்படி என்றேன். இல்ல உன் மார்புகள் எல்லாம் இன்னும் எடுப்பா திண்ணுன்னு இருக்கே அது தான் கேட்டேன். இப்போ இருக்கிற கல்லூரி பொண்ணுங்க அளவு எடுக்கும் போது கூட பார்த்தா அவங்க மார்புகள் நல்லா கை வச்சா போல தெரியும் என்று காரணம் கூற. நான் அவளிடம் எப்படி சொல்லுவேன் இப்போதான் ஜகதீஷ் சார் பெசைய ஆரம்பிச்சு இருக்கார்னு. லட்சுமி என்னிடம் அந்த ஜாக்கெட்டையும் ப்ராவையும் கழட்டிடு என்று சொல்ல நான் ஒரு முறை அறை கதவு தாள் போட்டிருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு லட்சுமி சொன்னது போல ரெண்டையும் கழட்டினேன். லட்சுமி உன்னை கட்டிகிட்டவன் குடுத்து வைக்கலை இப்படி அம்சமா இருக்கிற மார்பை அனுபவிக்க தெரியலையே என்றாள் லட்சுமி அக்கா அவங்க திருமணம் முடிந்ததும் வேலை விஷயமா வெளிநாடு போய் இருக்காங்க என்று விளக்க லட்சுமி அட பாவமே இது வேறே ஒரு பிரச்சனை நீயே கூட ரெண்டையும் அமுக்கி விட்டுக்க மாட்டே போல என்ன பொண்ணு நீ இதெல்லாம் இந்த வயசுலே அனுபவிக்காம இருக்கியே என்று கேட்க நான் பதில் சொல்லவில்லை. அது சரி உனக்கு எப்படி அமுக்கினா சுகமா இருக்கும்னு தெரியுமா என்று அடுத்து கேட்க இவங்க அளவு எடுக்க வந்து இருக்காங்களா எனக்கு பாடம் எடுக்க வந்து இருக்காங்களா என்று ஐயம் ஏற்ப்பட்டது.


லட்சுமி நான் மௌனமாய் இருப்பதை பார்த்து ஜீவிதா நீ தனியா இருக்கும் போது இல்ல போது இப்படி ரெண்டு கையையும் உன் மார்பு மேலே சொல்லியப்படி அவங்க கையை என் முலைகள் மேல் வைக்க மாமாவோ ஜகதீஷ் சாரோ தொடும் போது ஏற்படாத ஒரு சுகமான உணர்ச்சி உண்டானது. தானே என் கண்கள் மூடி கொள்ள நான் ரசிக்கிறேன் என்று தெரிந்து கொண்ட லட்சுமி அவங்க ரெண்டு விரல்கள் நடுவே என் ரெண்டு காம்புகளை பிடித்து பீடிங் பாட்டில் நிப்பிலை இழுத்து விடுவது போல செய்ய காம்புகள் ரெண்டும் விரித்து கொண்டன. நான் லட்சுமியின் செய்கைகளுக்கு உடன் படுகிறேன் என்பது உறுதியாக லட்சுமி ஜீவிதா நீயும் உன் கையை வச்சு கத்துக்கோ என்று சொல்ல அவங்க என்னையும் என் முலைகளையே கை வைக்க சொல்லுகிறார்கள் என்று நினைத்து என் கைகளை என் முலைகள் அருகே எடுத்து போக லட்சுமி ஐயோ என்ன பொண்ணுமா நீ உனக்கு தான் தனியா எதிரே ரெண்டு முலைகள் இருக்கே அதுலே பழகு என்ன உன்னைதை போல திண்ணுன்னு இருக்காது என்று சொல்லி விட்டு என்னை அவங்க முந்தானையை அகற்ற செய்து ஜாக்கெட் பராவுக்கு விடை குடுத்து விட உள்ளே நான் பார்த்தது வெள்ளை பனியாரம் போல ரெண்டு பெரிய முலைகள் சும்மா சொல்ல கூடாது அதுவும் உறுதியாகவே இருந்தது. லட்சுமி கைகளை இழுத்து அவங்க முலைகள் மேலே வைத்த போது தடுக்காத நான் பிறகு கூச்சப்பட்டேன். இன்னொரு பெண்ணின் முலைகளை நான் தடவி பார்ப்பதா என்று. இப்படி யோசிக்கும் போதே லட்சுமி என் முலைகளை சாறு பிழிந்து கொண்டிருந்தாள். கண்ணை மூடிக்கிட்டா முலைகளை கசக்குவது ஆண் கையா பெண் கையா என்ற வித்தியாசமே தெரியாத அளவு இருந்தது அவ என் முலைகளை கசக்கியது. பெண்ணை காமத்தில் விழுத்துவதே ரெண்டு விஷயங்கள் தான் ஒன்று உதட்டில் குடுக்கப்படும் முத்தம் அதை விட விரைவாக தாக்கம் ஏற்ப்படுத்துவது அவள் முலைகள் கசக்கப்படும் போது தான். நானும் மெல்ல மெல்ல லட்சுமியின் முலைகளை தடவி குடுக்க லட்சுமி என்ன இது சின்ன புள்ளை விளையாட்டு இது நல்லா அழுத்தி கசக்கு ஜீவிதா என்று கட்டளை போலவே சொல்ல என் கை அவ கட்டளைக்கு பணிந்து அவளுடைய முலைகளை முடிந்த அளவு அழுத்த ஆரம்பித்தது.


மனசு லட்சுமி கூட பெண் தான் வெக்க பாடாதே அடக்கி வச்சு இருக்கும் உன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள் என்று ஊக்கிவித்தாலும் மூளை என்ன செய்யறே ஜீவிதா ஒரு பெண் கூட சல்லாபமா அதுக்கு நீ ஜகதீஷ் சாருக்கு வைப்பாட்டியாகவே இருக்கலாமே என்று சூளுரைத்தது. ஆனால் மனம் மூளையை வெற்றி கொண்டது. லட்சுமி முலைகளை பிசைவது எளிதாக இல்லை கல்லு போல அது கடினமாக இருந்தது. ஆனால் லட்சுமி என் முலைகளை பிசைவது சுகமாக இருக்க ஒரு வேளை நான் அவ முலைகளை அமுக்குவதை நிறுத்தினால் அவளும் அதையே செய்வாள் என்ற கவலையில் கடினமாக இருந்தாலும் என்னால் முடிந்த அளவு அமுக்கினேன். லட்சுமிக்கே தெரிந்து இருக்கணும் நான் ஆசையுடன் செய்யவில்லை என்ற உண்மை அதனால் என் கையை அவ முலைகளில் இருந்து எடுத்து அவ இடுப்பை சுற்றி வைத்தாள் . ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை அவ இடுப்பில் என்ன செய்வது என்று. லட்சுமியே பதில் சொல்லும் விதமாக ஜீவிதா உண்மையை சொல்லு உன் கணவர் உன் இடுப்பை பிடித்தால் நீ என்ன செய்வே அந்த கையை இழுத்து எங்கே வச்சுக்குவே என்று கேட்க எனக்கு புரிந்தது லட்சுமி அவ புட்டங்களை பிசைய சொல்லுகிறாள் என்று. ஆனால் எனக்கு என்னவோ அது அருவருப்பாக இருந்தது. லட்சுமி கைதேர்ந்தவள் நான் இதை ரசிக்கவில்லை என்று தெரிந்து அவள் குனிந்து என் முலைகளை சப்ப ஆரம்பித்தாள் அவள் சப்ப சப்ப குறைந்து இருந்த என் காமம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து அருவருப்பு மறைந்து கைகள் அவளுடைய புட்டங்களை பிசைய நான் வழிக்கு வந்தது தெரிந்து லட்சுமி முலைகளை இன்னும் அழுத்தமாக சப்பினாள் .



லட்சுமியின் ரெண்டு கைகளும் என் முலைகளை பிடித்து கொண்டிருக்க வேறு ரெண்டு கைகள் என் புட்டங்களை தடவுவது போல எனக்கு தெரிய தலையை லேசாக திருப்பி பார்த்தேன் ஜகதீஷ் சார் தான் என் புட்டங்கள் மீது கைகளை வைத்து இருந்தார். அந்த நொடி எனக்கு ச்சே என்னை ஒரு வேசி போலவே ஆக்கி விட்டார்களே என்று வலித்தது.



அடுத்த நிமிடமே ஜகதேச்ஷ் சார் என் பலவீனத்தை தெரிந்து தான் இந்த ஏற்ப்பாட்டை செய்து இருப்பார் என்ற சந்தேகம் வந்தது. ஆனால் ஜகதீஷ் சார் பார்த்ததும் லட்சுமி மீது இருந்த ஈர்ப்பு குறைத்து ஜகதீஷ் சார் பக்கம் திரும்பியது. முழுவதுமாக அவர் பக்கம் திரும்பும் போது தான் அருகே அவருடைய மாப்பிள்ளையும் இருப்பது தெரிந்தது. அரை நிரவாணமாக இருந்த என் உடம்பை கைகளால் மறைத்து கொள்ள ஜகதீஷ் சார் மாப்பிள்ளை ஜீவிதா எதுக்கு இப்போ மறைக்கிறே நான் தான் ரொம்ப நேரமா ரசித்து கொண்டு இருக்கிறேனே நான் என் மச்சானுடன் போட்டி போட மாட்டேன் ஆனா சும்மா உன் முலைகள் எவ்வளவு இலசுனு தடவி பார்க்க மட்டும் விடு என்று அருகே வர ஜகதீஷ் சார் அவருடைய மாப்பிள்ளையின் கையை எடுத்து என் முலைகள் மேலே வைக்க நான் சார் வேண்டாம் என்று மறுத்தேனே தவிர தடுக்க வில்லை. அவரும் சொன்னது போல காயை அமுக்கி இளசா இல்லையா என்று பார்ப்பது போல அமுக்கி விட்டு கையை எடுத்து கொண்டார். அதற்குள் லட்சுமி சார் என்ன புது சறுக்கு கிடைச்சதும் பழசு மறந்து போச்சா என்று குரல் குடுக்க அவர் லட்சுமி பக்கம் சென்றார்.


எனக்கு அங்கு இருக்கவே அருவருப்பாக இருந்தது. லட்சுமி ஒரு விலைமாது அவளுக்கு இணையாக என்னையும் சேர்த்து விட்டார்களே என்ற கோபம் மேலோங்கியது. ஜகதீஷ் சார் என் மனஓட்டத்தை உடனே புரிந்து கொண்டு ஜீவிதா உனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றால் அடுத்த அறைக்கு போகலாம் என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே அவர் மாப்பிளை மச்சான் இது சரி இல்ல லட்சுமி அளவு எடுக்க வந்து இருக்கா அவ வேலையை அவ செய்யட்டும் ஜீவிதா இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்து இருக்கா நாளைக்கே வேலை போனா நல்லா இருக்குமா என்று சொல்ல அது எனக்கு விட பட்ட எச்சரிக்கை என்று புரிந்தது. ஜகதீஷ் தன்னுடைய மாப்பிள்ளையை அடக்காமல் என்னிடம் ஜீவிதா லட்சுமி இன்னும் அளவு எடுக்கலையா நான் எடுத்து முடிச்சு இருப்பான்னு நினைச்சேன். நான் உள்ளே வரும் போது அவ உன் இடுப்பை சுற்றி கை போட்டிருந்ததை பார்த்து அளவு தான் எடுக்கறா என்று நினைத்தேன் என்றார். நான் அவர் காதில் ரகசியமாக இல்லை சார் அவ என்னிடம் தப்பாக நடந்து கொண்டாங்க என்றதும் அவர் ஏன் ஜீவிதா உனக்கு பிடிக்கலைனா சொல்லி இருக்கலாமே என்று மடக்க அவர் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே பட்டது, நானும் தானே கொஞ்சம் மயங்கி இருந்தேன். இப்போ வேறு விதமாக சொன்னால் எப்படி என்று. ஆனால் லட்சுமி வாயை திறந்து ஒன்றுமே பேசவில்லை.



ஜகதேச்ஷ் சார் மாப்பிள்ளை லட்சுமியிடம் ஹே லட்சுமி உன்னை அளவு எடுக்க தானே சொன்னேன் நீ என்ன செஞ்சு கிட்டு இருந்தே என்று ஒன்றும் தெரியாதவர் போல கேட்க லட்சுமி சார் சும்மா இருங்க அந்த பொண்ணு முலைகள் அழகா வாளிப்பா இருக்கு அதை கொஞ்ச நேரம் அமுக்கிகிட்டு இருந்தேன் என் கிட்டே அளவு குடுக்க வரவங்க எல்லாம் முலை சரிஞ்ச பிறகு வாராங்க அது வரைக்கும் எல்லா பொண்ணுங்களும் ஆம்பளை டீலர் கிட்டே தான் அளவு எடுக்க போறாங்க என்று சலித்து கொள்ள அவர் சரி சரி சீக்கிரம் அளவு எடு எப்போ எடுத்து நீ முடிக்க போறே என்றார். லட்சுமி சார் எனக்கு ஜீவிதா மார்பை பார்க்கும் போதே மனசு கெட்டு போகுது நீங்க வேணும்னா அளவு எடுத்து சொல்லுங்க நான் எழுதிக்கறேன் என்று சொல்ல அவர் அது தான் வாய்ப்பு என்று லட்சுமி கழுத்தில் இருந்த அளவு டேப்பை எடுத்து என் அருகே நெருங்கினார். நான் வேகமாக பின் வாங்கி சார் என் கிட்டே இருக்கிற ஜாக்கெட் அளவு சரியா தான் இருக்கும் அதை போலவே தைக்கட்டும் என்று சொல்லி நாளைக்கு அளவு ஜாக்கெட் தருகிறேன் என்றேன்.


மீண்டும் ஜகதீஷ் சார் என்னை தனியாக அழைத்து சென்று ஜீவிதா என்ன நீ புரியாம சொல்லிக்கிட்டு இருக்கே உன் கிட்டே ஒரு நைட்டி இருக்கு தானே அதை போட்டுக்கிட்டு இப்போ அணிந்து இருக்கிற ஜாக்கெட்டை கழட்டி அளவு ஜாகெட்டாக எடுத்து குடு என்றார். நான் தயங்கியப்படி சார் அது நான் அணிந்திருந்த உடை அதில் என் உடல் வியர்வை வாடை வரும் என்றேன். ஜகதீஷ் சார் வேண்டாம் என்று சொல்லுவார் என்று பார்த்தால் மாறாக அப்போ அந்த ஜாக்கெட்டை குடுக்காதே அதை என்னிடம் குடு அந்த வியர்வை வாசத்தை நான் முகர்ந்து கொண்டே ஒரு நாளை கடத்தி விடுவேன் என்றதும் யாருக்கும் தெரியாமல் அவள் கையை கில்லி ரகசியமாக அதுதான் நேரா மூக்கை அக்குள் மேலே வச்சு வாசத்தை உறிஞ்சு விடுகிறீர்களே அது போதாதுன்னு என் ஜாக்கெட் கூட வேணுமா என்று கேட்டு ஜகதேச்ஷ் சார் அறையில் கிடந்த என் நைட்டியை போட்டு என் ஜாக்கெட்டை கழட்டி குடுத்தேன். ஹாலில் ஜகதேச்ஷ் சார் மாப்பிள்ளை நின்று கொண்டிருக்க லட்சுமி சோபாவில் உட்கார்ந்து கூச்சமே இல்லாமல் அவருடைய சுன்னியை பிடித்து உருட்டி கொண்டிருந்தாள். பார்க்க அருவருப்பாக இருந்தாலும் வேறு ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுப்படுதவதை பார்த்து ரசிக்க மனம் விரும்பத்தான் செய்கிறது. இந்த இயல்பு இருக்கும் வரை உலகத்தில் ஒழித்து கொண்டிருக்கிறோம் என்று பறை சாற்றி கொண்டிருக்கிறார்களே அந்த போர்ன் ஒழியவே ஒழியாது.


