Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அளவு ப்ளூஸ் [discontinued]
#1
அம்மா நிச்சயதார்த்த புடவை எல்லாம் கிராண்டா எடுத்து குடுத்தே ஆனா அதுக்கு ப்ளூஸ் பழைய மாடல் தைக்க சொல்லறியே என் பிரெண்ட்ஸ் எல்லாம் வித்தியாசமான் டிசைன் தான் அவங்க நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம் செய்து கிட்ட போது தைத்தாங்க எனக்கும் அந்த மாதிரி புது மாடல் தான் வேணும் என்று அடம் பிடித்தேன். அம்மா என் ஆசையை புரிந்து கொள்ளாமல் சச்சு அதுக்கு எல்லாம் நிறைய பணம் ஆகும் அது மட்டும் இல்ல நம்ம ராவ் டைலர் அப்படி எல்லாம் தைத்து நான் பார்த்தது இல்லை என்றாள். நானும் அது தெரியும் அந்த ராவ் தாத்தா கிட்டே தான் இப்போவும் தைக்கணுமா நான் என் ப்ரெண்ட் தைக்கற இடத்தில் தான் தைக்க போறேன் என்று அடமண்டா சொன்னேன். அம்மா சச்சு புரியாம பேசாதே ராவ் மாமா நம்மளுக்கு ரொம்ப ஆகி வந்த டைலர் உன் நாயனமா காலத்தில் இருந்து அவர் தான் நம்ம வீட்டு பெண்களுக்கு ப்ளூஸ் முதல் உள்பாவாடை வரை தைத்து குடுக்கிறார் ரொம்ப கைராசி காரர் நான் நொந்து கொண்டேன் எதுலே கை ராசி பார்க்கறதுன்னு இல்லையா நீ சொல்லற ரெண்டும் கல்யாணம் ஆன அன்று இரவே புது கணவனினால் கழட்டி போட போகிறது அப்புறம் என்ன பெரிய கைராசி என்று நினைத்து கொண்டேன். அது மட்டும் இல்லை அவர் என் தாத்தா மாதிரி அவர் கிட்டே எப்படி தாத்தா முலைகள் மேலே துணி டைட்டா உட்காரனும் தொலதொலன்னு இருந்தா முலைகள் அழகே கேட்டு போகுதுன்னு சொல்ல முடியுமா. ஆனா இன்னும் புரியாத விஷயம் அம்மா ப்ளூஸ் மட்டும் எப்படி கச்சிதமா இருக்கு ஒரு வேளை எனக்கு தெரியாம அம்மா தாத்தாவுக்கு அளவு குடுக்கறாங்களோ இப்படி நினைப்பதே தவறு என்று தலையில் நானே அடித்து கொண்டேன்.


ஆனால் கண்டிப்பா நிச்சயதார்த்த ரவிக்கை வேறு இடத்தில் தான் தைக்கணும் என்பதை முடிவு செய்தேன். அப்பா வேலைக்கு கிளம்பும் போது கொஞ்சம் குழைந்து பேசினா அவர் என்ன கேட்டாலும் குடுத்து விடுவார். நல்லாவே தெரிந்த நான் அவர் கிளம்பி ஷூ அணிந்து கொண்டிருக்கும் போது அப்பா வழியிலே என்னை டிராப் செய்ய முடியுமா எனக்கு ஒரு தோழியை பார்க்கணும் என்றேன். அவர் வை நாட் சச்சு சிக்கிரம் வா என்று சொல்ல நான் உள்ளே சென்று ஏதோ ஒரு உடையை மாட்டி கொண்டு அப்பாவோடு கிளம்பினேன். கார் கிளம்பி முதல் ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது என் வலையை போட்டேன். அப்பா நான் என் வாலெட் எடுக்க மறந்துட்டேன் என்று சொல்ல அவர் என்ன பொண்ணுமா நீ இதுவே ஆட்டோவில் போய் இருந்தா எனன் செஞ்சு இருப்பே என்று கேட்டுகிட்டே அவர் பிரீப் கேஸ் காட்டி அதுலே பணம் இருக்கு எடுத்துக்கோ என்று சொன்னார். நான் அதை எடுத்து திறந்து பார்க்க கல்யாண நேரம் என்பதால் நிறையவே பணம் இருந்தது. அதில் இருந்து கொஞ்சம் ஆயிரம் ரூபாய்களை உருவி கொண்டு தேங்க்ஸ் பா என்று சொல்லி கொஞ்ச தூரம் சென்றதும் இங்கே இறங்கிக்கறேன் இங்கே இருந்து போய் விடுவேன் என்றேன். அப்பா ஓரமாக காரை நிறுத்த நான் இறங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்தேன். அவர் கார் மறைந்ததும் எதிர் பக்கம் நடந்து ஆட்டோ எடுத்து வீட்டிற்கு சென்றேன். அம்மா எங்கேயோ கிளம்பி கொண்டிருந்தாள் என்னை பார்த்ததும் எங்கேடி போனே சரி அப்படியே வா மாமி வீட்டிற்கு போய் விட்டு வரலாம் என்று சொல்ல நான் வரவில்லை எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று மறுத்து விட்டேன். அம்மா கிளம்பி செல்லும் போது அவளிடம் மறக்காம வீட்டு சாவியை எடுத்து கிட்டு போ நான் வெளியே போனாலும் போவேன் என்றேன்.


அம்மா போனதும் குளித்து முடித்து நிச்சயதார்த்த புடவையை அம்மா பீரோவில் இருந்து எடுத்து என் கட்டில் மேலே வைத்து அதை என் மேலே போட்டு பார்த்தேன் நானே தேர்வு செய்த புடவை நல்லா தான் இருந்தது. அது மட்டும் இல்ல அவருக்கு வாட்ஸ் அப் வழியா புகைப்படம் அனுப்பினேன் அவரும் ரொம்ப அழகா இருக்கு என்று கமண்ட் செய்து இருந்தார். பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா அதுவும் கல்யாணம் ஆக போகிற நேரத்தில். ஏன் அவரிடம் ப்ளூஸ் எடுக்க வரீங்களான்னு கேட்க கூடாது அவர் ரசிக்கனும்னு தானே அணியறேன் என்று நினைப்பு வர அவருக்கு கால் செய்தேன். அவர் குட் மார்னிங் சச்ஸ் என்று கொஞ்ச நான் சுன்ஸ் இன்னைக்கு என் கூட கொஞ்சம் கடைக்கு வர முடியுமா ஜஸ்ட் ஒரு மணி நேரம் என்று நான் கொஞ்ச சுன்ஸ் கொஞ்சம் யோசித்து எப்போ என்று கேட்க நான் உடனே இப்போ கூட ஓகே நீங்க ப்ரீயா இருந்தா என்றேன். அவர் ஆனா எனக்கு ஒரு மணிக்கு ஒரு முக்கிய கிளைன்ட் மீட்டிங் இருக்கு என்று சொல்ல நான் நோ ப்ராப்ளம் சுன்ஸ் நான் குளிச்சு ரெடியா இருக்கேன் கிளம்ப வேண்டியது தான் என்றேன். அவர் அப்போ குளிச்சு டிரஸ் எல்லாம் முடிஞ்சாச்சா லாஸ்ட் தி சான்ஸ் என்று வழிய நான் ஹலோ என்ன என் ரெஸ்ட் ரூமில் காமிரா எதுவும் இல்லை என்றேன். அவர் ஐயோ அதை நான் கல்யாணம் பிறகு பார்க்கத்தானே போறேன் இப்போ அந்த பாதி உடையில் பார்க்கலாம்னு கேட்டேன் என்று சொல்ல எனக்கு ஒரு அசட்டு துணிச்சல் என் மொபைலில் வாய்ஸ் காலிங் போட்டு பாவாடை ப்ளூஸ் மாட்டும் அணிந்து இருந்த நான் மொபைல் காமிராவை முழுக்க ஓட விட்டேன். இதை எதிர்ப்பார்க்காத சுன்ஸ் ஒ மை காட் ட்ரீம் கம் ட்ரூ என்று சொல்ல சரி ப்ளூஸ் துணி செலவு சுன்ஸ் தலையில் என்ற முடிவுக்கு வந்தேன். அவர் என்னை பிக் அப் செய்து கொள்கிறேன் என்று சொல்ல நான் ஒரு பொது இடத்தில் வெய்ட் செய்வதாக சொல்லி கட் செய்தேன்.


உடையை அணிந்து கொண்டு வீட்டை பூட்டி கிளம்பினேன். மறக்காம அப்பா கிட்டே சுட்ட பணத்தை எடுத்து கொண்டேன். சுன்ஸ் சொன்ன இடத்தில் நின்று கொண்டிருக்க நான் அவரை திநகர் போக சொன்னேன். அவர் தலையில் இடி விழுந்தது போல இருந்து இருக்கும் ஒரு பொண்ணு அதுவும் காலை நேரத்தில் திநகர் போகணும்னு சொன்னா எந்த ஆம்பளைக்கு தான் ஷாக் வராது. இருந்தாலும் புது பொண்ணு அதுவும் கொஞ்ச நாளில் மனைவியா வர பொரவ அவ கிட்டே மறுக்க முடியுமா சுன்ஸ் திநகர் நோக்கி சென்றார். நான் வழியில் அவரிடம் எதுக்கு போகிறேன் என்று சொல்ல அவரும் பொதுவா இதுக்கு வீட்டிலே இருக்கிற லேடீஸ் கூட தானே போவாங்க நீ ஏன் என் கூட என்று இழுக்க நான் அவர் கன்னத்தில் செல்லமா தட்டி என்ன சுன்ஸ் அவங்களுக்காகவா இந்த புடவை எல்லாம் உங்களுக்கு பிடிக்கனுமேனு தானே அப்புறம் ப்ளூஸ் கூட உங்க தேர்வு அது தான் என்றதும் மனுஷன் மொத்தமும் ஆட். உஸ்மான் தெருவில் பார்க் செய்து விட்டு இருவரும் நடந்தோம். காலை வேளை என்பதால் கூட்டம் கம்மி தான். ஒரு பிரபல துணி கடைக்குள் நுழைந்து அங்கே நின்று இருந்த பெண்ணிடம் மாடர்ன் ப்ளூஸ் செக்ஷன் என்று கேட்க அவ ப்ளீஸ் கம் மேடம் என்று இருவரையும் நான்காவது மாடிக்கு அழைத்து சென்றாள்.


அங்கே வரிசையா நின்று இருந்த ஆட்களிடம் என் தேவையை சொல்லி விட்டு அவ நகர ஷாப் ஆள் உட்காருங்க சார் மேடம் என்று சொல்லி விட்டு விதங்களை எடுத்து போட்டார். அதே சமயம் அங்கே இருந்த கேட்லாக் எடுத்து குடுத்து இந்த துணி இபப்டி தைத்தால் நல்லா இருக்கும் என்று வேறு சொல்ல அதில் பெண்கள் மார்பு மட்டும் இருக்கும் படங்கள் இருந்ததால் அதுவும் நான் பக்கத்தில் அதுவும் கண்டிப்பா அந்த படங்களில் என்னை பொருத்தி தான் சுன்ஸ் கற்பனை செய்து இருப்பார் அவர் முகத்திலேயே அந்த அசட்டு வழிச்சல் தெரிந்தது. எனக்கும் அது பிடித்து தான் இருந்தது. இல்லையா பின்னே என்னை கட்டிக்க போகிறவர் ரசிக்க தானே இவ்வளவு பாடு.

ஒரு வழியாக ஒரு மாட்சிங் துணி அதற்கு டிசின் சுன்ஸ் விரும்பியப்படி லோ கட் பாக் முன்னாலேயும் முலை பிளவுகள் பளிச்சென்று தெரியற மாதிரி பக்கவாட்டில் ரெண்டு சிறிய துவாரங்கள் என்று இருக்கும் டிசைன் சுன்சுக்கு பிடிக்க எனக்கும் அது நல்லா இருக்கு என்று பட்டதால் அதை என் மொபைலில் ஒரு படம் பிடித்து கொண்டு வெளியே வந்தோம். சுன்ஸ் எங்கே தைக்க குடுக்க போறே என்று கேட்க நான் என் தோழி டைலர் இருக்கார் என்றதும் இருவரும் அருகே இருந்த ஐஸ் கிரீம் பார்லர் சென்று ஐஸ் கிரீம் வாங்கி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம் சுன்ஸ் என்னை வழியில் இறக்கி விட நான் என் தோழி வீட்டிற்கு ஆட்டோ எடுத்தேன். ஆட்டோ அவ வீட்டின் அருகே நிற்கும் போது அவ அதே ஆட்டோவிற்கு கை அசைத்து கொண்டிருக்க நான் இறங்கி ஹே இந்து நான் உன்னை பார்க்க தான் வரேன் எங்கே கிளம்பிட்டே என்றேன். அவ என்னடி இப்படி சொல்லாம வந்து இருக்கே நான் இப்போ கதிர் கூட வெளியே கிளம்பி கிட்டு இருக்கேன் சரி வா என்ன விஷயம் என்று பூட்டை திறந்து உள்ளே அழைத்து சென்றாள். அவளிடம் புடவை ப்ளூஸ் துணியை காட்டி தைக்க குடுக்கனும்னு சொல்ல அவ சரி நாளைக்கு வா போகலாம் என்று ஒரே வார்த்தையில் சொல்ல நான் லூசு நானே இப்போ அம்மா கிட்டே பொய் சொல்லிட்டு வந்து இருக்கேன் அது மட்டும் இல்லை நிச்சயதார்த்ததிற்கு கம்மியான நாட்களே இருக்கு என்று கேட்டு பார்க்க அவ இக்கட்டிலே போடாதே சச்சு ஏற்கனவே ரெண்டு வாட்டி கதிர் கிட்டே சினிமாவுக்கு வரேன்னு ஏமாத்திட்டேன் இன்னைக்கும் அபப்டி செஞ்சா நாங்க பிரேக் அப் தான் என்று அவ நிலைமையை எடுத்து சொல்ல அவ பக்கமும் நியாயம் இருந்ததால் நான் சரி விலாசம் குடு அவர் கிட்டே போன் பண்ணி பேசிடு நான் போறேன் என்றேன்.


அவ போற வழி தான் இறக்கி விட்டு போகிறேன் என்று இருவரும் ஒரே ஆட்டோ எடுத்தோம். அந்த கடை இருக்கும் தெரு முனையில் இறக்கி விட்டு அங்கே இருந்து அந்த டைலர் நம்பருக்கு கால் செய்து பேச அவரும் வர சொல்லுங்க மேடம் இப்போதான் கடை திறந்தேன் முதல் கஸ்டமர் மங்களகரமா இருக்கும் என்று சொல்ல நான் அவளை அனுப்பி விட்டு கடையை தேடி சென்றேன். பெரிய கடை தான் அங்கேயே மாட்சிங் ப்ளூஸ் கூட இருந்தது. நான் உள்ளே சென்றதும் நான் சொல்லுவதற்குள் அவரே சச்சு மேடம் வாங்க முதலில் வாழ்த்துக்கள் என்று கையை நீட்ட நானும் தேங்க்ஸ் என்று கையை குலுக்கி விட்டு புடவை துணியை எடுத்து வைத்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கடையின் பெயர் படித்த போது அதில் தினேஷ் டைலர்ஸ் என்று இருந்ததால் நானே டைலர் பெயர் தினேஷ் என்று அனுமானித்தேன். தினேஷ் முன்னே செல்ல நான் அவனை பின் தொடர்ந்து பக்கத்தில் இருந்த ஒரு பெரிய டேபிள் முன் நின்றோம். முதலில் அவன் துணியை அளந்து விட்டு என்ன மேடம் கொனஜ்ம் அதிகமாகவே துணி வாங்கி இருக்கேங்க போல என்று கேட்க நான் இல்லை டைலர் எப்போவுமே நான் ஒரே புடவைக்கு ரெண்டு ப்ளூஸ் தைத்து கொள்வேன். அப்போதான் ப்ளூஸ் மட்டும் கலர் பெட் ஆகாம இருக்கும் என்றேன். அவன் நானும் பல கஸ்டமருக்கு இந்த அறிவுரை சொல்லி இருக்கேன் ஆனா அவங்க பலர் இதை ஒத்து கொள்ளறதே இல்லை ஏன் உங்க ப்ரெண்ட் இந்து மேடம் கூட ஏற்று கொள்ள மாட்டங்க ரெண்டு ப்ளூஸ்னா துணி சரியா இருக்கும் சொல்லனும்னா சரியா இருக்கும் சரி என்ன மாடல் என்று கேட்க நான் என் போனில் இருந்த புகைப்படத்தை காட்டி இப்படி என்றேன்.


அவன் புகைப்படத்தை நன்றாக பார்த்து விட்டு இது கொஞ்சம் கஷ்டமான வேலைபாடு கொண்ட மாடல் நானே தான் தைக்கணும் எப்போ வேண்டும் உங்களுக்கு என்று கேட்க நான் நிச்சயதார்த்தம் தேதியை சொல்லி அதுக்கு ரெண்டு நாள் முன்னர் என்றேன். அவன் விரலால் நாட்களை கணக்கு போட்டு ரொம்ப சாரி மேடம் நீங்க சொல்லற தேதி குள்ளே கண்டிப்பா முடியாது முதல் முறையா வரீங்க ஆனா ஏற்கனவே ஒத்துக்கொண்ட வேலை நிறைய இருக்கு என்று கை விரித்தான். நான் வேறு வழி இல்லை என்று திரும்புவதற்கு முன் எதற்கும் இந்து கிட்டே பேச சொல்லலாம் என்று அவளுக்கு கால் செய்தேன். அவ கேட்டு விட்டு போனை தினேஷ் கிட்டே குடு என்று சொல்ல நான் இந்து உங்க கிட்டே பேசணுமாம் என்று போனை குடுக்க அவன் தலையை சொரிந்து கொண்டே ஐயோ அவங்க என்னை பாடாய் படுத்தி விடுவாங்களே என்று சொல்லி கொண்டே இந்து கிட்டே பேசி விட்டு மேடம் வேணும்னா நான் முயற்சி செய்யறேன் ஆனா நிச்சயதார்த்த தேதிக்கு முன் நாள் தான் தர முடியும் ஆனால் கவலையே வேண்டாம் எந்த திருத்தமும் தேவை படாது ட்ரையல் ரெண்டு நாளைக்கு முன் போட்டு பாருங்க என்று ஒத்துக்கொண்டான்.


மேடம் அளவு ப்ளூஸ் என்று கேட்க நான் இல்லை நீங்களே அளவு எடுத்துக்கோங்க என்று சொல்ல அவன் அளவு எடுக்கும் பெண் இன்னும் வேலைக்கு வரல அவங்க மத்தியானம் தான் வருவாங்க உங்களுக்கு அருகே வேறு வேலை இருந்தா முடித்து விட்டு வாங்க என்று சொல்ல நான் அவனிடம் இல்லை மறுபடியும் வர முடியாது என்று சொல்ல அவன் யோசித்து கொண்டிருக்க நானே அவனிடம் நீங்க மாஸ்டர் தானே பரவாயில்லை நீங்களே அளவு எடுத்துக்கோங்க என்று சொன்னேன். அவனும் சரி உங்க அவசரம் புரிகிறது உள்ளே வாங்க என்று பக்கத்தில் இருந்த ஒரு அறையின் பூட்டை திறந்து விளக்கை போட்டான். நேற்று பூட்டி விட்டு இப்போ தான் திறப்பதால் இன்னும் அறை சுத்தம் செய்யப்படாமல் ஒரே குப்பையாக இருந்தது. நான் முகத்தை சுளிக்க அவன் அதை கவனித்து விட்டு சாரி மேடம் எங்க வேலையே எப்போவும் மத்தியானத்திற்கு மேலே தான் துவங்கும் என்று இழுத்தான்.

என்னுடைய அவசரத்திற்கு நான் தான் அட்ஜஸ்ட் செய்யணும்னு சரி அளவு எடுங்க என்று சொல்ல அவன் அங்கே இருந்த மேஜை டிராயரில் எதையோ தேட பிறகு எத்தனையோ முறை சொல்லி விட்டேன் இந்த சுந்தரிக்கு இஞ்ச் டேப் கடையிலே வச்சுட்டு போனு என்னமோ ராசியான டேப்ப்னு தினமும் வீட்டிற்கு எடுத்து கிட்டு போயிடறா என்று அவனுக்குள்ளே பேசி கிட்டு மேடம் வீடு பின்னாடி தான் இருக்கு அங்கே தான் அளவு புத்தகம் வச்சு இருப்பா அங்கேயே அளவு எடுத்தக்கறேன் என்று சொல்ல நான் சரி என்று அவன் கூட வேறு ஒரு வழியாக அவன் வீட்டிற்கு சென்றேன். கடை போல இல்லாமல் ஹால் ரொம்ப சுத்தமாக இருந்தது. அவன் என்னை உட்கார சொல்லி விட்டு உள்ளே செல்ல அந்த நேரம் சுன்ஸ் கால். என்ன தைக்க குடுத்தாச்சா என்று கேட்க நான் இல்லை சுன்ஸ் ஏண்டா இந்த முடிவை எடுத்தோம்னு இருக்கு அரை மணிநேரமா இங்கே கடையில் தான் இருக்கேன் என்று சொல்ல அவர் விடு அளவு சரியா இருந்தா கழட்டும் போது கிழியாது இல்ல இல்லைனா நான் அவசரத்தில் டைட்டா இருக்கிற உன் ப்ளூஸ் கழட்டி கிழிந்துடுச்சுனா நல்லா இருக்காது சரி வேலை முடிஞ்சதும் கால் மீ கிரேட் டே பார் மீ காலியிலே அம்மன் தரிசனம் கிடைத்தது என்று என்னை துதி பாட நானும் அவரை ஊக்கப்படுத்த யு வேர் லூகிங் ஸ்மார்ட் என்றேன்.

பொண்ணு பாராட்டினா பசங்களுக்கு உடனே தனி கிக் வந்துடுமே சுன்ஸ் விதி விலக்கு இல்லை அப்படி சொன்னதும் அவர் சச்சு எங்கே கடை சொல்லு ஐ வில் பி தேர் இன் டென் மினிட்ஸ் என்று கொஞ்ச நான் ஏன் நீங்க வந்து ப்லௌசுக்கு அளவு எடுக்க போறீங்களா என்றேன். அவர் உடனே ஐயோ அந்த பாக்கியம் மட்டும் குடுத்தீனா மை லக்கியஸ்ட் டே என்று உளற நான் அப்போ பிரஸ்ட் நைட் போர் அடிக்குமே பரவாயில்லையா என்று வம்புக்கு இழுத்தேன். அவரும் விடாமல் இப்போ நான் தானே அளவு எடுக்க போறேன் பிரஸ்ட் நைட் போது நீ அளவு எடுக்கலாமே என்றதும் எனக்கு ஏனோ குறும்பாக பதில் சொல்ல தோணியது. ஆமாம் பொண்ணுங்க மிஞ்சி போனா என்ன அளவு எடுக்க முடியும் அப்படியே அளவு எடுக்கும் போதே அளவு மாறிடும் சரியான அளவே தெரியாது என்றதும் சுன்ஸ் சச்சு கவலையே வேண்டாம் அளவு குறையாம பார்த்துக்கறேன் அதுக்கு தான் தினமும் இரவில் டிவி விளம்பரம் எல்லாம் விடாம பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்றார்.


அதற்குள் டைலர் திரும்பி வந்து விட நான் சரி சுன்ஸ் டைலர் வந்துட்டார் அப்புறம் கால் செய்யறேன் என்றேன். அவர் கட் செய்யாமல் சச்சு ஒண்ணு பண்ணலாம் அவர் அளவு எடுக்க அடுக்க நீயும் அதே அளவை போனில் திருப்பி சொல்லு நான் இங்கே குறித்து வைத்துக்கறேன் அப்புறம் பிரஸ்ட் நைட் போது சரி பார்க்கலாம் என்று குழைய அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு அளவு வேணும்னா நைட் போன் பண்ணும் போது நானே சொல்லறேன் பை என்று பிடிவாதமா கட் செய்தேன்.

சுன்ஸ்க்கு எந்த அளவு மூட் இருந்து இருக்குமோ அந்த அளவு அவரிடம் பேசிய பிறகு எனக்கும் இருந்தது உண்மை ஆனால் பெண்களுக்கு மூட் வந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கும் கலையை ஆண்டவன் குடுத்திருந்ததால் நான் காட்டி கொள்ளவில்லை. டைலர் மேடம் எடுக்கலாமா என்று கேட்க நான் இன்னும் சுன்ஸ் கூட பேசிய அதே நினைப்பில் சுன்ஸ் நான் சொல்லிட்டேனே எல்லாம் பிரஸ்ட் நைட் பிறகு தான்னு என்று சொல்ல டைலர் என்ன மேடம் சார் கால் செய்தாரா என்று கேட்ட பிறகு தான் நிஜ உலகத்திற்கு வந்தேன். சாரி இது வேறே விஷயம் நீங்க எடுங்க என்று எழுந்து நின்றேன்.


டைலர் அப்போதான் கவனித்தான் நான் புடவை ப்ளூஸ் அணிந்து இல்லை சல்வார் கமீஸில் இருக்கிறேன் என்று. நானும் டைலர் தயனும் போது அந்த தவறை உணர்ந்தேன். பரவாயில்லை அப்படியே எடுங்க என்று சொல்ல அவன் மேடம் இது ஒரு விஷேத்திற்க்காக தைக்கும் ப்ளூஸ் அப்போ அளவு சரியாயில்லைனா என்னை தான் திட்டுவீங்க என்று சொல்ல நான் என்ன இது எல்லாமே தடங்களா இருக்கு என்று யோசித்து சரி நான் வீட்டிற்கு சென்று மறுபடியும் மாலையில் வருகிறேன் என்று கிளம்ப நினைக்க எனக்கு வீட்டு நிலைமை புரிந்தது. கண்டிப்பா அம்மா இந்த காரணம் சொன்னா விடவே மாட்டாங்க நான் என்ன செய்வதுன்னு யோசிக்க அவனிடம் கொஞ்சம் இருங்க என்று சொல்லி விட்டு இந்துவிற்கு கால் செய்தேன். இந்து என்ன சச்சு இதுக்கு போய் யோசனை உள்ளே ஷிம்மி போட்டிருக்கே இல்ல அது போதும் அளவு எடுக்க சொல்லு என்று யோசனை சொலல் நான் டாப்ஸ் கழட்டினா அளவு சரியா வருமா என்று டைலரை கேட்டேன். அவன் அது போதும் மேடம் என்று சொல்ல நான் கடையில் இல்லை அவன் வீட்டு ஹாலில் தான் இருக்கிறோம் என்ற ஒரு தைரியத்தில் மேலே அணிந்து இருந்த டாப்ஸை தலை வழியாக கழட்டி கொண்டேன். இது போல நடக்கும் என்று கனவிலும் நினைக்காததால் வீட்டில் இருந்து வரும் போது ஷிம்மியை பிரா கூட பின் போட்டு இணைக்கவில்லை அதனால் ஷிம்மி கொஞ்சம் இறங்கி என் க்ளீவேஜ் பகிரங்கமா தெரிந்தது.


சோதனையாக மொபைல் அடிக்க அந்த ஸ்பெசல் காலர் ட்யூன் சுன்ஸ் என்பது தெரிய எடுக்காமலும் இருக்க முடியவில்லை. போனை காது கிட்டே வைக்க கை உயர்ந்து இருந்ததால் கொஞ்சம் கீழ் நோக்கி இருந்த முலைகள் நிமிர்ந்து கொண்டன. அதனால் ஷிம்மி இன்னும் இறங்கியது. கண்டிப்பா டைலரை தப்பு சொல்ல முடியாது அவன் என் எதிரே நின்று ஜொள்ளு விட்டு கொண்டிருந்தான் நான் பேசும் போது டிஸ்டர்ப் செய்வது நாகரீகம் இல்லை தானே. நான் சொல்லுங்க சுன்ஸ் எதுக்கு உடனே கால் செய்தீங்க என்று கேட்க அவர் டேபிள் மேலே பேப்பர் ரெடியா இருக்கு நீ டைலர் எடுத்த அளவு படித்தா இங்கே குறித்து கொள்வேன் என்று வழிய நான் அளவு இன்னும் எடுக்கலை வேணும்னா நானே அளவு சொல்லறேன் முக்கியமா அந்த அளவு 34 c போதுமா என்று கொஞ்சம் எரிச்சலாகவே கேட்க சுன்ஸ் விடுவதாக இல்லை. நிஜமாவா சச்சு இந்த ஒரு மாசத்திலே ஒரு அங்குலம் அதிகமாகிடுச்சா கிரேட் ஆனா இப்படி போனா கல்யாணம் பிறகு நான் தினமும் உனக்கு புது பிரா வாங்கி குடுத்தே என் கிரெடிட் கார்ட் பலான்ஸ் குறைந்து விடும் போல இதுக்கு வேறே வழி தேடணும்னு உச்சகட்ட வழிச்சலை செய்ய நான் ஆத்திரத்துடன் அப்படி ஒண்ணும் கஷ்டப்பட வேண்டாம் உங்களுக்கு செலவு குறைக்க நான் வேணும்னா கல்யாணம் பிறகு பிரா போடுவதையே நிறுத்தி கொள்கிறேன் போதுமா இப்போ நான் அளவு குடுக்கலாமா நேரம் ஆகுது அம்மா தேடி கிட்டு இருப்பாங்க என்றேன். சுன்ஸ் என் கோபத்தை விளையாட்டாக எடுத்து கொண்டு கட் செய்தார்.


போன் கட் ஆன பிறகு தான் ஒரு மூன்றாவது ஆண் எதிரே இப்படி ஷிம்மி மட்டும் போட்டு இவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்கிறேன் என்ற உறுத்தலே வந்தது. அவன் மேடம் சார் ரொம்ப ரொமாண்டிக் போல என்று கேட்க நான் அவனுக்கு பதில் சொல்லாமல் நீங்க அளவு எடுங்க என்று ரெண்டு கையையும் ஏர்போர்ட்டில் செக்யுரிட்டி செக் போது ரெண்டு கையையும் நீட்டி கொண்டு நிற்பது போல நின்று கொண்டிருந்தேன். இப்போ நல்லாவே என் முலைகளின் ரவுண்டு வடிவம் பராவின் அழுத்தத்தால் தெரிந்தது. டைலர் இடுப்பு அளவு கை அளவு எல்லாம் எடுக்கும் போது பாதிப்பு அவ்வளவாக இல்லை. அவன் முக்கியமா மார்பு சுற்றளவை எடுக்க கிட்டே நெருங்கி இஞ்ச் டேப்பை மார்புக்கு பின் பக்கம் எடுத்து செல்ல என்னை மிக அருகே நெருங்க எனக்கு சுன்ஸ் நினைவு இன்னும் ஓடி கொண்டிருந்ததால் அவன் நெருங்குவதாகவே நினைத்து கொண்டு கண்ணை மூடி கொண்டேன்.


சரியான அளவு இஞ்ச் டேப்பில் பார்க்க டைலர் எக்கி பார்க்க அவன் மார்பும் என் மார்பும் சிறிது நேரம் ஒட்டி இருந்தன. ஏற்கனவே சுன்ஸ் பேசியதால் முளைத்து கொண்டிருந்த என் காம்புகள் இப்போ ஒரு ஆண்ணின் நெருக்கத்தால் இன்னும் உறுதியாகி கொள்ள அதை சரி செய்ய நான் தெரியாமல் என் விரல்களால் காம்பை அழுத்தி கொண்டேன். அவ்வளவு நெருக்கத்தில் இருந்த டைலர் அதை கவனித்து விட்டான். மேடம் ஆல்மோஸ்ட் ஓவர் நீங்க காட்டின மாடலில் ரெண்டு பக்கமும் ரெண்டு ஓபனிங் வைக்கணும் பின்னாலே புல் ஓபனிங் வித் நான்கு ஸ்ட்ரிங் அந்த சைட் ஓபனிங் அளவு எடுத்தக்கறேன் திரும்பி நிலுங்க என்று சொல்ல என் அக்குள் கீழே இருந்த ஷிம்மியை அவனே கொஞ்சம் இறக்கி விட அதனால் பிரா ஷிம்மியை விட்டு மொத்தமாக வெளியே வர பராவின் மைய பகுதியை என் காம்புகள் துளைத்து கொண்டு இருந்தது. அது கண் பார்வை குறைவாக இருப்பவருக்கே தெளிவாக தெரியும். அதை கவனித்த டைலர் மேடம் பொதுவா கல்யாணத்திற்கு ப்ளூஸ் தைக்கும் போது ஸ்பெசல் அளவு ஒண்ணு எடுத்துக்குவோம் அது உங்களுக்கு எடுக்கலாமா என்று கேட்க நான் அது என்ன ஸ்பெசல் அளவு என்று அவனை பார்க்காமலே கேட்டேன். அவன் தயக்கமே இல்லாமல் புதுசா கல்யாணம் ஆகிறவங்க கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவாங்க அப்போ மார்பு காம்புகள் இப்போ உங்களுக்கு நிற்பது போல முறுக்கிக்கிட்டு நிற்கும் மத்தவங்க பார்க்கும் போது பகிரங்கமா தெரியும் அதுக்கு தான் அங்கே மட்டும் கொஞ்சம் லூஸ் குடுத்து தைப்போம் இது எல்லோரும் செய்ய மாட்டாங்க விஷயம் நல்லா தெரிந்த டைலர் தான் எடுப்பாங்க என்று சொல்லும் போதே என் காம்புகள் இன்னும் அதிகமாக முறுக்கி கொண்டு விட்டது போல எனக்கு ஒரு உணர்வு. அவன் சொல்லுவது ரொம்ப சரி இப்போ சுன்ஸ் கிட்டே பேசும் போதே அவரை பற்றி யோசிக்கும் போதே இபப்டி ஆகுதுனா கல்யாணத்திற்கு பிறகு அவர் செய்ய போகும் சிலுமிஷங்களை கண்டிப்பா என்னால் தாங்கி கொள்ள முடியாது இப்படி வெளிப்படையா காட்டி குடுத்து விடும் அதனால் டைலர் சொல்லுவது போல கொஞ்சம் லூசாக இருப்பதே நல்லது என்று புரிந்து கொண்டேன். அதன் விளைவு சரி எடுத்துக்கோங்க என்று சொல்ல டைலர் என் முலையின் கூம்பின் மேலே அங்குலம் அங்குலமாக இஞ்ச் டேப்பை வைத்து கொண்டு வர காம்பு மேலே விரல்கள் போகும் போது என்னையும் மீறி உஷ் என்று குரல் குடுத்து விட்டேன். நான் உஷ் என்றதும் டைலர் கையை எடுத்து விட்டு சாரி மேடம் பொதுவா நான் அளவு எடுப்பது இல்லை அது தான் தவறி கை பட்டு விட்டது என்று விளக்கம் அளிக்க நான் அவன் வேண்டும் என்றே செய்யவில்லை என்ற பார்வையில் பரவாயில்லை எடுத்து முடியுங்க என்றேன். அவன் மறுபடியும் மார்பின் மீது இஞ்ச் டேப்பை அங்குலம் அங்குலமாக வைத்து கொண்டிருக்க என் மனசில் அவன் கை எப்போ காம்பு மீது வரும் என்று காத்திருந்தது போல எனக்கு பட்டது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
இன்ச் டேப் அடுத்து காம்பு மேலே தான் வைக்க போகிறான் என்ற நேரத்தில் கண்களை நானே மூடி கொண்டேன் ரசிப்பதை அவன் தெரிந்து கொள்ள கூடாது என்று. என் அம்மாவுக்கு பிறகு எனக்கு பிறகு என் காம்பில் விரல்களை விளையாட விட்ட பெருமை என் வருங்கால கணவருக்கு கூட கிடைப்பதற்கு முன் ஒரு டைலர் அந்த பாக்கியத்தை பெற்றுவிட்டான். பெற்று விட்டான் என்று சொல்லுவதை விட நானே குடுத்து இருக்கிறேன் என்பது தான் சரியாய் இருக்கும். சீக்கிரமே அளவு எடுத்து முடித்தான் எனக்கு அது ஒரு நிவாரணமா அல்லது ஏக்கமா புரியவில்லை. காரணம் ரெண்டு பக்கமும் அளவு எடுக்கட்டுமே என்று மனம் நினைத்தது. அந்த நேரம் தான் அவன் முலைகள் பள்ளத்தாக்கின் நடுவே இஞ்ச் டேப் வைத்து என் தொப்புள் வரை எடுத்து சென்று தொப்புள் ஓட்டைக்கு மேலே நிறுத்தினான். நான் என்ன டைலர் இவ்வளவு நீளமாகவா தைக்க போறீங்க என்று ஜோக் அடிக்க அவன் இல்லை மேடம் இந்த அளவு தெரிந்தா புடவை முந்தியை தாண்டி ப்ளூஸ் ஓரம் வராமல் இருப்பது போல தைப்போம் இந்த பதில் எனக்கு உண்மையிலே பிடித்து இருந்தது. இப்போ எல்லா பெண்களுமே தொப்புள் தெரியனும்னு தான் புடவையே கட்டறாங்க அதுவும் அது ஆண்களுக்கு பளிச்சென்று கண்ணில் படனும்னு குறிப்பா இருக்காங்க அப்படி இருக்கும் போது ப்ளூஸ் ஓரம் நடுவே சதி செய்ய கூடாதுன்னு யோசிபப்து இல்லை. ஆனால் இந்த துல்லியமான விஷயத்தை கருத்தில் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு பிடித்து இருந்தது.


அதன் பிறகு அவன் என் கையை உயர்த்த சொல்லி அக்குள் முதல் இடுப்பு வரை அளவு எடுக்க ஒரு வழியாக அளவு எடுத்து முடித்து நான் என் உடையை மாற்றி கொண்டு கிளம்பினேன். அவன் வாசலை விட்டு இறங்கியதும் முதல் வேலையாக சுன்ஸ்க்கு கால் செய்து ஆர் யு ப்ரீ என்று கேட்டேன். சுன்ஸ் இதுக்காகவே தவம் இருந்தவர் போல ஆல்வேஸ் சச் என்ன செய்யணும்னு கேட்க நான் இருந்த இடத்தை சொல்லி அங்கே வர முடியுமா என்று கேட்டேன். அவர் பதில் சொல்ல கூட இல்லை அதற்குள் கிளம்பி விட்டார். நான் அங்கே இருந்த ஒரு ஷாப்பிங் மாலில் விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருக்க என் முதுகில் ஹை என்று யாரோ தட்ட அது கண்டிப்பா சுன்ஸ் தான் என்று தெரிந்து திரும்பினேன்.


அவர் என்னை தட்ட கை வைத்த இடம் சரியா முதுகில் பிரா ஹூக் இருக்கும் இடம் அதனால் அவர் கை அங்கே பட்டதும் ரெண்டு பேருக்குமே தெரிந்து விட்டது பிரா ஹூக் போட மறந்து விட்டேன் என்பதை.எனக்கு அவமானமாக இருந்தது அவர் கவனித்து இருக்க கூடாதே என்று ஆசை பட அவர் கேட்ட முதல் கேள்வியே என்ன சச் என்னை பார்க்க அவ்வளவு அவசரமா பிரா கூட சரியா பின் செய்யலே என்று கேட்டு கொண்டே பல்லை காட்ட நான் சாரி ப்ளூஸ் அளவு எடுக்கும் போது கழட்டி விட்டேன் இப்போ எங்கே ரெஸ்ட் ரூம் இருக்கும் அங்கே சென்று சரி செய்து கொள்கிறேன் என்றேன். சுன்ஸ் எதுக்கு ரெஸ்ட் ரூம் எனக்கு ஒரு சான்ஸ் குடுத்து பாரு திறமையா நானே மாட்டி விடுகிறேன் என்றார். எனக்கு இருந்த மூடில் அவர் மாட்டி விடுவதையா எதிர்ப்பார்த்தேன்


சுன்ஸ் சொல்லும் போது இன்னும் கிறுக்கம் அதிகமானது பொது இடம் மட்டும் இல்லாது இருந்து இருந்தால் அவருக்கு அனுமதி கிடைத்து இருக்கும். என் கிறுக்கத்திற்கு எண்ணெய் ஊற்றுவது போல தெளிவா இருந்த வானம் தீடீரென்று மூடி கொண்டு தூறல் போட துவங்கியது. இந்த சூழலில் காரில் போவது பிடிக்காமல் சுன்ஸ் கிட்டே கார் பார்க் செய்து விட்டு வாங்க கொஞ்ச தூரம் நடந்து போகலாம் என்றேன். சுன்ஸ் நான் அதிகபட்ச மூடில் இருக்கேன் என்று புரியாமல் என்ன சச்சு மழயிலே நனைந்து அப்புறம் நிச்சயதார்த்தம் போது ஜூரம்ன்னு படுக்கணுமா என்று கேட்க நான் மனசில் அட லூசு புருஷா எதுக்கு ஜூரம் வந்து படுக்கணும் எனக்கு இருக்க மூடில் ஒரு விரிப்பு இருந்தா போதும் இப்போவே உன் மேலே படுத்துடுவேன் என்று நினைத்து கொண்டு ஐயோ சுன்ஸ் எனக்கு மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும் இது வெறும் தூறல் தானே என்று அவர் கையை இழுத்து கொண்டு நடக்க ஆரம்பித்தேன். அந்த இதமான பருவநிலையிலும் என் உள்ளங்கை செம்ம சூடாய் இருந்தது அத்துடன் சுன்ஸ் கையின் குளுமை சேர்ந்து நல்ல வெதவெதப்பை உண்டாக்கியது. விளைவு சுன்ஸ் கை மெதுவாக என் இடுப்பை பற்றி கொள்ள இருவரும் நெருக்கமாக நடக்க ஆரம்பித்தோம்.


என் ஆசைக்கு ஒத்துழைபப்து போல சிறிது நடந்து சென்ற நேரம் மழையின் வேகம் அதிகரித்து தூறல் மழையாக மாறியது. எங்க கூட நடந்து கொண்டிருந்த சிலர் ஓடி சென்று நிழலை தேடி செல்ல சுன்ஸ் சச்சு வா மழை பலமா வருது என்று சொல்லி பார்க்க நான் பிடிவாதமாக முடியாது சுன்ஸ் நான் நனைந்து கொண்டு தான் நடக்க போறேன் உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க நிழலுக்கு போங்க நான் கொஞ்ச தூரம் நனைந்து நடந்து விட்டு வரேன் என்று சொல்ல எனக்கு தெரியும் அவரால் என்னை தனியா விட்டுவிட முடியாதுன்னு. அது போலவே சுன்ஸ் சரி வா நடக்கலாம் என்று சொல்ல பிளாட்பாரம் கிட்டத்தட்ட காலியாக இருந்ததால் என் கையை சுன்ஸ் இடுப்பில் போட்டு அவரை கட்டி பிடிச்சு கொண்டு நடந்தேன். கொஞ்ச தூரம் சென்றதும் அவர் கையும் மீண்டும் என் இடுப்பை சுற்றி கொள்ள எங்க உடம்பின் சூடு ரெண்டு பேருக்கும் பரிமாறி கொள்ள ஆரம்பித்தது. அப்போ சுன்ஸ் நான் கவனிக்கவில்லை என்று நினைத்து அவர் ஆண்மையை மற்றொரு கையால் சரி செய்ய நான் அவர் இடுப்பை கிள்ளி என்ன ஹெல்ப் வேணுமா என்று கேட்க அவர் கொஞ்சம் அதிர்ச்சியுடன் என்ன ஹெல்ப் பண்ண போறே என்று கேட்க நான் கொஞ்சம் சுற்றி பார்த்து விட்டு அவருடைய இன்னொரு கையை காட்டி அந்த கை தனியா செய்யற வேலைக்கு தான் என்று சொல்லி விட்டு அவரை பார்த்து கண்ணடிக்க ட்யுப் லைட் லேட்டாக தான் புரிந்து கொண்டது. ஹே என்ன ஆச்சு சச்சு உனக்கு இப்படி நெருங்கி நடக்கும் போதே என் நிலைமை மோசமா இருக்கு இதுலே நீ ஹெல்ப் வேறே பண்ணறேனா நாம் இந்த ஊரில் இருக்க கூடாது என்று சொல்ல நான் போனா போகுது அதுக்கு மேலே அவரை கஷ்டபப்டுத்த வேண்டாம் என்று அந்த டாப்பிக்கை நிறுத்தி கொண்டேன்.


நான் நிறுத்தி கொண்டாலும் மழை நீர் மேலே விழுந்து கொண்டிருந்ததால் மனசு நிறுத்த மறுத்தது. அதுவும் இது தான் எனக்கு சுன்ஸ் என்று முடிவு செய்த பிறகு நாக இருவரும் தனியா சந்திக்கற நாள் அந்த நாளில் இப்படி ஒரு கிளர்ச்சி மனதில் உண்டாகும் என்று கனவிலும் கண்டது இல்லை. இரவுகளில் சில நாள் நானும் அவரும் பேசி இருக்கிறோம் ஆனால் அந்த நேரத்தில் கூட பேச்சு அத்து மீறியது இல்லை. மிஞ்சி போனா ஐ லவ் யு அல்லது குட் நைட் கிஸ் அவ்வளவு தான். இப்படி நட்ட நடு ரோடிலே இருவரும் அணைத்து கொண்டு நடப்போம் என்றோ அதுவும் அவரிடம் இவ்வளவு பச்சையா பேச எனக்கு தைரியம் இருக்கும் என்றோ யோசித்தது கூட இல்லை. சொல்ல போனால் இதற்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டியது என் புது ப்ளூஸ்சுக்கு தான். அது தைக்க குடுக்கிற சமயம் உள்ளே இருந்த என் காம தீயை தூண்டி விட்டு விட்டான் அந்த டைலர். இனி நிச்சயம் சுன்ஸ் அடங்க விட மாட்டார் என்று கண்டிப்பாக தெரிந்தது.

அதை நிருபிக்கும் வகையில் என் இடுப்பை பிடித்து இருந்த கையால் சுன்ஸ் என்னை சீண்ட நான் ஹலோ இது பொது இடம் இங்கே இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று அவர் சொனந்தையே அவருக்கு நான் சொல்ல சுன்ஸ் எனக்கு தெரியும் இது டிட் பார் டாட் கதை கொஞ்ச நேரம் முன்னே என்னை யாரோ இப்படி தான் சீண்டினாங்க என்று சொல்ல இருவரும் நடந்து கொண்டிருப்பதி கொஞ்சம் நிறுத்தி ஒருவருக்கு ஒருவர் சீண்டி விளையாட தெருவில் நடந்து சென்ற சிலர் எங்களை வேடிக்கை பார்ப்பது தெரிய இதுக்கு மேலே அசிங்கம் என்று இருவரும் அடங்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். கொஞ்சம் மழை குறைந்து இருக்க அப்போதான் இருவரும் தெப்பமாக நனைந்து இருப்பதையே கவனித்தோம். அது மட்டும் இல்லை கார் நிறுத்திய இடத்தில் இருந்து ரொம்ப தூரம் வந்து இருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சரி திரும்பலாம் என்று யோசிக்கும் போது மீண்டும் மழை அதிகமாகியது. தெருவில் கொஞ்சம் அதிகரித்த கூட்டத்தின் அளவு மீண்டும் குறைந்து விட புதுசா ஏற்ப்பட்ட ஈரத்தின் தாக்கம் உடம்பில் ஒரு குறுகுறுப்பை உண்டு செய்தது. சுன்ஸ் இடுப்பை மீண்டும் என் கை சுற்றி கொள்ள அவர் வேண்டாம் சச்சு என்று சொல்லும் போதே அவர் கையும் மறுபடியும் என் இடுப்பை வளைத்து கொள்ள தான் செய்தது.


சார் எனக்கு ஒரு உதவி செய்யணும் பக்கத்திலே இருக்கிற ஒருவர் என் இடுப்பை சீண்டறார் அவரை ஏன் அப்படி செய்யறார்னு கேட்க முடியுமா என்று சுன்ஸ் கிட்டே கிண்டலா சொல்ல அவரும் மேடம் அழகா ஒரு பொண்ணு தனியா இப்படி வரும் போது சிலர் இபப்டி செய்ததான் செய்வாங்க இருந்தாலும் நீங்க கொஞ்சம் தள்ளி கொண்டா அவர் நிறுத்தி விடுவார் இல்லையா என்று சொல்ல நான் சார் உங்க கிட்டே உதவி கேட்டா நீங்க எனக்கு என்ன அட்வைஸ் குடுக்கறீங்க பரவாயில்லை அவர் எவ்வளவு நேரம் தான் சீண்டுவார் நானும் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு என்னையும் கட்டுபபடுத்த முடியாமல் சிரித்து விட்டேன். அப்போதான் சுன்ஸ் அவர் இடுப்பில் இருந்த என் கையை அவருடைய இன்னொரு கையால் பிடித்து அவர் இடுப்பில் இருந்து கொஞ்சம் கீழே இறக்கி கொண்டு போக நான் ஹே என்ன செய்யறீங்க வேண்டாம் திரும்பிடலாம் என்று தேவையில்லாத ஒரு எச்சரிக்கையை செய்ய அவர் இல்ல சச்சு ஒரே வாட்டி டச் செய்யேன் என்று கெஞ்ச நான் பிடிவாதமா மறுத்து விட்டேன் அது மட்டும் கல்யாணத்திற்கு பிறகு முதல் இரவு போது தான் என்பதில் உறுதியாய் இருந்தேன். சுன்ஸ் விடுவதாக இல்லை என்னை பார்க்கும் போதே ரொம்ப கெஞ்சுவது போல பார்க்க நான் பிடிவாதமாக ப்ளீஸ் சுன்ஸ் அப்புறம் சுகராத் போது சுவாரசியம் இருக்காது என்று விளக்கமாகவே சொன்னேன். அவர் நான் மறுத்ததும் காற்று போன பல்லூன் போல ஆகி விட்டார். ஆனால் நான் மனசில் உறுதியாக இருந்தேன் நிச்சயம் அந்த த்ரில் மட்டும் அந்த சிறப்பு தினத்திற்கு தான் என்பதில்.

மறுத்து விட்டாலும் மனசில் ஒரு சின்ன சலசலப்பு இருக்கத்தான் செய்தது. எனக்கே இவ்வளவு கிளுகிளுப்பு உண்டாகி இருக்குன்னா நான் தானே வேலை செய்து கொண்டிருந்த சுன்ஸ்சை கூப்பிட்டு இவ்வளவு உஷ்ணமாக்கி விட்டு இப்போ அவர் விரும்பும் விஷயத்தை செய்ய மறுக்கிறேன் சரியே இல்லை என்று தோன்றியது. அதற்கு ஈடு செய்ய என்ன செய்யல்லாம் என்று யோசித்து என் இடுப்பில் இருந்த அவர் கையை நானே கொஞ்சம் மேல் நோக்கி உயர்த்தினேன் சரியா என் முலையின் அடி பாகம் வரை உயர்த்தி விட்டு நிறுத்தி கொண்டேன். சுன்ஸ் என்னை பார்த்து என்ன என்று கேட்பது போல பார்க்க நான் பரவாயில்லை என்று தலை அசைத்தேன். ஈரமாகி இருந்த என் உடையின் மேலே சுன்ஸ் கை அந்த ஈரத்தை ஆவியாக்கி விட்டது போல அவர் கை இருந்த இடம் மட்டும் உலர்ந்து விட்டது போல எனக்கு தோன்றியது. நான் அவர் கையை விட்ட பிறகு அவரே முலையை தொடுவார் என்று எதிர்ப்பார்ப்புடன் நான் இருக்க சுன்ஸ் என்ன யோசித்தார் என்று தெரியவில்லை கையை எடுத்து விட்டார். மீண்டும் மழை நின்று விடவே தெருவில் கூட்டம் அதிகமாக இன்னைக்கு இந்த விளையாட்டு போதும் என்று இருவரும் வேகமாக நடந்து கார் இருந்த இடத்திற்கு சென்றோம். அவர் என்னை வீட்டின் அருகே இறக்கி விட நான் ஒரு சம்ப்ரதாயத்திற்கு வீட்டுக்கு வாங்க என்று அழைத்தேன். அவர் இல்லை நான் கிளம்பறேன் என்று கிளம்பி செல்ல அவர் கார் பார்வையில் இருந்து மறையும் வரை அதையே பார்த்து கொண்டு நின்றேன்.