நான் கவனிப்பதை பார்த்து விட்ட ஜகதீஷ் சார் மெல்ல என்னிடம் என்ன ஜீவிதா அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கறே என்றதும் அவசர அவசரமாக முகத்தை திருப்பி கொண்டேன். சார் என் தோள் மீது கை போட்டு ஹே ஜீவிதா இது தப்பு இல்ல உன்னாலே நீ செய்யும் போது பார்க்க முடியுமா அடுத்தவங்க செய்யும் போது பார்க்க யாருக்கும் ஆசை இருக்க தான் செய்யும் என்று சொல்ல நான் சார் எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்று ஒரு பெரிய பொய்யை சொல்லி விட்டு அறைக்குள் சென்றேன். பின்னாலேயே வந்த சார் ஜீவிதா உனக்கு தான் ஆசை இல்லை ஆனா லட்சுமி எப்படி சுவாரசியமா சப்புறா எனக்கும் அவ சப்புறதை அனுபவிக்க ஆசை வருது நீ சரி சொன்னா சப்ப சொல்லறேன் என்று சொல்ல நான் சார் எனக்கு என்ன வந்தது நீங்க என்ன என்னக்கு தாலி கட்டிய புருஷனா நான் யார் உங்களுக்கு அனுமதி தர என்றேன். சார் உடனே ஐயோ ஜீவிதா நான் சொல்ல வந்தது வேறே இப்போ லட்சுமி என்னை சப்ப ஆரம்பிச்சா அப்போ மாப்பிள்ளை கோபப்படுவார் என்ன மச்சான் என் சுகத்தை பங்கு போட வந்துட்டேன்னு அது தான் யோசிக்கறேன் எனக்காக நீ கொஞ்சம் உதவி செய்யணும் என்று சொல்ல நான் புரியாமல் என்ன சொல்லறீங்க சார் நான் என்ன உதவி செய்யணும் என்றேன். அவர் உடனே நீ கூட தான் சப்புவதில் கில்லாடி அந்த திறமையை என் மாப்பிளையும் தெரிஞ்சுக்கட்டும் என்று சொல்ல அவர் என்ன சொல்ல வரார் என்று புரிய ஆரம்பித்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#12
ஜகதீஷ் சார் சொன்னது புரிய நான் கண்டிப்பாக முடியாதுன்னு மறுத்தேன். நாங்க பேசுவதை கவனித்து கொண்டிருந்த சாருடைய மாப்பிள்ளை மச்சான் என்ன இது எதுக்கு ஜீவிதாவை கம்பல் செய்யற அவளுக்கு தெரியாதா யாராலே இந்த வேலை கிடைச்சுது இந்த வேலையினாலே அவளுக்கு எவ்வாளவு சௌகரியங்கள் இருக்கு இதெல்லாம் யோசிக்காமலா இருப்பா விடு என்று நிறுத்தி கொண்டார். அவர் பேசும் போதே எனக்கு மிரட்டல் விடுகிறார் என்று. மிரட்டுளுக்கு பணிய நான் விரும்பவில்லை. ஜகதீஷ் சார் கிட்டே அதை சொல்ல அவர் ஜீவிதா நீ உன் கணவர் சுன்னியை மட்டும் சப்பி இருந்தா இப்போ சொல்லறது சரி என் சுன்னியை விருப்பபட்டே சப்பி இருக்கே உன் கடை மனேஜர் சுன்னியை சப்ப ரெடியா இருந்தே அப்புறம் மாப்பிள்ளை சுன்னி ஒரு ரெண்டு நிமிஷம் அவர் ஆசைக்கு வாயிலே எடுத்துக்கோ அப்புறம் அவர் போய் விடுவார் புரிஞ்சுக்கோ ஜீவிதா ஜகதீஷ் சார் சொல்லி விட்டு அவர் மாப்பிள்ளையை இழுத்து என் அருகே நிறுத்தினார். இதை பார்த்து கொண்டிருந்த லட்சுமி சார் அது சின்ன பொண்ணு அதுக்கு மூடு ஏத்தினா தானா வாயை திறக்க போவுதுன்னு சொல்லி விட்டு என் பின்னால் வந்து என் முலைகளை மெதுவாக அமுக்க அவ சொன்னா மாதிரியே என் கண்ணுக்கு வெறும் சுன்னி தான் தெரிஞ்சுது அது யாருதுன்னு யோசிக்க மனம் விரும்பவில்லை. மாப்பிள்ளை சுன்னியை கையால் தடவி குடுக்க ஆரம்பித்தேன் அவ வேலை முடிந்ததும் லட்சுமி மாப்பிள்ளை கைகளை என் முலைகள் மேலே வைத்து அவ ஜகதீஷ் சார் கிட்டே நகர்ந்தாள் .



சும்மா சொல்ல கூடாது மாப்பிள்ளை கைகள் ஜகதேச்ஷ் சார் கை போல கரடு முரடாக இல்லாமல் மென்மையாக இருந்தது அவர் முலைகளை பிசைவது சுகமாக இருக்க என் கைகள் சுன்னியை அந்த சுகத்திற்கு ஏற்றவாறு தடவி கொடுத்தது. அவர் ஜீவிதா அதை வாயிலே எடுத்துக்கோ என்று சொல்ல நானே பிடிச்சு அவர் சுன்னியை வாய்க்குள் வைத்து நாக்கினால் நக்கி விட்டேன். ஒர கண்களில் பார்க்கும் போது லட்சுமி முட்டி போட்டு ஜகதீஷ் சார் சுன்னியை ஆவேசமாக சப்பி கொண்டிருந்தாள் அதை பார்க்கும் போது அவ என்னமோ என் கணவரை சப்புவது போன்ற உணர்வு வர இங்கே மாப்பிள்ளை சுன்னியை நக்கி கொண்டே ஜகதீஷ் சார் கால்களை இழுத்து என் அருகே வர சொன்னேன். அவரும் நிர்வாணமாக இருந்த என் முதுகை குனிந்து நக்கி விட்டார் ஆக அவர்கள் எண்ணம் ஈடேறியது நாலு பேரும் ஒன்றாக காமத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். ஜகதேச்ஷ் சார் சுன்னி கொஞ்ச நேரம் நாக்கினாலே விஸ்வரூபம் எடுத்து நீண்டுக்கும் ஆனால் மாப்பிள்ளை சுன்னி முதலில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. அவர் ஜீவிதா எனக்கு உன் கால்களுக்கு நடுவே நக்கனும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் இருக்க அதை அவர் என் சம்மதமாக எடுத்துகிட்டு என்னை தரையில்படுக்க வைத்து கால்களை விரித்தார். ஏற்கனவே லட்சமி ஜகதீஷ் சார் செய்த செயலால் என் காமநீர் வழிய துவங்கி இருந்தது. மாப்பிள்ளை அதை எச்சி கொட்ட பார்த்து வேகமாக நாக்கினால் நக்கி விட துளிகளாக வந்து கொண்டிருந்த நீர் அருவியாக பெருக ஆரம்பித்த்தது. எனக்கு என்னவோ லட்சுமி ஜகதீஷ் சார் சுன்னியை சப்புவதை பார்த்து பொறாமை தான் ஏற்ப்பட்டது. அது என்னவோ என் சொந்தம் போல. மாப்பிள்ளை சார் சுன்னியை உதடுகளின் ஓரத்தில் பிடித்தப்படி அவரையும் இழுத்து கொண்டு ஜகதீஷ் சார் அருகே சென்று விட்டேன். நைசாக லட்சுமியை தள்ளி விட அவ நிலை தடுமாறி தரையில் சாய நான் என் வாயின் ஒரு ஓரம் மாப்பிளை சார் சுன்னியை பிடித்து கொண்டு என் கையால் ஜகதீஷ் சார் சுன்னியை ஒரு விதமான உரிமையுடன் எடுத்து வாயின் மறுபக்கம் வைத்து வாய்க்குள் நுழைத்து கொண்டேன். இதை செய்யும் போது ஜகதீஷ் சார் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எனக்கு பிடித்து இருந்தது.



ஜகதீஷ் சார் என்ன ஜீவிதா முதலில் ஒண்ணு கூட சப்ப மாட்டேன்னு சொன்னே இப்போ ஒண்ணு பத்தாதுன்னு மாப்பிள்ளைதையும் இழுத்து சப்பற சூப்பர் நீ சரி ஒரு போட்டி நீ சப்பி யார் காஞ்சி முதலில் வருதுன்னு பார்க்க போறம் என்ன மாப்பிள்ளை சொல்லறே எட்ன்று கேட்க நான் சீ அசிங்கமா பேசாதீங்க அந்த போட்டிக்கு நான் வரலைன்னு சொல்லிவிட்டேன். பிறகு முதலில் சீராக மாப்பிள்ளை சாருடைய சுன்னியை சப்பி அவர் கஞ்சியை மொத்தமாக வெளியே வழிய விட்டேன். ஜகதீஷ் சார் ஆவலோடு அவர் சுன்னியை கையில் பிடித்தப்படி அதன் நுனியை இறுக்கமாக பிடித்து கொண்டு நின்டிருந்தார். நான் அவர் பக்கம் பார்க்காமல் எழுந்து என்று என் வாயை சுத்தம் செய்து வந்தேன். சுன்னியிலே இருந்து காஞ்சி எல்லாம் அவுட் ஆனதும் மாப்பிள்ளை அசைதியுடன் லட்சுமி மடியில் சாய்ந்து விட்டார் . ஜகதீஷ் சார் மெல்ல என்னிடம் வந்து ஜீவிதா பார்த்தியா எனக்கு துரோகம் செய்து விட்டியே என்று கேட்க நான் சார் நான் இங்கேயே தானே இருக்க போறேன் அவர் தான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவார் அது தான் அப்படி செய்தேன் வேணும்னா சொல்லுங்க அது போல உங்களுக்கும் செய்யறேன் என்று சொல்ல ஜகதீஷ் சார் என் அனைத்து அப்போ இன்னைக்கு ராத்திரி முழுக்க செம்ம விள்ளையாட்டு இருக்குனு சொல்லு என்று கேட்க நான் அவரை கிண்டல் செய்ய அப்போ சார் ராத்திரி முழுக்க விளையாட தெம்போடு இருக்கீங்களா என்று கேட்க அவரும் விட்டு குடுக்காமல் பாரு என்ன நடக்குதுன்னு என்று சொல்ல லட்சுமியும் மாப்பிளை சாரும் கிளம்பி சென்றனர்.


ஜகதீஷ் சார் கதவை அடைத்து விட்டு வந்து ஜீவிதா மாப்பிள்ளை சுன்னி ருசியா இருந்துதா என்று கேட்க நான் சார் இப்படியெல்லாம் பேசினா நான் அப்புறம் இங்கே தங்கவே மாட்டேன் நீங்க சொன்னீங்கனு செய்தேன் இல்லைனா அவ சப்பினத்தை நான் சப்ப எனக்கு என்ன பைத்தியமா என்று கோபித்து கொள்ள ஜகதேச்ஷ் சார் என்னை தாஜா செய்யும் விதமாக என் முலைகள் மேலே கையை வைத்து பாரேன் ஜீவிதா குட்டி கோபம் வந்தா முகம் மட்டும் சிவகலை என் தங்கம் முலைகள் கூட விம்முதே என்று கொஞ்ச நான் போங்க சார் எனக்கு இது பிடிக்கவேயில்லை எல்லாம் என் தலையெழுத்து என் மாமா இப்படி வெளிநாட்டிலே இருக்கிறாதாலே சபல புத்தி வந்து ஒத்துகிட்டேன் மாமா வந்தா அவர் முகத்திலே எப்படி முழிப்பேன்னு யோசிச்சாலே பதபதக்குது என்று சொல்ல ஜகதீஷ் சார் செல்ல குட்டி இதுக்கு பேரு சபலம் இல்ல பாலுணர்வு இது இந்த வயசுலே வருவது இயற்கை உண்மையை சொல்லு உனக்கு இவனை பிடிக்கலையான்னு கேட்க நான் அவரை தான் சொல்லுகிறார் என்று திரும்பி பார்க்க அவர் சுன்னியை கையில் பிடித்து கொண்டிருந்தார். நான் கொஞ்சம் கோபம் தணிந்தா மாதிரி இவனுக்கு இன்னைக்கு அவ்வளவுதான் என்று செல்லமாக சுன்னியின் நுனியை கிள்ளினேன். அந்த நுனியில் இருந்த ஈரமே என்னை உசுப்பேத்த போதுமானதாக இருந்தது.




பொய் கோபம் முழுவதுமாக மறைய அவரை சோபாவில் உட்கார வைத்து பக்கத்தில் உட்கார்ந்து சார் என் உடம்பு அவ்வளவு அழகா இருக்கா என்று கேட்க இது தான் சமயம் என்று சார் இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா என் ஜீவிதா குட்டி போட்டிருக்கிற துணி எல்லாம் கழட்டனும் சரியா என்று சொல்ல நான் ஏற்கனவே அந்த முடிவில் இருந்ததால் ஏன் ஜீவதா தான் கழட்டனுமா சாருக்கு ஜீவிதா துணியை கழட்ட தெரியாதா என்றதும் சார் என்னை நிற்க வைத்து ஒரே நிமிடத்தில் என்னை துகில் உரித்தார். அடுத்து எங்கே ஆரம்பிக்க போகிறார் என்று ஆவலாக காத்திருக்க அவர் சோபாவில் இருந்து தரையில் உட்கார்ந்து என் கால் விரல்களை தடவி இது தான் அழகு சின்னதா கறுப்பா என்று துவங்கி தொடையை வர்ணித்து கால்கள் ரெண்டையும் அகல விரித்து கொஞ்சம் நிதானிக்க எனக்கு பொறுமை போனது அவர் தெரிந்தே நிதானமாக பிளவுக்கு மேலே முளைத்து இருந்த சிறு முடியை விரல்களால் அலசி விட்டு இந்த சுருட்டை முடி கறுப்பாக இருக்கிறது ஒரு அழகு என்று சொல்ல என் இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது அடுத்து என்ன சொல்லுவார் என்று கேட்க. ரெண்டு விரல்களால் பிளவின் உதடுகளை விரித்து இது ஒண்ணு போதும் என் ஜீவிதா செல்லத்தின் அழகை சொல்ல கறுப்பு மேல் உதடு உள்ளே மாதுளை போல ஒரே ஒரு மொட்டு சிவப்பு நிறமாக அதை உரசினாலே உயிர் போய்டும் நான் சொல்லறது விரல் உரசினால் அப்போ சுன்னி உரசினா என்ன ஆகும் சொல்லு அது எப்படி சுன்னி உரசும் போது விண்ணு விண்ணுனு தெறிக்குது என்று கேட்க நான் செல்லமாக அவர் கன்னத்தில் கிள்ளி ஏன் அய்யாவுக்கு தெரியாதாக்கும் அந்த தடியன் பட்டாலே என் இரத்தம் முழுக்க அந்த பொட்டு அருகே வந்து தெறிக்குது அப்படி ஒரு காந்த சக்தி இவனுக்கு என்று குனிந்து அவர் சுன்னியை நன்றாக கசக்கி விட்டேன்.




சார் உடனே அப்போ உன் கணவர் சுன்னி படும்போது அப்படி ஆகவில்லையா என்று கேட்க நான் சார் நீங்க ரொம்ப மோசம் இப்போ ஏன் கணவரை பற்றி தேவையில்லாமல் பேசுகிறீர்கள் அவர் தான் எனக்கு எல்லாம் நீங்க நடுவிலே வந்தவர் தான் மறந்துடாதீங்க என்றேன். அவர் என் உண்மையான கோபத்தை புரிந்து கொண்டு செல்லம் ரொம்ப கோபப்படறே எல்லா ஆம்பளைக்கும் ஒரு கேள்வி எப்போவுமே இருக்கும் அது தான் கேட்டேன் செல்லம் உடனே கோவிச்சுக்கிற சரி ப்ளீஸ் டா சார் சுன்னி டெம்பர் இறங்கி போச்சு செல்லம் வாயாலே அதுக்கு டெம்பர் கூட்டு என்று என் தலையை அவர் சுன்னி மேலே அழுத்தினார். நான் அவர் என் கணவரை வம்புக்கு இழுத்த கோபத்தில் முதலில் நறுக்கென்று கடித்தேன் அவர் ஹே வலிக்குதுடி சப்ப சொன்னா கடிக்கறே என்று குரல் எழுப்பினார். மனுஷன் கெஞ்சியதால் மட்டும் இல்லாமல் அவர் காஞ்சி வாசனை எனக்கு போதை குடுக்க வாய்க்குள் சுன்னியை முழுசாக எடுத்து அதை என் எச்சிலால் குளிப்பாட்டினேன்.




சார் மூட் உச்சத்தில் இருந்ததால் அவர் சுன்னி வழிய துவங்கி இருந்தது. எனக்கும் அன்று செம்ம மூட் இருந்தது அவர் என் வாயிலேயே மொத்த கஞ்சியையும் வெளியேற்றி விட கூடாதுன்னு சப்புவதை நிறுத்தினேன். அவர் செல்லம் என்ன மறுப்படியும் கோபமா என்று கேட்க நான் கோபம் இல்லை சூடு எனக்கு உங்க காஞ்சி வாயிலே வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி கொண்டேன். அவர் ஐயோ செல்லம் அப்போ எங்கே விடனும் சொல்லு பீச்சி விடறேன் என்று சொல்ல சின்ன பாப்பா ஒன்னும் தெரியாது என்று கொஞ்சலாக சொல்ல அவர் அதுக்கு இல்ல செல்லம் இப்போ ரெண்டு பேர் இருக்கிற மூட்ல கண்டிப்பா இன்னும் மூணு மாசத்திலே செல்லம் வயிறு பலூன் போல உப்பிக்குமே பரவாயில்லையா என்று கேட்க நான் ஏன் சார் தான் அது நடக்காம இருக்க பெட் கீழே எப்போவும் பலூன் வச்சு இருப்பீங்களே அது எடுங்க இவனுக்கு மாட்டி விட்டு அப்புறம் ஒண்ணும் ஆகாது இல்ல என்று சொல்லி கொண்டே அவர் மெத்தைக்கு கீழே கையை விட்டு ஆணுறையை எடுத்து அவர் சுன்னி மேலே மாட்டி விட்டேன்.