வீட்டுக்குள் நுழையும் போதே அம்மாவின் கூப்பாடு ஆரம்பம் ஆனது ஹே சச்சு எங்கே போய் தொலைஞ்சே பீரோவை அப்படியே திறந்து போட்டு இருக்கியே புடவை எல்லாம் களைந்து இருக்கு கொஞ்ச நேரம் நான் பயந்தே விட்டேன் அது சரி எங்கே நிச்சயதார்த்த புடவை என்று கேட்க நான் கையில் இருந்த புடவையை எடுத்து கட்டில் மேலே போட்டு இப்போ எதுக்கு இபப்டி கத்தற சுன்ஸ் தான் கூப்பிட்டார் புடவை பார்க்கனும்னு நீ இல்லாத போது அவரை வீட்டிற்கு வர சொல்ல முடியுமா அது தான் எடுத்து போய் காட்டி விட்டு வந்தேன் என்றதும் அம்மா தன்னுடைய மாப்பிள்ளை பேரை கேட்டதும் அடங்கி விட்டார். நான் மனசில் நினைத்து கொண்டேன் பழைய ஜனகராஜ் ஸ்டைலில் எப்படி சச்சு உனக்கு மட்டும் இபப்டி எல்லாம் பொய் சொல்ல தெரியுது என்று. அம்மா என் உடை ஈரமாக இருப்பதை பார்த்து விட்டு ஏண்டி மழை விட்டதும் வர வேண்டியது தானே எதுக்கு இப்படி நனைந்து இருக்கே என்று அடுத்த விஷயத்திற்கு தாண்ட நான் அதையும் சுன்ஸ் மேலேயே போட முடிவு செய்து அம்மா அவர் கார் நடுவிலே நின்று விட்டது அவரே காரை தள்ளி அவரே ஓட்ட முடியுமா அது தான் நான் இறங்கி தள்ளினேன் இப்போ எதுக்கு எல்லாத்துக்கும் கத்தி கூப்பாடு போடறே என்று சொல்லி விட்டு என் அறைக்கு சென்று உடையை கழட்டி குளிக்க சென்றேன். ஆனால் கழட்டும் போதே முடிவு செய்தேன் இந்த உடை இனி உபயோகிக்க மாட்டேன் நினைவு பரிசாக தான் வைத்து கொள்ள போகிறேன் இந்த உடையால் தான் புது உணர்வுகளை நான் தெரிந்து கொண்டேன் அது டைலர் கிட்டே அலல்து சுன்ஸ் கூட மழையில் நடந்த போதும் மறக்க முடியாத நாள் மறக்க கூடாத உணர்வுகள் என்று.

சாப்பிடும் போது அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார். சச்சு மாப்பிள்ளைக்கு புடவை பிடிச்சு இருந்ததா என்று கேட்க நான் அவர் ரசனையே இல்லாதவரா இருக்காருமா புடவை பார்க்கனும்னு கேட்டுட்டு பார்த்த பிறகு இது நீ அன்னைக்கு கட்டும் போது பார்த்து இருக்கணும்னு சொன்னதும் எனக்கு கோபம் வந்து விட்டது. அம்மா அபப்டி சொன்னதும் சச்சு மாப்பிள்ளை சொல்லறது சரிதான் புடவை வெறுமனே பார்க்கும் போது அதன் அழகு தெரியாது பொண்ணு கட்டிக்கும் போது தான் அழகே என்று மறுபடியும் மாப்பிள்ளைக்கு வக்காளத்து வாங்க ஐயோ அம்மா நான் ஹோட்டலில் புடவையை என் மேலே போட்டு கூட காட்டினேன் அவர் எதுவுமே கமன்ட் செய்யலை என்றேன். அம்மா அவர் கல்யாணத்தை பற்றி பேசும் போது ஒண்ணு கேட்டார் எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் என்று நானே கற்பனையில் ஒரு கேள்வியை அவர் கேட்டதாக சொல்ல அம்மா என்ன தெரியாது உன் கிட்டே எல்லா விஷயமும் தான் அப்பாவும் நானும் பேசறோமே என்று கேட்க அம்மா அவர் முதல் இரவு தேதி பற்றி கேட்டார் அது நீ எனக்கு சொல்லவே இல்லையே என்று சொல்லி விட்டு அம்மா என்று கூட பார்க்காமல் கண் அடிக்க அம்மா தலையில் அடித்து கொண்டு இந்த வயசு பசங்க எதை பேசணும் எதை பேச கூடாதுன்னு கூட தெரியாம இருக்காங்க என்றார். நான் நினைத்து கொண்டேன் ஆமாம் பாட்டி காலத்தில் முதல் இரவுன்னாலே என்னன்னு தெரியாம ரெண்டு பேரையும் அறைக்குள்ளே போட்டு பூட்டி விட்டாங்க இப்போ அப்படியா என்றேன்.

அம்மா என் வாயை ஆடுவதாக நினைத்து கொண்டு சச்சு நல்ல நேரம் எல்லாம் நம்ம வீட்டு பெரியவங்க மாப்பிள்ளை வீட்டு பெரியவங்க சேர்ந்து முடிவு செய்யணும் என்று சொல்ல நான் அப்போ நான் வேணும்னா சுன்ஸ் வீட்டிற்கு கால் செய்து ஆண்ட்டி கிட்டே நல்ல நேரம் முடிவாகிடுச்சான்னு கேட்கவா என்றதும் அம்மா போடி உனக்கு கொஞ்சம் கூட ஒரு சீரியஸ்னஸ் இல்ல என்று சென்றாள். படுக்க சென்று கொஞ்ச நேரத்தில் சுன்ஸ் கால் செய்தார். அவர் என்னவோ என்னை அமரிக்காவில் விமானம் ஏற்றி விட்டு இப்போ வீட்டிற்கு பத்திரமா போய் சேர்ந்தியா என்று கேட்க நான் அதற்கு பதில் சொல்லாமல் நீங்க பத்திரமா எடுத்து கிட்டு போயிட்டீங்களா என்று கேட்க அவர் என்ன குடுத்தே என்று புரியாமல் கேட்க ஐயோ நடந்து போன போது கீழே விழாம இருக்க என் கையில் பிடிக்க சொன்னீங்களே அது பத்திரமா இருக்கானு கேட்டேன் என்றேன். சுன்ஸ் நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிந்ததும் சச்சு நான் இன்னும் ஹாலில் உட்கார்ந்து கொண்டு தான் பேசிகிட்டு இருக்கேன் எதிரே தங்கச்சி படிச்சுகிட்டு இருக்கா அந்த விஷயம் எல்லாம் கொஞ்ச நேரம் பிறகு பேசலாம் என்று தவிர்க்க வேண்டாம் என்று சொல்லும் போது தானே செய்ய தோணும்.


எனக்கு அவர் தங்கச்சி நம்பர் தெரியும் அதனால் அவளுக்கு கால் செய்து ஹாய் அம்மு எப்படி இருக்கே ஐந்தே நேரத்திலே எதுக்கு உன் அண்ணாவை தூங்க விடாம பண்ணற பாவம் அவர் நல்ல மழையில் நனைந்து விட்டார் என்று ஒரு ஹிந்த் குடுக்க அவ என்னை விட பெரிய கற்பூரம் உடனே புரிந்து கொண்டு அப்படியா ரெண்டு பேரும் திருட்டுத்தனமா மீட்டிங்கா வெறும் மீட்டிங் மட்டும் தானா மேட்டிங்கும் உண்டா என்று கேட்க கண்டிப்பா அவ பேசியது அவர் காதில் விழுந்து இருக்கும் உடனே என்னுடைய அடுத்த நம்பரில் என்னை கூப்பிட்டு அம்மா தாயே அவ கூட வம்புக்கு நிக்காதே நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அறைக்கு சென்று கால் செய்யறேன் என்று கட் செய்தார்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
கட் செய்த அடுத்த நொடியே என் போன் அடிக்க அவர் தான் என்று எடுத்து ஹலோ என்ன அவசரம் அது தான் இரவு முழுசும் பேச போறீங்களே என்றதும் மறுபுறம் ஹலோ அண்ணி அது நீங்களும் அண்ணனும் பேசிக்கோங்க இல்லை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க நான் இந்து பேசறேன் என்றதும் நான் ஹே சாரி அம்மு என்று வழிந்தேன். அவளும் சரி சரி வழியுது துடைச்சுக்கோங்க இப்போவே எல்லா ரொமான்ஸும் முடிச்சுட்டா அப்புறம் பர்ஸ்ட் நைட் போர் அடிக்குமே என்று சொல்ல நான் அவளுக்கும் என் வயசு தான் என்பதால் ஹே லூசு அதுக்கு வேறே நெறைய விஷயம் இருக்கு அதெல்லாம் உனக்கு நான் பிறகு சொல்லி தரேன் என்றேன். அண்ணி நீங்க எனக்கு சொல்லி தர போறீங்களா ஹலோ நான் ஏற்கனவே அதில் டிகிரி வாங்கி இருக்கறேன் என்றதும் சரி அப்போ நீயே எனக்கு சொல்லி குடு போதுமா இப்போ ஆளை விடு என்று கட் செய்தேன்.

சரியா பத்து மணிக்கு சுன்ஸ் கால் செய்தார். எடுத்த உடனே சச்சு தேங்க்ஸ் என்று சொல்ல நான் என்ன சரியான டிப் லைட்டா இருக்காரே மத்தியானம் நடந்தற்கு இப்போ தேங்க்ஸ் சொல்லறார் அது மட்டும் இல்ல இந்த விஷயத்திற்கு தாங்க பண்ணுவாங்களா அப்போ கல்யாணம் ஆனதும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி தேங்க்ஸ் சொல்லுவாரா என்று யோசித்து கொண்டு எதுக்கு தேங்க்ஸ் என்றேன். அவர் அது சொல்ல மாட்டேன் வேணும்னா விடியோ காலிங் செய்து காட்டறேன் என்றார். எனக்கு கொஞ்சம் புரிந்தது ஒரு வேளை மாலையில் நான் தொடட்டுமா என்று கேட்டதை இப்போ நான் தொட்டு கொண்டிருப்பது போல கற்பனை செய்து கிட்டு இருக்காரோ என்று அதெல்லாம் வேண்டாம் சொன்னா போதும் என்றேன். சுன்ஸ் உடனே சச்சு முதல் முறையா நான் படுக்கையில் ஜட்டி போடாம படுத்து கிட்டு இருக்கேன் ரொம்ப கூச்ச சுபாவம் எனக்கு ஆனா இன்னைக்கு நீ தான் எல்லா தைரியத்தையும் குடுத்து இருக்கே அதுக்கு தான் தேங்க்ஸ் என்றார். நான் ச்சே மிஸ் பண்ணிட்டோமே ஒழுங்கா விடியோ காலிங் ஒத்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். உடனே கூடாது என் வைராக்கியம் தான் நல்லது அது மட்டும் அந்த இரவு அன்னைக்கு தான் என்று உறுதி செய்தேன்.


ஆனா அது பற்றி பேசுவது தப்பு இல்லைன்னு சுன்ஸ் ரொம்ப நீட்டா இருக்குமா இல்லை குட்டையா என்று கேட்க அவர் பொய் சொல்ல மாட்டேன் நீட்டும் இல்லை குட்டையும் இல்லை மீடியம் சைஸ் இரு அளந்து சொல்லறேன் என்று போனை வைத்து விட்டு பிறகு பேசினார். ஆறு அங்குலம் என்று சொல்ல நான் அவ்வளவு தானா என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்த அவர் உனக்கு எவ்வளவு வேணும் என்றார். நான் என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லும் போது எல்லோருமே எட்டு அங்குலம் குறையாம தான் சொல்லுவாங்க என்றேன். சுன்ஸ் ஐயோ லூசு உன் பிரெண்ட்ஸ் எல்லாம் பொய் சொல்லறாங்க வேணும்னா நீ நெட்டிலே தேடி பாரு கூகுளில் கூட இந்தியருக்கு அஞ்சு அலல்து ஆறு அங்குலம் தான் இருக்கும்னு போட்டு இருப்பான் என்று விளக்கினார். நான் அம்மாவை தான் திட்டி கொண்டேன் ஜாதகம் ஜோசியம் எல்லாம் பாக்கறாங்களே இது எவ்வளவு நீளம் பொண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தமா இருக்குமான்னு ஒரு பொருத்தம் பார்க்க சொல்லனும்னு நினைத்து கொண்டேன்.


ஆனால் அவரே பேச ஆரம்பித்த பிறகு நான் ஏன் பேச கூடாதுன்னு சுன்ஸ் எப்போவுமே அஞ்சு அங்குலம் இருக்குமா இல்லை ஆபிஸ் போகும் போது சின்னதா ஆகிடுமா என்று சின்ன புள்ளையாட்டம் கேட்டேன். சுன்சுக்கும் இந்த உரையாடல் பிடிச்சு இருந்து இருக்கணும் உடனே ஐயோ சச்சு குளிச்சதும் அது சின்னதாகிடும் அதுவும் ஜட்டி குள்ளே இருக்கும் போது அடங்கி இருக்கும் என்றார். நான் உடனே அப்போ இன்னைக்கு ஏன் ரோட்டிலே பெருசா இருந்தது என்றேன். அவர் அது நீ கையை வச்சுக்கிட்டு சும்மா இல்ல அது தான் என்றார்.

அன்று இரவு கனவே இல்லாமல் தூங்கினேன். அடுத்த ரெண்டு நாட்கள் ஷாப்பிங் செய்வதில் பிசியா இருக்க அன்று டைலர் ட்ரையல் போட்டு பார்க்க வர சொன்னதால் மத்தியானம் அம்மாவிடம் ஆயிரம் பொய்யில் ஒரு பொய்யை சொல்லி விட்டு கிளம்பினேன். கடையில் டைலர் இல்லை ஒரு பெண் ஒரு சின்ன பையன் மட்டும் தான் இருந்தான். நான் யார் என்று தெரிந்ததும் அந்த பெண் வாங்க மேடம் போட்டு பார்த்துடலாம் என்று கூப்பிட எனக்கு தேவையில்லாமல் ஒரு சின்ன ஏமாற்றம். ட்ரையல் அறைக்குள்ளே சென்று அந்த பெண் குடுத்த பாதி தைத்து இருந்த ப்லூசை போட்டு கொள்ள அவ உள்ளே வந்து என்னை ரெண்டு சுற்று சுற்றி பார்த்து விட்டு மேடம் இங்கே இறுக்கமா இருக்கான்னு நேரா என் முலைகள் மேலே கையை வைத்து கேட்க இவ கையை வைத்தாலும் உடம்பு சிலிர்க்குதே என்று யோசித்தேன். அவ தொட்டு காட்டி விட்டு கையை எடுத்து விட்டா ஆனால் எனக்கு அவ மறுபடியும் கை வைக்க ஆசையா இருந்தது. எங்கே சொன்னீங்க என்று கேட்க அவ மறுபடியும் என் முலைகள் மேலே கையை வைத்து கேட்க நான் கொஞ்சம் கீழே என்று அவ கையை நானே பிடித்து என் காம்புக்கு கீழே வச்சு கொண்டேன். அவ அது சரியா தைக்கும் போது சரியாகி விடும் என்றாள். எனக்கு அந்த பெண் என் மேலே கை வைக்கும் போது ரெண்டு வேறு நினைவுகள் தான் வந்தது ஒண்ணு டைலர் அளவு எடுக்கும் போது கை வைத்தது அடுத்தது சுன்ஸ் கை வைப்பது போன்ற ஒரு உணர்வு அதனாலேயே அந்த பெண் கையை எடுத்த பிறகும் மறுபடியும் மறுபடியும் அவளிடம் சரியா இல்லை என்று சொல்லியே என் மார்பின் மேலே அவ கை இருக்கும் படி செய்தேன்.


அவளும் பொறுமையா எனக்கு விளக்கி கொண்டிருந்தா ஆனால் எனக்கு இந்த சின்ன இன்பம் கொஞ்ச நேரம் நீடிக்கணும்னு தோன்றியது. இங்கே பாருங்க இது துணியை முட்டி கிட்டு இருக்கு மத்தவங்க பார்க்கும் போது வேறே மாதிரி பார்ப்பாங்க என்று என் ப்லூசை முட்டி கொண்டிருந்த காம்பை அவ கையை வைத்தே சொல்ல அவ மேடம் இப்படி இருந்தா தான் ஆண்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கும் அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி ப்ளூஸ் தொள தொள இருக்க கூடாது என்று என்னை சமாதானம் செய்ய நான் எங்கே உங்க ப்ளூஸ் காமிங்க என்று நானே அவ புடவை முந்தியை விலக்கி ஆசையாக அவ மார்பை பார்த்தேன். அப்படி பார்க்கும் போது நானே நினைத்து கொண்டேன் என்ன ஆச்சு எனக்கு உடம்பு இவ்வளவு தினவு எடுத்து இருக்கு தப்பு என்று ஆனாலும் அவ ப்ளூஸ் மேலே கை வைத்து அதை உரசி பார்த்தேன். பாருங்க மேடம் இப்படி கையாலே தடவினா கூட உங்க முளை காம்பு கையிலே உணர முடியவில்லை அப்படி தானே நல்லது என்று மடக்க அவ தலையை குனிந்து கொண்டு மேடம் எனக்கு வளர்ச்சி கொஞ்சம் குறைவு அதனாலே தான் இப்படி இருக்கிறது எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா இப்போ சொல்லறேன் ஆனா தவறி கூட பாஸ் கிட்டே சொல்லிடாதீங்க வளர்ச்சி கம்மியா இருக்கறதாலேதான் என்னை வேளையில் வச்சு இருக்காங்க கடை ஓனர் மேடம் மத்த ரெண்டு பொண்ணுங்களை டைலர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி இங்கே கூட்டி வந்து மார்பிலே கை வச்சு விளையாடுவதை மேடம் ரெண்டு வாட்டி பார்த்துட்டாங்க உடனே அந்த ரெண்டு பொண்ணுங்களையும் அனுப்பிட்டாங்க டைலர் தைக்கறத்தில் ரொம்ப கெட்டிகாரர் என்பதால் என்றாள். எனக்கு அவ கதை பாவமாக இருந்தது அதே சமயம் என்னை இப்படி கிளப்பி விட்ட டைலர் தில்லாலங்கடி என்றும் தெரிந்து கொண்டேன்.


ஆனால் ஒன்று உறுதியாக முடிவு செய்தேன் இனிமே அந்த டைலர் இருக்கும் போது வர கூடாதுன்னு. கிளம்பும் போது அந்த பெண் மார்பை தொட்டு இது கூட நல்லா தான் இருக்கு என்று சொல்ல அவ முதல் முறையா அதுவும் ஒரு பெண் அவ சின்ன முலைகளை நல்லா இருக்குனு சொன்னதால் சந்தோஷமாக சிரிக்க அவ கையில் ஒரு நூறு ருபாய் தாளை குடுத்து விட்டு கிளம்பினேன். அந்த பெண் சொன்ன விஷயங்களை கேட்ட பிறகு அந்த ப்ளூஸ் மேலே எனக்கு ஆர்வம் சற்று குறைந்தது. அம்மா பெண்கள் கவனமா இருக்கணும் ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் எல்லை மீறுவார்கள் என்று அடிக்கடி சொல்லுவார்கள் இப்போ அது எனக்கு உண்மையோ என்று தோன்றியது. சரி இது ஒரு எச்சரிக்கை இதுவே நான் எவனையாவது காதலிக்கறேன்னு ஊர் சுத்தி இருந்தா கூட தான் அவன் என் மேலே கை போட அனுமதித்து இருப்பேன் இது பெரிய விஷயமா பூட்டு குழப்ப வேண்டாம் என்று முடிவு செய்தேன்.


நிச்சயதார்த்தம் முடிந்து கல்யானதிற்க்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தது. சுன்ஸ் கூட இரவில் நான் பேசிய குறும்பு பேச்சுக்களும் தொடர்ந்தன. எனக்கு அவர் ரொம்ப ரொமாண்டிக் ஆளு என்பதில் முழு நம்பிக்கை உணடானது. அவர் சொன்ன அடல்ட் ஜோக் சூடேற்றும் கதைகள் எல்லாம் தினமும் எனக்கு தூக்க மருந்தாகவே மாறி விட்டன. அவருடன் பேச முடியாத இரவு எனக்கு எகாடசியாகதான் இருந்தது. சுன்ஸ் கூட வெளியே சுற்ற மட்டும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படவில்லை ஆச்சு இன்னும் ஒரு பத்து நாள் தான் இருந்தது கல்யானத்திற்கு. அன்று காபி குடித்து கொண்டு அன்றைய பேப்பரை அலசி கொண்டிருந்த போது அப்பா வெளியே சென்று விட்டு வந்தார் கூடவே எங்க யோசியரும் வந்தார். அம்மா உள்ளே இருந்து வந்து வாங்க இன்னைக்கு நாள் பார்த்துடலாமா என்று கேட்க அவரும் இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் இன்னைக்கே முடிவு செய்துடலாம் என்று சொல்லி விட்டு என்னை பார்த்து சச்சு உனக்கு வெளியே போகிற வேலை இருக்கா பாப்பா என்று கேட்க நான் புரியாமல் ஏன் அங்கிள் எதாவது வாங்கி வரணுமா என்றேன். அம்மா இல்லை நீங்க பாருங்க நான் இவளை உள்ளே அழைத்து போகிறேன் என்று என்னை ஹாலில் இருந்து கிளப்ப எனக்கு புரிந்தா மாதிரியும் இருந்தது புரியவும் இல்லை.


அம்மா என்னை அறைக்குள்ளே அழைத்து போய் சச்சு நீ தலைக்கு தண்ணி விட்டு எத்தனை நாள் ஆச்சு என்று கேட்டதும் முழுசா புரிந்தது. சரி பெருசுங்க முதல் இரவுக்கு நாள் குறிக்க தான் என்னை கிளப்பி இருக்காங்கன்னு. என்ன பத்தாம் பசலி தனம் நானும் அவரும் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு எப்போ ஒண்ணா இருந்தா இவர்களுக்கு என்ன கல்யாணம் முன்னே அபப்டி இருக்க கூடாதுன்னு ஏற்கனவே தடை இருக்கு கல்யாணத்திற்கு பிறகு ஏன் எங்க சந்தோஷத்தில் இவங்க மூக்கை நுழைக்கணும் என்று யோசித்தேன். ஆனாலும் இப்போ சண்டை போட்டு காரியாய்தை கெடுக்க விரும்பாமல் அம்மா கிட்டே எனக்கு மாத விடாய் முடிந்த தேதியை சொன்னேன். அம்மா விரல் விட்டு எதையோ கணக்கு போட்டு கொண்டு வெளியே சென்றாள்.

அம்மா வெளியே சென்ற அடுத்த நொடி சுன்சுக்கு கால் செய்து ஹே ஒரு சர்ப்ரைஸ் இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு ஒரு ரகசியம் சொல்ல போறேன் என்று சொல்ல அவர் நான் வழக்கம் போல அவரை வம்புக்கு இழுக்கிறேன் என்று நினைத்து சச்சு நான் இப்போ ஒரு மீட்டிங்ல இருக்கேன் கொஞ்ச நேரத்தில் நானே பேசறேன்னு கட் செய்தார். எனக்கோ இதை பற்றி யார் கூடயாவது பேசியே ஆகணும்னு இருந்தது. வேறே வழி இல்லாமல் சிக்கியது அம்மு அவளுக்கு கால் செய்து அம்மு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஹாலில் அப்பா அம்மா அந்த முக்கியமான நாள் பற்றி யோசியர் கிட்டே பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்ல அவ என்னை கிண்டல் செய்ய ஐயோ அண்ணி அது தான் ஏற்கனவே உங்க கல்யாண நாள் முடிவு எல்லாம் செஞ்சாச்சே என்று வாரினாள் நான் அது இல்ல லூசு கல்யாணத்திற்கு பிறகு உன் அண்ணா ரூமுக்குள்ளே என்னை தள்ளி கதவை மூடுவாங்களே அந்த நாள் என்று சொல்ல அவ ஐயோ ஆணி அதெல்லாம் பழைய காலம் இப்போ இதுக்குன்னு கல்யாண மண்டபத்திலேயே ரூம் இருக்கு தாலி கட்டியதும் நீங்க அண்ணாவை தள்ளிகிட்டு அதுக்குள்ளே சென்று கதவை மூடிக்க வேண்டியது தான் வேணும்னா சொல்லுங்க நான் வேணா ஒரு ரகிசய காமிரா வச்சு ரன்னிங் காமெண்டரி தரேன் என்றாள். அம்மு பேசுவதை கேட்கும் போது அவ என்னை விட அதிகம் சூடானவள் என்று தெரிந்தது.


நேராவே பேசலாம்னு அம்மு பொய் சொல்லாம சொல்லு உனக்கு ஒரு ஆளு இருக்கான் தானே என்றேன். அவ இப்போ இல்லை அண்ணி ஸ்கூல் முடித்ததும் அந்த லீவ்ல இருந்தது ஆனா ரொம்ப போர் அடிச்சது கட் செய்துட்டேன். நான் ஆர்வமா ஹே எனன் சொல்லற அவ்வளவு சீக்கிரம் போர் அடிச்சுடுமா என்று கேட்க அவ ஐயோ அது இல்லை அண்ணி அவனுக்கு எப்போ மீட் செய்தாலும் என் மார்பை பிடிச்சு விளையாடறதே வேலை முதல் சில வாட்டி நல்லா இருந்தது அப்புறம் போர் ஆனா திருடன் அவன் மேலே மட்டும் என் கை தொடவே விட மாட்டான் அப்புறம் தான் புத்தகத்தில் படிச்சேன் சின்ன வயசுலே பசங்களுக்கு பொண்ணுங்க கை பாட்டாலே உடனே வந்துடுமாம் நான் ஆமாம் உங்க அண்ணா மட்டும் என்ன பெரிய விதிவிலக்கு அவருக்கும் நான் ஒரு வாட்டி கை வைக்க முயற்சி செய்ததுக்கே கழன்டிக்கிட்டார் என்று நினைத்து கொண்டேன் சொல்லவில்லை. அத்தோடு அம்மு நிறுத்தவில்லை எனக்கு அட்வைஸ் வேறே செய்ய ஆரம்பிச்சா அண்ணி அந்த நைட் மட்டும் அண்ணா எவ்வளவு கெஞ்சினாலும் நீங்க அவர் செய்ய சொல்லறதை செய்யாதீங்க அவனுக்கு ரெண்டு மூணு நாள் தண்ணி காட்டுங்க அப்புறம் மெதுவா விட்டு குடுங்க நான் சொல்லறதை சொல்லிட்டேன் நீங்களும் அவனுக்கு பாவம் பார்த்தா அவன் வேலையை முடிச்சுகிட்டு போர்வைக்குள்ளே ஒளிஞ்சுப்பான் என்று சொல்ல நான் வாய் அடைந்து போனேன். ஆச்சரியம் அதிர்ச்சியோடு அவளிடம் அம்மு ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் பேசற சொல்ல போனா உங்க அண்ணா ரொம்ப நாளாவே என் கூட பேசும் போதெல்லாம் இந்த விஷயம் தான் பேசுவார் சொல்ல போனால் கெஞ்சிகிட்டே இருக்கார் அப்போ நான் விட்டு குடுக்க கூடாதா என்று டீச்சரிடம் கேட்பது போல அவ கிட்டே கேட்க அவ அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம் அண்ணி ஏதோ உங்களை விட வயசுலே கம்மி என்றதாலே சொல்லறேன் கேட்கறதும் கேட்காததும் உங்க விருப்பம் சரி அம்மா வராங்க நான் வைக்கறேன் என்று கட் செய்தாள்.

அங்கேயும் அம்மா வர இங்கேயும் அம்மா என்னை அழைத்தாள் நான் என்ன என்று கேட்டுக்கொண்டே ஹாலுக்கு செல்ல ஜோசியர் அங்கே இல்லை அப்பாவும் இல்லை. அம்மா தான் இருந்தார். அவர் என்னை பக்கத்திலே உட்கார சொல்லி சச்சு கல்யாணம் நடக்கும் அன்னைக்கு நேரம் சரியில்லையாம் அதனாலே அடுத்த நாள் சடங்கு வச்சுக்கலாம்னு சொல்லி இருக்கார் என்று பாலிஷ்ட் ஆ சொல்ல நான் அப்போ கல்யாணம் மத்தியானம் முடிஞ்சுடுச்சுனா நான் நம்ம வீட்டுக்கு வரணும் சுன்ஸ் அவர் வீட்டிற்கு அழைத்து போய்விடுவான்களா என்று தலையில் அடித்து கொண்டே கேட்க அம்மா அப்படி இல்லை அசடு ரெண்டு பேரும் ஒண்ணா இங்கே தான் வருவீங்க ஆனா எதுக்கு சொல்லறேனா நீ தான் அன்னைக்கு இரவு ஒண்ணும் நடக்காம பார்த்துக்கனும் என்றாள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மா ரெண்டு பேரும் கட்டில் மேலே படுத்த பிறகு எங்கே நடக்க போறோம் ஒருவருக்கு மேலே ஒருவர் படுத்துக்கிட்டு தானே இருப்போம் என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டேன் அம்மா கிட்டேயே அதிக பிரசங்கித்தனமா பேசிட்டேன்னு. அம்மா நான் சொன்னதை காதிலேயே வாங்கி கொண்டது போல காட்டி கொள்ளவில்லை. அந்த சமயம் சுன்ஸ் கூப்பிட நானே அவர் பேசுவதற்குள் சாரி சுன்ஸ் நோ குட் நியுஸ் கல்யாண அன்னைக்கு விசேஷம் கிடையாதாம் ஹையா ஜாலி என்றேன். அம்மா என்னை திட்டி கொண்டே எழுந்து உள்ளே சென்றாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
சுன்ஸ் எனக்கு சர்ப்ரைஸ் தரனும் என்று கல்யாணம் முடிந்த அடுத்த நாளே நாங்க தேன்நிலவு செல்ல எல்லா பிளானும் செய்து இருந்தார் எங்கே என்று கூட என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த அதிர்ச்சி எங்க முதல் இரவு கல்யாணம் அன்றே இல்லை என்பது தான். விளைவு சம்ப்ரதாயமான முதல் இரவு நடக்காமல் அடுத்த நாள் நானும் அவரும் ஸ்ரீநகர் கிளம்பினோம். ஸ்ரீநகர் சென்று அடைய மாலை ஆனது எங்க கூட இன்னொரு புது ஜோடியும் அதே விமானத்தில் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை நாங்க கவனிக்கவில்லை. டெல்லி விமான நிலையத்தில் தான் மாற்று விமானத்திற்கு காத்திருக்கும் போது தான் அவர்களும் சென்னையில் இருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஹலோ சொல்லி கொண்டோம். அவர்கள் நரேஷ் கவிதா என்றும் நரேஷ் இந்திய ராணுவத்தில் பணியில் இருப்பதையும் தெரிந்து கொண்டோம். சுன்ஸ்க்கு கொஞ்சம் இந்தி தெரியும் ஆனால் சரளமாக பேச தெரியாது. அதனால் அவர் நரேஷ் கிட்டே அங்கே சொல்லப்படும் இந்தி அறிவிப்புகளை மொழி மாற்றம் செய்து கேட்டு கொண்டு இருந்தார். நானும் கவிதாவும் பெண்கள் விஷயங்களை பேசி கொண்டோம்.


ஸ்ரீநகரில் பனி பொழிவு அதிகமாக இருந்ததால் அன்று எங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அருகே இருந்த ஹோட்டலுக்கு நாங்க அழைத்து செல்லப்பட்டோம். மறுபடியும் எனக்கு ஏமாற்றம் நான் கனவு கண்டு கொண்டிருந்தது ஸ்ரீநகரில் என் முதல் இரவை கொண்டாடலாம்னு ஆனால் டெல்லியில் தங்கணும் என்று தெரிந்த போது வெறுத்து விட்டேன். ஹோட்டலுக்கு போகிற வழியிலே கவிதா கிட்டே கூட அது பற்றி பேச அவ என் கையை கிள்ள நான் ஏன் என்று கேட்டேன் அவ எனக்கும் அதே நிலை தான் நரேஷுக்கு லீவ் கடைசி நிமிடத்தில் கிடைக்கவில்லை கல்யாணம் அன்று காலையில் தான் வந்தார் கல்யாணம் ஆன அடுத்த நிமிடம் கோவிலுக்கு சென்று அதே மூச்சில் விமானம் ஏறி இருக்கோம் என்று சொல்ல நான் பொதுவா ஆண்களை திட்டிக்கொண்டேன். அவர்களுக்கு ஏன் ஒரு பெண்ணின் உணர்வுகள் புரிவதில்லை என்று

அந்த சிறிய தூர ஹோட்டல் பயனத்திற்க்குள் நான் எடுத்த ஒரு முடிவு எப்படியும் ரெண்டு முறை முதல் இரவு அரங்கேற்றம் தள்ளி போய்டுச்சு அது இங்கே நடக்க கூடாது கண்டிப்பா முதலில் முடிவு செய்தது போல ஸ்ரீநகரில் தான் என்று. என் குரல் ஆண்டவனுக்கு கேட்டிருக்க வேண்டும் ஹோட்டலுக்குள் சென்ற போது ரிசெப்ஷனில் ரெண்டு ஜோடிகளும் அவர்களுக்கான அறை சாவியை வாங்கி கொண்டு திரும்பும் போது நரேஷ் கூட ராணுவத்தில் வேலை செய்யும் நான்கு நண்பர்கள் அங்கே அவரை பார்த்து விட்டு அவருடன் பேச நரேஷுக்கு திருமணம் முடிந்த செய்தி கேட்டதும் அவர்கள் நரேஷிடம் கண்டிப்பா ட்ரீட் குடுத்தே ஆகணும்னு என்று பிடிவாதம் செய்து இருக்கிறார்கள். நரேஷ் சுன்ஸ் நான் கவிதா இருக்கும் இடத்திற்கு வந்து விஷயத்தை சொல்லி அவர்கள் நான்கு பேரும் ஒரு நேரத்தில் தன் உயரை காப்பாற்றியவர்கள் என்றெல்லாம் சொல்லி கவிதா இன்று இரவு மட்டும் எங்க கூட தங்க வைத்து கொள்ள முடியுமா என்று கேட்டார். சுன்ஸ் நெறைய யோசிக்க நரேஷ் இந்த இடம் பெண்கள் தனியா தங்க பாதுக்காப்பான இடம் இல்லை அதுவும் மொழி தெரியாத பெண் என்றால் இன்னும் மோசம் என்றார்.

எனக்கு முதலில் நரேஷ் மீது கோபம் தான் வந்தது. என்ன மனுஷன் இவர் புது பொண்டாட்டியை விட்டு விட்டு என்னதான் நண்பர்களாக இருந்தாலும் அவர்களோடு போக நினைக்கிறாரே என்று. கவிதாவுக்கும் நரேஷ் போவதில் சம்மதம் இல்லை தான் ஆனால் அவளால் புது கணவனிடம் எதிர்த்து பேச முடியவில்லை. சுன்ஸ் என்னை தனியாக அழைத்து கேட்க நான் என்னதான் தெரியாத நபர் என்றாலும் தமிழ் பெண் அதுவும் ஒரு நாள் பழகி இருக்கிறோம் என்ற எண்ணத்தில் சரி இருக்கட்டும் என்றேன். சுன்ஸ் அதுக்கு இல்ல சச்சு என்று இழுக்க அவர் என்ன சொல்ல வரார் என்று எனக்கு தெரியாம இல்லை ஒரு வகையில் அதனால் தான் நான் கவிதா எங்க கூட இருக்கவே சரி சொல்லுகிறேன். எனக்கு முதல் இரவு ஒண்ணு எங்க வீட்டிலே நடந்து இருக்கணும் இல்லையென்றால் நான் ஏற்கனவே முடிவு செய்தது போல ஸ்ரீநகரில் நடக்கணும் இங்கே கண்டிப்பா டெல்லியில் வேண்டாம் என்று உறுதியாக இருந்தேன். கவிதா இருப்பது அதுக்கு உதவும் அதனால் சுன்ஸ் கிட்டே இருக்கட்டும் என்றேன்.

நரேஷ் கிளம்பி சென்றதும் மூவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போதான் கவிதா கூட பட்டதாரி என்று தெரிந்தது. அவளை பார்க்கும் போது பள்ளி முடித்ததும் கல்யாணம் செய்து கொண்டு வந்தவள் போல முதலில் தோன்றியது. பேசிக்கொண்டே இருக்க பயண களைப்பு நானும் கவிதாவும் படுக்கையில் சாய பாவம் சுன்ஸ் என் மேலே படுத்து இரவை கழிக்க வேண்டியவர் சோபாவில் இரவை கழித்தார். அடுத்த நாள் விமான நிலையம் போகிற வழியில் நான் நரேஷ் கிட்டே ஸ்ரீநகரில் எங்கே தங்க போகிறீர்கள் என்று கேட்க அவன் தெரியாது என் நண்பனுக்கு கால் செய்து சொல்லி இருக்கிறேன் அவன் எதாவது ஹோட்டல் புக் செய்து இருப்பான் என்று சொல்ல நான் ஏன் நாங்க தங்க போற ஹோட்டலில் தங்கலாமே நானும் கவிதாவும் ரொம்ப பிரெண்ட்ஸ் ஆகி விட்டோம் என்றதும் நரேஷ் சுன்ஸ் கிட்டே ஹோட்டல் விவரம் கேட்க அவர் சொன்னதும் நரேஷ் அது ரொம்ப காஸ்ட்லி இடம் கட்டுப்படி ஆகாது என்றான். நான் ப்ளீஸ் நாலு நாளில் ரெண்டு நாளாவது தங்கலாமே இது உங்க திருமண பரிசாக நாங்க தருவதாக எடுத்து கொள்ளுங்க என்றேன் சுன்ஸ் கிட்டே கேட்காமலே. ஹனிமூன் கணவன் பொண்டாட்டி ஆசைக்கு எப்போ தடை சொல்லிருக்கிறான்.


நரேஷ் கவிதா யோசிக்கும் போதே சுன்ஸ் கால் அந்த ஹோட்டலுக்கு கால் செய்து பேச மறுப்பக்கம் ரூம் காலி இல்லை வேணும்னா பாமிலி சுட் இருக்கு அதில் ரெண்டு ரூம் இருக்கும் என்று சொல்ல சுன்ஸ் உடனே சரி என்று சொல்லி விட்டார். விமானத்தில் கூட நானும் கவிதாவும் ஒன்றாக உட்கார்ந்து கொள்ள சுன்ஸ் விதியே என்று நரேஷ் கூட உட்கார்ந்தார். ஸ்ரீநகர் இறங்கியதும் தான் அதன் கிளைமேட் எனக்குள் மாயங்கள் செய்தன அது வரை சுன்ஸ் பற்றி கண்டுக்கொள்ளாமல் இருந்தவள் அந்த குளிர்ந்த காற்று உடம்பில் பட்டதும் சுன்ஸ் உடம்பின் வெப்பம் தேடி ஒட்டிக்கொண்டது. விமான நிலையம் வெளியே சென்று டாக்ஸி எடுக்கும் போது நான் சுன்ஸ் காதில் ரகசியமாக ரெண்டு டாக்ஸி எடுக்கலாம் என்றேன். அவர் என்னை பார்த்து அர்த்தத்துடன் சிரித்து விட்டு டாக்ஸி புக் செய்யும் இடத்தில் பேச அவனும் புரிந்து கொண்டு ரெண்டு டிக்கெட் குடுக்க ஒன்றில் நரேஷ் கவிதா ஏறிக்கொள்ள நானும் சுன்ஸ் அடுத்த டாக்ஸியில் ஏறினோம். அதை விட சந்தோஷமான விஷயம் டிரைவர் வண்டியை எடுக்கும் போது சுன்ஸ் கிட்டே பர்தா என்று கேட்க சுன்ஸ் டீக் ஹாய் என்று சொல்ல நான் ஹே எனக்கு எதுக்கு பர்தா என்று கேட்டேன் ஆனால் அதற்குள் டிரைவர் எங்க சீட்டுக்கு முன் இருந்த ஸ்க்ரீன் ஒன்றை இறக்கி விட நான் அந்த ஸ்க்ரீனை விலக்கி தேங்க்ஸ் பையா என்று எனக்கு தெரிந்த இந்தியில் அவனுக்கு நன்றி சொன்னேன்.


அப்போவே ஹோட்டலுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க சொல்லி சுன்ஸ் கிட்டே சொல்ல டிரைவர் இந்த நேரத்தில் நெறைய செக்கிங் இருக்கும் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான். வெளியே சிறிய தூறல் விழுந்து கொண்டிருக்க எனக்கு சென்னை நினைவுகள் துளிர் விட்டன. சுன்ஸ் கைக்குள் என் கையை நுழைத்து அவர் தோளில் சாய்ந்து கன்னத்தை மெல்ல வருட சுன்ஸ் என் தொடை மேலே அவர் கையை வைத்தார். சிர்நகர் குளிருக்கு அவர் கை எனக்கு நல்ல கதகதப்பை குடுக்க கன்னத்தில் இருந்த என் கையை எடுத்து தொடை மேலே இருந்த அவர் கையை பற்றி கொண்டேன். மெதுவாக அவர் கையை எடுத்து என் உதடுகள் மேலே வைத்து தேங்க்ஸ் பார் பிகம்மிங் மை ஹஸ் பண்ட் என்றதும் சுன்ஸ் அவர் தோள் மேல் இருந்த என் தலையை வருடி சச்சு நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் கண்டிப்பா எனக்கு இவ்வளவு ரொமாண்டிக்கான மனைவி கிடைப்பான்னு கனவு கூட கண்டது இல்லை என்று சொல்ல அவர் வார்த்தையில் நான் உருகி என் உதட்டின் மேல் இருந்த விரல்கள் ஒவ்வொன்றாக உதடுகள் நடுவே வைத்து ஈரப்படுத்தினேன். விரல்கள் உள்ளே எடுத்து கொண்ட போது அவர் என் நாக்கின் மேலே விரலை வைத்து சுரண்டுவது போல செய்ய உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்வது போல இருந்தது.


அவருக்கும் எனக்கும் இருந்த இடைவெளியை இன்னும் நெருக்கி உட்கார்ந்தேன். சுன்ஸ் என் நெத்தியில் முத்தம் பதிக்க என் உதடு அருகே இருந்த கழுத்தை நான் வாஞ்சையுடன் நக்கினேன். அப்படி செய்த போது சுன்ஸ் உடம்பு சிலிர்த்தது எனக்கு தாபத்தை இன்னும் அதிகம் செய்தது. அதை தடுத்து நிறுத்துவது போல சுன்ஸ் சச்சு இன்று முதல் இரவு என்ற பாடலை முணுமுணுக்க நான் அதை உணர்ந்து என்னை நானே கட்டுப்படுத்தி கொண்டேன். ஆனால் மனசு சொல்லுவதை உடம்பு கேட்க மறுத்தது.

அவர் உதடு என் நெத்தியில் இருக்க நான் என் கைகளை அவர் முதுகில் வைத்து என்னுடன் அணைத்து கொண்டேன். அவர் போட்டிருந்த சென்ட் வாசம் என் மூக்கை துளைக்க என் அணைப்பு இன்னும் இறுக்கமானது. சொல்ல போனால் சுன்ஸ் மூச்சு விட கஷ்டப்படுவது போல தெரிய நான் என் கைகளை தளர்த்தினேன். அப்படி செய்வதற்கும் கார் ப்ரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது. டிரைவர் எங்க முன் இருந்த மறைப்பை விலக்கி ஸாப் செக்கிங் என்று சொல்ல சுன்ஸ் அவர் பயி திறந்து அடையாள அட்டை போன்றவற்றை எடுத்து வைக்க எங்க கார் அருகே ரெண்டு ராணுவ வீரர்கள் வந்து கையை நீட்ட சுன்ஸ் அடையாள அட்டையை குடுக்க அவர்கள் பார்த்து ஹலோ மதராஸி என்று சொல்ல பின்னால் நின்று இருந்த அதிகாரி முன்னே வந்து வணக்கம் என்று தமிழில் சொல்ல சுன்ஸ் காரில் இருந்து இறங்கி அந்த அதிகாரியுடன் கை குலுக்கி அவரிடம் தேன்நிலவு என்று சொன்னதும் அவர் காருக்குள் குனிந்து அவர் கையை நீட்டி என் தலை மேலே வைத்து வாழ்த்துக்கள் சிஸ்டர் சந்தோஷமா கொண்டாடுங்கள் அதற்கு தான் நாங்க உங்களுக்கு காவலுக்கு இருக்கிறோம் என்று சொல்ல நான் கல்யாணம் முடிந்த பிறகு முதல் முறையா அழுதேன். அவர் சொல்லுவது எவ்வளவு உண்மை இது வரை நம்மை காக்க இவர்கள் இருக்கிறார்கள் என்று யோசிக்கக் கொடொஅ இல்லையே என்று வருந்தினேன்.

அதன் பிறகு கொஞ்சம் உணர்வுகள் அடங்கி விட ஹோட்டல் வரை சுன்ஸ் தோளில் சாய்ந்து உறங்கினேன். நாங்க உள்ளே செல்லும் போதே நரேஷ் கவிதாவும் வந்தனர். நானும் கவிதாவும் லாபியில் உட்கார சுன்ஸ் நரேஷ் சென்று அறையை உறுதி ச எய்து கொண்டு வந்தனர். ரெண்டாவது மாடியில் இருந்தது எங்க அறை ஒரு பெரிய ஹால் போன்ற அமைப்பு அதன் ஒரு பக்கத்தில் இரு கதவுகள் ஒட்டியே இருந்தது. ஹோட்டல் ஊழியர் ரெண்டு கதவையும் திறந்து விட ரெண்டு அறைகளிலும் நம்ம ஊரில் முதல் இரவு படுக்கை அலங்கரிபப்து போல இல்லாமல் ரொம்ப வித்தியாசமாக அலங்காரம் செய்து இருந்தார்கள். நரேஷ் என்னை பார்த்து சச்சு மேடம் நீங்களே எந்த ரூம் உங்களுக்கு பிடித்து இருக்குனு சொல்லுங்க என்று கேட்க நான் சுன்சை அணைத்து கொண்டு எனக்கு இந்த அறை போதும் என்று சொல்ல நரேஷ் அப்போ சீக்கிரம் அறைக்குள்ளே போங்க என்று சொல்லி விட்டு கவிதாவை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள்ளே செல்ல நான் சுன்ஸ் கூட அறைக்குள்ளே சென்று கதவை மூடினேன். அதே வேகத்தில் சுன்சை இழுத்து கட்டில் மேல் சாய்ந்தேன். படுக்கை மேலே சாய்ந்த போது அதில் இருந்த பூக்களின் வாசனை தெரிய சுன்ஸ் சட்டையை கழட்டி அவர் அக்குளில் இருந்து வரும் வாசத்தை முகர சுன்ஸ் அதற்கு ஈடு செய்வது போல என் கையை தூக்கி என் அக்குள் மேலே அவர் முகத்தை வைத்து என் வியர்வையை சுவாசித்தார்.

சுன்ஸ் சச்சு சொர்கத்தின் திறப்பு விழா என்று பாட நான் உங்க இஷ்டம் என் கிட்டே சாவி இல்லை இங்கே தானே இருக்கு என்று அவர் தொடைகளை தொட்டு காட்ட சுன்ஸ் சச்சு நீ பலே கில்லாடி சாவி கொத்து வேணுமா வெறும் சாவி வேணுமா என்று கேட்க நான் சாவி துளைந்து விடும் கொத்து குடுங்க நானே எடுக்கறேன் என்று சொல்ல அவர் சச்சு புது பூட்டு முதலில் எண்ணெய் போடலாம் என்று என்னை இழுத்து கொண்டு குளியல் அறைக்குள்ளே செல்ல நடக்கும் போதே என் உடைகள் ஒன்றின் பின் ஒன்றாக என்னை விட்டு விலகியது. குளியல் அறைக்குள் இருக்கும் போது வெறும் உள்ளாடைகள் மட்டுமே இருக்க சுன்ஸ் இன்னும் அவர் அணிந்து இருந்த உடையை கழட்ட வில்லை என்று தெரிந்தாலும் அப்படியே ஈரமாகட்டும் அப்போதான் முதல் நாள் அவரை மழையில் நான் ரசித்த நினைவுகள் வரும் என்று அவரை ஷவர் அடியே நிற்க வைத்து ஷவரை திறந்தேன்.

அவர் மேல் தண்ணீர் விழ விழ அவர் உடம்பின் அழகை ரசித்தேன். சுன்ஸ் என்னை இழுத்து கொள்ள இருவரும் கொஞ்ச நேரம் கட்டி பிடித்து நீரில் நனைந்தோம். சுசன் அவர் கழட்டி போட ஜட்டி வந்ததும் நிறுத்த நான் ஹே இது என்ன சீட்டிங் என்று சொல்லும் போது தான் நானும் என் உள்ளாடைகளோடு தான் இருந்தேன் என்ற நினைவு வந்தது. சுன்ஸ் என் பின் பக்கம் கை எடுத்து சென்று என் பிரா ஹூக்குகளை கழட்ட கல்யாணம் அன்று இரவு லேசாக அவருக்கு தெரிந்த என் முலைகள் இன்று ஈரமாக முழுவதுமாக காட்சி தந்தது. நான் என்ன பிடிச்சு இருக்கா என்று கேட்க அவர் பதில் சொல்லாமல் முலைகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார். எனக்கு அவர் அபப்டி பார்க்கும் போது என் உடம்பின் மீது எனக்கே பொறாமை வந்தது. அவர் உணர்ச்சிகள் மெருகேறுகிறது என்பது அவர் ஜட்டியில் தெளிவாக தெரிந்தது. ஆனால் எனக்கு அந்த மலைப்பை இங்கே பார்க்க கூடாது வரை படுக்க வைத்து தான் ரசிக்கனும்னு தோன்றியது. சுன்ஸ் முந்தி கொள்வதற்குள் நான் அவரிடம் இருந்து விலகி வேகமாக குளித்து விட்டு வெளியே வந்தேன்.


சுன்ஸ் நேராக அவருடைய ஸ்லிங் பாக்கை திறக்க நான் ஒரு வேளை காண்டம் எடுக்கிறாரோ என்று நோ சுன்ஸ் எனக்கு இயற்கையா இருக்கணும் என்று சொல்ல அவர் நான் சொல்லுவதை கேட்காமல் சச்சு நீ கண்ணை மூடு என்று சொல்ல நான் முதல் நாளே சண்டை வேண்டாம் என்று கண்ணை மூடினேன். சுன்ஸ் என் கையை பிடித்து ஒரு கவரை கையில் வைக்க கண் திறந்து பார்த்த போது அது கிபிட் ராப் செய்து இருந்தது. திறந்து பார்க்க சுன்ஸ் சொல்ல அதன் உள்ளே ஒரு கருப்பு நிற பிரா செலீவ்லெஸ் நைட்டி இருந்தது. பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனாலும் உடனே ஒத்துக்கொள்ளாமல் சரியா வாங்க கூட தெரியவில்லை என்று சொல்ல அவர் ஹே நான் நினைத்த சைஸ் வாங்கினேன் எனக்காக போட்டுக்கோ என்று சொல்ல நான் அவரை இழுத்து உட்கார வைத்து லூசு கணவா பிரா நைட்டி வாங்கனீங்க பாண்ட்டி என்று கேட்க சுன்ஸ் முகத்தில் சந்தோஷம் வர அது வேணாம் இன்னும் ஒரு வாரம் அது கழட்ட விரும்பல என்றார். அப்போ இது மட்டும் போட்டுக்கிட்டு இருக்கவா என்று கேட்க இது நான் திறப்பு விழா செய்ய முதலில் கடையை மூடி விட்டு பிறகு திறந்து வைப்பாங்களே எ து போல என்று சொல்ல நான் நின்று பிரா நைட்டி போட்டு கொண்டேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#6
பார்க்கும் போது பிரா அளவு சரியா இருக்காது என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் அணிந்து கொண்ட போது அது மிக சரியாக பொருந்தி இருப்பது புரிந்தது. அதுவும் அது மிக மெல்லிய துணி என்பதால் முலைகளை ஒட்டி கொண்டிருக்க நடுவே காம்புகள் தனியாக துணியை மோதி கொண்டிருந்தது. எனக்கு உள்ளுக்குள் பயங்கர சந்தோஷம் என் கணவர் இவ்வளவு ரசனை உள்ளவராக இருக்கிறார் என்பதில். நான் உடை மாற்றுவதற்குள் அவரும் ஈரமாக இருந்த அவர் ஜட்டியை மாற்றி புது ஜட்டி அணிந்து இருந்தார். எனக்கு ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தது. இன்னும் சில நிமிடங்களில் ரெண்டு பேருடைய உடையும் காணாமல் போக போகிறது இதுக்கு ஏன் அணியணும் என்று. ஆனால் பிறகு இதே கேள்வியை சுன்ஸ் கிட்டே கேட்ட போது சச்சு உடையே இல்லாமல் ஒரு பெண்ணை பார்ப்பது நெட்டில் அடல்ட் படம் பார்க்கும் த்ரில் மட்டுமே இருக்கும் ஆனா உடை இருந்தும் இல்லாதது போல ஒரு பெண்ணை அதுவும் அவனுக்கு மட்டுமே சொந்தமான பெண்ணை எதிரே பார்க்கும் போது தான் ஒருவன் கிளர்ச்சியின் உச்சத்தில் செல்கிறான் என்றார்.