ஜீவிதா நீ ரொம்ப முன்னேறிட்டே எப்போ என் கட்டில் கீழே காண்டம் இருக்கிறதை பார்த்தே என்று சார் கேட்க நான் பதில் சொல்லாமல் காண்டம் மாட்டிய சுன்னியை முத்தம் குடுக்க அவர் புரிந்து கொண்டு என்னை கட்டில் மேல் சாய்த்து என் கால்களுக்கு இடையே இருந்த ஓட்டையை அடைக்கும் பணியை துவங்கினார். காண்டம் அணிந்து என் மாமா இது வரை என்னை செய்தது இல்லை என்பதால் முதலில் சுன்னி நுழையும் உணர்வை விட காண்டம் மேல் இருந்த ஈரப்பசையின் உணர்வு தான் அதிகமாக தெரிந்தது. கால்களை அவர் இடுப்பை சுற்றி வளைத்து அழுத்தி கொள்ள சுன்னியின் முழுமை உள்ளே தெரிய ஆரம்பித்தது. அதுவே ஒரு விளையாட்டாகவும் மாறியது கால்களை விலக்கியதும் சுன்னி மேலே வருவதும் கால்களை இறுக்கியதும் சுன்னி என் பாதாளத்தை இடிப்பதும் சுகமான விளையாட்டு தான். சார் ஜீவிதா எதுக்கு காண்டம் நான் வேணும்னா கஞ்சி வரும் போது சுன்னியை எடுத்து விடுகிறேனே என்று கேட்க நான் உறுதியாக மறுத்து விட்டேன். என் உறுதியை புரிந்து கொண்டு சார் சுன்னியின் வேகத்தை அதிகப்படுத்தி என்னை ஆவேசமாக புணர நான் இன்பத்தின் உக்கிரத்தில் அவரை கை கால் ரெண்டினாலும் இறுக்கமாக கட்டி கொண்டேன். ஆனால் கொஞ்சம் ஏமாற்றம் குடுக்கும் வகையில் சீக்கிரமாகவே அவர் கஞ்சி வெளியானது காண்டம் ஏற்ப்படுத்திய வெப்பத்தில் எனக்கு புரிந்தது. என் ஏமாற்றத்தை சொல்லியும் விட்டேன் என்ன சார் இதுவே மாமானா எப்படியும் குறைஞ்சது பதினஞ்சு நிமிஷம் உள்ளே இருந்து இருப்பார் என்று. சார் நான் சொன்னதை தாங்கி கொள்ள முடியாமல் ஆனால் சமாளிக்கும் வகையில் சாரி ஜீவிதா இதுவே நம்ம முதலில் இருந்து செஞ்சு இருந்தா நானும் அதிக நேரம் இருந்து இருப்பேன் லட்சுமி நீ ரெண்டு பேரும் ரொம்ப நேரம் வாயிலே வேறே சப்பி கிட்டு இருந்தீங்க அது மட்டும் இல்ல உன்னை செய்வது முதல் வாட்டி அது தான் கொஞ்சம் அவசரமா வந்துடுச்சு ஒரு அரைமணி நேரம் போகட்டும் அப்புறம் ரெண்டாவது வாட்டி எப்படி செய்யறேன்னு இதே வசனம் என் மாமாவும் பேசி கேட்டு இருக்கிறேன் எல்லா ஆம்பளையும் தன் தோல்வியை ஏற்று கொள்ளவே மாட்டார்கள் அவர் மனம் நோக கூடாதுன்னு பரவாயில்லை சார் என்று அவரை என் மேல் இருந்து இறக்கி விட்டு சுத்தம் செய்து கொள்ள சென்றேன்.



திரும்பி வரும் போது தான் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தேன் மணி நள்ளிரவை தாண்டி இருந்தது. ஏனோ எனக்கு மாமா நியாபகம் வந்தது வச்சது போல என் மொபைல் அடிக்க எடுத்து பார்த்தேன் நம்ப முடியவில்லை மாமா தான் அழைக்கிறார். பேசுவதா இல்லை குற்ற உணர்வால் உளறி விடுவோமா என்று பயம் கொஞ்ச நேரம் எடுக்கவில்லை பிறகு ஆன் செய்து சொல்லுங்க மாமா ஏன் இவ்வளவு நாள் பேசவில்லை என்று கேட்க மாமா ஜீவி மாமா இப்போ ஒரு புது வேலையில் சேர்ந்து இருக்கேன் அது தான் ஒரு வாரமா அலைஞ்சு கிட்டு இருந்தேன். ஒரு நாள் கால் செய்தேன் ஜகதீஷ் சார் தான் எடுத்து நீ குழந்தையோடு விளையாடி கிட்டு இருக்கே கூப்பிடவான்னு கேட்டார் நான் தான் பாவம் குழந்தை கூட நீ ஒண்ணா இருக்கிறதே கொஞ்ச நேரம் அதை கெடுப்பானேன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன் சார் சொல்லலையா என்று கேட்க நான் எப்படி சொல்லுவேன் இப்போயெல்லாம் சார் சொல்லற குழந்தை வேறே குழந்தை அது கூட கொஞ்ச நேரம் வரை எனக்கு உள்ளே விளையாடி கிட்டு இருந்ததுன்னு போலியாக மாமா ரொம்ப போர் அடிக்குது குழந்தையும் இல்லை நீங்களும் இல்லை ராத்திரி தூக்கமே வரலை ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் ஜகதீஷ் சார் என்னை அவர் வீட்டிலே சமையல் வேலை செய்ய சொல்லி இருக்கார் இனிமே தினமும் அவருக்கு செய்யறதே என் வேலை பரவாயில்லையா மாமா என்று கேட்க மாமா இதுலே என்ன இருக்கு ஜீவி சார் நமக்காக எவ்வளவோ உதவி செஞ்சு இருக்கார் அவருக்கு தானே செய்யறே பாத்து நல்லா அவருக்கு பிடிக்கறா மாதிரி செய் என்று சொல்ல நான் இன்னைக்கு தான் முதல் வாட்டி செஞ்சேன் மாமா ஆனா சார் தான் அவசரமா முடிச்சுகிட்டார் எனக்கு அதுவே ரொம்ப வருத்தம் ஒரு வேளை நான் செய்யறது அவருக்கு பிடிக்கலையோன்னு சொல்லும் போதே பக்கத்தில் நான் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சார் என் கையை இழுத்து அவர் சுன்னி மேலே வைக்க அது லேசா கிளம்புவது எனக்கு தெரிந்தது.



சார் சுன்னி மேலே கை பட்டதும் அதில் கவனம் மாற மாமா பேசுவதை கவனிக்கவில்லை மாமா கொஞ்சம் சத்தமாக ஜீவி இருக்கியா தூங்கிட்டியா என்று குரல் கேட்டதும் இருக்கேன் மாமா சொல்லுங்க இப்போ கூட நாளைக்கு சாருக்கு எப்படி செய்யலாம் என்ன செஞ்சா அவர் விரும்புவார்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் என்று சொல்லும் போதே நானா இப்படி பேசறேன்னு எனக்கே சந்தேகமாக இருந்தது. நான் ஆச்சரியத்தது போலவே ஜகதீஷ் சாரும் நான் பேசுவதை நம்பாமல் கேட்டு கொண்டிருந்தார். என் மாமா நான் தனியாக இருப்பதாக நினைத்து என்னை தாஜா செய்வதாக நினைத்து ஜீவி என்ன நீ நாளைக்கு சாருக்கு என்ன செய்வதுன்னு பேசிகிட்டு இருக்கே இப்போ மாமாவுக்கு என்ன செய்ய போறே என்று கேட்க நான் குறும்பாக என்ன மாமா இது கூடா எனக்கு தெரியாதா உங்க கிட்டே ஒரு குழந்தை வாங்கி இருக்கேனே ஜட்டியை கழட்டுங்க நீட்டிக்கிட்டு இருப்பானே என் செல்ல குட்டி பையன் அவனை நான் பிடிச்சு முத்தம் குடுக்கறது போல யோசிச்சு சொல்லுங்க என்ன செய்யறான் இப்போ எப்படி இருக்கானு இப்படி சொல்லும் போதே இங்கே நான் ஜகதீஷ் சார் சுன்னியை தடவி கொண்டிருந்தது மாமாவுக்கு எப்படி தெரியும்.


முதல் முறையாக மாமா எப்போ பேசி முடிப்பார் என்ற எண்ணம் வந்தது நினைத்து வருத்தமாக இருந்தாலும் அந்த நேரம் அதை தான் மனம் விரும்பியது. மாமா முடிப்பதாக இல்லை என்று தோன்ற மாமா எனக்கு தூக்கம் வருது வைக்கறேன்னு முடித்தேன் அதன் பிறகு தான் தூக்கமே கலைய போகுதுன்னு மாமா புரியாம சரிடி செல்லம் நீ தூங்கு என்று வைத்தார். போன் ஆப் ஆனதும் ஆச்சரியமாக கவனித்து கொண்டிருந்த ஜகதீஷ் சார் என்னை இழுத்து அவர் மேல் படுக்க வைத்து ஐயோ இப்படி தான் எனக்கு ஒரு பொண்ணு இருக்கணும்னு எத்தனை நாள் கனவு கண்டு இருக்கிறேன் இந்த நகரத்து பொண்ணுங்க பத்தியும் என் நண்பர்கள் சொல்லி கேட்டு இருக்கேன் ஏதோ மாசத்துக்கு ஒரு வாட்டி சொல்ல போனா பல மாசத்துக்கு ஒரு முறை அவங்களுக்கு வெறி வரும்னு சொல்லி இருக்காங்க ஆனா ஜீவிதா கல்யாணம் கட்டிய மாமா பேசிய பிறகும் இவ்வளவு சூடா இருக்கியே இப்போ மட்டும் இவன் உள்ளே போட்டா ஏழு எட்டு குழந்தைங்க பெத்துப்பே போல இருக்கே என்று சொல்லி கிட்டு அவருடைய சுன்னியை என் கையில் குடுக்க சார் நான் நான் மட்டும் தான் சூடா இருக்கேனா இவன் எவ்வளவு துடிச்சு கிட்டு இருக்கான் ஆட்டி கஞ்சிய கக்க வைக்கட்டுமா என்று கேட்டதும் சார் செல்லம் கை வலிக்கும் உன் கை வலிச்சா எனக்கு பிடிக்காது என்று சொல்லி நிறுத்த நான் அவர் வாயினாலே சொல்லட்டும்னு சரி சார் அப்போ நீங்களே ஆட்டி கஞ்சியை எடுங்க என்று கையில் பிடித்து இருந்த அவர் சுன்னியை விட்டுவிட்டேன். சார் உடனே ஐயோ குட்டி நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சுக்கவே இல்லை கை வலிக்கும் வாய் சும்மாதானே இருக்குனு சொன்னேன் என்றார். நான் என் வாய் எங்கே சும்மா இருக்குனு கேட்டு விட்டு அவர் வாயோடு என் வாயை வச்சு அழுத்தமா முத்தம் குடுக்க சார் மயங்கி விட்டார் என்பது அவர் கைகள் என்னை அணைப்பதில் இருந்தே உணர முடிந்தது.



சார் நீங்க நினைக்கிறா மாதிரி எல்லாம் நான் தினமும் இப்படி வெறியோடு இருப்பேன்னு நினைக்க வேண்டாம் இன்னைக்கு என்னவோ கொஞ்சம் மதம் தலைக்கு ஏறிடுச்சு என்று சொல்ல சார் அது என் பாக்கியம் குட்டி பேசி என் வேகத்தை குறைக்காதே ப்ளீஸ் குட்டி வாயிலே எடுத்து சப்பு என்று கேட்க எனக்கும் வாய் குறுகுறுக்க கருப்பு தடியனை வாய்க்குள் எடுத்து எச்சில் குளிப்பாட்ட ஆரம்பிச்சேன். சுன்னி ஏற்கனவே ஒழுவ ஆரம்பிச்சு இருந்ததால் நாக்கில் உவர்ப்பு சுவை தெரிய அதுவே என் வெறியை அதிகமாக்கியது பற்களால் மென்மையாக கடித்து சுன்னியை இழுக்க ஒழுகி கொண்டிருந்த சுன்னி வடிய ஆரம்பித்தது. என் வெறியின் ஆதிக்கம் அதிகமாக முதல் வாட்டி உறிஞ்சி கஞ்சியை வெளியேற்றுவது என்ற முடிவில் பற்களின் அழுத்தை அதிகமாக்கி அதே சமயம் அவர் இடுப்பை பிடித்து மேலே கீழே ஆட்டி சுன்னியை வாய்க்குளேயும் வெளியேயும் எடுக்க ஒரு பத்து நிமிஷத்தில் வாய் முழுக்க அவர் காஞ்சி நீர் நிறைந்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#13
கஞ்சி வெளியே வந்த அடுத்த நிமிடம் சார் சுன்னி என் வாய்க்குள் ஏதோ சப்பி சப்பி சின்னதான மிட்டாய் போல சின்னதாகி விட்டது. ரெண்டு மூன்று முறை சப்பி விட்டேன் ஆனால் அது எழும்புவதற்கான அறிகுறி தெரியவில்லை. பிறகு முயற்சித்து பயனில்லை என்று தெரிந்து வாயில் இருந்து சுன்னியை எடுத்து விட்டு எழுந்து சென்று வாயை சுத்தம் செய்து கொண்டு வந்தேன். திரும்பி வரும் போது பார்த்தால் சார் குறட்டை விடுவது தெரிந்தது. எல்லா ஆம்பளைங்களும் இவ்வளவு தானா என்ற வெறுப்பில் நானும் வேறு வழியில்லாமல் அவர் பக்கத்தில் படுத்து உறங்க முயற்சி செய்தேன் தூக்கம் ரொம்ப நேரம் பொறுத்து தான் எனக்கு வந்தது.




அடுத்த நாள் முழித்த போது தான் இனிமே வேலைக்கு போக வேண்டாம் என்ற நினைப்பே வந்தது. ஜகதீஷ் சார் எழுந்திருப்பதற்குள் குளித்து விட்டு சமையல் செய்ய துவங்கினேன். சார் எழுந்து அவர் பாட்டுக்கு அவர் வேலைகளை செய்ய ஆரம்பித்தார் நான் இருப்பதோ என்னை சீண்ட கூட செய்யவில்லை எனக்கு ரொம்ப அவமானமாக இருந்தது நான் தான் என் பசியை ரொம்ப அதிகமாக வெளி காட்டி விட்டேனோ என்று சார் சிற்றுண்டி முடித்து விட்டு ஜீவிதா இன்னைக்கு வேலை விஷயமா வெளியே போறேன் ஒரு வேளை இரவு வரவில்லை என்றால் நீ கதவை சாத்தி கொண்டு தூங்கிடு என்று சொல்ல எனக்கு வாய் வரை அவனது விட்டது அது தான் நேத்தே தெரிஞ்சு போச்சே நீங்க ஒரு சதவீதம் கூட என் மாமா அளவுக்கு என்னை திருப்தி படுத்த முடியாதவர் என்று முழ்கியாச்சு இனி கவலை பட முடியாது என்று தெரிந்து சொல்லாமல் விட்டேன்.




அவர் கிளம்பி போனதும் தனியா வீட்டிலே உட்கார்ந்து இருக்க ரொம்ப போர் அடிச்சுது இத்தனை வேலை வேலை என்று இருந்ததால் பொதுவா வீட்டிலே பெண்களுக்கு பிடிக்கற டிவி சீரியல் கூட எனக்கு பிடிக்கவில்லை. சாயந்திரம் குழந்தையை பார்க்க பள்ளிக்கு போனேன். அதுக்கு முன் தினம் வரை வேலை செய்து கொண்டிருந்த இடம் என்பதால் தெரிந்த சில பேர் ஏன் தீடீரென்று வேலையில் இருந்து நின்று விட்டேன் என்று விசாரிக்க எல்லோருக்கும் பொய்களை சொல்லி தப்பித்தேன். குழந்தையுடன் விளையாடும் போது கெட்ட எண்ணம் எதுவும் மனசில் இல்லாமல் குழந்தையோடு குழந்தையாக விளையாடி விட்டு நேரம் ஆனதும் வேண்டா வெறுப்புடன் சார் வீட்டிற்கு திரும்பினேன்.




சார் காலையில் சொன்னதில் இருந்தே இரவு வர மாட்டார்னு கண்டிப்பா தெரியும் கதவை அடைத்து விட்டு படுத்தேன். ஆனால் என்னா தெரியவில்லை என்றால் சார் அன்று மட்டும் இல்லை திரும்பி வர ஐந்து நாள் ஆனது. வழக்கம் போல இரவுகளில் என் கையே சில நாள் என் துணைக்கு வந்தது. ஐந்தாவது நாள் சார் காலையில் கதவை தட்ட திறந்து விட்டு என்ன என்று கூட கேட்காமல் உள்ளே சென்றேன். அவரும் பெருசா எதுவும் பேசாமல் அவர் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். உணவு எடுத்து வைக்க சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினார். மத்தியானம் நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது என் மொபைல் அடிக்க நான் சார் தான் கால் செய்து இத்தனை நாள் கொஞ்சாமல் இருந்தற்கு பரிகாரம் தேட நினைக்கிறார் என்று போனை எடுத்து பார்த்தேன். மாமா நம்பர் ஐந்து நாள் வேட்கை எல்லாம் ஒன்று சேர்ந்து மாமா என்று கூப்பிடும் போதே அந்த குரலில் வெளிப்பட்டது. ஆனால் மாமா கொஞ்சம் தயங்கி பேசுவது போல பட்டது. இருந்தாலும் பேசுங்க மாமா என்று கெஞ்சாத குறையாக கேட்க அவர் ஜீவி செல்லம் நான் புது வேலையில் சேர்ந்து இருக்கேன்னு சொன்னேன் தெரியுமா அதுலே நான் பழைய வேலையை விட்டா போது சேமிப்பு பணம் கொஞ்சம் வந்தது உனக்கும் குழந்தைக்கும் ஏதவாது வாங்கி அனுப்பனும்னு யோசிச்சேன் என் கூட தங்கி இருக்கிற நண்பர் ஒருத்தர் இன்னைக்கு சென்னை வரார் அவரிடம் குடுத்து அனுப்பி இருக்கேன் அவர் விமானம் இரவு பதினோரு மணிக்கு சென்னைக்கு வரும் அங்கிருந்து நண்பர் அவர் சொந்த ஊருக்கு கிளம்பறார் செல்லம் விமான நிலையம் போக முடியுமா துணைக்கு வேணும்னா சார் அழைத்து போ என்று சொல்ல நான் இருந்த கோபத்தில் அதெல்லாம் வேண்டாம் நான் தனியாவே போறேன் என்று சொல்லி விட்டு வைத்தேன் பேசும் போது மாமா அந்த நண்பர் பற்றிய விவரம் எல்லாம் சொல்லி என் நம்பரையும் குடுத்து இருப்பதாகவும் விமான நிலையம் விட்டு வெளியே வந்ததும் என்னை அவர் அழைப்பார் என்று சொல்லி இருந்தார். நான் மாலையே பள்ளி கூடம் சென்று குழந்தையுடன் இருந்து விட்டு அங்கிருந்து நேராக விமான நிலையம் சென்றேன் போற வழியில் ஜகதீஷ் சாருக்கு கால் செய்து ஒரு சொந்தகாரர் ஊரில் இருந்து வந்து இருக்கிறார் அவங்களை சந்திக்க போவதாகவும் இரவு வருவதற்கு லேட் ஆகும் என்றும் சொல்லி கொண்டேன்.




விமான நிலையம் சேரும் போது மணி ஒன்பது இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு அங்கு போட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து என்னையும் அறியாமல் கண் அசந்தேன். என் மொபைல் அடிக்கும் சத்தம் என்னை எழுப்ப புது நம்பர் எடுத்து ஜீவிதா பேசறேன் என்று சொல்ல மறுபக்கம் தன் பெயர் காசி என்றும் மாமாவின் நண்பர் என்றும் சொல்ல நான் சொல்லுங்க சார் விமான நிலையத்தில் தான் இருக்கிறேன் நீங்க எங்கே இருக்கீங்க என்று கேட்க அவர் வெளியே வந்து விட்டதாகவும் தான் அணிந்து இருந்த உடையின் அடையாளங்களை சொல்ல சற்று தேடலுக்கு பிறகு எனக்கு அடையாளம் தெரிந்தது. நான் கை உயர்த்தி கை அசைக்க அவரும் தெரிந்து கொண்டு கை அசைத்தப்படி அருகே வந்தார்.




எப்படி இருக்கீங்க ஜீவிதா உங்க பெயர் கேட்காத நாளே இல்லை உங்க கணவர் போன்ல உங்க கிட்டே பேசலேனா கூட போன் வச்சுக்கிட்டு உங்க கிட்டே பேசறா மாதிரி தினமும் கொஞ்ச நேரம் செலவு செய்வார். அதுவும் அவர் உங்க பெயரை ஜீவினு சொல்லும் அழகு இருக்கே என்று சொல்ல நான் வெட்கத்தில் தலை குனிந்து அவர் சொல்லுவதை ரசித்தேன்.




மாமாவின் நண்பர் பெயரை கேட்பதா கூடாதா என்று புரியவில்லை. ஆனால் பெயர் தெரியாமல் எப்படி தொடர்ந்து பேசுவது என்பதால் சார் உங்க பெயர் என்னன்னு மாமா போன்ல சொன்னார் ஆனால் மறந்து போச்சு என்று கேட்க அவர் ஐயோ ஆமாங்க நானே பெயர் சொல்லி இருக்கணும் என்று கையை நீட்டி சஞ்சய் என்று சொல்ல நான் கை குடுக்காமல் இரு கையையும் கூப்பி வணக்கம் சொன்னேன். அவரும் பிரிந்து கொண்டு வணக்கம் ஜீவிதா இப்படியே நின்று பேசணுமா என்று கேட்க நான் என் கைகடிகாரத்தில் நேரத்தை ஒரு முறை பார்த்து விட்டு மாமா உங்க கிட்டே ஏதோ குடுத்து அனுப்புவதாக சொல்லி இருந்தார் அது மட்டும் இல்ல நீங்க உடனே உங்க ஊருக்கு கிளம்ப போவதாகவும் சொல்லி இருந்தார் நேரமும் கொஞ்சம் லேட் குடுத்தா நான் கிளம்புவேன் என்றேன். சஞ்சய் ஐயோ நான் அவர் கிட்டே சொன்னது உங்களை நாளைக்கு சந்திப்பதாகதான் ஆனால் அவர் தான் இல்லை ஜீவிதாவை நான் விமான நிலையத்திற்கே வந்து சந்திக்க சொல்லுவதாக சொன்னார் இப்போ இந்த நேரத்திலே நீங்க எப்படி தனியா வீட்டிற்கு போவீங்க வாங்க நானே உங்களை டிராப் செய்து விட்டு அப்புறம் என் ஹோடல்லுக்கு போகிறேன் என்று சொல்ல என் இக்கட்டான நிலை அவரிடம் எப்படி சொல்லுவேன் நான் இருப்பது வேறு ஒருவர் வீட்டில் தனியாக என்று. வேறு வழின்றி இல்லை சஞ்சய் சார் நான் கால் டாக்சியிலே தான் வந்து இருக்கேன் என்று சொல்லி பார்த்தேன். அதுவே வம்பாய் போச்சு அப்போ ஒண்ணு பண்ணுங்க என்னை ஹோட்டலில் இறக்கி விட்டுவிட்டு பொருட்களை வாங்கி கொண்டு போகலாமே என்றார் நானும் சரி சார் அதுவும் நல்லது தான் என்று சொல்லிவிட்டு இப்போ நான் எந்த டாக்சிக்கு போவேன்னு யோசித்தேன். இருங்க சார் நான் டிரைவருக்கு கால் செய்கிறேன் என்று சொல்லி சற்று நகர்ந்து சென்று போனை சும்மா காதில் வைத்து பேசுவது போல நடித்தேன்.


ஒரு ரெண்டு நிமிடம் நடித்து விட்டு மீண்டும் சஞ்சய் அருகே சென்று சாரி சார் அவன் பதில் சொல்லவில்லை தூங்கி விட்டான் போல என்று நிறுத்த சஞ்சய் விடுங்க அவன் தவறு தான் வாங்க வேறே வண்டில போகலாம்னு அருகே இருந்த கார் உதவி மையத்தில் ஒரு கார் வாடிகைக்கு எடுத்தார். அவர் ஏற்கனவே புக் செய்து இருந்த ஹோட்டல் பெயரை சொல்ல கார் ஹோட்டல் சென்றதும் சஞ்சய் டிரைவரிடம் வெய்ட் பண்ணு வரேன் என்று உள்ளே செல்ல நானும் பின்னால் சென்றேன். அறை சாவியை வாங்கி கொண்டு இருவரும் நகர வரவேற்ப்பில் இருந்த நபர் சஞ்சய் சார் அறையில் ரெண்டு பேர் தங்க போறீங்களா என்று கேட்க அவன் ஆமாம் என்று சொல்ல நான் எப்போ சொன்னேன் தங்க போகிறேன் என்று கேட்க பரவாயில்லை ஜீவிதா அப்படி சொல்லலைனா இந்த இரவில் அறைக்கு விருந்தாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று விளக்கம் குடுக்க நான் அவருடன் அறைக்கு சென்றேன். பெட்டிகளை எடுத்து வந்த பையன் வைத்து விட்டு போக சஞ்சய் கதவை அடைத்து விட்டு ஜீவிதா எனக்கு பிரயாணத்தின் போது சாப்பிட பிடிக்காது இப்போ பசிக்குது சாப்பிடனும் என்று சொல்ல நான் எனக்கு வேண்டாம் நான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று சொன்னேன். அவருக்கு மட்டும் ஆர்டர் செய்து விட்டு எப்படியும் நேரம் ஆகி விட்டது ஒரு அஞ்சு நிமிஷம் குடுங்க குளித்து விட்டு வருகிறேன் என்றார். எனக்கு ஆட்சேபனை இருக்க போவதில்லை என்று அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை இருந்தாலும் யோசித்து சொல்லுவது போல சரி என்றேன்.




சஞ்சய் குளித்து விட்டு வரும் போது இடையில் வெறும் துண்டு மட்டும் கட்டி வர எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என் சங்கடத்தை புரிந்து கொண்டு சாரி ஜீவிதா குளிக்க போகும் போதே மாற்று உடை எடுத்து போய் இருக்கணும் பெட்டியை இன்னும் திறக்காததால் மறந்து போச்சு என்று சொல்லி கொண்டே ஒரு பெட்டியை எடுத்து படுக்கை மேலே வைத்து மாற்று உடையை எடுக்க பெட்டியில் இருந்து போட்டோ ஆல்பம் ஒன்று கீழே விழுந்தது அதை சஞ்சய் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை மாற்று உடையை எடுத்து கொண்டு மீண்டும் குளியல் அறைக்குள் செல்ல நான் அந்த ஆல்பத்தை எடுத்து புரட்டினேன். ஒரு சில படங்களுக்கு பிறகு மாமாவும் சஞ்சையும் இருக்கிற போட்டோக்கள் வர மாமாவை பார்த்ததும் ஆர்வமாக போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தேன். தனியாக இருந்ததால் போட்டோவிலேயே மாமாவை தடவி குடுத்து குளியல் அறை கதவு மூடி இருக்கிறது என்று உறுதி செய்து கொண்டு போட்டோவில் மாமாவுக்கு முத்தம் குடுத்தேன் அபப்டி குடுக்கும் போது அந்த ஈரம் சஞ்சய் படத்திலும் பரவியது பிறகு தான் தெரிந்தது.



அது பெரிய பாவமாக எனக்கு படவில்லை. கொஞ்ச நேரம் அந்த படத்தையே பார்த்து கொண்டு இருந்து பக்கங்களை புரட்ட எனக்கு வரும் பக்கங்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தெரியவில்லை. மூன்று நான்கு பக்கம் தள்ளிய பிறகு மாமாவும் ஒரு பெண்ணும் நெருக்கமாக உட்கார்ந்து ஏதோ ஒரு ஹோடல்லில் குளிர்பானம் குடிப்பது போன்ற போட்டோ இருக்க முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் நான் ஒண்ணும் பத்தினி இல்லை என்ற உணர்வு வர என் பார்வை அந்த படத்தை குறையுடன் பார்க்காமல் மாமா என்ன செய்கிறார் என்ற பார்வையில் சென்றது. ஒரு கையில் டம்பளர் இருப்பது தெரிந்தது ஆனால் அடுத்த கை மேஜை மேலே தெரியவில்லை அப்படினா மாமா அந்த பெண்ணின் கால்களை தடவி கொண்டிருக்க வேண்டும் இல்லை என்றால் அவர் சுன்னியை தடவி கொண்டிருந்த்திருக்கணும் அது பார்த்து கொண்டிருக்கும் போது சஞ்சய் உடை மாற்றி கொண்டு வந்து விட சட்டென்று மூடவும் முடியாமல் மாட்டினேன். சஞ்சய் என் கையில் ஆல்பம் இருப்பதை பார்த்து விட்டு ஜீவிதா அந்த அல்பம் எப்படி உங்க கையில் என்று கேட்க நான் அது தவறி விழுந்ததை சொல்ல சஞ்சய் சாரி சில படங்கள் நீங்க பார்த்து இருக்க கூடாது என்று சொல்ல நான் ஆர்வ மிகுதியில் அது யாரு அந்த பெண் என்று கேட்டு விட்டேன். சஞ்சய் அது இப்போ உங்க மாமா சேர்ந்து இருக்கிற புது வேலைக்கு காரணமாக இருந்தவ அவருக்கு இந்த வேலை கிடைக்க அவர் சில அனுசரணைகளை செய்ய வேண்டி இருந்தது அதில் ஒன்று தான் இந்த பெண்ணின் நட்பு அவ தான் இந்த வேலையை வாங்கி குடுத்தா தெரியும் உங்களுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும் என் தவறு தான் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் அமர்ந்து இருந்தேன்.



சரி சஞ்சய் சார் பொருட்களை குடுத்தால் நான் கிளம்பறேன் என்று கேட்க சஞ்சய் எழுந்து அவன் பெட்டியை திறந்தான் அதில் ரெண்டு கவர்களை எடுத்து என் அருகே வைத்து ஜீவிதா மேடம் இது உங்க குழந்தைக்கு இது உங்களுக்கு என்று ரெண்டு கவர்களை தனி தனியாக குடுக்க நான் ஆர்வத்தில் அது ஏன் தனித்தனியாக கவர் போட்டு இருக்கார் என்று ஒரு கவரை பிரித்து பார்க்க அதில் குழந்தைக்கு உடை சாக்லேட் இருந்தது எனக்கும் துணி சம்பந்தமாகத்தான் அனுப்பி இருப்பார் என்று சரி நான் கிளம்பறேன் சார் என்று ரெண்டு கவரையும் எடுத்து கொள்ள சஞ்சய் ஜீவிதா மேடம் ரெண்டாவது கவர் பத்திரமா உங்க அலமாரியில் வச்சு பூட்டி வையுங்க என்று சொல்ல நான் அது என்ன நகைகளா என்று கேட்டு கொண்டே ஆவலாய் ரெண்டாவது கவரை பிரித்தேன். கவர் உள்ளே மற்றும் ஒரு கவர் இருக்க நான் என்ன சார் இருக்கு உங்களுக்கு தெரியுமா நீங்களும் அவருடன் சென்று வாங்கினீங்களா அந்த ஊரிலே தங்கம் மலிவு விலையா என்று கேட்க சஞ்சய் ஐயோ அது நகை இல்லை வேறு பொருள் என்றான். எனக்கு இன்னும் ஆர்வம் அதிகம் ஆனது. நின்று கொண்டிருந்தவள் உட்கார்ந்து உள்ளே இருந்த கவரை வெளியே எடுத்தேன்.