அதற்கு மேல் என் தாகத்தை அடக்கி கொள்ள முடியாதவளாக அவரை சேர்த்து கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். இனிமே அவர் என்ன செய்ய விரும்பிகிறாரோ செய்து கொள்ளாட்டும் என்று முடிவு செய்தேன். சுன்ஸ் என் கையை எடுத்து அவர் மார்பு மேலே வைக்க ஒரு வாரம் முன்பு ஷேவ் செய்து இருந்த மார்பில் முளைத்து இருந்த முடி என் கையை குத்தியது. நான் பொய்யான கோபத்துடன் எதுக்கு சுன்ஸ் இங்கே ஷேவ் செய்தீங்க என்று கேட்க அவர் ஐயோ இது நானா செய்யவில்லை எனக்கு ஒரு நண்பன் சொன்ன அறிவுரை என்றார். நான் யார் அந்த லூசு அபப்டி ஏன் சொன்னார் என்று கேட்க சுன்ஸ் நீ ஆசையாய் என் மார்பு மேலே சாயும் போது மார்பில் இருக்கிற முடி உன் முகத்தில் பட்டு உனக்கு எரிச்சல் குடுக்கும் என்பதால் ஷேவ் செய்ய சொன்னான். ஏன் உனக்கு முடி இருப்பது பிடிக்குமா என்று கேட்க நான் ஆமாம் அப்போ தான் ஆண்களுக்கு மூட் அதிகமா இருக்கும்னு என் தோழி சொன்னா பரவாயில்லை இனிமே என்னை கேட்காம ஷேவ் செய்ய கூடாது என்று சொல்லி கொண்டே அவர் மார்பு முழுக்க உதடுகளால் முத்தம் குடுத்தேன். அவர் காம்புகள் மேலே உதடுகள் இருந்த போது சுன்ஸ் என் தலையை அதற்கு மேல் நகர விடாமல் அழுத்தமாக பிடித்து கொள்ள நான் ஹே என்ன பிடிக்கலையா என்று கேட்க அவர் இங்கே எனக்கு உதடுகள் வேண்டாம் பற்களால் அந்த கருப்பு காம்பை கடி என்றார்.
அப்போதான் எனக்கு தெரிந்தது பெண்களுக்கு எப்படி காம்பு கடிப்படுவது சுகமாக இருக்குமோ அது போல ஆண்களுக்கும் அது பிடிக்கும் என்று. முதலில் அவர் காம்பு ரெண்டையும் நாக்கினால் முழுவதும் ஈரப்படுத்தினேன். பிறகு நாக்கினாலேயே ரெண்டு காம்பையும் மாறி மாறி சீண்டி விட்டேன். சீண்ட சீண்ட ரெண்டும் விறைத்து கொள்ள அதற்கு பிறகு ஒன்றை என் பற்கள் நடுவே எடுத்து கடிக்க சுன்ஸ் முதல் முறையா சச்சு என்னை டி என்று அழைக்கிறா மாதிரி சச்சு செம்மையாய் இருக்குடி என்று சொல்ல நானும் அதே வேகத்தில் நிஜமாவாடா என்று அவரை டா என்று அழைத்தேன். நான் உடனே அவர் கூட பேரத்தில் இறங்கினேன். சுன்ஸ் நீங்களும் எனக்கு இப்படி செய்ய முடியுமா என்று கேட்க அவர் உடனே என்னை படுக்கையில் திருப்பி போட்டு என் மேல் வர நான் ஹலோ சார் எனக்கு கடிச்சா பிடிக்காது ஸ்ட்ரா போட்டு பால் குடிங்க என்றேன். அவர் புரியாமல் செல்லம் இப்போ நான் ஸ்ட்ராவுக்கு எங்கே போவேன் அது மட்டும் இல்ல பால் பிறகு குடிக்கலாமே என்று சொல்ல நான் அவர் கன்னத்தில் கிள்ளி லூசு கணவா நான் சொன்னது இங்கே இருக்கும் பால் என்று என் முலையை அவர் கை பிடித்து தொட்டு காட்ட சுன்ஸ் இதுலே எப்படி ஸ்ட்ரா வைப்பது என்று கேட்க நான் கண்ணாலேயே அவர் சுன்னியை காட்டி அந்த ஸ்ட்ரா யூஸ் பண்ணுங்க என்றேன்.

சுன்ஸ் சரியான டிப் லைட் நான் சொல்வதை புரிந்து கொள்ளவில்லை. அவர் என் முலைகளை தடவி குடுத்து கொண்டே சாரி நீ சொல்லறது புரியலை என்று கேட்க நான் உங்க கால் நடுவே நீட்டா இருக்கு இல்ல அதை இங்கே வைக்க சொன்னேன் என்று சொல்லி அவர் தலையில் செல்லமாக குட்டினேன். சுன்ஸ் நான் சொன்னதை புரிந்து கொள்ளவே ரொம்ப நேரம் ஆச்சு. அவர் உறுதி செய்து கொள்ள சச்சு அது ஈரமா இருக்கு இங்கே வச்சா பரவாயில்லையா என்று அப்பாவியாக கேட்க நான் அப்போ எங்கே எல்லாம் வைக்கணும் சொல்லிடுங்க என்று அவரிடமே கேட்டேன். அவருக்கு இக்கட்டான நிலைமை அவர் ஆசையை சொல்லி நான் தவறாக எடுத்து கொள்ள போகிறேன் என்று. அவர் யோசிக்க நான் சுன்ஸ் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு நம்ம ரெண்டு பேரும் என்ன வேணும்னாலும் பேசலாம் செய்யலாம் என்று உற்சாக படுத்தினேன். அவர் கொஞ்சம் ப்ரீ ஆகி சச்சு உனக்கு என் சுன்னியை உன் வாயில் வச்சுக்க பிடிக்குமா என்று கேட்க உங்களுக்கு பிடிக்கறது தான் எனக்கும் பிடிக்கும் அதே மாதிரி எனக்கு பிடிக்கறது உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். சுன்ஸ் என் பதிலில் சந்தோஷம் அடைந்து எழுந்து நின்று நான் சுன்னியை சுத்தம் செய்து கிட்டு வருகிறேன் அப்புறம் அதுக்கு நீ கிச் செய்யறியா என்று கேட்க நான் தள்ளி இருந்த அவரை இழுத்து படுக்கையில் உட்கார்ந்து இருங்க நானே சுத்தம் செய்யறேன் என்று சுன்னியை பிடித்து என் நைட்டியால் சுத்தமாக துடைத்தேன். துடைக்கும் போது அவர் சுன்னி நரம்புகள் துடித்ததை நான் உணர்ந்தேன்.

கையால் பிடிக்கும் போதே இப்படி துள்ளுதே அது என் வாய்க்குள் நுழைந்த பிறகு என்னவெல்லாம் செய்யும் என்று யோசிக்கும் போதே எனக்கு கமாம் தலைக்கு ஏறியது. பொதுவா வெளியே பேசி கொள்கிற பேச்சு இந்திய பெண்கள் குறிப்பா தமிழ் பெண்கள் விரும்புவது வெறும் உடலுறவு மட்டும் தான் அவர்களுக்கு சுன்னியை சப்புவது சுத்தமாக பிடிக்காது அப்படியே செய்தாலும் அது அவங்க கணவர்களை திருப்தி செய்ய மட்டும் என்று ஆனால் உண்மை என்ன என்று எனக்கு தெரியும் அன்று மழையில் நனைந்த நிமிடத்தில் இருந்து அவர் சுன்னியை பிடித்து விளையாடனும் அதை ஆசை தீர கசக்கனும் அதன் உள்ளே இருந்து வரும் நீரை சுவைக்கணும் என்று பல கனவுகளை வளர்த்து இருந்தேன். இன்று அந்த கனவுகள் நிஜமாகிற நாள் இன்று விட்டு குடுப்பேனா சுன்னியை சுத்தமாக துடைத்து விட்டு அருகே இருந்த வாழைப்பழத்தை எடுத்து அதை என் கையால் நன்றாக பிசைந்து சுன்னி மேலே ஒரு இடம் விடாமல் பரப்பினேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
சுன்ஸ் நான் செய்து கொண்டிருந்ததை பார்த்து ஹே சச்சு என்ன செய்யற என்று கேட்க நான் எனக்கு பஞ்சாமிர்தம் ரொம்ப பிடிக்கும் அதுலே முக்கியமா வாழைபழம் தான் போடுவாங்க அதுக்கு பிறகு தேன் செர்ப்பாங்கன்னு அம்மா சொல்லி இருக்காங்க நான் வாழைபழம் சேர்த்து இருக்கிறேன் தேன் நீங்க சேருங்க என்று சொல்லி விட்டு அவரை பார்த்து கண்ணடித்தேன். சுன்ஸ் நான் சொல்லுகிற குரும்பை புரிந்து கொண்டு அப்புறம் இந்த தேன்கூட்டிற்குள் எப்படி தேனை சேர்க்க முடியும் என்று கேட்க நான் சரி தேன் இப்போ வேண்டாம் வெறும் சர்க்கரை சேர்க்கட்டுமா என்று ஆர்கே இருந்த சர்க்கரை எடுத்து சுன்னி மேலே தூவி விட்டேன். சுன்ஸ் நான் உச்சக்கட்ட மூடில் இருப்பதை தெரிந்து சச்சு உனக்கு சுன்னி மேலே இவ்வளவு இஷ்டமா என்றார். நான் பொண்ணுக்கு பிடிச்சதே இந்த ஆறு அங்குல குட்டி பையன் தான் உங்க கிட்டே வேறே என்ன இருக்கு என்று சொல்லி கொண்டே அதன் மேலே குனிந்தேன்.

மெல்ல முதல் முறையா அவர் ஆண்மை என் உதடுகள் இடையே உரச சுன்ஸ் என் முலைகளை லேசாக தடவ ஆரம்பித்தார். இந்த நேரத்தில் மென்மை எனக்கு பிடிக்கவில்லை. சைகையால் அவரிடம் நன்றாக பிசையுங்க என்று குறிப்பு குடுக்க அவர் நான் செய்யா வேண்டாம் என்று சொல்லுவதாக நினைத்து கையை எடுத்து விட்டார். ஆனால் அதற்குள் அவர் சுன்னி என் வாய்க்குள் கால்வாசி நுழைந்து இருந்தது அதுவும் சக்கரை கலந்த வாழைப்பழம் சுவையோடு என் நாக்கை அது சுவை சேர்த்து கொண்டிருந்தது. அதை நிறுத்த எனக்கு விருப்பம் இல்லை. இது முடிந்ததும் அவருக்கு என் பழத்தை சுவைக்க குடுக்கலாம் என்று முடிவு செய்து சுன்னியை முழுசாக வாய்க்குள்ளே எடுக்க துவங்கினேன். பழ சுவையோடு கொஞ்சம் துவர்ப்பாக ஒரு சுவை வருவது தெரிய சுன்னியை வெளியே எடுத்து பார்த்தேன். அதன் நுனியில் பழுப்பான ஒரு பசை போன்று தெரிய ஐயோ இதற்குள் வெளியேற்றுகிறாரே என்று கவலை வர நான் சுன்ஸ் பார்த்து என்ன இவ்வளவு சீக்கிரம் என்றேன் அவர் சச்சு புது அனுபவம் போக போக சரியாகி விடும் என்று சொல்ல நான் ஆரம்பித்த வேலையை தொடர்ந்தேன்.

முதல் முயற்சி எனக்கு நான் எதிர்ப்பார்த்த இன்பத்தை தரவில்லை. அவர் சுரப்பிகள் கொஞ்சம் வேகமாக வேலை செய்து விட்டதாக மனதை சமாதானம் செய்து கொண்டேன். என் தவறு தான் முதலில் நான் அதை வாய்க்குள் எடுத்து இருக்க கூடாது கன்னித்திரை திறப்பு விழா நடந்த பிறகு செய்து இருக்கலாம் என்று உள்ளுக்குள் வருந்தினேன். சுன்ஸ் கண் மூடி அருகே படுத்திருந்தார். நானா எழுந்து சென்று ரெஸ்ட் ரூமில் இருந்து சோப்பு மற்று மக்கில் நீர் எடுக்கும் போது அடுத்த அறையில் கவிதா நரேஷ் சத்தமாக பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது. எனக்கு ஒரு அல்ப ஆசை அங்கேயும் எதுவும் நடக்கவில்லையா என்று தெரிந்து கொள்வதில். அறைக்கு சென்ற போது சுன்ஸ் முழித்து கொண்டிருந்தார். என் கையில் சோப்பு தண்ணீர் இருப்பதை பார்த்து என்ன என்று கேட்க நான் பதில் சொல்லாமல் அவரை பெட் மேலே உட்கார சொல்லி சுருங்கி இருந்த சுன்னியை சோப்பு போட்டு சுத்தமாக கழுவி விட்டேன். கழுவும் போது அது மீண்டும் உயிர்த்து கொள்வது தெரிந்தது. சுன்ஸ் கிட்டே அடுத்த அறையில் கவிதா நரேஷ் சண்டை போட்டு கொள்கிறார்கள்ன்னு நினைக்கிறேன் என்று சொல்ல அவர் நமக்கு என்ன அது பற்றி என்று என்னை தூக்கி கட்டில் மேல் போட்டார். அவர் சொல்லுவதும் சரி தான் எனக்கு என்ன அவங்க சண்டை போட்டாலும் முத்தமிட்டு கொண்டாலும் நம்ம ஆளை புரட்டி போடலாம் என்று அவரை என் மேல் இழுத்து கொண்டேன்.

அவர் தலை என் முலைகள் மேலே இருக்கும்படி செய்தேன். சுன்ஸ் சச்சு முதல் இரவு போது பால் குடிக்க சொன்னே இப்போ பால் கிடைக்குமா என்று கேட்க நான் அது உங்க திறமை முடிஞ்சா குடிங்க என்று சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டேன். அவர் மெல்ல என் நைட்டியை கீழே இறக்க எனக்கு எதிர்பார்ப்பு மேலோங்கியது. எப்படி முலைகளை சப்ப போகிறார் முதல் இரவு போது சப்ப தெரியாமல் செய்தது போல செய்வாரா இல்லை காம்புகளை பற்களால் கடிப்பாரா அல்லது முழு முலையையும் வாய்க்குள் எடுத்து கொள்வாரா என்று காத்திருந்தேன். சுன்ஸ் ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவர் என்பது தெரிந்தது. ஆனால் கட்டிய பொண்டாட்டி கிட்ட கூட அதே சுபாவம் இருந்தால் அவ என்ன செய்வா. எனக்கு பொறுமை குறைந்து கொண்டிருந்தது. ஒரு இடத்தில் சுன்ஸ் வேணுமா வேண்டாமா என்று கேட்டே விட்டேன். அவர் யார் வேண்டாம்னு சொல்லுவாங்க ஆனா அதை சப்பி அதன் ஷேப் கேட்டு விடும்ன்னு பயமா இருக்கு என்றார். நான் இன்னும் கோபமாக சுன்ஸ் இது நீங்க பார்த்து ரசிக்க மட்டும் தான் ஊரிலே இருக்கிறவங்க ஜொள்ளு விடவா இப்படி வளர்ந்து இருக்கு ப்ளீஸ் என்னை ரொம்ப கெஞ்ச வைக்காதீங்க என்று கூட சொல்ல வேண்டி இருந்தது.


கடைசியில் அது தான் அவருக்கு மனசை மாற்றி இருக்கணும் முதலில் நாக்கினால் துருத்தி கொண்டிருந்த என் காம்பை எச்சில் படுத்த நான் அவர் தலையை பிடித்து அழுத்தி கொண்டேன். அவர் மூச்சு முட்டியதால் அதை சமாளிக்க வாயை திறக்க திறந்த வாய்க்குள் முலை நுழைந்தது. அம்மா திட்டும் போது சொல்லி இருக்காங்க எருமை ஒழுங்கா சாப்பிடு வாழைப்பழத்தை உரித்து தான் குடுக்க முடியும் நீ தான் சாப்பிடனும்னு அது போல இனிமே அவர் தான் அதை சப்பனும் என்று காத்திருந்தேன்.

பொறந்த குழந்தைக்கு யார் முலையை சப்பி பால் குடிக்க கத்து குடுக்கறாங்க. அது போல தானே ஒரு ஆம்பளையும் அவர் எதிரே ரெண்டு அழகிய முலைகள் இருக்கு அதற்கு பிறகு அவர் தானே ஏழையை துவங்கணும். சுன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக முலைகளோடு விளையாட ஆரம்பித்தார். முதலில் நாக்கால் ஈரமாக்கிய காம்புகளை அடுத்து விரல்களால் திருக என் உணர்வுகளும் மெருகேறியது. அதன் பிறகு பற்களால் மெல்ல அவற்றை கடிக்க நான் உணர்ச்சி பெருக்கால் சுன்ஸ் என்று அவர் பெயரை சத்தமாக கூப்பிட அதுவே நான் செய்த தவறும் கூட. அவர் எனக்கு அப்படி செய்வது வழியை தருகிறது என்று தவறாக எடுத்து கொண்டு அவர் செய்வதை நிறுத்த நான் ஏன் சுன்ஸ் என்று கேட்டு விட்டேன். அவர் அதற்கும் அப்பாவித்தனமா சாரி சச்சு தெரியாம கடிச்சுட்டேன் ரொம்ப வலிக்குதா என்று கேட்க நான் அவர் தலையில் செல்லமா குட்டி இந்த வலிக்காகதான் ஒவ்வொரு பொண்ணும் வயசுக்கு வந்ததில் இருந்து தவம் இருக்கா என்று சொன்னேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#8
என்னால் சுன்ஸ் கிட்டே என் உடற் தேவையை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. சரி அவராகவே நாளடைவில் தெரிந்து கொள்வார் என்று இருந்தேன். முதல் இரவு அனுபவத்திற்கும் தேன்னிலவின் முதல் நாள் அனுபவத்திற்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. அன்னைக்கும் சுன்ஸ் தட்டு தடுமாறினார் இன்றும் கற்று குட்டியாகவே இருந்தார். நான் டாக்டர் பட்டம் பெற்றவள் என்பதால் சொல்லவில்லை. எனக்கு தெறித்த அளவு கூட அவருக்கு தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான். சரி இன்னும் முழு இரவு இருக்கு என்று என்னை நானே தேற்றி கொண்டு இரவு உணவிற்காக கிளம்பினேன்.


கவிதா நரேஷ் அறையில் இருந்ததால் சுன்ஸ் அவர்களையும் அழைக்கலாம் என்று சொல்ல நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன். கவிதா அறையில் இருந்து வரும் போது அவ முகத்தை உன்னிப்பாக கவனித்தேன். அவளும் திருப்தி இருப்பதாக தெரியவில்லை. அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி எல்லா புது மண தம்பதிகளுக்கும் இது சகஜம் என்று. உணவு விடுதில் கவிதா என் அருகே உட்கார சாப்பிடும் போது ரகசியமாக கவிதா என்ன இங்கே வந்து கூட சண்டை போல இருக்கே என்று கேட்க அவ சச்சு உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க நான் பாத் ர்ரோமில் இருந்த போது கேட்டது என்று சொல்லாமல் முகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் என்றேன்.

கவிதா ஆமாம் சச்சு ஆனா அது பற்றி நானே உன் கிட்டே பேசணும்னு இருந்தேன் என்றாள். நான் சரி அவங்களை இங்கே விட்டுவிட்டு நாம வேணும்னா சீக்கிரம் அறைக்கு போகலாமா என்று கேட்க அதுக்கு வழி வகுப்பது போல நரேஷ் சச்சு குளிர் பிரதேசம் கொஞ்சம் ஹாட் ட்ரிங்க்ஸ் எடுத்தா நல்லா இருக்கும் என்ன சொலல்றீங்க சுன்ஸ் என்று கேட்க அவர் ஐயோ எனக்கு பழக்கமே இல்லை வேணும்னா உங்களுக்கு கம்பனி குடுக்கறேன் என்று சொல்ல நான் சரி ரெண்டு பேரும் உங்க வேலையை பாருங்க நானும் கவிதாவும் அறைக்கு போகிறோம் என்று கிளம்பினேன். கவிதா அறைக்கு போகிற வழியிலேயே ஆரம்பித்து விட்டா.


சச்சு நரேஷ் ரொம்ப மோசம் அவர் ஆசையெல்லாம் சொல்லவே கூசுகிறது என்று சொல்ல நான் ஹே என்ன ஆச்சு பரவாயில்ல சொல்லு என்று அவளை உற்சாக படுத்த அதற்குள் அறை வந்து விட ரெண்டு பேரும் அறைக்குள்ளே சென்று கதவை மூடி கொண்டு அமர்ந்தோம். கவிதா என் மிக அருகே உட்கார்ந்து சச்சு உன் வீட்டுகாரர் உன்னை ரொம்ப படுத்தினாரா என்று கேட்க நான் உதட்டை சுழித்து நீ வேறே கவிதா நான் தான் அவரை பாடாய் படுத்தினேன் அவருக்கு விவரமே பத்தல என் கணவர் இந்த விஷயத்தில் முதல் பரிச்சையில் பைல் தான் என்றேன். கவிதா அவ வருத்தத்தை சொல்லுவதை நிறுத்தி நான் என்ன ச எய்தேன் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட நானும் என் மனசில் இருந்ததை யார் கிட்டேயாவது சொல்லனும்னு கவிதா அவருக்கு எல்லாமே நான் கேட்டு கேட்டு தான் செய்ய ஆரம்பித்தார். தெருவிலே போகிற ஆம்பளை கூட பொண்ணோட மார்பு கொஞ்சம் கவர்ச்சியா இருந்தா ஜொள்ளு விடுவாங்க. ஆனா என் வீட்டுகாரர் அவர் முன்னே முழுசா துணி இல்லாம ரெண்டும் இருக்கும் போது கூட என்ன செய்யணும்னு புரியாம முழிக்கறார். நான் தான் அவர் முகத்தை பிடித்து இதுக்கு மேலே வைத்து கொண்டேன் என்று என் முலைகளை தொட்டு காட்ட கவிதா ஐயோ நரேஷ் அறைக்குள்ளே போனதில் இருந்து இதை ரெண்டையும் விடவே இல்லை அவர் கசக்கியதில் ரத்தமே வந்து இருக்கும் என்றாள்.

கவிதா சொன்னது தேவையில்லாமல் எனக்குள் ஒரு குறுகுறுப்பை உண்டு செய்தது. ஒரு வேளை எனக்கு அந்த முரட்டு தனம் தான் பிடித்து இருக்குமோ என்று புரியவில்லை ஆனால் என் மனதில் இருந்தது வார்த்தைகளாக வெளி வந்தது. கவிதா உனக்கு அபப்டி முரட்டு தனமா செய்தது பிடிக்கலையா அதுதானப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். கவிதா என்னை ஆச்சரியமா பார்த்து என்ன சொல்லற சச்சு அப்படி முரட்டுத்தனமா முலைகளை கசக்கினா அதன் வடிவம் சீக்கிரமே கேட்டு விடும் தெரியுமா என்றாள். நான் அவ கையை கிள்ளி ஐயோ கவிதா கல்யாணம் ஆன பிறகு ஷேப் இருந்தா என்ன போனா என்ன அதுக்கு அப்புறம் சுகம் மட்டுமே நம்ம நோக்கமா இருக்கணும் என்றேன். கவிதா என் மார்பை உற்று பார்த்து சச்சு இவ்வளவு எடுப்பா வச்சு இருக்கே இதை போய் கெடுத்தக்கனும்னு நினைக்கிறியே என்றாள். அவ சொல்லுவதில் ஒரு நியாயம் இருந்தாலும் எனக்கு சுகம் முன்னே அழகு எல்லாம் ரெண்டாம் பட்சம் என்றே பட்டது. எபப்டியும் குழந்தை பிறந்தா அதுக்கு பால் குடுக்கும் போது எப்படியும் முலைகள் கட்டுக்கோப்பா வச்சுக்க முடியாது அதுக்கு இப்போவே சுகத்தை அனுபவிப்பது பெட்டர் என்று பட்டது.

கவிதா என் வாதத்தை ஏற்று கொள்வது போல இல்லை. அவர்கள் வெறியோடு ஒரு பத்து நிமிஷம் கசக்கி விடுவாங்க அதுக்கு பிறகு அவங்க மூட் குறைந்து போச்சுனா அதை பற்றிய கவலையே பட மாட்டங்க வெளியே எங்கேயாவது போகும் போது மட்டும் என்ன தொங்கி இருக்கு இறுக்கமா வச்சுக்க உன் கிட்டே பிரா இல்லையானு நம்மளையே கேட்பாங்க என்று அவ நியாயத்தை சொன்னாள் . அவ மனசை மாற்ற முடியாதுன்னு தெரிந்தாலும் அவ சொன்ன விஷயம் என்னை கொஞ்சம் மாற்றியது. நான் எதிர்பார்த்ததை கவிதாவின் கணவர் செய்து இருக்கிறார். அதே சமயம் கவிதா விருப்பம் என்னவோ அதை தான் சுன்ஸ்ம் விரும்புகிறார். இதுக்காகவா சண்டை போட்டீங்க என்று கேட்க கவிதா ஐயோ இதுவாவது பரவாயில்லை. அவர் அடுத்தது செய்ய சொன்னது வாந்தியே வருது. நான் கவிதா என்ன சொல்ல வாறாள் என்று புரிந்து கொண்டேன். இருந்தாலும் அப்படி என்ன செய்ய சொன்னார் என்றேன். அவர் ஆண்மை குறைஞ்சது ஆறு அங்குலம் மேலே இருக்கும் என் வாய் திறந்து பாரு எவ்வளவு சின்னது இதுக்குள்ளே அந்த ஆண்மை முழுசையும் அடைக்கனும்னு பிடிவாதம் செய்தார். எனக்கு சின்ன வயசிலேயே என் அம்மா சொல்லி குடுத்த விஷயம் அந்த மாதிரி உன் வருங்கால கணவர் உன்னை வற்புறுத்தினா சம்மதிக்க வேண்டாம் அது செய்வது பெரிய பாவம் என்று அப்புறம் நான் எப்படி செய்வேன் சச்சு நீயே சொல்லு. கண்டிப்பா உன் அம்மாவும் இதை தான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்லி விட்டு எண்ணிய பார்த்தாள்.


நான் பாவி ஆண்கள் ஆசை படற ரெண்டையும் கூடாதுன்னு சொல்லி விட்டா எந்த ஆணுக்கு தான் கோபம் வராது. நல்ல த்ரிஉப்பம் போ எனக்கு அது ரெண்டும் செய்ய அதித ஆசை ஆனால் சுன்ஸ் யோசிக்கிறார். அங்கே நரேஷ் வெறியாகவே இருக்கிறார் ஆனா கவிதா பத்தாம்பசலியா இருக்கிறா என்ன பொருத்தம் இந்த பொருத்தம் என்று யோசித்தேன்.