ரெண்டு கவர் மற்றும் ஒரு பெட்டியை திறந்த பிறகு தான் என் கையில் முள்ளங்கி போல பழுப்பு நிறத்தில் ஒரு பொருள் கிடைத்தது. நான் அதை மேலும் கீழும் பார்த்தும் புரியவில்லை. கண்டிப்பா சஞ்சய் மாமா வாங்கி இருப்பார் அவருக்கு தெரிந்து இருக்கும் என்ற நினைப்பில் சார் என்ன இது என்று வெகுளியாக கேட்க சஞ்சய் உங்களுக்காக உங்க கணவர் வாங்கி அனுப்பிய ஒரு விளையாட்டு பொருள் பெட்டிக்குள்ளேயே பட்டெரி இருக்கும் அதை போட்டு சுவிட்ச் போட்டா அதை எப்படி உபயோகிக்கனும்னு அந்த பெட்டிக்குள்ளே ஒரு புத்தகம் இருக்கும் அதை படிச்சு கத்துக்கோங்க என்றான். நான் அவசரமாக அந்த புத்தகத்தை வெளியே எடுத்தேன். அது ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு அந்த அளவு ஆங்கிலம் படிக்க தெரியாது. அதனால் மறுப்படியும் சஞ்சய் கிட்டேயே சார் உங்களுக்கு தெரியும் இல்ல கண்டிப்பா நீங்களும் மாமாவோடு போய் இருப்பீங்க இதை வாங்கும் போது அப்போ செய்து காட்டி இருப்பானே சொல்லுங்க ப்ளீஸ் என்று கேட்டேன். சஞ்சய் நான் என்னமோ கேட்க கூடாததை கேட்டு விட்டது போல முகம் சுளித்தான். ரெண்டாவது முறையும் அழுத்தமாக கேட்க சஞ்சய் ஜீவிதா நான் எவ்வளோவோ சொல்லி பார்த்தேன் இந்த பொம்மையெல்லாம் நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேன் அவர் தான் பிடிவாதமாக கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் என்றார். இன்னும் ஒண்ணும் சொன்னா கோவிக்க கூடாது இந்த விளையாட்டு பொருள் உபயோகிச்சா அந்த படத்திலே பார்த்தீங்களே ஒரு பெண் அவங்க ரொம்ப சந்தொஷப்படுவானாக அது போல தான் ஜீவிதாவும் சந்தொஷப்படுவானு சொல்லி தான் வாங்கினார் என்றான். அவன் இவ்வளவு சொன்ன பிறகு அது என்ன விளையாட்டு பொருள் அதை நான் ஜகதீஷ் சார் வீட்டிற்கு எடுத்து சென்று விளையாடி பார்க்க முடியுமா ஒரு வேளை அவர் என்ன இது சின்ன குழந்தை போல விளையாட்டு பொருள் எல்லாம் வச்சு விளையாடறேனு கிண்டல் செய்தால் எ புறம் நான் அதை எடுத்து அலமாரியில் வச்சு பூட்டி தான் வைக்கணும் அதுக்குன்னு மாமாவின் நண்பரே அதை எப்படி விளையாடுவதுன்னு சொல்லி குடுத்தா அவர் எதிரேயே கொஞ்ச நேரம் விளையாடினால் சஞ்சயும் மாமா கிட்டே போய் சொல்லுவான் இல்ல ஜீவிதா என் எதிரிலேயே ரொம்ப ஆர்வமா விளையாடினான்னு அது கேட்டா மாமாவும் சந்தொஷப்படுவாறே என்ற முடிவில் சஞ்சத் சார் ப்ளீஸ் இதை நீங்களே எப்படி விளையாடுவதுன்னு செய்து காமிங்கோ என்று பிடிவாதமாவை சொன்னேன்.





சஞ்சய் நான் பிடிவாதமாய் கேட்டதால் ஜீவிதா நான் செய்து காட்டறேன் ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் செய்து குடுக்கணும் அதுவும் உங்க குழந்தை மேலே என்றான். ஒரு வேளை இதை நான் எல்லோரும் பார்க்கும்ப்படி விளையாட கூடாதுன்னு சொல்ல போறானோ என்னவோ என்று நானும் சரி சத்தியம் என் குழந்தை மேலே ஆனா என்ன சத்தியம் சொல்லுங்க என்றேன். நான் உங்களுக்கு இதை எப்படி விளையாடுவதுன்னு சொல்லி குடுத்தேன்னு உங்க மாமா கிட்டே சொல்ல கூடாது சத்தியமா என்றான். நானும் இது என்ன பெரிய விஷயம் நானே கத்துகிட்டு விளையாடின்னேனு மாமா கிட்டே சொன்னா தான் அவர் சந்தோஷப்படுவார் சத்தியாமா சொல்ல மாட்டேன் போதுமா என்றேன். சஞ்சய் சரி அப்போ நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க அப்போ தான் இந்த விளையாட்டு உங்களுக்கு முழுசா விளங்கும் என்றான். அவனுக்கு எப்படி தெரியும் நான் அந்த முடிவு செய்து ரொம்ப நேரம் ஆச்சுனு. இருந்தாலும் அவன் கேட்டதற்காக சரி இருக்கிறேன் அப்போ டாக்சி சென்ன செய்ய போறீங்க என்று கேட்க அவன் இருங்க கீழே சென்று அவனை அனுப்பி விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு அந்த புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு கிளம்பினான். நான் கிண்டல் செய்யும் வகையில் என்ன சஞ்சய் சார் உணக்ளுக்கும் ஆங்கிலம் சரியா வராதா அது தான் டாக்சி அனுப்பறேன்னு சாக்கிலே கீழே இருக்கிறவங்ககிட்டே மொழி மாற்றம் செய்து கொண்டு வர போறீங்களா என்றேன். அவன் என்னை கிண்டலாக பார்த்து விட்டு ரொம்ப தான் கிண்டல் உங்களுக்கு என்று மட்டும் சொல்லி விட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் நான் அவன் பெட்டியை திறந்து அந்த போட்டோ ஆல்பத்தை எடுத்து படங்களை புரட்டினேன். முக்கியமாக மாமாவும் வேறு ஒரு பெண்ணும் நெருக்கமாக உட்கார்ந்து இருக்கும் போட்டோவை ரொம்ப நேரம் பார்த்து அவர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என்று உற்று கவனித்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#14
அதிக நேரம் பார்க்கும் போது தான் மாமாவின் விரல்கள் அந்த பெண்ணின் கால்களுக்கு கீழே இருப்பது தெரிந்தது. அது தெரிந்ததும் எனக்கு கோபம் வந்தாலும் அது உடனே அடங்கி பாவம் மாமா என்னை போல தானே காஞ்சு போய் இருப்பார் எனக்கு ஒரு ஜகதீஷ் சார் போல அவருக்கு அந்த பெண் அவ்வளவு தான் என்ற அறுதல் தான் வந்தது. புகைப்படத்தை பார்த்த ஆர்வத்தில் சஞ்சய் வந்தது எனக்கு தெரியவில்லை. அவன் தொண்டையை கனைத்து கொண்டு சத்தம் எழுப்பியதும் தான் புரிந்து ஆல்பத்தை கட்டில் மேல் போட்டேன். சஞ்சய் என்ன ஜீவிதா உங்க மாமா செய்யறதை பொறுத்து கொள்ள முடியவில்லையா என்று கேட்க நான் மௌனமாகவே இருந்தேன். சஞ்சய் சரி அந்த விளையாட்டு பொம்மையை எடுங்க என்றான். நான் கவரை எடுத்து அவனிடம் குடுக்க கையில் வாங்கி கொண்டு ஜீவிதா நீங்க கேட்கறாதாலேதான் செய்து காட்ட ஒத்துக்கொண்டேன் என்று மறுப்படியும் சொல்ல நான் சரி அதையே எத்தனை முறை சொல்லி காட்டுவீங்க நான் தான் கேட்டேன் போதுமா என்று வெறுப்புடன் சொன்னேன். சஞ்சய் பாட்டரி எடுத்து அதன் உள்ளே போட்டு அதில் இருந்த சுவிட்சை போட அவன் கையில் அந்த பொருள் வேகமாக ஆடியது எனக்கு அப்போவும் விளங்கவில்லை இதுலே என்ன இருக்கு என்று. சஞ்சய் அதை எடுத்து வந்து உள்ளங்கையில் வைக்க அது ஆடியது சுன்னி துடிப்பது போலவே உணர்வை ஏற்ப்படுத்த நான் கையை வேகமாக விலக்கி கொண்டேன். சஞ்சய் என் ரியாக்ஷனை பார்த்து என்ன ஆச்சு ஜீவிதா என்று கேட்க நான் உண்மையை மறைத்து ஒண்ணும் இல்லை என்று அவன் முகத்தை பார்க்காமலே பதில் சொன்னேன். அவன் சுவிட்ச் ஆப் செய்து விட்டு இது கையிலே வச்சு விளையாடறது இல்லை என்று சொல்ல எனக்கு ஏற்கனவே புரிந்து விட்டது அது எங்கே இருந்தா எப்படி இருக்கும் என்று.




சஞ்சய் கில்லாடி மனஓட்டத்தை உடனே புரிந்து கொண்டான். அவன் பேச்சு அதே திசையில் மாறியது. ஜீவிதா இந்த விளையாட்டு பொருள் பற்றி பிறகு சொல்கிறேன் உங்க மாமா பற்றி சொல்லியே ஆகணும் அவர் உங்களை பற்றி பேசாத நாளே கிடையாது. அதுவும் அவர் உங்க கூட போன்ல பேசி விட்டு என்னிடம் எப்படியெல்லாம் பேசுவார் அது ஒரு பெண் கிட்டே சொல்ல முடியாது என்று நிறுத்தினான். அவனுக்கு தெரியாதா ஒரு பெண்ணிற்கு தன் அழகை பற்றி வடிவத்தை பற்றி யார் பேசினாலும் அதை ரசிக்க ஆசை இருக்கும்னு அதை சரியாக பயன் படுத்தினான். அவன் பேசுவதை நிறுத்த நான் ஆவல் தாங்காமல் அப்படி என்ன சொல்லுவார் மாமா பரவாயில்லை சொல்லுங்க நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் என்று அவனை தூண்டினேன். சஞ்சய் ஜீவிதா நீங்க என்னை ரொம்ப அதிகமா பேச வைக்கறீங்க இது சரியா தப்பா தெரியவில்லை இருந்தாலும் உங்களை பற்றி உங்க கணவர் சொன்னதை தான் சொல்ல போகிறேன் என்ற பீடிகையுடன் ஆரம்பித்தான்.




நான் அமைதியாக இருக்க ஜீவிதா உங்க மாமாவுக்கு உங்களிடம் ரொம்ப பிடித்த பாகம் எது தெரியுமா என்று கேட்க நான் பதில் சொல்லுவதா வேண்டாமா என்று யோசிக்க அவன் என் பதிலுக்கு காத்திராமல் அவருக்கு உங்க இடுப்புக்கு மேலே தான் ரொம்ப பிடிக்கும் என்றான். அவன் சொல்லுவது ரொம்ப பொதுவாக இருந்தது. இடுப்புக்கு மேலே முலைகளை தவிர கழுத்து இருக்கு உதடுகள் இருக்கு கன்னங்கள் இருக்கு ஏன் சொல்ல போனா கண்கள் கூடத்தான் இருக்கு இப்படி பொதுவா சொன்னா எப்படி என்று யோசித்தேன். என் யோசனையை கலைத்து என்ன சொல்லி இருப்பார் கண்டு பிடிச்சீங்களா என்று என்னையே கேட்க நான் என் வாயால் ஏதாவது சொல்லி வம்பு எதுக்குன்னு தெரியலை என்றேன். நான் அவன் சொல் விளையாட்டில் சிக்கி கொண்டேன் என்று தெரிந்து செய்தானா என்று எனக்கு தெரியவில்லை என் அருகே நின்று கொண்டு இருந்தவன் என் பக்கத்தில் உட்கார்ந்தான். நானும் அவனுக்கு இடம் குடுக்க நகர்ந்து உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் முன்பு தான் குளித்து இருந்ததால் அவன் உடம்பில் இருந்து சோப்பு வாசனை கும்மென்று வீசியது அருகே இருந்ததால். எனக்கு மாமா என்ன பேசி இருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகமாக சொல்லுங்க எந்த பாகம் என்று கேட்டு விட்டேன். சஞ்சய் சாமர்த்தியமாய் ஜீவிதா எனக்கு சொல்ல கொஞ்சம் சங்கடமா இருக்கு தொட்டு காட்டட்டுமா என்று கேட்க நான் ஆடு போல தலை அசைத்தேன். அவன் ஒரு விரலால் என் புடவை மேலே என் ஒரு முலையை மெல்ல தொட்டு விட்டு கையை எடுத்து கொண்டான். புடவை ரவிக்கை பரா தாண்டி அவன் விரல் பட்டதும் எனக்கு விர்ரென்று ஒரு உணர்வு ஏற்ப்பட்டது அதுவும் மாமா சொன்னதாக சொன்னதால் உணர்வு அதிகமாவே இருந்தது.




அவன் தொட்டதை கவனிக்காதது போல என்ன சொன்னார் சொல்லுங்க என்றேன். அவன் இப்போதான் தொட்டு காட்டினேனே என்று சொல்ல நான் கவனிக்கவில்லை என்றதும் சஞ்சய் மறுபடியும் கையை என் முலைகள் அருகே எடுத்து வர அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க ஆவலாய் அவனை பார்த்தப்படி இருக்க நான் சம்மதிக்கறேன் என்று தெரிந்து கொண்டு முதலில் ஒரு வினாடிக்கும் குறைவாக விரலை வைத்தவன் இந்த முறை விரலை என் முலையின் மேலே வைத்தவன் எடுக்காமல் இருந்தான். அவன் செய்வதை நான் தவறாக எடுக்கவில்லை என்பதை அவன் புரிந்து கொள்ள இது தான் பிடித்த பாகமா என்று கேட்க சஞ்சய் ஆமாம் அவருக்கு இது தான் ரொம்ப பிடித்த பாகம் அவர் சொல்லும் போதெல்லாம் இதுலே என்ன இருக்கு எல்லா பெண்களுக்கும் இருக்கிறா மாதிரி தானே உங்களுக்கும் இருக்கும்னு யோசிப்பேன் ஆனா நேரிலே பார்க்கும் போதுதான் அவருக்கு ஏன் ரொம்ப பிடிக்கும்னு புரியுது என்று அவன் விரல்கள் இன்னும் என் முலையை அழுத்தி கொண்டு தான் இருந்தது. அவனை உசுப்பி விட நினைத்தாலும் சும்மா வீம்புக்காக சார் உங்க விரல்கள் எடுக்க முடியுமா என்றேன். அவன் ரொம்ப சாரி என்று சொன்னாலும் விரல் இன்னும் என் முலையை தட்டு கொண்டு தான் இருந்தது. சரி மாமாவுக்கு பிடிச்சுது எனக்கு புரியுது அது எப்படி உங்களுக்கும் பிடிக்குதுன்னு சொல்லுவீங்கன்னு கேட்க நான் அதை பற்றி பேச விருப்பப்படுகிறேன் என்று தெரிந்து கொண்டு ஐயோ இது போல இருந்தா பிடிக்காம இருக்குமா என்று கேட்க நான் ஏன் நீங்க இது வரை இப்படி பார்த்ததே இல்லையா என்று கேட்டுகிட்டே அவன் கையை தட்டி விட்டேன்.


நான் கையை தட்டி விட்ட விதமே மறுபடியும் வை என்று கோடிடுவது போல தான் இருந்தது. சஞ்சய் முழு தைரியம் பெற்று ஜீவிதா நீயும் ரொம்ப பசியோட தான் இருக்கிறே உங்க மாமாவும் உன்னையே நினைத்து உருகி கொண்டிருப்பது போல நடந்து கொண்டாலும் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள தவறியது இல்லை அதை நீங்களே புகை படங்களில் பார்த்து விட்டீங்க என்று மெல்ல என்னை வளைக்க நான் சஞ்சய் என்ன சொல்ல வறீங்க மாமா போல நானும் தவறு செய்யணுமா என்றேன். சஞ்சய் நான் தவறு செய்யணுமா என்று மட்டும் தான் கேட்டேனே தவிர செய்ய மாட்டேன் என்று மறுக்கவில்லை என்று புரிந்து கொண்டான். சற்று தள்ளி உட்கார்ந்து இருந்தவன் என்னை நெருங்கினான். நான் இருந்த இடத்திலேயே இருந்தேன். நெருங்கியவன் ஜீவிதா எப்படியும் இப்போ உன்னை கொண்டு போய் டிராப் செய்ய போவது இல்லை அப்புறம் எதுக்கு நான் பாண்ட் சட்டை எல்லாம் போட்டு அசௌகரியத்துடன் இருக்கணும் என்று சொல்லி கொண்டே என் முன்னாலேயே அவன் சட்டையை அவிழ்த்து கட்டிலில் வீச அவன் உள்ளே பனியன் ஏதும் அணியாததால் இடுப்புக்கு மேலே அம்மணமாக நின்றான். எ டுத்து என்ன செய்ய போகிறான் என்று தெரியாமல் இல்லை அதை செய்யவும் ஆரம்பித்தான் பாண்ட் கழட்ட நல்ல வேளையாக ஜட்டி சின்னதாக இல்லாமல் ஷார்ட்ஸ் போன்று இருந்தது.