சுன்ஸ் நரேஷ் திரும்பி அறைக்கு வரும் போது இருவருமே நிதானத்தில் இல்லை. கவிதா நரேஷை அழைத்து கொண்டு அவங்க அறைக்கு போக நான் சுன்ஸ் உடையை மாற்றி அவரை படுக்கையில் படுக்க வைத்தேன். கையை எடுத்து கீழே விட்டாலே அது அவர் கட்டுப்பாடில் இல்லாமல் கீழே விழுந்தது. சரி கொஞ்சம் தெளியட்டும் பிறகு நம்ம கச்சேரியை வச்சுக்கலாம்ன்னு அவர் பக்கத்தில் படுத்து நான் எடுத்து வந்திருந்த நாவலை படுத்து கொண்டே படிக்க ஆரம்பித்தேன். அதில் இருந்த கதாநாயகி கணவன் வெளியே சென்றிருக்கும் போது அவளுக்கு உதவியாக அவள் கணவனை அம்மணமாக படம் பிடித்து வைத்து இருந்த துண்டு படங்களை பார்த்து திருப்தி அடிகிறாள் என்று இருந்தது. உடனே எனக்கும் அப்படி ஏன் நானும் செய்ய கூடாது என்று உடனே என் செல் போனில் சுன்ஸ் நிர்வாண உடம்பை அங்குலம் அங்குலமாக படம் பிடித்தேன். ஆனால் அவர் சுன்னி கிட்டே வந்த போது அது நிமிர்ந்து இருந்தால் தான் அதன் மதிப்பே என்ற கோணத்தில் ரெண்டு மூன்று முறை சுன்னியை பிடித்து ஆட்டி பார்த்தேன் ஆனால் அது மறுபடியும் துவண்டு தான் இருந்தது. ஆனால் நான் ஆட்டியதால் கொஞ்சம் நீளம் அதிகமானது போல தெரிந்தது. ஒரு பழமொழி சொல்லுவாங்களே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சின்னு அது போல என்னதான் இருந்தாலும் இது என்னுடையதாக்கும் என்ற பார்வையில் துவண்டு இருந்த சுன்னியை முத்தமிட ஆரம்பித்தேன். முத்தத்திற்கு தனி மகிமை தான் மட்டையாக இருந்தாலும் அந்த முத்தம் தான உணர்ச்சியில் சுன்ஸ் சுன்னி கொஞ்சம் தலை தூக்க ஆரம்பித்தது.

சுன்னி உயிர்பித்து கொண்ட பிறகு ரசிக்க இன்னும் சுகமாக இருந்தது அதனால் மீண்டும் என் மொபைலில் சுன்ஸ் காலுக்கு நடுவே அகழ்வாராய்ச்சியில் இறங்கினேன். அப்போதான் அவர் சுன்னி கீழே குண்டு குண்டாக சின்ன ரசகுல்லா போல இருந்த ரெண்டையும் ஆசையை தொட்டு தடவினேன். சத்தியமா சுன்னிக்கு பட்டன் அது தான் என்பது அது வரை எனக்கு தெரியாது. அது ரெண்டையும் நான் ஆசையாய் பிடித்து செல்லமா கசக்க கசக்க சுன்னி ஸ்ப்ரிங் பொம்மை போல கொஞ்சம் கொஞ்சமாக நிமிர எனக்கு ஒரு யோசனை கையாலே பண்ணும் போதே இந்த விளைவு இருக்கே அந்த ரெண்டு ரசகுல்லாவையும் வாய்க்குள் எடுக்க கூடாதுன்னு. படுக்கையில் படுத்து அவர் கால்களை நன்றாக விரித்து இளம் சிவப்பாக இருந்த ரெண்டையும் முதலில் நாக்கினால் நக்கி விட்டேன். அதுவும் என் காம்புகள் விறைத்து கொள்வது போல விறைத்து முழுமையாக ஆக கொழுக்கட்டையை சூடாக அபப்டியே வாய்க்குள் எடுத்து கொல்வது போல எடுத்து கொண்டேன். சுன்ஸ் மயங்கி இருந்தவர் அதனால் உடம்பு அசைந்து குடுக்க நான் இன்னும் தீவரமாக அந்த ரெண்டையும் மாறி மாறி பற்களால் செல்லமாக கொய்யா கனியாக்கி கடித்தேன்.


சுன்ஸ் கண் திறந்து விட்டதை கூட கவனிக்கவில்லை நான் அந்த ரெண்டையும் என் வாய்க்குள் வைத்து இருப்பதை போல மொபைலில் செல்பி எடுக்க ஆரம்பித்தேன். சுன்ஸ் அதற்குள் பாதி நினைவு வந்து எழுந்து உட்கார நான் செய்வதை புரிந்து கொண்டதாக தெரியவில்லை ஆனால் கண்டிப்பா அவர் உணர்வுகள் அதை ரசிக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. உட்கார்ந்து இருந்த சுன்ஸ் மேலே ஏறி படுத்து அவரை படுக்கையில் தள்ளி தம்பி ரெடியா இருக்கான் ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா என்றேன். சுன்ஸ் சச்சு ஏண்டி இவ்வளவு வெறியா இருக்கே செக்ஸ் செய்ய உடம்புக்கு நல்லது இல்ல என்று பாதி கிழம் போல அறிவுரை சொல்ல எனக்கு இருந்த வெறியில் அது எல்லாம் என் காதில் விழுந்ததாக தெரியவில்லை. அவர் கீழ் பகுதியில் நாக்கை விளையாட விட்டவ இப்போ முகத்தில் ஆரம்பித்தேன். வேகமாக கீழே இறங்கி அவர் பூனை முடி இருந்த மார்பில் சயனித்தேன். மார்பின் ரெண்டு பக்கமும் இருந்த கருப்பு புள்ளிகளை நாக்கினால் சீண்டி விட சுன்ஸ் வேண்டாம் என்று நினைத்தாலும் அது ரெண்டும் துளிர்த்து கொண்டன. அது உள்ளே அடங்கி இருந்தது பிதுங்கி வெளியே வர நாக்கை அகற்றி பற்களுக்கு வேலை குடுத்தேன்.


இருந்தாலும் சுன்ஸ் விருப்பம் இல்லாதது போலவே இருக்க பொங்கி வந்த என் ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. என் வெறுப்பை சுன்ஸ் முகத்தில் கொஞ்சம் உறைக்கிறாரா மாதிரியாவே அறைந்து விட்டு திரும்பி படுத்தேன். படுத்த பிறகு தான் அடுத்த அறையில் என்ன நடக்கிறது என்று ஒட்டு கேட்கலாம் என்ற ஆசை வர மெல்ல எழுந்து பாத் ரூம் சென்று கதவை மூடி கொண்டேன். நல்ல வேளை இங்கேயும் எனக்கு ஏமாற்றம் ஏற்ப்படவில்லை. கவிதா நரேஷ் கிட்டே சாரிங்க நீங்க என்னை ஒதுக்கி வச்சா கூட பரவாயில்லை உங்க குறியை நான் வாயிலே வைக்க மாட்டேன். என்று மறுத்து கொண்டிருக்க நரேஷ் ஐயோ புரிஞ்சுக்கோ கவி நேத்து இரவு கூட பாரிலே நம்ம கூட வந்து இருக்கிற சுன்ஸ் சொன்னது கேட்டு ஆச்சரியப்படுவே. சச்சு அவர் சுன்னியை வாயில் இருந்து எடுக்கவே மாட்டேன்னு சண்டை போடறாங்களாம் அது நல்லா இல்லையா அவங்க சண்டை போடுவாங்களா ஒரே வாட்டி புல்லா உள்ளே எடுத்து பாரு உனக்கே ரொம்ப பிடிக்கும் அப்படியும் பிடிக்கலைனா நான் உன்னை அதற்கு பிறகு கேட்க மாட்டேன் என்றார். அதன் பிறகு அங்கே அமைதி இருந்தது. அப்போ கவிதா வாய்க்குள்ளே எடுத்து கொண்டு விட்டா என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதே நேரம் மறுப்படியும் கவிதா மாமா நாத்தம் அடிக்குது சுவை கூட கன்றாவியா இருக்கு ப்ளீஸ் என்னை வற்புறுத்தாதீங்க என்று கெஞ்சி கொண்டிருந்தா. எனக்கு இருப்பு கொள்ளலே பேசாமா ரெண்டு அறைகளை இனிக்கும் கதவை திறந்து அங்கே சென்று நரேஷ் சுன்னியை பிடித்து கவிதா வாய்க்குள்ளே திணித்து விட்டு வரலாமா என்று கூட எண்ணம் வந்தது.

காலையில் நரேஷ் சுன்ஸ் கூட சர்வதேச எல்லை கோட்டிற்கு சென்று வரலாம் பெண்கள் அங்கே செல்வது கொஞ்சம் கஷ்டம் என்று எங்களை அறையில் விட்டு விட்டு கிளம்பினார்கள் . சுன்ஸ் போகும் போதே என்னிடம் திரும்பி வரும் போது அவருக்கு தெரிந்த ஒரு சர்தாசி குடும்பம் இருப்பதாகவும் அவர்களை சென்று பார்த்து விட்டு வருவதாகவும் சொல்லி விட்டு சென்றார். கவிதா என்னுடன் அரட்டை அடித்து விட்டு நான் தூங்க போறேன் என்று அறைக்குள் சென்றாள். ஹிந்தி பாடல்கள் பார்த்து கொண்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தேன் நேரம் போனது தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு நரேஷ் உள்ளே வர நான் என் உடைகளை சரி செய்து கொண்டு உட்கார்ந்து என்ன நரேஷ் சுன்ஸ் அவங்க ப்ரெண்ட் வீட்டிற்கு போயிட்டாரா என்று கேட்க நரேஷ் ஆமாம் சச்சு எங்கே என் அருமை கன்னுகுட்டி என்றார். நான் உங்க கண்ணு குட்டி நல்லா தூங்குது கதவு கூட தாழ்பாள் போட்டுக்கிட்டு தூங்குது உட்காருங்க டீ குடிக்கலாமா என்று கேட்டேன். ரூம் செர்விஸ் கால் செய்து டீ ஆர்டர் செய்ய மெதுவா பேச்சு வாக்கில் எதுக்கு நரேஷ் தினமும் உங்க ரெண்டு பேருக்கும் சண்டை என்றேன். அவன் எனக்கு எப்படி தெரியும் என்பது போல பார்த்து விட்டு இங்கே சொல்ல வேண்டாம் என்று யோசித்தான். சரி வாங்க எங்க அறைக்குள்ளே போவோம் எபப்டியும் கவிதா கண் முழிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று நரேஷை அறைக்கு அழைத்து சென்றேன்.


நரேஷ் அறையை கதவை லேசாக மூடி விட்டு சச்சு எங்களுக்குள் சண்டையின்னு கவிதா வந்து சொல்லிட்டாளா என்று கேட்க நான் ஒட்டு கேட்டதை காட்டி கொள்ளாமல் ஆமாம் என்றேன். நான் என்ன சண்டை என்று ஆரம்பிக்க நரேஷ் சச்சு நாங்க ஆர்மியிலே வருஷம் முழுக்க வெறும் ஆண்கள் மட்டுமே பழக கூடிய வாய்ப்பு அது தான் முப்பது வயசில் கல்யாணம் செய்துக்க வேண்டிய நிலைமை என்று சொல்ல நான் இவருக்கு வயசு முப்பதா தெரியவே இல்லை மிஞ்சி போனா சுன்ஸ் விட ஒரு வயசு அதிகம் இருக்கும்ன்னு நினைச்சு இருந்தேன். முப்பது வயசு உடம்பு கண்டிப்பா இல்லை. சரி அது தான் கல்யாணம் ஆச்சு ஹனி மூன் வந்தாச்சே இங்கே வந்து எதுக்கு சண்டை போட்டு நேரம் வீண்அடிக்கறீங்க என்றேன். அவன் அறைக்குள்ளேயே மெல்லிய குரலில் உங்க கிட்டே தாராளமா சொல்லலாம் நீங்களும் புது தம்பதி தான் கவிதா வெறும் உடலுறவு மட்டும் தான் என்று உறுதியா இருக்கா கொஞ்சம் கெஞ்சி பார்த்தேன் அதற்கும் இறங்கி வரவில்லை சரி சண்டை போட்டாலாவது சம்மதிப்பான்னு நினைச்சேன் அது தான் என்று சொன்னார். எனக்கு நரேஷ் மீது பாவமாக இருந்தது இங்கே நிலைமை வேறு என்று அவரிடம் சொல்ல முடியாத நிலை. ஆனால் மறைமுகமாக ஆசைப்பட்டது கிடைக்கலேனா கிடைத்ததை வைத்து சந்தோஷப்படனும்னு அம்மா சொல்லி குடுத்து இருக்காங்க என்றேன். நரேஷ் என்ன சொல்லறீங்க சச்சு உங்க குரலிலும் ஒரு ஏமாற்றம் தெரியுதே என்று கண்டு பிடித்து விட்டார். நான் உடனே சமாளித்து அப்படியெல்லாம் இல்லை சரி நீங்க கிளம்புங்க என்று அனுப்பி வைத்தேன். நரேஷ் கிளம்பி சென்றதும் கவிதா ஏன் இபப்டி ஒரு அருமையான கணவரை பாடு படுத்தற ஒரு வேளை எனக்கு மட்டும் நரேஷ் கணவனா இருந்து இருந்தால் என்னவெல்லாம் செய்து இருப்போம் என்று நானே சொல்லி கொண்டேன்.

சுன்ஸ் வந்ததும் அவர் படுக்கையில் சாய நான் மறுபடியும் என் அதிர்ஷ்தத்தை முயற்சி செய்ய அவர் பக்கத்தில் படுத்து மெல்ல அவர் மார்பை தடவை குடுக்க அவர் சச்சு இப்போவேவா என்று கேட்க நான் சீ என்ற எண்ணத்தில் தள்ளி படுத்தேன். அன்று இரவு சாப்பிடும் போது அடுத்த நாள் நான்கு பேரும் மலையேறும் விளையாட்டுக்கு போவது என்று முடிவானது. நான் இவர் என்னையே ஏற முடியலை எங்கே மலை ஏற போகிறார் என்று கூட நினைத்து கொண்டு தான் முடிவு செய்தேன். காலையில் பஸ் ஏறி அந்த மலை அடிவாரம் செல்ல மலையின் செங்குத்தை பார்த்து கவிதா ஐயோ நான் மாட்டேன் என்று ஒதுங்கி கொண்டாள் அவளை தனியாக விட்டு செல்ல முடியாது சுன்ஸ் நான் மட்டும் ஏறலாம் என்றால் ரெண்டு பேருக்கும் மலை ஏறி பழக்கம் இல்லை இறுதியில் முதலில் நானும் நரேஷும் மலை ஏறி விட்டு பிறகு சுன்ஸ் ஏறுவார் என்று முடிவு செய்தோம்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#9
நரேஷ் மலை ஏறுவதற்காக என்னை தயார் செய்து விட்டு அவரும் தயார் செய்து கொண்டு சச்சு இந்த பக்கம் ஏறுவது கொஞ்சம் சுலபம் ஆனால் மலைக்கு அந்த பக்கம் கொஞ்சம் செங்குத்தான பாதை இருக்கு அது த்ரில்லிங்கா இருக்கும் என்று சொல்ல நான் அந்த பக்கம் போகலாம் இந்த மலை பார்ப்பதற்கு சின்னதா இருக்கு வேண்டாம் என்றேன். நரேஷ் உடனே கரக்ட் சச்சு எப்போவுமே பெருசு தான் சவால் வாங்க நாம் அந்த பக்கம் போகலாம் என்று சொல்லி விட்டு சுன்ஸ் கவிதா கிட்டே நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க நான் ஏறி முடித்ததும் உச்சியில் இருந்து காட்டறோம் என்று சொல்லி விட்டு என்னை அழைத்து கொண்டு மலையின் பின் பக்கம் சென்றார். நரேஷ் சொன்னது போலவே மறுபுறம் பெரிய பாறைகள் மரங்கள் நிறைய இருந்தது. நரேஷ் எப்படி கயிற்றை பிடிக்கணும் எப்படி கால் வைக்கணும் வழுக்கினா என்ன செய்யணும் என்று முதலில் சொல்லி முடிக்க நான் கவலையே வேண்டாம் நரேஷ் நான் எதையும் செய்து பார்த்து உடனே கற்று கொள்வேன் பயப்பட வேண்டாம் என்று தைரியமாக சொல்லி விட்டு முதலில் நான் ஏற பின்னால் அவர் ஏற ஆரம்பித்தார். ஒரு நூறு அடி ஏறி இருப்பேன். மூச்சு வாங்கியது ஆனால் முயற்சியை விட கூடாது என்ற உறுதியோடு மேலும் ஏறினேன்.


ஒரு மரகிளையை பிடித்து ஏற முயற்சி செய்ய அந்த கிளை உடைந்து விட்டது பிடிமானம் இல்லாமல் கால்கள் வழுக்க கீழே இருந்த நரேஷ் நான் விழுந்து விடாமல் இருக்க என்னை பிடித்தார். அவர் பிடித்தது என் இடுப்புக்கு கொஞ்சம் கீழே அந்த சூழ்நிலையிலும் ஒரு ஆணின் கை அந்த இடத்தில் பட்ட போது ஒரு சிலிர்ப்பு உண்டானது அது மட்டும் இல்லை நரேஷ் உடைய ராணுவ பயிற்சி அவர் கைகளில் தெளிவாக தெரிந்தது அபப்டி ஒரு உறுதி இருந்தது அவர் பிடியில். என்ன பொண்ணு கவிதா இப்படி ஒரு உறுதியான ஆணை முழுசா அனுபவிக்க தெரியாம இருக்கிறாளே இவர் பிடியே இவ்வளவு உறுதியா இருந்தா மற்ற விஷயங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்ய ஆரம்பித்தேன். நான் அபப்டியே இருப்பதை பார்த்து நரேஷ் சச்சு என்ன ஆச்சு பயம் வேண்டாம் வழுக்குவது சகஜம் உங்க பிடியை இன்னும் கொஞ்சம் உறுதியா பிடிக்கணும் பிடிக்கும் போது வழுக்கினா கவலை பட வேண்டாம் கை தானா அடியை தான் சென்று நிற்கும் என்று சொல்ல நான் ஐ அம் ரெடி நரேஷ் ஏறலாம் என்று மீண்டும் ஏறினேன். ஆனால் முதலில் இருந்த அந்த தைரியம் இப்போ இல்லை. கொஞ்சம் பயந்து தான் ஏறினேன். ஒரு சின்ன கிளை பாறையில் இருந்து நீட்டி கொண்டிருந்தது அதை பிடிக்க அதுவும் முறிந்து விட இந்த முறை நேரா நரேஷ் உடம்பில் சரிந்து அவருக்கு கீழே சிக்கி கொண்டேன்.

நரேஷ் உடல் என் உடலை நசுக்கி கொண்டிருந்தது. அவர் மார்பு என் முதுகை அழுத்தும் போது அதன் திண்மை என்னை திக்குமுக்காட வைத்தது. நான் கனவு கண்ட ஆம்பளை இவர் தானோ என்று கூட யோசிக்க வைத்தது. அவர் கை என் இடுப்பை சுற்றி பிடித்து கொண்டிருக்க அதுவும் எனக்கு ஒரு தைரியத்தை குடுத்த அதே சமயம் இன்பமாகவும் இருந்தது. அந்த இன்ப உணர்வு தான் என்னை நரேஷ் ஆண்மை என் கால்களை அழுத்தி கொண்டிருப்பதை எனக்கு உணர்த்தியது. நரேஷ் உடலில் எல்லா பாகமும் எப்படி இவ்வளவு உறுதியா இருக்கு என்று வியந்தேன். சுன்ஸ் உடம்புடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை அந்த நிலைமையிலும் சுன்ஸ் முதல் இரவு போது என் மேல் படுத்து கொண்டார் ஆனால் எனக்கு என்னமோ ஒரு பஞ்சு மூட்டையை என் மேல் வைத்து இருந்தது போல தான் தோன்றியது. ஆனால் இப்போ நரேஷ் உடம்பு என்னை அமுக்கி கொண்டிருப்பது முழு இரும்பு உருளையை முதுகில் சுமப்பது போல உணர்ந்தேன். நரேஷ் சச்சு நீங்க கொஞ்சம் டையர்ட் அதே சமயம் பயந்தும் இருக்கீங்க இன்னும் ஒரு சில அடி மேலே ஏறினா ஒரு சமபரப்பு வரும் அதில் அமர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம் என்று என் அனுமதியே இல்லாமல் என்னை கட்டி பிடித்து கொண்டு அவர் மேலே ஏறி இருவரும் அந்த இடத்தை அடைந்தோம்.

அங்கே வந்து தான் நரேஷ் என் மேல் இருந்து அவர் படியை விலக்கி என்னை கீழே இறக்கி விட்டார். ஒரு கல்யாணம் ஆன புது பொண்ணு இப்படி நினைப்பது மகா பாவம் தான் இருந்தாலும் உணர்சிகளை கட்டு படுத்த கடவுள் எந்த வழியையும் குடுக்கவில்லையே. நான் சொன்னது ஏன் இவ்வளவு சீக்கிரம் இந்த இடம் வந்து விட்டது நரேஷ் பிடியில் இருந்து விடுவித்து விட்டாரே என்று யோசித்ததை தான். நான் சாரி நரேஷ் உங்களுக்கு இதெல்லாம் பழக்கமா இருக்கும் எனக்கு இது தான் முதல் முறை உங்களுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துவிட்டேன் என்றேன். நரேஷ் என்ன சச்சு எனக்கு இப்படி பட்ட பெண்களை தான் ரொம்ப பிடிக்கும் இன்னும் பத்தாம்பசலி தனமா வீட்டுக்குள்ளேயே இருப்பது வேஸ்ட் பாருங்க இப்படி என்னோடு ஏறியது உங்களுக்கு பிடிச்சு இருந்ததா இல்லையா என்று கேட்க நான் ஐயோ இதுவே சுன்ஸ் வந்து இருந்தா இந்நேரம் அவர் சோர்ந்து இருப்பார் நீங்க இவ்வளவு உறுதியா பிடிக்கலைனா என்ன ஆகி இருக்கும் என்று அவர் கையை பிடித்து குலுக்கி தேங்க்ஸ் என்றேன். அவர் தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி என்னை வடஇந்திய பாணியில் அணைத்து பிரேவ் கேர்ள் என்று சொல்ல நானும் அவர் அணைப்புக்கு ஈடா அவரை கட்டி பிடித்தேன். இப்போ பின் பக்கம் உரசிய அவர் ஆண்மை என் முன் பக்கம் உரச நான் என்னை ஒரு நிமிடம் இழந்தேன்.


நரேஷ் என்ன சச்சு கொஞ்சம் ஓய்வு எடுக்கணுமா இல்லை ஏறலாமா என்றதும் நான் ஓய்வு என்றேன். நரேஷ் அவர் இடுப்பில் சொருகி இருந்த பாட்டில் எடுத்து கொஞ்சம் தண்ணி குடிங்க ஆனா ரொம்ப குடிக்க வேண்டாம் என்று சொல்ல நானும் கொஞ்சமாக குடித்து விட்டு பாட்டிலை அவரிடம் குடுத்தேன். நான் தரையில் உட்கார நரேஷ் நின்று கொண்டிருந்தார். என்னையும் அறியாமல் என் பார்வை அவர் ஷார்ட்ஸ் மேலே செல்ல கொஞ்ச நேரம் முன்பு உரசிய ஆண்மையை மனம் உள்ளுக்குள் எடை போட்டது. என்ன இந்த கவிதா இந்த ஆண்மையின் ருசியை அனுபவிக்க மறுக்கிறாளே இதுவே நரேஷ் மட்டும் என் கணவனா இறுதி இருந்தா இந்நேரம் எப்படி சுவைத்து இருப்பேன் என்று மனசு கணக்கு போட்டது அது தவறு என்று தெரிந்தும். நரேஷ் கவனம் வேறு இடத்தில இருக்க என் கவனமெல்லாம் கவிதா இழந்து கொண்டிருக்கும் அனுபவத்தில் தான் இருந்தது. அது சிறிது நேரத்தில் நரேஷிடம் கேள்வியாகவும் எழுந்தது. நரேஷ் உங்க கிட்டே ஒண்ணு கேட்கலாமா என்றதும் அவர் தாராளமா சச்சு என்றார். நான் நீங்க கவிதாவை செய்ய கூடாதது எதையாவது செய்ய சொல்லி கம்பல் செய்யறீங்களா அதனால் தான் உங்களுக்கும் கவிதாவுக்கும் சண்டை வருகிறதா என்று கேட்க அவர் ஐயோ அப்படி எதுவுமே இல்லை நீங்க இதை என்னிடம் ரெண்டாவது முறையா கேட்கறீங்க அதனால் சொல்லுகிறேன் ஒரு கணவன் மனைவி என்ன எல்லாம் ச எய்யலாம் செய்ய கூடாதுன்னு ஏதாவது வரைமுறை இருக்கா சட்டம் இருக்கு அதை தவிர அப்படி இருக்கா சொல்லுங்க என்றார். நான் இல்லை எனக்கு தெரிந்த வரை கணவன் மகிழ்ச்சிக்காக மனைவி எதுவும் செய்யலாம் அதே மாதிரி மனைவி சந்தோஷத்திற்க்காக கணவன் எல்லாம் செய்யணும் என்றேன்.


நரேஷ் சரி நீங்க ரொம்ப பாலிஷ்டா பேசறீங்க நேரான பதில் சொல்லுங்க கணவன் ஆண்மையை மனைவி சுவைக்கனும்னு எதிர்ப்பார்ப்பது தவறா என்றார். நான் அவர் இப்படி நேரிடையா கேட்பார் என்று நினைக்கவில்லை. இருந்தாலும் உள்ளுக்குள் பிடித்து இருந்தது.உடனே பதில் சொல்லாமல் கொஞ்சம் யோசிபப்து போல யோசித்து நான் கவிதா இடத்தில இருந்தால் என் கணவர் கேட்காமலே சுவைக்க செய்வேன். இது காம சுத்ராவிலேயே போட்டு இருக்கே என்றேன். இது தாங்க பிரெச்சனை கவிதா காரணம் சொல்லறது என் ஆண்மை ரொம்ப பெருசா இருக்கு சுவைக்க சொன்னா அவ தொண்டையில் வலி வரும்ன்னு மட தனமா சொல்லறா என்றார்.