ஷார்ட்ஸ் மட்டும் இருக்க மீண்டும் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் இப்போ என்னுடைய முறை சஞ்சய் நீயும் சத்தியமா இங்கே நடக்கறது எல்லாம் என் மாமா கிட்டே சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய் என்றேன். நான் சத்தியம் கேட்டதே அவனுக்கு கிடைத்த அனுமதி என்று தெரிந்து அவன் கைகள் ரெண்டையும் என் முலைகள் ரெண்டின் மேலும் பதித்து சத்தியமா இந்த அழகு ஆப்பிள்களை நான் கையால் தொட்டேன்னு யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் சொல்லுவது நாகரீகம் இல்லை என்று எனக்கு தெரியும் சத்தியம் செய்தாச்சு அப்புறம் புடை மறைப்பை விலக்கட்டுமா என்று கேட்டு விட்டு நான் மறுக்க போவதில்லை என்று நன்றாக தெரிந்து ரவிக்கையுடன் இணைந்து இருந்த புடவை தலைப்பை அகற்றினான். அகற்றும் போது என் கண்கள் அவன் ஷார்ட்ஸ் மேலேயே இருந்தது. அவன் சுன்னி அங்குலம் அங்குலமாக நீண்டு கொண்டிருந்தது பளிச்சுன்னு தெரிந்தது. அவனை கை வைக்க அனுமதிச்சாச்சு அப்புறம் நான் மட்டும் ஏன் வேஷம் போடுவானே என்று முடிவு செய்து அவன் ஷார்ட்ஸ் மேலே மெல்ல கையை வைத்தேன். கை அவன் சுன்னி மேலே பட்டதும் ஜீவிதா வேணும்மா எடுத்துக்கோ அது இன்னைக்கு முழுக்க உன் சொந்தம் என்று சொல்ல நான் ஷார்ட்ஸ் உள்ளே கை விட்டு இரும்பு போல தடித்து இருந்த சுன்னியை பிடித்து கசக்கினேன்.




என் பிடியின் அழுத்தத்தை உணர்ந்த சஞ்சய் ஜீவிதா எப்படி உன்னாலே இத்தனை நாள் உன் மாமாவை பிரிஞ்சு இருக்க முடியுது அதுவும் இவ்வளவு சூடு இருக்கு உடம்பிலே என்று என் முலைகளை தடவியப்படி கேட்க நான் எப்படி அவனிடம் உண்மையை சொல்லுவேன் அதனாலே என்ன செய்ய பொண்ணா பொறந்தா ஆசாபாசங்களை கட்டுப்படுத்தி தான் ஆகணும் ஆனா எல்லாத்தையும் சேர்த்து மாமா வந்தா ஜமாயச்சுடுவேன் என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டேன் இவன் கிட்டே அதையெல்லாம் ஏன் சொல்லனும்னு. சஞ்சய் மெதுவா என் புடவையை உருவி விட்டு என் ஜாக்கெட்டுக்கும் குடுத்தான் என் பிராவை நானாக கழட்டி வைத்தேன். என் காம்புகள் ரெண்டும் நட்டுகிட்டு இருப்பதை பார்த்து சஞ்சய் ஐயோ உன் மாமா ரொம்ப குடுத்து வச்சவர் இப்படி வடிவா இருக்கு இதுவே அவர் உன் கூடவே இருந்து இருந்தா தினமும் இதை பிழிஞ்சி பிழிஞ்சி வடிவத்தை கெடுத்து இருப்பார் எனக்கு இப்படி ஒரு காட்சி பார்த்து இருக்க முடியாது ஏன் சொல்ல போனா எனக்கு கூட இவ்வளவு வட்டமான முலைகளை சப்பி அதன் அழகை கெடுப்பானேன்னு இருக்கு என்று சொல்ல நான் மனதிற்குள் ஹே இப்படியெல்லாம் யோசிக்காதே இது ரெண்டும் கடவுள் குடுத்து இருப்பதே முதலில் பெத்த குழந்தை சப்ப அது சப்பியதும் அவளுக்கு விருப்பமான ஆண் சப்பி சூடு ஏத்த தான் என்று.



எப்படி அவனிடம் சொல்லுவது என் தேவையை என்று புரியவில்லை ஆனால் அவன் ஒரு பேச்சுக்கு தான் சொன்னான் என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்தது. என்னை கட்டில் மேலே சாய்த்து வேகமாக அவன் முகத்தை என் முலைகள் நடுவே வைக்க அவன் உதடுகளுக்கு அருகே என் காம்பை வைத்தேன். சஞ்சய் முதலில் குழந்தை சப்புவது போல சப்ப அது விரைவில் வேகமாகவும் உறுதியாகவும் ஆனது. அவனுக்கு இன்னும் சூடு தேவை போல என் கையை இழுத்து அவன் சுன்னி அருகே வைக்க நான் சுன்னியை பிடிக்காமல் அதன் கீழே உருண்டையாக இருந்த ரெண்டு கொட்டைகளையும் பிடித்து மெல்ல கசக்கி விட்டேன். அதில் இருந்து தானே மன்மத நீரே உருவாகிறது.நான் கசக்க துவங்கியதும் சஞ்சய் என் முலைகளை மாறி மாறி சப்பி அது போதாது என்று காம்புகளை பற்களால் கடித்து இழுத்தான். ஒரு வித்தியாசம் அவனுக்கும் மாமாவுக்கும் மாமாவும் நானும் சேரும் போது அவர் உடம்பில் வியர்வை வந்து அந்த வாசம் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனா சஞ்சய் உடம்பில் இருந்து வியர்வை வழிந்தாலும் அது ஒரு நறுமணத்துடன் தான் இருந்தது. அவன் கையை உயர்த்தி அவன் முடி படர்ந்த அக்குளில் என் கையை தடவி அந்த வியர்வை துளிகளை என் கைகளுக்கு என் கையை முக்கின் மேலே வச்சு ஆசை தீர முகர்ந்தேன்.


என் வேகமும் ஆர்வமும் சஞ்சயை அசத்தி இருக்கணும் எந்த ஆம்பளைக்கு தான் அடுத்தவன் பொண்டாட்டி தானா வந்து படுக்கையை பகிர்ந்து கொண்டா சந்தோஷம் இருக்காது அதுவும் ஒரு நண்பனின் மனைவி இப்படி தன்னுடன் படுக்கையில் சல்லாபத்துடன் படுத்திருக்கிறேனே அவன் என் முலைகளை படாதா பாடு படுத்தி கொண்டிருந்தான் பாவி முலைகள் மட்டும் தனியா வண்டு இருந்தா இந்நேரம் என் உடம்பில் இருந்து பிடுங்கி எடுத்து தனியா விளையாடி இருப்பான். அவன் என் முலைகளை பத்தி விவரிக்க வேண்டும் என்ற நினைப்பில் சஞ்சய் இப்படி அமுக்கிகிட்டு இருக்கீங்களே இது வரைக்கும் எந்த பொன்னோடும் இருந்ததே இல்லையா என்று கேட்க நான் எதிர்பார்த்தது போலவே சஞ்சய் பொய் விரும்பலை ஜீவிதா வெளிநாட்டிலே பணம் குடுத்து பெண்ணோடு சுகம் அனுபவித்து இருக்கேன் ஆனா அந்த பொண்ணு எல்லாம் மருந்து ஒன்றை உபயோகித்து அவளுங்க மார்பை பெருசா ஆக்கி கவர்ச்சியை காட்டி இருக்காங்க ஆனா இது எவ்வளவு மென்மையா வட்டமா கையாலே பிசையும் போது எவ்வளவு சுகமா இருக்கு இதுக்கு இணை எதுவும் இல்லை என்று பேசிக்கொண்டே இருக்க அவன் பேச பேச சுன்னியின் நீளம் அதிகரித்து கொண்டிருந்தது என்னால் பார்க்க முடிந்தது.




எப்படி பசங்க முலைகளை பிசைய விரும்புவான்களோ அதே போல தான் எங்களுக்கு நீளமான தடியா சுன்னியை பார்த்தா எல்லா அடக்கமும் பறந்து போகும் அதுவும் நான் படி தாண்டியவள் எனக்கு என்ன தடை சஞ்சய் சுன்னியை மெல்ல தட்டி விட்டேன் அது ஸ்ப்ரிங் பொம்மை போல ஆடியது அது பார்க்க எனக்கு மறுப்படியும் செய்ய ஆசை வர அடுத்த முறை கொஞ்சம் வேகமா தட்டி விட்டேன். சஞ்சய் ஹே வலிக்குதுடி என்று என்னை டி போட்டு சொல்ல நான் பொய்யான கோபத்துடன் என்ன டி சொல்லறீங்க என்று கேட்க சஞ்சய் என்னடி பிடிக்காதா என்று டி சொல்லியே கேட்க நான் அப்படி இல்ல மாமா என்னை டி சொல்லி கூப்பிடுவதே எனக்கு மூட் வரவைக்கதான் என்று சூசகமாக சொல்ல சஞ்சய் குதுகலமாக அப்போ நிச்சியமா இனிமே ஜீவிதா இல்ல செல்லமா டி தான் சரியா என்று என் அனுமதி கேட்க நான் அவன் சுன்னியை பார்த்து எப்போவோ மூட்ல இருந்தேன் டி சொன்னா என்ன சொல்லாட்டி என்ன அதனால் சரி என்று தலையை ஆட்டினேன். அனுமதி கிடைச்ச அந்த உரிமையில் சுன்னியை சப்புடி என்று சொல்ல நான் போடா முடியாது என்று சொல்லி விட்டு ஐயோ மாமா கிட்டே பேசறா மாதிரியே பேசிட்டேனே என்று நாக்கை கடித்து கொண்டேன். ஆனால் நான் அவனை டா என்று சொல்லி அழைத்தது அவனுக்கு பிடிச்சு இருக்க குட்டி பாரு உனக்காகவே எவ்வளவு தடியா நீட்டா இருக்கு சப்புடி செல்லம் என்று கேட்க நான் படுக்கையின் மேல் இருந்த போர்வையால் சுன்னியை நன்றாக துடைத்து ரெண்டு கையாளும் பிடிச்சு என் வாயில் எச்சில் நெறைய வர வச்சு அதை அப்படியே சுன்னி மேலே உமிழ்ந்து ரெண்டு கையாலும் சுன்னியை மொழுவி விட்டேன். கண்டிப்பா அது சஞ்சய்க்கு புதுசா இருந்து இருக்கணும் அதை கேட்டும் விட்டான் ஹே எதுக்குடி எச்சில் குளிப்பாட்டு செய்யறே என்று கேட்க நான் இதை எனக்கு சொல்லி குடுத்ததே மாமா தான் அப்போ தான் சப்பும் போது வாய்க்குள்ளே வழுக்கி கொண்டு போகும் என்று விளக்கம் குடுத்தேன்.




சஞ்சய் நான் சொன்னதை கேட்டு ஆச்சரியத்துடன் பார்த்து ஜீவிதா கிராமத்து பொண்ணு உனக்கு யார் இதெல்லாம் சொல்லி குடுக்கறது யாரு கண்டிப்பா உன் மாமா சொல்லி குடித்திருக்க மாட்டார் என்று கேட்க நான் அவன் முகவாயில் ஒரு இடி இடித்து ஒரு பழமொழி இருக்கு கேட்டு இருக்கீங்களா சொல்லி தெரிவது இல்லை மன்மதக்கலை என்றதும் நான் இவ்வளவு வாயாடுவேணு நினைக்கவே இல்லை என்றான். நான் அவன் சொன்னதை வேறு அர்த்தத்தில் எடுத்து கொண்டு சஞ்சய் நான் எப்போ இவனை வச்சு வாயிலே ஆட்டினேன் என்று கேட்க சஞ்சய் கை எடுத்து கும்பிட்டு அம்மா தாயே நீ தேறின ஆள் தான் பாரு நீ பேசும் போது இவன் சுருங்கித்தான் என்று அவன் சுன்னியை பிடித்து காட்ட இது ஒரு பெரிய விஷயமா என்று நினைத்து கொண்டு என் வலது கையாலே சுன்னியை பிடிச்சு புளி கரைப்பது போல அதை பிசைத்தேன் ரெண்டு மூன்று முறை பிசைந்ததும் சுன்னி விஸ்வரூபம் எடுக்க மறுப்படியும் என் எச்சில் முழுவதையும் அதன் மேல் உமிழ்ந்து கையால் எச்சிலை சுன்னி முழுக்க பரப்பி விட்டு உதடுகளை சுன்னியின் நுனியில் வைத்தேன். அது வழுக்கி கொண்டு வாய்க்குள் நுழைய அந்த தடியான இடத்தை பற்களால் நறுக்கென்று கடித்து இழுத்தேன்.


சுன்னியைகடிக்கும்போதுஎன்வெறிகண்டிப்பாகசஞ்சய்க்குபுரிந்துஇருக்கணும்அவன்வெளிப்படையாகபேசுபவன்என்பதால்

என்னிடம்கேட்டுவிட்டான்ஜீவிதாஇவ்வளவுவெறியோடுஎப்படிஉன்னாலேஉன்மாமாவைபிரிந்துவாழமுடியுதுபொய்சொல்லாமசொல்லு

இங்கேவேறேயாரையாவதுவச்சுஇருக்கியாஅதுதான்குழந்தையைகூடவிடுதியில்சேர்த்துஇருக்கியாஎன்றான்.

எனக்குபயம்வந்துவிட்டதுஇவனிடம்இன்னும்கொஞ்சம்நெருங்கினாஎன்ரகசியங்கள்எல்லாம்என்வாயாலேயேசொல்லவைத்து

விடுவான்னு. ஆனாலும்இவன்தான்மாமாவுக்குஇணையாகஎனக்குதேகசுகம்குடுத்தவன்.

அவனைமுழுமையாகஅனுபவிக்கனும்என்றுதான்மனம்ஏங்கியது.

மனசுஅந்தமுடிவைஎப்பவோஎடுத்துஇருந்ததால்சுன்னியைகடிப்பதும்சுவைப்பதும்சப்புவுதும்தொடர்ந்தது.

சஞ்சயின்கஞ்சியின்உவர்ப்புநாக்கில்தெரியஆரம்பித்தபிறகுகூடவிடுவதாகஇல்லை.


இன்னும்சொல்லபோனால்அவன்கஞ்சியைமுழுவதுமாகஉறிஞ்சிகுடிக்கனும்னுதான்வெறிஇருந்தது.








என்வாய்ஆட்டத்தைஅமைதியாகரசித்துகொண்டிருந்தசஞ்சய்தானும்தன்பங்கிற்குஏதாவதுசெய்யவிரும்பிஇருக்கணும். அவன்சுன்னிஎன்வாயில்இருக்கும்போதுஅவனால்என்அளவிற்குசெய்யமுடியும்னாஅதுகால்களுக்குநடுவேஅவன்நாக்கைபோடுவதுதான்

என்றுமுடிவுசெய்துஇருப்பான். புடவையைஉயர்த்திஅவன்தலையைஎன்கால்களுக்குநடுவேபதிக்கஅங்கேஏற்கனவேஎன்காமநீர்வழிந்துகொண்டிருந்ததால்

முதலில்அதைசுத்தமாகநக்கினான். அவன்நாக்குஎன்மன்மதபொட்டைநக்கதீண்டவேண்டும்என்றவெறிஎன்னுள்இருக்கநான்

ஆவேசமாகஅவன்தலைமுடியைபிடித்துதலையைகால்களுக்குநடுவேஅழுத்தவிரிந்துஇருந்தபிளவிற்குள்சஞ்சயின்நாக்குநுனிநுழைந்தது.

அந்தநொடிஎன்உடம்புகுலுங்கியது. பாம்புபோலஅவன்நாக்குநேராகமன்மதபொட்டின்மேலேபதிஞ்சுசீண்டஎன்வாய்க்குள்இருந்துசுன்னியை

வெளியேஎடுத்தவள்சஞ்சய்செம்மையாய்இருக்குஅப்படியேநாக்கினால்அந்தஇடத்தைசீண்டுஎன்றுகெஞ்சினேன்.







சஞ்சய்க்கு நான் இவ்வளவு எளிதாக படுக்கையில் படுத்து அவனுக்கு இன்பம் குடுப்பேன்னு நினைக்காததால் அவன் என்னை விட காம சுகத்தை

ரசித்து அனுபவித்தான். அத்துடன் நான் உற்சாகப்படுத்தியதும் அவனுக்கு உணர்வுகளை அதிகமாக்கி என் மன்மத பொட்டை ஆசை தீர முதலில்

நாக்கினால் தீண்டியவன் பிறகு அவனுடைய ரெண்டு விரல்களை பிளவுக்குள் விட்டு மன்மத பொட்டை முலை காம்பை திருகி விளையாடுவது
போல விளையாட ஆரம்பிச்சான். செய்து கொண்டிருக்கும் போதே என்னிடம் பேச்சு குடுத்தான். ஜீவிதா உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா

இந்த வயசிலே தன்னுடைய சுன்னியை உபயோகிக்காத பையன் சுன்னி கொஞ்ச காலத்தில் சுருங்கி விடும் அப்புறம் அவனே விரும்பினாலும்
அது நீளவே நீளாது. அது போலவே இப்போ நான் நாக்கு வச்சு இருக்கேனே உன் பிளவு அது கூட உபயோகத்தில் இல்லை என்றால் அது சுருங்கி

போகும் அப்புறம் தடித்த சுன்னி உள்ளே போச்சுனா பெண்ணுக்கு வலிக்கும் சிலருக்கு ரத்தம் கூட வரும். ஆனா அதிசியமா உனக்கு அது எதுவும்

ஆகலை என்றான். நான் மனதார ஜகதீஷ் சாருக்கு நன்றி சொல்லி கொண்டேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
சஞ்சய் பேசுவது என்னை ரொம்பவே குளிர செய்தது. அவன் அடுத்த முறை உள்ளே போடுவானா என்ற ஆசை அதிகமாகியது. சஞ்சய் என்னை அலைய வைக்கிறான் என்று உடனே என் மரமண்டைக்கு புரியவில்லை. உடலுறவில் அலைச்சலும் ஒரு சுகம் தானே உள்ளே அவன் கஞ்சியை கக்கி விட்டதால் அவன் சுன்னி சுருங்கி விட அதை கசக்கி விட்டு மறுப்படியும் விறைக்கிறதா என்று கவனித்தேன். என் அலைச்சலை புரிந்து கொண்டவன் ஜீவிதா நான் ரெண்டு நாளைக்கு பெங்களூரு போகலாம்னு இருக்கேன் அப்புறம் தான் வீட்டிற்கு போகிறேன் உனக்கு விருப்பம் இருந்தா என்னுடன் வர முடியுமா எப்படியும் உன் பையன் விடுதியில் தான் இருக்கிறான் என்று கேட்க எனக்கு உடனே சரி சொல்ல முடியவில்லை ஆனாலும் தப்பு ஒரு வாட்டி செஞ்சாலும் பல முறை செஞ்சாலும் அது தப்பு தான் என்று சஞ்சய் விட்டு என் பதிலுக்கு காத்திருக்க நானும் சரி என்றேன்.




நான் சரி சொன்ன உடனே அவன் யாருக்கோ போன் செய்து பேசி விட்டு ஜீவிதா இப்போவே உன் வீட்டிற்கு சென்று உன் துணியை எடுத்து கொண்டு வரலாம் அதிகாலை விமானத்தில் தான் இடம் இருக்கு என்று சொல்ல அவனிடம் எப்படி சொல்லுவேன் என் துணியெல்லாம் ஜகதீஷ் சார் வீட்டில் இருக்கு என்று நான் வேண்டாம் இந்த நேரத்தில் வீட்டுக்கு போனால் என் வீட்டு ஓனருக்கு சந்தேகம் வரும் என்று சமாளித்தேன். சஞ்சய் என் காரணத்தை நம்பி சரி அப்போ ஒண்ணு பண்ணு என் தங்கைக்கு வாங்கின புது உடை இருக்கு அது உபயோகித்து கொள் பெங்களூருவில் புதுசா வாங்கிக்கலாம்னு மாற்று சொல்ல நான் உங்க தங்கை அளவு சரியா இருக்குமா என்று அசடு மாதிரி கேட்க அவன் என்ன ஜீவிதா அது கூடவா யோசித்து இருக்க மாட்டேன் ரெண்டு மணி நேரமா உன் முழு அளவை ரசித்து கொண்டிருக்கிறேனே என்று என் முலைகளை கசக்கியப்படி கேட்க ஆமாம் இப்படி கசக்கினா அளவு தெரியுமாக்கும் என் மாமா எத்தனை வாட்டி உடை வாங்கினாலும் அது ஒண்ணு பெருசா இருக்கும் இல்லைனா சின்னதா இருக்கும் என்றேன். சஞ்சய் என் ரெண்டு முளை காம்புகள் மேலே ஜான் போடுவது போல அவன் விரல்களை வைத்து உன் மார்பு அளவு 34 சரியா என்றான் அவன் சொன்னது சரி இப்படி கூட அளவு எடுக்கலாம்னு அப்போ தான் எனக்கு தெரிந்தது.




சஞ்சய் அவன் பெட்டியில் இருந்து ஒரு கவரை எடுத்து குடுக்க அதை எடுத்து பார்த்து இப்போ போட்டு பார்க்கவா என்றேன். அவன் குறும்பாக இப்போ நான் போட போறேன் காலையில் கிளம்பும் போது நீ போட்டுக்கோ என்று சொல்ல நீ பொண்ணுங்க டிரஸ் போட்டுக்க போறியா என்று கேட்க அவன் ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்காதே என்று என்னை படுக்கையில் தள்ள அவன் என்ன போட போகிறான் என்று கேட்கும் போதே தெரிந்து தான் கேட்ட எனக்கு கால்கள் தானாக விரிந்து கொண்டது வியப்பில்லை. இம்முறை சஞ்சய் சுன்னி நேராக ஓட்டைக்குள் சென்றது முதலில் இருந்த அளவு அவன் சுன்னி இப்போ தடியாக இல்லை ஏதோ போடனுமேனு போட்டாப்போல தான் இருந்தது. காலையில் அறையை காலி செய்து கொண்டு விமான நிலையம் சென்றோம் நான் முதன்முதலில் விமானத்தில் பயணம் செய்ய போவதால் அதுவும் எனக்கு ஒரு புது அனுபவம் விமானத்தில் ஏறியது முதல் பயத்தில் சஞ்சய் கையை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டே இருந்தேன்.




சென்னையை விட பெங்களூரு பெரிய நகரமாக இருந்தது. ஹோட்டல் சென்று ரூம் எடுப்பதற்குள் பல முறை சோதனை செய்தார்கள். ஒரு வழியாக அறைக்கு சென்று அமர்ந்ததும் தான் கொஞ்சம் இயல்பான நிலைக்கு வந்தேன். சஞ்சய் பாண்ட்டை கழட்டி விட்டு அவனுடைய ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து இருந்தான். எனக்கு மாற்ற வேறு உடை இல்லாததால் அதே உடையில் இருக்க வேண்டியதாயிற்று. நான் படுத்திருக்க சஞ்சய் என் அருகே வந்து நிற்க ஷார்ட்ஸ் மேலே சுன்னி லேசாக தெரிய அதை செல்லமாக கிள்ளினேன். அவனும் நான் படுத்திருந்த நிலையில் என் முலைகள் ரெண்டும் மேல் நோக்கி இருக்க ரெண்டு கைகளால் காம்புகளை திருகினான். சஞ்சய் என்ன இது என்னமோ தேன்நிலவுக்கு வந்தது போல விளையாட்டு என்று கேட்க அவன் ஜீவிதா எனக்கு ஒரு வகையில் இது தேன்நிலவு தான் அப்படி தான் செய்வேன் என்று முதலில் காம்புகளை திருக மட்டும் செய்தவன் இப்போ முலைகளை நன்றாக கசக்க ஆரம்பித்தான். அவன் கையை தட்டி விட்டு சஞ்சய் எனக்கு இருக்கிறது இந்த ஒரு உடை தான் அதையும் இப்படி கசக்கினா அப்புறம் மத்தவங்க பார்க்கும் போது அசிங்கமா இருக்கும் என்றேன்.





சஞ்சய் மறந்தே போச்சு ஜீவிதா இன்னும் கடை திறந்து இருக்க மாட்டார்கள் திறந்ததும் முதல் வேலையாக வேறு உடை வாங்கி விடலாம் இல்லையென்றால் தைக்க குடுப்போம் என்றான். விளையாடாதே சஞ்சய் என் கிட்டே இருக்கிறது இந்த உடை தான் அப்புறம் இதை அளவுக்கு குடுத்து விட்டா அம்மணமா இருக்கனுமா என்றதும் அவன் ஜீவிதா இந்த ஊரிலே எல்லாத்துக்கும் வழி இருக்கு நீ போய் குளிச்சுட்டு வா இங்கேயே காலை உணவு சாப்பிடலாம் என்றான். நான் எழுந்து சென்று கதவை தாழ்பாள் போட்டு விட்டு பாத்ரூம் உள்ளே சென்றேன். பாத் ரூம் கதவை தாழ் போடணும்னு தோணவில்லை. அங்கே உடையை மாட்ட வசதி இல்லை என்று பார்த்து உடையை கழட்டி கதவோரம் நின்று சஞ்சய் இதை வாங்கி வை என்று சொல்ல அவன் அணிந்து இருந்த சட்டையை கழட்டிவிட்டு என் உடையையும் வாங்கி அங்கிருந்தப்படியே கட்டில் மேலே வீசிவிட்டு ஜீவிதா எனக்கு குளிப்பாட்டுவா நான் அவளை குளிப்பாட்டுவேன் என்று சொல்ல நானும் மறுப்பு சொல்லாமல் இருந்தேன். அப்போதான் அந்த அறையில் ஒரு பெரிய பீங்கான் தொட்டி இருப்பதை பார்த்தேன். அதற்குள் சஞ்சய் அதில் இருந்த குழாயை திறந்து அந்த தொட்டியில் நீரை நிரப்பினான். இது போன்ற தொட்டிகளை நான் சினிமாவில் தான் பார்த்து இருக்கிறேன். சஞ்சய் தொட்டியில் இறங்கி என்னை பிடித்து இழுத்தான் அவன் மேலே சாய்ந்தேன். என் முதுகு அவன் மார்பில் பதிந்தப்படி.

தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் என் மேலே ஓடுவதும் சஞ்சய்க்கும் எனக்கும் நடுவே நுழைந்து ஓடுவதும் புது அனுபவம் முழுவதும் ரசித்தேன். சஞ்சய் கீழே இருந்து அவன் கைகளை என் இடுப்பை சுற்றி போட என் எதிர்பார்ப்பு அதிகமாகியது அடுத்து அவன் கை எங்கே படர போகிறது என்று நினைத்து. நான் நினைத்த சிறிது நேரத்திலேயே இடுப்பில் இருந்த அவன் கைகள் மேலே ஏறி முலைகளின் அடிவாரத்தை வருட அதுவே போதுமானதாக இருந்தது காம்புகள் விறைத்து கொள்ள. ஈரமாக இருந்த காம்புகள் விறைத்து நட்டுக்கொண்டு நிற்க பார்த்த எனக்கே அதை திருக வேண்டும் என்று தோன்றும் போது மெல்ல என் முலைகளை ஆக்கிரமித்து கொண்டிருந்த சஞ்சயின் கைகளுக்கு ஆர்வம் இருக்கத்தானே செய்யும் அவன் காம்புகளை விரல்களால் சுண்டி விட அதன் மேல் இருந்த நீர் துளிகள் தெறித்து என் உதடுகளில் பட வெறியுடன் அப்படியே அவன் முகம் பக்கம் திரும்பி என் உதடுகளை அவன் உதடுகள் மேலே வைத்தேன். திரும்பி படுத்த போதுதான் அவன் இன்னமும் ஜட்டியுடனே இருக்கிறான் என்பதை கவனித்தேன். சஞ்சய் இது இன்னும் இருக்கனுமா என்று ஜட்டியை தொட்டு கேட்க அவன் கிண்டலாக எனக்கு தேவை உனக்கு வேண்டாம்னா அது உன் இஷ்டம் என்றான். நான் நிர்வாணமாக இருக்கும் போது அவனுக்கு ஜட்டி ஒரு தேவையா என்று நானே அதை கழட்டி வெளியே போட்டேன். சோப்பு நுரை அவன் சுன்னியின் முனையில் முட்டைகளை ஏற்ப்படுத்த அவன் உதடுகள் மேலே இருந்த என் உதடுகள் சுன்னியை நோக்கி படை எடுத்தது. சுன்னியின் முனையை முத்தமிட அவன் சுன்னியை என் வாய்க்குள் தள்ள நான் தடையில்லாமல் வாயை திறக்க தண்ணீர் பாதி சுன்னி பாதி என்று என் வாய் நிரம்பியது.


சஞ்சய் எனக்கு புது வித சுகங்களை தந்து கொண்டிருக்க அவனிடம் முழுவதுமாக மயங்கி போனேன். ஜலசுகம் முடிந்து இருவரும் வெளியே வந்து காலை உணவை முடித்த பின் சஞ்சய் வெளியே சென்று ஒரு வேலையை முடித்து கொண்டு வருவதாக கிளம்பினான். நானும் முந்தைய இரவின் களைப்பு இருக்க தூங்கி போனேன். அறை கதவு சத்தம் கேட்டு தான் கண் முழித்தேன். சஞ்சய் என்பதை உறுதி செய்து கொண்டு கதவை திறந்தேன். ஆதரவாக என்னை அணைத்தப்படி உள்ளே வந்து என்ன ஜீவிதா நல்ல தூக்கம் போல தூக்கத்தில் கூட மாமா கனவு தானா என்று கேட்க நான் அவனிடம் அப்படியெல்லாம் இல்லை என்றா சொல்ல முடியும் உனக்கு எப்படி தெரியும் கனவில் மாமா வந்தார்னு கேட்க அவன் படுக்கையில் இருந்த தலையணையை காட்டி அதன் நிலைமையை பாரு அது உன் கால்களுக்கு நடுவே சிக்கி எப்படி கசங்கி போய் இருக்கு அப்போ கண்டிப்பா மாமாவை நினைத்து தானே அதை கசக்கி இருப்பே என்று சொல்ல நான் பதில் சொல்ல முடியாமல் அமைதியானேன்.



அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு சிறிய கோபம் இருந்தது. எதுக்கு தேவையில்லாமல் இப்போ இவன் மாமாவை நினைவு படுத்தனும்னு. சஞ்சய் கதவை பூட்டாமல் வந்ததால் நான் மறுப்படியும் கதவை பூட்ட சென்றேன். சஞ்சய் படுக்கையில் உட்கார்ந்தப்படி ஜீவிதா கதவை பூட்டாதே என் சித்தப்பா பையன் வருவான் என்று சொல்ல சஞ்சையின் தம்பியை அறைக்குள் விடாமல் தடுக்க முடியாது என்பதால் கதவை திறந்து வைத்து விட்டு படுக்கையின் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.




கொஞ்ச நேரத்தில் சஞ்சய்யை விட எப்படியும் நான்கைந்து வயது கம்மியாக தோற்றமளித்த ஒருவன் அறைக்குள் வர சஞ்சய் என்னிடம் ஜீவிதா இவன் கதிர் என் சித்தப்பா மகன்
இங்கே ஒரு வங்கியில் பணிபுரிகிறான் என்று சொல்லிவிட்டு அவனிடம் கதிர் இது ஜீவிதா இவங்க என் கூட வேலை செய்யும் நண்பரின் தங்கை என்று அறிமுகம் செய்ய நான்
மறுக்க முடியாமல் அவனுக்கு வணக்கம் சொன்னேன்.



கை குலுக்க கையை நீட்டிய கதிர் நான் வணக்கம் சொன்னதும் அவனும் பதிலுக்கு வணக்கம் சொன்னான். அடுத்து என்ன பேசுவதுன்னு தெரியாமல் நான் முழிக்க சஞ்சய் கதிரிடம் கதிர் ஜீவிதா விமானத்தில் அவ பெட்டியை தவற விட்டுட்டா என்று சொல்ல அவன் ஜீவிதா கம்ப்ளைன்ட் செஞ்சுட்டீங்க இல்ல என்று என்னை பார்த்து கேட்க நானும் ஆம் என்று தலையை ஆட்டினேன். சஞ்சய் அவனிடம் அவளுக்கு மாற்று உடை வாங்கணும் எங்கே நல்லா இருக்கும் என்று கேட்க அவன் ஏதோ ஒரு இடத்து பெயரை சொல்ல சஞ்சய் அவனிடமே நீயே ஜீவிதாவை அழைத்து போக முடியுமா எனக்கு ஒரு முக்கிய நபரை சந்திக்கும் வேலை இருக்கு என்றதும் அவனும் சரி என்றான். எனக்கும் ஒரு நிம்மதி அறையில் இருப்பதை விட வெளியே போவது நல்லதுன்னு கதிருடன் கிளம்ப முடிவு செய்தேன். அவன் பாத்ரூம் செல்ல நான் சஞ்சயிடம் சஞ்சய் என்னிடம் பணம் இல்லை என்றதும் அவன் ஜீவிதா எனக்கு தெரியாதா கவலைப்படாதே கதிர் பார்த்து கொள்வான் என்றான். கதிரும் நானும் ஹோட்டல் வெளியே வர அவன் ஜீவிதா இங்கேயே இரு கார் எடுத்து வருகிறேன் என்று சென்றான். ஒரு பெரிய வீதியில் ரெண்டு மூன்று கடைகளில் உடைகளை வாங்கி கொண்டோம். பெங்களுர் எங்க ஊர் மார்கழி குளிர் போன்ற வாடை காற்று வீசியது. கதிர் ஜீவிதா வா ஒரு ட்ரின்க் என்று சொல்ல எனக்கும் சாலையில் குளிர் அதிகம் இருந்ததால் அவன் தானே குடிக்க போகிறான் என்று ஒத்துக்கொண்டேன்.