நான் அது நியாயம் தானே நீங்க தான் அவளுக்கு புரியும்ப்படி சொல்லி இருக்கணும் ய்துவுமே பார்க்க பெருசா இருந்தா ஒரு பயம் வர தானே செய்யும் என்றதும் நரேஷ் நீங்க புரிந்து கொண்டு பேசறதாலே சொல்லறேன் ஆப்ரிக்கா இனத்தில் அவர்கள் ஆண்மை பத்து அங்குலம் பன்னிரென்று அங்குலம் என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனா எட்டு அங்குலம் பெருசுன்னு நீங்க கருதுவீங்களா என்று அவர் ஆண்மையின் நீளத்தை என்னிடம் சொல்லாமல் சொல்ல நான் ஒரு நிமிடம் கணக்கு போட்டேன். சுன்ஸ் ஆண்மைக்கும் நரேஷ் ஆண்மைக்கும் மூன்று அங்குலம் வித்தியாசமா ஐயோ குடுத்து வச்சவ கவிதா என்று. நரேஷ் வாயால் அவர் ஆண்மையை பற்றி இன்னும் கேட்கனும்னு மனசு விரும்ப நான் எட்டு அங்குலம்னா இவ்வளவு நீளமா என்று கையில் காட்ட அவர் இல்லை சச்சு ஏன் உங்களுக்கு தெரியாதா கண்டிப்பா சுன்ஸ் அளவு உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நான் காட்டிய அளவை வைத்து அவர் என் கையிலேயே கொஞ்சம் குறைத்து காட்ட நான் ஐயோ இவ்வளவு நீளமா எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கும் என்றேன். அவர் உடனே ஏன் சுன்ஸ் உங்க கிட்டே கேட்கவில்லையா என்றதும் நான் கொஞ்சம் குறும்பாக சிரித்து அவர் கேட்கவில்லை ஆனால் எனக்கு ஆசை இருந்ததால் பிரெச்சனை இல்லை என்றேன்.


இன்னும் என் கவனமெல்லாம் என்னை உரசிய இல்லை துளைத்த நரேஷ் ஆண்மையின் முழு பரிமாணத்தின் மேல் தான் இருந்தது. ஆனால் இப்படி வெட்டவெளியில் எனக்கு அதை பார்க்கும் எண்ணம் வரவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு மீதி இருந்த மலையை ஏறி உச்சியை அடைந்தோம். இந்த மீதி தூரத்தை நரேஷ் என்னை அவருடன் கயிற்றில் கட்டி கொண்டு தான் ஏறினார். அந்த ஒரு அரை மணி நேரம் அவர் ஆண்மையை என் பெண்மை நன்றாகவே அனுபவித்தது. சொல்ல போனால் நரேஷ் ஆண்மைக்காக நான் எந்த பாவமும் செய்ய துணிச்சல் உண்டானது. உச்சியில் நின்று கீழே கவிதா சுன்ஸ் எங்கே என்று தேட சுன்ஸ் ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து இருக்க கவிதா கொஞ்சம் தள்ளி இன்னொரு மரத்தின் கீழே உட்கார்ந்து இருந்தாள். நான் சத்தமாக சுன்ஸ் என்று குரல் குடுக்க அது அந்த இடம் முழுக்க எதிரொலித்து அவர் காதுகளுக்கு சென்று அடைந்தது. அவர் தன்னுடைய கடிகாரத்தை காட்டி நேரம் ஆகுது போகலாம் என்று சைகை செய்ய நானும் நரேஷும் சீக்கிரமே உச்சியில் இருந்து கீழே இறங்கினோம்.நான்கு பேரும் ஹோடல்லுக்கு திரும்பிய போது எல்லோருமே டையர்டா இருக்க நரேஷ் இன்னும் தெளிவா இருந்தார். கண்டிப்பா கவிதா இன்னைக்கு அவர் கிட்டே மாட்டி அவஸ்தை பட போகிறாள் என்பது உறுதியா நினைத்தேன். சுன்ஸ் முடியாதுன்னு சொன்னாலும் அறைக்குள் சென்றதும் அவரை நானே கற்பழிக்கும் மன நினைப்பில் தான் இருந்தேன்.

நாங்க கீழே இறங்கி வந்ததும் நரேஷ் அவங்க ரெண்டு பேரையும் ரெடியா என்று கேட்க சுன்ஸ் தயங்க கவிதா வேண்டாம் எனக்கு பயமா இருக்கு என்றாள் . நான் சுன்ஸ் கிட்டே ஹே பயமே வேண்டாம் நரேஷ் நல்லா ஏறுகிறார் என்னையும் பத்திரமா பிடித்து கொண்டு தான் ஏறினார். டோன்ட் பீ சைல்டிஷ் சுன்ஸ் என்று உசுப்பினேன். எனக்கு தெரியும் கவிதா கண்டிப்பா ஏற மாட்டா என்று. ஒரு வழியாக நரேஷ் சுன்ஸ் இருவரும் சின்ன மலையை ஏற துவங்கினர். அவர்கள் சென்றதும் கவிதா என்னிடம் ஹே உனக்கு ரொம்ப தைரியம் தான் உன்னாலே தனியா ஏறி இருக்க முடியுமா அவர் கூட வந்ததால் தானே அவ்வளவு பெருசுன்னாலும் ஏறினே என்று கேட்க நான் கவிதா உனக்கு இப்போ இந்த சந்தோஷமெல்லாம் புரியாது. ஏறும் போது ஒரு முறை கொஞ்சம் வழுக்கி விட்டேன் அப்போ பிடிப்புக்காக நரேஷை தான் பிடித்து கொண்டேன் அவர் செம்ம ஸ்ட்ராங் பா இரும்பு மாதிரி இருக்கு என்றேன். கவிதா பொறாமையில் ஹே எங்கே பிடிச்சே என்று கேட்க நான் அவளை ரேக்கி விட முதலில் அவர் கையை தான் பிடித்தேன் ஆவாள் அவர் கையும் வேர்வை இருந்ததால் வழுக்கி விட்டேன் இன்னும் கீழே சறுக்க கடைசியா அங்கே பிடிக்க வேண்டி இருந்தது. எப்படி இருந்தது தெரியுமா பூரி கட்டை போல நல்ல உருண்டையா இருக்கு இது உனக்கு வேண்டாம்னு சொல்லறியே ரொம்ப அசடுப்பா நீ என்றேன்.

நான் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கவிதா பிடிவாதமாக நீ சொல்லறா மாதிரி அதை முத்தமிடவோ சப்பி விடவோ மாட்டேன். அப்படி அவருக்கு அது தான் அதிக இன்பத்தை தரும் என்றால் வேறு ஏதாவது பெண்ணை பண்ண சொல்லட்டும் என்றாள். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் அவ சொன்ன வேறு ஏதாவது பெண் என்று என்னை தான் சொல்லுகிறாளோ என்று. ஆனால் ஒன்று நிச்சயம் இதே மாதிரி மனசில் எண்ணங்களை வளர விட்டால் இங்கிருந்து கிளம்புவதற்குள் நரேஷ் ஆண்மையை பார்க்க ருசிக்க செய்வேன் என்று. அறையை அடைந்த போது எல்லோருமே டையர்ட் ஆனால் குளித்தால் உடம்பில் டையர்ட்நெஸ் போய்டும் என்று நான் சுன்ஸ் அழைத்து கொண்டு குளிக்க சென்றேன். முதலில் சுன்ஸ் உடை எல்லாவற்றையும் கழட்டி விட்டேன். அவர் சச்சு கவிதா ரொம்ப அப்பாவி போல தெரியறாங்க என்று தேவையில்லாமல் அந்த நேரத்தில் பேச்சை ஆரம்பிக்க நான் என் உடைகளையும் கழட்டி விட்டு ஷவரை திறந்து விட்டேன். சில்லென்று நீர் உடம்பு மேலே பட்டு அது முலைகள் மேலே வழிய என் உணர்வுகள் விழித்து கொண்டன.

பெண்ணிற்கு என்று ஒதுக்கி இருந்த நாணம் வெட்கம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு என் எதிரே இருந்த சுன்ஸ்சை மிருகத்தனமான கட்டி பிடித்து அவர் சுன்னியை என் கையால் உருட்டி கொண்டே சுன்ஸ் இன்னைக்கு குறைந்தது நாலு வாட்டி இவன் எனக்குள்ளே வாந்தி எடுக்கணும் எப்படின்னு என்னை கேட்க கூடாது சரியா என்று கட்டளையாகவும் கெஞ்சுவது போலவும் சொன்னேன். சுன்ஸ் என்ன நடக்குதுன்னே தெரியாம சச்சு தேன்நிலவுக்கு வந்து இப்படி ஆக்ரோஷமா மாறி இருக்கே என்ன ஆச்சு செல்ல குட்டி என்றார். நான் உதட்டை சுழித்து காட்டி ஆமாம் நான் ஆசை பட்டது எதுவுமே நடக்கலே சரி இங்கே போகலைனா கூட பரவாயில்லை இவன் இன்னைக்கு என் வாயிலே தான் தூங்க போகிறான் காலை வரை வெளியே எடுக்கவே போறது இல்லை என்று சொல்லி விட்டு அவர் உடம்பு முழுக்க முத்தங்களை பதித்து அவருக்கு சூடேற்றினேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#10
என் முயற்சிகள் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை என்றாலும் அன்று இரவு சுன்ஸ் என்னுடன் ரெண்டு முறை உறவு கொண்டார். ஆனால் அது என் பசியை அதிகப்படுத்தியதே தவிர அடக்கவில்லை. அடுத்த நாள் ஏற்கனவே முடிவு செய்தது போல குதிரை ஏற்றம் செய்ய கிளம்பும் போது கவிதா தான் அறையிலேயே இருக்கிறேன் அங்கே வந்து வேடிக்கை தான் பார்க்க போகிறேன் என்று சொல்லி விட சுன்ஸ் நரேஷ் நான் மூவரும் கிளம்பினோம். மறுபடியும் ஒரு மலை அடிவாரத்திற்கு தான் அழைத்து சென்றார் . அங்கே நான்கைந்து குதிரைகள் நின்று கொண்டிருந்தன. எல்லாமே சினிமாவில் வரும் ராஜா காலத்து குதிரை போல அஜானபாகுவா இருந்தன. நரேஷ் அவர்களிடம் உருதுவில் பேச பிறகு சுன்ஸ் கிட்டே சுன்ஸ் நீங்களும் சச்சுவும் ஒரு குதிரையில் போங்க நான் தனியா ஒரு குதிரையில் வருகிறேன் இவர்கள் இல்லாமல் எனக்கு வழி தெரியும் என்றார். சுன்ஸ் ஒரு அடி பின்னால் சென்று அட நீங்க வேறே நரேஷ் நான் சென்னை வாசி இந்த குதிரை விஷயம் எல்லாம் பழக்கம் இல்லை. ஏதோ இவ ஆசை பட்டான்னு வந்தேன். எனக்கு தனியா இவளை அழைத்து கொண்டு போக வாய்ப்பே இல்லி என்று சொல்ல நரேஷ் மறுபடியும் அந்த குதிரைகாரரிடம் பேச பிறகு இல்ல சுன்ஸ் இந்த குதிரைகள் புதிய குதிரைகளாம் அதை சமாளிக்க தெரிந்த ஒருவர் கண்டிப்பா இருக்கணும்னு சொல்லறாங்க சச்சு நாளைக்கு வேறு ஒரு இடத்தில் முயற்சி செய்யலாமே என்று கேட்க நான் முடியாது இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்தாச்சு நான் ஏறியே ஆகணும் என்று உறுதியாய் இருந்தேன்.

நரேஷ் குதிரைகாரனிடம் அருகே வேறு இடத்தில குதிரைகள் இருக்குமா என்று கேட்க அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார்கள். சுன்ஸ் என்னிடம் சச்சு என்ன செய்வது கிளம்பலாம் என்று சமாதானம் செய்ய நான் முடியாது நான் குதிரைகாரனோடு போகிறேன் என்றேன். நரேஷ் வேண்டாம் சச்சு அது அவ்வளவு ஸேப் இல்லை என்றார். ஆனால் நான் பிடிவாதமாக இருந்ததால் இறுதியில் சுன்ஸ் குதிரைகார்நோடு ஒரு குதிரையிலும் நானும் நரேஷும் ஒரு குதிரையிலும் போவது என்று முடிவு செய்து ஏறினோம். சுன்ஸ் குதிரை முன்னே செல்ல நானும் நரேஷும் இருந்த குதிரை பின் தொடர்ந்தது. சுன்ஸ் மெதுவாக போக சொல்லி இருப்பார் அது மார்வாடி கல்யாண ஊர்வல குதிரை மாதிரி நடந்து கொண்டிருந்தது. நான் நரேஷ் கலாப் செய்யாதா என்று கேட்க அவர் சச்சு உங்களுக்கு ரொம்ப தைரியம் செய்யலாம் ஆனால் மலை ஏறும் போது செய்தால் குதிரை மக்கர் செய்யும் வேணும்னா அந்த பக்கம் சமவெளி இருக்கு அங்கே செய்யலாம் என்றார். நான் உடனே அந்த பக்கம் போகலாம் நரேஷ் கமான் என்று அவரை கம்பல் செய்ய நரேஷ் என்னிடம் இருந்து லகானை வாங்கி கொண்டு சச்சு கேட்டியா பிடிச்சுக்கோங்க என்று சொல்லி விட்டு குதிரையை சுன்ஸ் சென்று கொண்டிருந்த பக்கத்திற்கு எதிர்புறம் திருப்பினார்.


திரும்பி கொஞ்ச தூரம் சென்றதும் நரேஷ் சச்சு ரெடி பார் தி காலப் என்று கேட்டு விட்டு குதிரையின் பக்கங்களில் அவர் கால்களை இடிக்க குதிரை சத்தமாக கணைத்து கொண்டு வேகம் எடுக்க நான் அதை எதிர்ப்பார்க்காததால் ஒரு பக்கமாக சரிந்தேன். நரேஷ் ஒரு கையில் லகானை பிடித்து கொண்டு இன்னொரு கையால் நான் கீழே விழாமல் பிடிக்க அவர் பிடியில் இருந்த ஒரு கடுமை நான் கனவு கண்ட ஒரு ஆணின் உறுதி. நான் சரிவதில் இருந்து நிறுத்தி என்னை நேர் செய்து சச்சு இன்னும் வேகமாக போகனுமா என்று கேட்க நான் அவர் என் கணவர் இல்லை என்று கூட நினைத்து பார்க்காமல் எஸ் நரேஷ் ஐ அம் லவிங் திஸ் என்று குரல் குடுக்க நரேஷ் மறுபடியும் குதிரையின் பக்கங்களில் அவர் காலால் உதைக்க குதிரை பாய்ச்சல் எடுத்தது. நான் சந்தோஷத்தில் நரேஷ் மேல் சாய்ந்து செம்மையாய் இருக்கு என்று சொல்லி கொண்டே நான் பிடித்து இருந்த லகானை விட்டு விட்டேன். நரேஷ் சரியான குதிரை வீரம் போல குதிரையை இயக்க அது நாலு காலில் பாய்ச்சல் எடுக்க நான் சந்தோஷத்தில் மிதந்தேன். நரேஷ் மீது முழுசாக சாய்ந்து இருக்க நரேஷ் நான் விழாமல் இருக்க என் இடுப்பில் அவர் கையை சுற்றி கொண்டு அவருடன் அனைத்து கொள்ள நான் நரேஷ் லவ்லி என்று கத்தினேன். அவர் கை இடுப்பில் இருந்து முலைகள் மேலே வந்து இருந்தது இன்னும் அதிகமான இதத்தை கொடுத்தது.

நரேஷ் பேசுவது எனக்கு அந்த வேகத்தில் ஒன்றும் கேட்கவில்லை அதனால் முகத்தை அவர் பக்கம் திருப்பி என்ன என்று கேட்க குதிரையின் ஆட்டத்தால் ரெண்டு பேரின் முகங்கள் முட்டி கொள்ள அவர் உதடு என் கன்னத்தில் சில்லென்று பட்டது. அதை கூட பொருட்படுத்தாமல் என்ன என்று கேட்க அவர் எனக்கு சரியாக கேட்கவில்லை என்று கொஞ்சம் முன்னுக்கு வர முகங்கள் மட்டும் இல்லாமல் ரெண்டு உடம்புகளும் ஒட்டி கொண்டிருந்தது. நரேஷ் தூரம் வந்து கேட்க அவர் சுற்றி சாரி சச்சு வேகத்தில் காட்டு பகுதிக்குள்ளே வந்து விட்டேன் இரு திரும்பிடலாம் என்று சொல்ல நான் வேண்டாம் எனக்கு பான்பைர் ரொம்ப பிடிக்கும் காலேஜில் பரேட் போகும் போது அது தான் பிடித்த அனுபவம் லெட்ஸ் ஹவ் எ பான்பையர் என்று கேட்க அவன் குதிரை லகானை இழுத்து நிற்க வைத்து கீழே இறங்கி என்னையும் இறக்கினான். குதிரையை ஒரு மரத்தில் கட்டி விட்டு இருவரும் அங்கே இருந்த சுள்ளிகளை சேர்த்து ஒன்றாக போட்டு நரேஷ் கிட்டே இருந்த லைட்டரால் நெருப்பு மூட்டினோம். அந்த சில்லென்ற சூழலுக்கு நெருப்பின் தகதகப்பு இதமாக இருக்க நான் நரேஷ் உண்மையில் சொல்லறேன் நான் மட்டும் சுன்ஸ் கூட தனியாக இந்த தேன்நிலவுக்கு வந்து இருந்தா வாழ்க்கை வெறுத்து இருப்பேன் தேங்க்ஸ் நரேஷ் என்றேன்.

நாங்க சுள்ளிகளை பொறுக்கிய போது தெளிவாக இருந்த வானம் தீ மூட்டி உட்கார்ந்த சற்று நேரத்தில் மலை பிரதேசத்திற்கே சொந்தமான குளிர் மேகம் சூழ்ந்து இருள துவங்கியது. சில்லென்ற காற்று அத்துடன் மெல்லிய பனி துளிகள் வேறு விழ நான் ஷால் எதுவும் கொண்டு வராததால் குளிர துவங்கியது. எதிரே இருந்த நெருப்பின் அனலையும் தாண்டி தான் எனக்கு உடம்பு குளிர் எடுக்க துவங்கியது. என் நடுக்கத்தை பார்த்த நரேஷ் லேசாக சிரித்து இது உங்களுக்கு பழக்கமில்லாத வானிலை எங்களுக்கு இதெல்லாம் ரொம்ப பழகி போனது சொல்லனும்னா இந்த சமயத்தில் நான் பல நேரம் வேற்று உடம்பில் பயிற்சி செய்து இருக்கிறேன் என்றார். நான் பொய் தானே சொல்லறீங்க இந்த குளிரில் யாராலும் வேற்று உடம்பில் இருக்கவே முடியாது என்றேன். அவர் சொன்னா நம்புங்க சச்சு என்று சொல்ல நான் நம்பவே முடியாது என்று மறுத்தேன். நரேஷ் சரி இப்போ கூட என்னால் அப்படி இருக்க முடியும் என்று அவர் அணிந்து இருந்த மேலாடையை கழட்ட நான் கண்ணை மூடாமல் ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்.


இதற்கு முன் இப்படி ஒரு ஆன் தன் மேலாடையை கழட்டும் போது பார்த்து கொண்டிருந்தது நான் பள்ளியில் படிக்கும் போது எங்க பள்ளிக்கு ஜிம்னாஸ்டிக் வித்தைகள் செய்ய வந்த ஒரு குழுவில் இருந்த ஒரு பையன் கழட்டிய போது தான். அன்று முதல் வாட்டி என்ன பாடி என்று வியந்திருக்கேன். இன்னைக்கு நரேஷை பார்த்து அதே வியப்புடன் பார்த்து கொண்டிருந்தேன். பெண்கள் வெளிப்படையாக சொல்ல மறுத்தாலும் அவர்களுக்கு ஆண்கள் வெற்று மேலுடலை பார்க்க அதக ஆர்வம் இருக்கு. நரேஷ் சட்டையின் கடைசி பொத்தானை கழட்டும் போது பேருக்காக நரேஷ் வேண்டாம் உங்களுக்கு குளிரும் நான் சும்மா தமாஷாக சவால் விட்டேன் என்று சொல்ல அவன் ஐயோ சச்சு இது நாங்க தினமும் பரேடில் செய்யற வழக்கம் தான் என்று சொல்லி விட்டு சட்டையை கழட்டி கீழே போட நான் அது மண்ணில் விழுந்து விடாமல் பிடித்து என் கையில் வைத்து கொண்டேன். அதில் இருந்து வந்த நரேஷ் வியர்வை வாசம் நாற்றமாக இல்லாமல் ஆண்மை கலந்த வாசம் இருந்தது. அடுத்து நரேஷ் அவர் அணிந்து இருந்த ட்ரேக் பாண்டை கழட்ட ஆரம்பிக்க நான் ஐயோ வேண்டாம் நரேஷ் ப்ளீஸ் என்று கண்ணை மூடி கொண்டேன் கையில் இருந்த அவர் ட்ஷிர்ட் வைத்து. அதுவே எனக்கு சோதனையாக அமைந்தது. முகத்தை மூடியதால் அந்த வியர்வை வாசம் இன்னும் அதிகமாக நான் சுவாசிக்க நேரிட்டது. அதன் விளைவு என்னையும் அறியாமல் நாக்கில் ஜொள்ளு ஊற அதை அவர் ட்ஷிர்டில் துடைத்து கொண்டேன். அது தான் அடுத்த தவறு அவர் வியர்வை வாசமும் என் ஜொள்ளின் வாசமும் கலந்து இன்னும் அதிகமான கிறுக்கத்தை உண்டு செய்தது. தேன்நிலவுக்கு வந்து இருக்கிறேனா காதலனோடு திருட்டு தனமாக அவ்டிங் கிளம்பி இருக்கிறேனா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என் மனசு அலைபாய்ந்தது சொல்ல போனால் சுன்ஸ் கிட்டே நான் எதிர்பார்த்த சுகம் கிடைக்கவில்லை என்ற போது அது இப்போ இங்கே கிடைக்க போகிறது என்ற முடிவுக்கு அநேகமாக வந்து விட்டேன். ஆனால் என்னை எல்லை தாண்டாமல் காத்து கொண்டிருந்தது கழுத்தில் தொங்கிய மஞ்சள் மனம் போகாத தாலி சரடு தான்.

நரேஷ் அதற்குள் அவர் ட்ராக் பாண்ட் கழட்டி விட்டு இருந்தார். நான் எதிர்பார்த்தது ஜட்டி அணிந்து இருப்பார் என்று நல்ல வேளை அவர் ஷார்ட்ஸ் அணிந்து இருந்தார். இருந்தாலும் ஷார்ட்ஸ் அவர் உள்வடிவத்தை முழுவதுமாக மறைக்கவில்லை. மறைக்கவில்லையா நான் கற்பனை செய்து கொண்டிருந்தேனா தெரியவில்லை. அவர் சொன்னது கவிதா பயந்தது உண்மையாக இருக்கும் என்றே எனக்கு பட்டது. சுன்ஸ் ஜட்டி போட்டு இருக்கும் போது நான் வெளிச்சத்தில் பார்த்த போது கூட எனக்கு அவர் ஆண்மையின் வடிவம் தெரியவில்லை. ஆனால் இங்கே இந்த மேகம் மூடிய வெளிச்சத்திலும் நரேஷ் ஆண்மை தெளிவாக தெரிந்தது. என் பார்வை அங்கேயே இருக்க நரேஷ் இப்போதாவது நம்பறீங்களா என்று கேட்க நான் அவர் எதை கேட்கிறார் என்று விளங்காமல் ஆமாம் நீங்க சொன்னது உண்மை தான் என்று சொல்ல அவர் கவிதா அனுபவிக்க தெரியாதவள் இந்த மாதிரி இடத்திற்கு வந்து அறையிலேயே இருக்கிறாளே அவ மட்டும் இப்போ இருந்து இருந்தா என்று நரேஷ் நிறுத்த நான் என்ன அடுத்து ஷார்ட்சும் இப்போ தரையில் இருந்து இருக்கும் என்று சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டேன்.


நரேஷ் சரியா சொன்னீங்க சச்சு கல்யாணம் செய்யறதே ஒண்ணா இருக்க தான் அதுவும் என்னை போல இருக்கும் ஆண்களுக்கு அது ஒரு வரப்ரசாதம் சுன்ஸ் கூட பரவாயில்லை இங்கே இல்லை என்றாலும் ஊரிலே இருக்க வாய்ப்பு இருக்கு என்று சொல்ல நான் உண்மையிலேயே நரேஷ் மீது பரிதாபப்பட்டு நீங்க சொல்லறது சரிதான் நரேஷ் இன்னைக்கு அறைக்கு போனதும் கண்டிப்பா கவிதாவுக்கு எடுத்து சொல்லறேன் என்று ஆறுதல் சொன்னேன். நரேஷ் ஐயோ சச்சு தயவு செய்து அப்படி செய்யாதீங்க அப்புறம் கொஞ்ச நஞ்சம் தொட அனுமதிக்கரவ உங்க கிட்டே இது பற்றி பேசினேன் என்று தெரிந்து முழு பட்டினி போட்டுடுவா என்றார். நான் அதுக்கு என்ன நாங்க தான் கூடவே இருக்கிறோமே எங்க கூட வந்து சாப்பிடுங்க என்று சொல்ல நரேஷ் சாப்பிடலாம் ஆனால் வீட்டு சாப்பாடு எப்போவுமே ருசி அதிகம் என்றார். நான் விருந்து வீட்டில் கிடைக்காது என்று பதில் சொல்லும் போது மழை அதிகமானது. என் உடைகள் நனைய எனக்கு குளிர் தாங்க முடியவில்லை. கீழே இருந்த நரேஷ் ட்ஷிர்ட் எடுத்து என் மேலே போட்டு மூடி கொண்டேன் அவரிடம் கேட்காமலே.