அந்த ஹோட்டல் உள்ளே சென்ற பிறகு தான் அதன் பிரமாண்டம் எனக்கு தெரிந்தது. அதுவும் சமசதவீததில் பெண்களும் அங்கே இருந்ததும் அவர்கள் கையிலும் அவர்களோடு இருந்த ஆண்களின் கையில் இருந்த பானமே இருப்பது போன்றும் தோன்றியது. எங்க ஊரில் ஆண்கள் சாராய கடைக்கு போனாலே வீட்டு பெண்கள் செருப்பை எடுப்பார்கள் இங்கோ நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சப்பளை செய்கிறவர் அருகே வந்து நிற்க கதிர் ஆங்கிலத்தில் அவனிடம் ஏதோ சொன்னான். சப்ளையரும் ஒரு குறும்பு சிரிப்புடன் சென்றான். கதிர் அவன் போனதும் ஜீவிதா நீ சஞ்சயை காதலிக்கிறியா என்று கேட்க நான் அதெல்லாம் இல்லை என் அண்ணன் தான் தையா போக வேண்டாம் சஞ்சய் துணையோடு போக சொன்னார் சஞ்சய் ஏதோ அவசர வேலை இருக்கு என்று இங்கே அழைத்து வந்து விட்டார் என்று ஒரு பெரிய பொய்யை சொன்னேன்.



கதிர் அப்படியா விஷயம் திருடன் சஞ்சய் என்கிட்டே வேறே விதமா சொன்னான் என்றதும் எனக்கு என்ன சொல்லி இருப்பான் என்று தெரிந்து கொள்ள ஆசை அதனால் என்ன சொன்னார் என்றேன். சென்னை விமான நிலையத்தில் நீ தான் ஊருக்கு இப்போவே போக வேண்டாம் பெங்களூர் ரெண்டு நாள் சுற்றி விட்டு அப்புறம் போகலாம்னு நீ சொன்னதாகவும் அது தான் உன்னை இங்கே அழைத்து வந்து இருப்பதாக சொன்னான். அது மட்டும் இல்ல உனக்கு வெளிநாட்டிலேயே அவன் மேலே ஒரு கண் இருந்ததாக சொன்னான் என்றான். அதை உடனே நான் மறுத்து சொல்ல வேண்டிய அவசியம் அதனால் அதெல்லாம் இல்லை கதிர் நான் சஞ்சயை என் அண்ணன் போல தான் நினைத்து பழகினேன். நம்ம ஊரிலே அண்ணன் தங்கை பாசத்துடன் அனைத்துக்கொள்வதும் கன்னத்தில் முத்தமிட்டு கொள்வதும் சகஜம் தானே அதை அவர் தவறாக எடுத்து கொண்டிருக்கலாம் என்றேன். கதிர் உடனே நல்ல வேளை இது வரை என்னை நீ அப்படி அணைக்கவில்லை கன்னத்தில் முத்தமிடவில்லை என்றான். ஹே கதிர் அப்போ உன் எண்ணம் வேறு விதமாக இருக்கிறதா என்று கோபமான குரலில் கேட்க அவன் பதில் சொல்லுவதற்குள் ரெண்டு பேருக்கும் பானம் எடுத்து வந்து வைக்கப்பட்டது. என் எதிரே இருந்த பானம் கோலா கலரில் இருந்ததால் எனக்கு சந்தேகம் வரவில்லை. ரெண்டு சிப் எடுக்கும் போதே அதன் ருசி வேறு விதமாக இருக்க நான் கதிர் இது கோலா தானே என்றேன்.


அவன் பதில் குழப்பத்தை தான் அதிகமாக்கியது. கோலாவும் என்றான். ஹே விளையாடாதே இது என்ன சொல்லு என்று மறுபடியும் கேட்க கதிர் அவன் கையில் இருந்த க்ளாசை என் உதடு அருகே வைத்து இது ஒரு சிப் குடி உனக்கே தெரியும் என்றான். நானும் ஒரு சிப் எடுக்க என் கையில் இருந்த பானத்தை விட அது கசப்பாகவும் வேறு மாதிரியும் இருந்தது. அவன் க்ளாசில் இருந்து சிப் பண்ண அடுத்த நிமிடம் எதிரே உட்கார்ந்து இருந்தவன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். நான் பெரிது செய்யவில்லை காரில் கூட தான் பக்கத்தில் உட்கார்ந்து வந்தோம் என்ற நினைப்பில். ஆனால் பக்கத்தில் வந்தவன் கை தன் வேலையை ஆரம்பிக்க நான் கதிர் வேண்டாம் என்று தடுத்தேன்.



நான் தடுத்து கொண்டிருக்கும் போதே சற்று தொலைவில் பொதுகூட்ட மேடை போன்ற ஒரு மேடையில் வண்ண விளக்குகள் எரிந்ததன. அங்கே இருந்தவர்கள் எல்லோரும் கையைதட்டியும் விசில் அடித்தும் அதை வரவேற்க நான் அப்பாவித்தனமாக கதிர் யார் வந்து பேச போறாங்க என்றேன். கதிர் தலையில் தட்டி ஐயோ ஜீவிதா இதுக்கு பெயர் டான்ஸ் ப்ளோர் என்று சொல்லும் போதே நாலஞ்சு ஜோடிகள் இசைத்து கொண்டிருந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆட ஆரம்பித்தனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் விளக்குகளின் ஒளி குறைக்கப்பட்டு ஏறக்குறைய இருட்டாகி இருந்தது அந்த இடம் நான் அந்த நடனங்களை பார்த்து கொண்டே கையில் இருந்த கிளாசை காலி செய்தேன் ரெண்டாவது க்ளாஸ் எப்போ வந்தது என்று கூட கவனிக்க வில்லை.


அது போலவே என் தோள் மேலே கதிர் எப்போ கை போட்டான் என்றும் தெரியவில்லை. விளக்குகள் ஒளி குறைந்ததும் நடனம் ஆடி கொண்டிருந்த ஜோடிகளின் நெருக்கமும் அதிகமாகியது. இசையின் வேகம் அதிகமாக நடனம் ஆடி கொண்டிருந்த ஆண்கள் அவர்களின் ஜோடிகளை அப்படியே தூக்கி சுற்றுவதும் குழந்தை போல பிடித்து கன்னத்திலும் உதடுகளிலும் முத்தம் குடுப்பதும் நடக்க கதிர் கைகள் என் தோள் மேலே இருந்தது எனக்கு ஒரு சுகத்தை கொடுத்தது. கதிர் ஜீவிதா வா ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ஆடி விட்டு வரலாம்னு கூப்பிட என் தோள் மேலே அவன் கை போட்ட பிறகு முதல் முறையாக அவன் முகத்தை பார்க்க எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. இருந்தாலும் மீறி அவனை பார்த்து ஐயோ நான் வர மாட்டேன் எனக்கு அந்த மாதிரி எல்லாம் நடனம் ஆட தெரியாது என்றேன். கதிர் நெருக்கத்தை உபயோகித்து ஐயோ ஜீவிதா அங்கே டான்ஸ் ஆடறவங்க மட்டும் தெரிஞ்சா ஆடறாங்க உள்ளே போன ட்ரிங்க்ஸ் அவங்களை ஆட வைக்குது என்றான். நான் ரொம்ப அப்பாவித்தனமா அப்படி கூட என்னால் முடியாது நான் என்ன ட்ரிங்க்ஸ் எடுத்தேனா என்றேன்.


கேட்டதும் கதிர் என் கையை இழுத்து என் வாய் அருகே வச்சு இப்போ உன் கை மேலே பலமா ஊதி முகர்ந்து பார் என்றான். நானும் செய்ய என் கையில் லேசான சாராய வாசம் வீசியது. அவன் தலையில் தட்டி கதிர் எனக்கு பழக்கமே இல்லை இப்படி ஏமாற்றி குடிக்க வச்சுட்டியே என்று சொன்னாலும் உள்ளுக்குள் சென்ற பானத்தின் உணர்வு ஏதோ வகையில் பிடிக்க தான் செய்தது. அந்த நேரம் எங்க டேபிளை கடந்து சென்ற ஒருவன் என்ன மேடம் இங்கே வந்து பிளையிங் கிஸ் குடுக்கறீங்க இந்த இடத்தில் யாரும் கண்டுக்க மாட்டாங்க தைரியமாக லிப் டு லிப் குடுங்க என்று சொல்லி விட்டு கதிரை பார்த்து சாரி ப்ரோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தான். கதிர் அவன் போனதும் என்ன ஜீவிதா அவன் சொன்னதை செய்யலாமா என்று கேட்க நான் முடியாதுன்னு பலமாக தலையை ஆட்டினேன்.


என் தலைஆட்டத்தில் இருந்தே நான் பாதி மனதோடு தான் மறுக்கிறேன் என்று கதிர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என் பாதி உடன்பாடுக்கு காரணம் என் உள்ளே சென்றிருந்த பானம் என்று கண்டிப்பாக எனக்கு தெரியாது. கதிர் இன்னும் நெருங்கி உட்கார நான் கொஞ்சம் நெளிந்தேன். கதிர் ஜீவிதா என்ன நீ வெளிநாட்டிலே இருந்து இருக்கிறே இப்படி முத்தமிடுவது எல்லாம் அங்கே சகஜம் தானே என்று சொல்ல அவனிடம் இப்போ எப்படி சொல்ல முடியும் நான் பார்த்திருக்கிற வெளிநாடு சென்னை அதை விட்டால் இப்போ பெங்களூர் என்று. அவனுக்கு சலுகை செய்வது போல வேணும்னா என் கன்னத்தில் முத்தமிட்டு கொள் அவ்வளவு தான் என்று என் கன்னத்தை காட்ட அவன் கன்னத்தை நெருங்கி சட்டென்று கன்னத்தை பிடித்து முகத்தை அவன் பக்கம் திருப்பி அவன் உதட்டை என் உதத்தோடு சேர்த்தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#16
இந்த சில நாட்களில் ஒரு சில உதட்டு ஈரங்களை உணர்ந்து இருந்த என் உதடுகளுக்கு கதிர் முத்தம் வேறுப்பட்டு இருந்தது. அந்த எச்சிலில் ஒரு இனிய சுவை இருந்தது அது குடித்து இருந்த மதுவின் சுவையாக கூட இருக்கலாம் எனக்கு தெரியவில்லை அந்த இனிப்பை சுவைக்க மனம் கட்டளை இட முதலில் மறுத்த நான் மெல்லா என் உதடுகளை பிரித்து கதிர் உதடுகளை கவ்வி கொண்டேன். ரெண்டு உதடுகளும் ஈரத்தை பரிமாறி கொள்ள சுவையோடு சேர்ந்து சுகமும் மனதிற்கு குறிப்பனுப்பியது . நான் மயங்கி விட்டேன் என்று தெரிந்து கொண்டவன் மெல்ல அவன் கைகளை என் பின்பக்கம் அணைத்து அவன் அருகே இழுத்து கொண்டான் அவன் இழுக்காமலே நான் சென்று ஒட்டி கொண்டிருப்பேன் அது வேறு விஷயம். ஒட்டிகொண்டிருந்த என் உடம்பை மெல்ல தரையில் இருந்து உயர்த்தி மெதுவாக தட்டாமாலை சுற்றினான். தலை உடம்பை விட வேகமாக சுற்றியது போன்ற உணர்வு.



மீண்டும் தரையில் இறக்கி விட்டு ஜீவிதா இப்போ ரெண்டு பேரும் நடனம் ஆட போகிறோம் எல்லோரும் கை தட்டி பாராட்டும் முறையில் சரியா என்று கேட்க நான் கதிர் சத்தியமா சொல்லறேன் எனக்கு ஆட தெரியாது நீ இங்கே இருக்கிற யார் கூட வேணும்னா ஆடு நான் உட்கார்ந்து பார்க்கிறேன் என்றேன். கதிர் விடுவதாக இல்லை ஜீவிதா நீ என்னை அவமானப்படுத்த இப்படியெல்லாம் பொய் சொல்லறே பரவாயில்லை கிளம்பலாம் வா என்று கோபமாக சொல்ல நான் கதிர் புரிஞ்சுக்கோ நான் ஆட தெரியாமல் ஆடினா தான் உனக்கு அவமானம் என்று சொல்லி பார்த்தேன் அவன் விடுவதாக இல்லை. வேறு வழி இல்லாமல் சும்மா கை காலை அசைப்போம் மீதி அவன் தலைவிதி என்று ஒத்துக்கொண்டேன்.


கதிர் என்னை நடன மேடையின் நடுவிற்கு அழைத்து சென்று எல்லோருக்கும் கேட்கும்ப்படி ஆங்கிலத்தில் எதையோ சரளமாக வேகமாக சொன்னான் எல்லோரும் அதை கேட்டு விசில் அடித்தும் கை தட்டியும் வரவேற்றனர். நான் கதிரிடம் என்ன சொன்னே என்று ரகசியமாக கேட்க அவனும் ரகசியமாக உன்னிடம் என் காதலை சொல்ல போவதாக சொன்னேன் அதுதான் எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தினார்கள் என்றான். நல்ல வேளை விளக்குகள் மந்தமாக எரிந்து கொண்டிருந்ததால் அந்த வெளிச்சத்தில் யாரும் கழுத்தில் இருந்த மஞ்ச சரடை கவனிக்கவில்லை. வேகமாக அதை உள்ளே தள்ளி மறைத்து கொண்டேன்.



சப்பளை செய்யும் ஒருவன் ஒற்றை சிகப்பு ரோஜாவை எடுத்து வந்து கதிர் கையில் குடுக்க கதிர் என் தோள் மேலே அவன் இடது கையை போட்டு என்னை இருக்க அணைத்து வலது கையில் பிடித்திருந்த ரோஜாவை என் உதடுகள் மேலே உரசி ஜீவிதா டார்லிங் ஐ லவ் யு என்று சொல்ல கூட்டம் கதிர் ரோஜா இருக்கும் இடத்தில் உங்கள் உதடுகள் இருக்கணும் அது தான் சரியான ப்ரோபோசல் என்று கூச்சல் போட கதிர் ரோஜாவை எடுத்து என் உடையின் உள்ளே சொருகி அவன் உதடுகளை என் உதடுகளோடு உரச இது வரை தன் அன்பை யாரும் இப்படி வெளிப்படையாக எனக்கு காட்டியதில்லை மெய்மறந்து நானும் அவன் உதடுகளை அத்தனை கூட்டத்தின் நடுவே சுவைத்தேன். இத்தனை நேரம் நிறுத்தி வைக்க பட்டிருந்த இசை மீண்டும் ஒலிக்க கதிர் என்னை அணைத்தப்படி அவன் இடுப்பை அசைத்து இசைக்கு ஏற்ப ஆட நானும் அவன் அசைவுகளுக்கு ஈடு குடுத்தேன். மெதுவாக ஆரம்பித்த இசை படிப்படியாக தனது வேகத்தை கூட்ட கதிரும் வேகமாக ஆட ஆரம்பித்தான்.



வேகம் அதிகமானதால் என்னால் அந்த அளவு அசைவுகளுக்கு ஈடு குடுக்க முடியாமல் தடுமாற கூட்டத்தில் யாரோ ப்ரோ உன் காதலிக்கு கிக் அதிகமாகி இருக்கு என்று குரல் குடுக்க கதிர் ஆடுவதை நிறுத்தி விட்டு குரல் வந்த திசையை பார்த்து ப்ரோ இவ இன்னும் குடிக்கவே இல்லை இப்போ பாருங்க என்று சொல்லி அந்த பக்கம் மது நிரம்பிய கோப்பைகளை எடுத்து கொண்டு சென்ற பையன் ஒருவனை நிறுத்தி அதில் இருந்து வெள்ளை திராவகம் நிறைந்த கோப்பையை எடுத்து என் உதடுகளில் வைத்து ப்ரோ ஷி கேன் டூ பாட்டம்ஸ் அப் டூ என்று சொல்லி கொண்டே கோப்பையில் இருந்த மொத்த திராவகதையும் ஒரே முழுங்கில் என் வாய்க்குள் ஊற்றினான். நான் திக்குமுக்காடி அதை வெளியே உமிழ கூடாது நாகரீகமாக இருக்காது என்று குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
----- STORY DISCONTINUED ----------

@

https://www.xossip.com/showthread.php?t=1302243&page=25
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#18
யாராவது இந்த கதையை #அப்டேட் பண்ணுங்க !
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#19
Super nanbha
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)