நரேஷ் நான் செய்வதை பார்த்து சிரித்து விட்டு சச்சு இருந்த ஒரு ட்ஷிர்ட் எடுத்து நீங்க உங்களை போத்துக்கிட்டீங்க எனக்கு குளிர் அடிக்கலை ஆனால் பாவம் அவன் என்ன செய்வான் என்று கேட்க நான் வேறு வார் அந்த இடத்தில இருக்கிறார்கள் என்று தேடினேன். கொஞ்ச நேரம் தேட விட்ட பிறகு நரேஷ் என்ன யாரை தேடறீங்க நான் சொன்னது நாம் வந்த குதிரையை என்றான். அப்போ தான் எனக்கு குதிரை ஞாபகமே வந்தது. அது நின்று கொண்டிருந்த இடத்தை திரும்பி பார்த்தேன். உடனே நரேஷ் கிட்டே அது ஆண் என்று உங்களுக்கு எப்படி தெரியும் ஒரு வேளை பெண்ணாக கூட இருக்கலாமே என்று வாதத்திற்காக கேட்க அவன் சச்சு நீங்க படிச்சவங்க இது கூடவா கண்டு பிடிக்க முடியாது கொஞ்சம் குனிந்து பாருங்க என்று சொல்ல நானும் குனிந்து பார்த்தேன். அங்கே பார்த்த காட்சி குதிரையின் ஆண் உறுப்பு நீட்டி கொண்டிருந்தது நரேஷ் சொன்ன மாதிரி அங்குலம் கணக்கில் இல்லை அடி கணக்கில். எங்க வீட்டிலே நாய் வளர்த்த போது பார்த்து இருக்கிறேன் சொல்ல போனால் ஒன்று ரெண்டு வாட்டி அதை தடவி கூட குடுத்து இருக்கிறேன் அப்படி செய்யும் போது என் நாய்க்கு பயங்கர குஷி உண்டாகும் ஆனால் அடுத்த முறை அம்மா நான் செய்வதை பார்த்து என்னை திட்டி தீர்த்தத்து மட்டும் இல்லை அந்த நாயை அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு இப்போ தான் நாங்க வந்த குதிரை உறுப்பை பார்க்க நேரிட்டது. நானும் நரேஷ் மட்டும் தானே இருக்கிறோம் என் நாயை தொட்டு பார்த்தது போல குதிரையையும் தொட்டு பார்க்கலாம் என்று நரேஷ் கிட்டே நான் தொட்டு பார்த்தால் என்ன செய்யும் என்றேன். நரேஷ் பலமாக சிரித்து அந்த ஆசை வேறு இருக்கா அது சுன்ஸ் மாதிரி அமைதியாய் இருக்காது விட்டா ரெண்டு பின்னங்க்காலையும் தூக்கி உதைத்து விடும் வேண்டாம் என்றார். இந்த விவாதத்தில் எனக்கு குளிர் குறைந்து விட்டது போல தோன்றியது. என் மேல் இருந்த அவர் டி ஷர்ட் எடுத்து நரேஷ் கிட்டே குடுத்து துடைத்து கொள்ளுங்க ரொம்ப நனைசு இருக்கீங்க என்று சொல்ல அவர் முன் பக்கம் துடைத்துவிட்டு பின் பக்கம் துடைக்க முயற்சி செய்தார். பின் பக்கம் எக்கி துடித்ததால் அவர் இடுப்புக்கு கீழே முன்னுக்கு வந்தது இப்போ இவர் ஆண்மையும் குதிரையின் ஆண் உறுப்பும் அதே அளவில் இருப்பது போல எனக்கு தோன்றியது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#11
அந்த எண்ணம் வரும் போது கூடவே வந்த ஒரு எண்ணம் நரேஷ் ஆண்மையை தொட முடியாது இன்னொருவர் மனிவியாக நான் இருக்கும் போது ஆனால் அது போலவே இருக்கு என்று நான் நினைக்கிற அந்த குதிரையின் உறுப்பை தொடலாமே என்று. ஆனால் அதை நரேஷ் கிட்டே சொல்ல கூச்சமாக இருந்தது. அதே நேரம் மழையும் பலமாக பெய்ய துவங்கியது. நரேஷ் சுற்றி பார்த்தார் ஒதுங்க இடம் இருக்கா என்று இடம் இருந்தது ஆனால் அது கொஞ்சம் தொலைவில் இருந்தது. எனக்கு உடம்பு தெப்பமாக நனைந்ததால் நடுங்க ஆரம்பித்தது. நரேஷ் அதை கவனித்து விட்டு சச்சு உங்க கையை குடுங்க என்று கேட்க நான் எதுக்கு கேட்கிறார் என்று புரியாமல் யோசித்தேன். அவரே கையை இழுத்து அவர் கையால் என் கையை தேய்க்க உடலில் கொஞ்சம் அனல் உண்டானது. ஆனாலும் நடுக்கம் குறையவில்லை. நரேஷ் சச்சு என்ன இப்படி நடுங்குது சரி தேவை ஏற்படும் போது தர்மம் பார்க்க கூடாது என்று சொல்லி விட்டு என் தோளில் கையை போட்டு என்னை இறுக்கமாக அணைத்து கொண்டார். ஐயோ அந்த அணைப்பு என்னை எறியும் நெருப்புக்குள் தூக்கி போட்டது போன்ற ஒரு சூட்டை உண்டு செய்தது. என் உடையும் முழுவதுமாக நனைந்து இருந்ததால் அது உடம்போடு ஒட்டி இருந்தது. சொல்ல போனால் உடை அணிந்து இருக்கேனா என்று எனக்கே சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது. அவர் கை தெரியாம உரசியதாக தான் நான் நினைத்தேன் அவர் கை என் முலைகள் மேலே உரசிய போது. ஆனால் அந்த ஒரு நொடி வெளி குளிரால் உடம்பு நடுங்காமல் உள்ளே எழுந்த உணர்வால் நடுங்கியது. இதே போல முதல் முறை நான் சுன்ஸ் கூட மழையில் நனைந்து சென்னை தெருக்களில் நடந்த போது உண்டான உணர்வை விட இது பல மடங்கு அதிகமாக எனக்கு தெரிந்தது. அப்போ சுன்ஸ் கையை நானே இழுத்து என் முலைகள் மேலே வைத்து கொண்டேன் ஆனால் இங்கே நரேஷ் தெரியாமல் தொட்டதே இப்படி இருக்கே என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டேன்.

நான் நரேஷ் என்னால் குளிர் தாங்க முடியவில்லை என்று சொல்ல அவர் சரி கடசியா ஒரு வழி இருக்கு இதுவும் நாங்க ராணுவத்தில் செய்யறது தான் ஆனால் அங்கே எங்களுக்கு பழக்கப்பட்ட குதிரைகள் அதனால் அமைதியாய் இருக்கும் இது எப்படி தெரியவில்லை என்று சொல்ல நான் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் இருந்தேன். அவர் என்னை இழுத்து கொண்டு குதிரையின் அருகே சென்று சச்சு இப்போ உங்களை தூக்கி விடுவேன் நீங்க குதிரையின் கழுத்தை கையால் கட்டி கொண்டு கால்களை குதிரையின் முதுகு மேலே போட்டு கொள்ளுங்க நான் உங்களை கீழே விழாம பிடித்து கொள்கிறேன் குதிரை உடம்பு சூடு குளிரை தணிக்கும் என்று சொல்ல எனக்கு புதுசா இருந்தது ஆனால் செய்து பார்க்கலாம் என்று அவர் சொன்னதை செய்ய என் ஈர உடம்பில் குதிரையின் சூடு வேகமாக பரவ பின் பக்கம் நரேஷ் என் இடுப்பை பிடித்து கொண்டிருந்ததால் அந்த சூடும் சேர்ந்து கொண்டது. ஆனால் சரியாக பிடிக்காததால் கை வழுக்கி விட நான் நரேஷ் மேலே சாய்ந்து அவரும் என் பாரம் தாங்க முடியாமல் தரையில் சாய அவர் மேலே நான் படுக்க நேர்ந்தது. குதிரை உடம்பின் சூட்டை விட நரேஷ் உடம்பு அதிகமான சூடு தெரிந்தது. நான் தவறு செய்வதாகவே நினைக்கவில்லை எனக்கு அந்த குளிருக்கு அந்த சூடு தேவை பட்டது. நிம்மதியாக படுத்து இருக்க நரேஷ் நான் கீழே சரியாமல் இருக்க என் இடுப்பை சுற்றி அவர் கையை வளைத்து கொண்டார்.

என்ன ஒரு சூழல் அங்கே இருந்தது மேலே குதிரையின் உறுப்பு சிகப்பாக கண்ணில் தெரிய கீழே நரேஷ் ஆண்மை என்னை அழுத்தி கொண்டிருந்தது. இதற்கு மேல் என் வயது பெண்ணுக்கு கட்டுப்பாடு இழக்க என்ன வேணும் நான் நரேஷ் சரியா பிடித்துக்கோங்க பயமா இருக்கு என்று சொல்ல லேசாக பிடித்து இருந்த நரேஷ் என் உடம்பை இறுக்கி கொள்ள கையை அட்ஜஸ்ட் செய்ய அவை என் முலைகளின் அடித்தளத்தை நசுக்கி கொண்டிருந்தது. அவர் உண்மையிலேயே ஜெண்டில்மான் தான் இதுவே வேறு ஒருவராக இருந்தால் முலைகளை ஒரு வழி பண்ணி இருப்பாங்க கல்யாணம் ஆகி என்னை போலவே ஒரு மாதம் கூட ஆகவில்லை மனைவி சரியாக ஒத்துழைக்கவில்லை இங்கே நல்ல மழையில் ஒரு பெண்ணின் முலைகள் கையில் தொட்டு கொண்டிருந்தது இருந்தாலும் கட்டுபாட்டுடன் இருந்தார். நான் தான் என் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தேன்.


நரேஷ் மழையிலே நனைந்து கொண்டே போய்விடலாம் என்று சொல்லி பார்த்தேன். நரேஷ் எனக்கு ஒன்னும் ப்றேச்சனி இல்லை சச்சு ஆனால் போய் சேருவதற்குள் நீங்க ஐஸ் கட்டி போல ஆயிடுவீங்க என்று சொல்ல நான் சிரித்து கொண்டு இப்போ மட்டும் என்ன நெருப்பாவா இருக்கேன் என்றேன். அவரும் சிரித்து கொண்டே குளிரில் ஜூரம் தான் வரும் நெருப்பு வராது சரி வாங்க கிளம்பலாம் என்று அவர் எழுந்து குதிரையை தட்டி குடுத்து ஏதோ ஹிந்தியில் சொல்ல அதுவும் புரிந்து கொண்டது போல சத்தமாக கனைத்தது. நான் என்ன சொல்லுது என்று கேட்க அவர் பதில் சொல்லாமல் என்னை அலேக்காக தூக்கி குதிரை மேல் உட்கார வைத்து அவரும் ஏறினார். சச்சு மழை பெய்து கொண்டிருக்கு குதிரை மக்கர் செய்யும் நான் உங்களை பிடித்து கொண்டு தான் சவாரி செய்யணும் இல்லை என்றால் அது மக்கர் செய்யும் போது நீங்க கீழே இருப்பேங்க என்று சொல்ல நான் வரும் போது கூட தான் பிடித்து இருந்தீங்க என் நல்லதுக்கு தானே பிடிக்கறீங்க என்றேன் எனக்கு நல்லது ரெண்டு விதத்தில் அவருக்கு தெரியுமோ தெரியாதோ.

நரேஷ் சொன்னது போல குதிரை எக்குதப்பாக தான் ஓடியது. அதுவும் நன்றாக தான் இருந்தது. நரேஷ் என்னை பிடித்து இருந்ததால் அவர் என் மேல் முட்டி கொள்வது பிடித்து இருந்தது. நாங்க போக வேண்டிய இடம் வருவதற்குள் நான் தடம் புரளாமல் இருக்க கடவுளை வேண்டி கொண்டேன். கொஞ்ச தூரம் சென்ற போது அவர் என்னை இடிக்கவில்லை என்றலும் நானே பின்னுக்கு நகர்ந்து அவரை இடிக்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக நாங்க சேர வேண்டிய இடம் வந்து விட சுன்ஸ் கவலையுடன் நின்று எங்களை தேடி கொண்டிருந்தார். எங்களை பார்த்ததும் கையை அசைக்க நானும் கை அசைத்தேன் ஆனால் அது பாவி நீங்க மட்டும் இப்படி வந்து நரேஷ் மாதிரி செய்து இருந்தா எப்படி இருந்து இருக்கும் என்று சைகையில் காட்டியது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. நரேஷ் சுன்ஸ் இருந்தாலும் என்னை இறக்கி விட குதிரையில் இருந்து இடுப்பை பிடித்து தூக்கி தான் இறக்க வேண்டி இருந்தது.


குதிரைக்கு பணம் குடுக்க நான் சுன்ஸ் கிட்டே பேசினதை விட அதிகம் குடுக்க சொன்னேன். அவர் எதுக்கு சச்சு என்று கேட்க ஐயோ நான் ரொம்ப என்ஜாய் செய்தேங்க ப்ளீஸ் என்று கொஞ்ச அவர் அதற்கு மேல் பேசாமல் பணம் குடுத்து விட்டு எங்க ஹோட்டலுக்கு கிளம்பினோம். ஹோட்டல் நெருங்கும் போதே சுன்ஸ் நரேஷ் முடிவு செய்து விட்டாங்க இந்த கிளைமேட்டுக்கு தண்ணி அடிக்கலாம் என்று. நரேஷ் நான் அறைக்கு செல்லும் போது ரகசியமாக சச்சு கவிதா கிட்டே பேசி பாருங்க உங்க உதவி எனக்கு ரொம்ப தேவை என்றார். நான் தலை ஆட்டி விட்டு அப்படி கவிதா புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் இருக்கிறேன் என்றேன். அவர் புரியாமல் என்னை பார்க்க நான் பேசி புரிய வைக்க நான் இருக்கிறேன் என்றேன் என்று சொல்லி விட்டு அறைக்கு உடை மாற்ற சென்றேன். சுன்ஸ் நரேஷ் பார் கிளம்ப நான் கவிதா அறைக்கு சென்றேன்.

கவிதா படுக்கையில் படுத்து கொண்டு அவ மொபைலில் எதையோ பார்த்து கொண்டிருக்க என்னை பார்த்ததும் அதை மறைக்க முயன்றாள். நான் என்ன அடல்ட் படமா என்று கேட்க அவ மறுக்காமல் தலை அசைக்க நானா ஏன் கவிதா ஆசை இருக்கும் போது அனுபவிக்க மாட்டேங்கற இந்த வாய்ப்பு மறுபடியும் வராது என்று நேராக விஷயத்திற்கு வர அவ இல்ல சச்சு என் கணவர் ரொம்ப முரட்டு தனமா நடந்துக்கிறார் எனக்கு பிடிக்கலை என்றாள். நான் தலையில் அடித்து கொண்டு என்ன கவிதா நான் சுன்ஸ் அப்படி நடந்துக்கலையென்னு வருத்தப்படறேன் நீ இப்படி பேசற மெதுவா செய்யற வயசா இது வேகம் தான் கவிதா சுகம். நான் சொன்னா நம்ப மாட்டே நான் சுன்சை உன் கிட்டே பேச சொல்லறேன் எங்களுக்குள்ளே சண்டையே இதுக்கு தான் ஆனா அவர் என் சந்தோஷம் முக்கியம்ன்னு எனக்காக முரட்டுத்தனமா இருப்பது போல செய்வார் ஆனால் எனக்கு அது கூட திருப்தி தரவில்லை. உனக்கு என்ன குழந்தை பால் குடிப்பது போல கணவரும் செய்யணும்னு விரும்பறியா லூசு என்று கோபமாகவே சொல்ல அவ புரிந்து கொள்வதாக இல்லை. இவளுக்கு சுன்ஸ் மூலமா பேசி புரிய வைக்கனும்னு முடிவு செய்தேன். அவ வீம்பினால் தான் இந்த பிடிவாதத்தை பிடிக்கிறாள். ஒரு வேளை இப்போ கணவன் ஆசைகளுக்கு விட்டு குடுத்து விட்டா பிறகு அவரை முந்தானைக்குள் முடிச்சு வைப்பது கஷ்டம் என்று அவங்க வீட்டிலே பெருசுங்க எதாவது ஓதி இருக்கும். அவளுக்கு புரிய வைக்க இக்கரைக்கு அக்கரை புல் பச்சையா இருக்கும் என்ற மொழிக்கு ஏற்ப அவளுக்கு புரிய வைக்கணும் முதலில் அவளுக்கு சிறந்தது என்று நினைத்து கொண்டிருக்கும் மென்மையை அனுபவிக்கட்டும் அதற்கு பிறகு அவ பயப்படுகிற முரட்டு தனத்தையும் உணரட்டும் அப்போ தான் அவளுக்கு எது சுகம்னு தெரியும் ஆனா நரேஷ் நிச்சயம் மென்மையா செய்ய தெரியாதவர் மீதி இருக்கிறது சுன்ஸ் அவரை தான் பகடை காயாய் உபயோகிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கும் ஒரு நன்மை இருக்கு எனக்கு வேண்டிய சுகத்தை நரேஷ் கிட்டே இருந்து வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#12
மறுநாளே என் பிளானை செயல் படுத்த வாய்ப்பு கிடைத்தது. காலையில் நான்கு பேரும் அன்று எங்கே போவது என்பதை ப்ரேக்பாஸ்ட் போது அலச நரேஷ் நேற்று நல்ல மழை பெய்து இருக்கு சின்ன மலை ஆறுகள் கிளம்பி இருக்கும் அதில் ராப்டிங் போவது த்ரில்லிங்கா இருக்கும் என்றார். கவிதா அப்படினா என்ன என்று கேட்க நரேஷ் அது விதமான படகு சவாரி ஆனால் வேகமாக கீழே இறங்கி கொண்டிருக்கும் நீரில் பிளாஸ்டிக் படகில் போகணும் ஒருவர் ரெண்டு நான்கு பேர் போக கூடிய படகுகள் இருக்கிறது என்று சொல்ல அவ உடனே இதுவும் முரட்டு விளையாட்டு தானா ஏங்க உங்களுக்கு இந்த முரட்டு தனம் மாறவே மாறாதா இதோ இவங்க தான் உங்களுக்கு சரி நான் வரலே என்று என்னை சுட்டி காட்ட சுன்ஸ் நரேஷ் மூணு பேர் படகு இருக்குமா என்று கேட்க நரேஷ் யோசித்து கிடைக்கும் ஆனா அது பாலன்ஸ் செய்வது கொஞ்சம் கஷ்டம் என்றார். நான் விரும்பியப்படி சுன்ஸ் நரேஷ் வம்பு வேலை எல்லாம் வேண்டாம் இன்னைக்கு அறையிலேயே இருக்கலாம் என்றார். நான் அதெல்லாம் முடியாது சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் ஹோட்டல் ரூமில் படுத்து இருக்கவா வந்தோம் நான் போகணும் என்று அடம் பிடித்தேன். கடைசியில் என் அடம் தான் வெற்றி பெற்று நரேஷ் என்னை அழைத்து போவதாக சொன்னார். அவருக்கும் உள்ளுக்குள்ளே ஒரு ஆசை இருக்காதா நேற்று குதிரை சவாரி குடுத்த சுகம் மறந்து இருக்க மாட்டாரே.


நான் கிளம்பும் போது சுன்சை கவிதா அறைக்கு அழைத்து போய் கவிதா நாங்க கிளம்பினதும் தூங்க போய்டாதே இதோ என் வீட்டுகாரர் நல்லா கதை சொல்லுவார் சொல்ல சொல்லி கேளு என்று சொல்லி விட்டு சுன்ஸ் கிட்டே சுன்ஸ் பாவம் கவிதா வந்ததில் இருந்து அறையிலேயே இருக்கா அவ கூட வேணும்னா ஒரு ரவுண்டு போங்க என்றேன் மறைமுகமாக. எனக்கு தெரியும் நெருப்பும் பஞ்சியையும் பக்கத்திலே வச்சுட்டு போறேன் அது பத்திக்கும்ன்னு. நானும் நரேஷும் ராப்டிங் கிளம்பினோம். அங்கே சென்ற பிறகு தான் எல்லா படகும் வாடகைக்கு எடுக்க பட்டிருந்தது. இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் என்று வேறு சொன்னான். நான் ஏமாற்றத்துடன் இருந்த பாறை மேலே உட்கார நரேஷ் சச்சு பக்கத்திலே ஒரு சின்ன அருவி இருக்கு நெறைய பேருக்கு தெரியாது மழை வரும் அணைக்கு மட்டும் தான் அருவி கொட்டும் வாங்க அன்கே போயிட்டு வரலாம் என்றார். நானும் இங்கே உட்காருவதற்கு அங்கே சென்று வரலாம்னு கிளம்பினேன்.


குறைந்தது ஒரு கிலோமீட்டர் காட்டுக்குள்ளே நடந்து போக அப்போ தான் அருவி நீர் கொட்டும் சத்தம் கேட்டது. ஆனால் நரேஷ் சொன்னது போல யாருமே இல்லை. ஆனால் அருகே சென்ற பிறகு தான் தெரிந்தது அருவி விழும் இடத்திற்கு போக ஒரு சின்ன குளம் போன்று இருந்த ஒன்றை தாண்டி போகணும்னு. நான் சோகமாக நரேஷ் வாங்க சச்சு குளம் ஆழம் ரொம்ப கம்மி என்று இழுத்து கொண்டு போக அவர் சொன்னது போல குளம் என் முட்டி வரைக்கும் தான் நீர் இருந்தது. நரேஷ் கையை பிடித்து கொண்டு தான் நடந்தேன். நீரின் வெப்பம் சில்லென்று தான் இருந்தது. அதுவும் அருவி அருகே நெருங்கும் போது வெப்பத்தின் தன்மை குறைந்து கொண்டே வந்தது. ஆழத்தின் அளவு அதிகமானது. சில இடங்களில் பாசி இருந்ததால் வழுக்குவது போல இருக்க நான் நரேஷ் கையை இறுக்கமாக பிடித்து கொண்டேன். அவரும் நான் வழுக்கும் போது வழுக்கி விடாமல் இருக்க என் இடுப்பில் கை குடுத்து சேர்த்து பிடித்து கொண்டார். வேறு யாராவது பார்த்தால் கண்டிப்பா நாங்க புது மண தம்பதிகள்ன்னே நினைப்பாங்க அந்த அளவு நெருக்கமாக இருந்தோம்.

அருவியின் அடிபகுதியை நெருங்கிவிட்டோம். நரேஷ் சொன்னது போல ஒருத்தர் கூட இல்லை. நான் ஏன் நரேஷ் இங்கே யாருமே வர மாட்டாங்களா என்றேன். அவர் வந்து இருப்பாங்க ஆனா அவங்க நம்மை போல மூன்றாம் மனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை ஒண்ணு கல்யாணம் ஆனவங்க இல்லை காதலர்கள். இந்த குளத்தை கடக்கும் போதே அவர்கள் உணர்வுகள் எப்படி இருந்து இருக்கும்னு உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அது தான் இந்த பக்கம் வந்ததும் நேரா காட்டு பகுதிக்குள்ளே மறைந்து இருப்பாங்க சரி அவங்க பிரெச்சனை நமக்கு எதுக்கு அருவியில் குளிக்கறீங்களா என்றார். நான் கிண்டலா நாம வந்தது ராப்ட்டிங் போக குளிக்க போகிறோம்னா நான் மாற்று உடை எடுத்து வந்திருப்பேன் என்றேன். நரேஷ் அப்போ ஒண்ணு பண்ணுங்க நீங்க குளிக்க ஆசை பட்டா உடையை கழட்டி விட்டு குளிங்க நான் உங்க துணி ஈரமாகாமல் பத்திரமாக மரத்தின் மேலே வச்சு விட்டு நிக்கறேன் நீங்க குளித்ததும் சொல்லுங்க வருகிறேன் என்றார். நான் அந்த வம்பெல்லாம் வேண்டாம் தெரியாத இடத்தில் என்னை அம்மணமா குளிக்க சொல்லறீங்களா என்று மறுத்து விட்டேன். நரேஷ் என்ன சச்சு ஹோட்டல் அறையில் உங்களுக்கு த்ரில் ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டு இங்கே வந்து இப்படி பேசறீங்களே என்று என்னை உசுப்பி விட நான் சரி குளிக்கறேன் ஆனா நீங்க அருகிலேயே இருக்கணும் எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு என்றேன். நரேஷ் சச்சு நான் அருகே இருக்கிறேன் ஆனா அந்த மரத்திற்கு பின்னால் உட்கார்ந்து இருக்கிறேன் நீங்க குளித்து முடித்து உடை மாற்றிய பிறகு வருகிறேன் ஏதாவது பிரெச்சனை என்றால் குரல் குடுங்க வந்து விடுவேன் பயமே வேண்டாம் இங்கே ஆழம் கம்மி தான் என்று சொல்லி விட்டு நகர்ந்து செல்ல நான் உடைகளை கழட்டி ஒரு ஓரமாக வைத்து விட்டு அருவி விழும் இடத்தின் அருகே இறங்கினேன். குற்றாலத்தில் குளித்து இருக்கிறேன் ஆனா அங்கே கம்பி எல்லாம் போட்டிருக்கும் அது மட்டும் இல்லாமல் உடை அணிந்து தான் குளிக்கணும் என்பதால் அருவியின் சில்னஸ் தெரியாது. ஆனால் இங்கே அருவியின் சாரல் உடம்பில் படும் போதே ஊசி குத்துவது போல இருந்தது.

அந்த உணர்வு சீக்கிரமே குறைந்து முதல் முறையா நிர்வாணமா வெட்டவெளியில் அருவியில் குளிப்பதை ரசிக்க ஆரம்பித்தேன். சந்தோஷத்திற்கு தடையாக அருவி நீர் விழும் போது மேலே பாம்பு போல ஏதோ விழ நான் பாம்பு என்றே நினைத்து ஐயோ பாம்பு என்று கத்தினேன். மறைவில் இருந்து வேகமாக வந்த நரேஷ் தண்ணீரில் குதித்து அருகே வந்து எங்கே சச்சு என்று கேட்க நான் கண்ணை திறக்காமல் என் மேல் விழுந்த திசையை கை காட்டினேன். நரேஷ் கொஞ்ச நேரம் பிறகு கண்ணை திறந்து பாருங்க உங்க பாம்பை என்று சொல்ல நான் பார்க்க வேண்டாம் தூக்கி போடுங்க என்று சொல்ல அவர் என் கன்னத்தில் எதையோ தேய்க்க நான் விளையாடாதீங்க நரேஷ் எனக்கு பாம்பு என்றாலே பயம் ப்ளீஸ் தூக்கி போடுங்க என்றேன். அவர் ஐயோ இது பாம்பு இல்ல மரகிளை என்று சொல்ல நான் லேசாக கண்ணை திறந்து பார்த்தேன். அதன் நிறம் பழுப்பு நிறத்தில் பாம்பு போலவே இருக்க ஆனால் அவர் சொனனது போல மரகிளை தான் என்று உறுதி செய்ய லேசா கையால் தொட்டு பார்த்தேன். உறுதியா அது மரகிளைதான் என்று தெரிய கண்ணை முழுசா திறந்து பார்க்க அப்போதான் நரேஷ் அருகே இருக்கும் போது நான் ஒட்டு துனில்லாமல் அவர் அருகே இருப்பதை உணர்ந்தேன். இதற்கு மேல் நீருக்குள் மூழ்கவா முடியும் நான் தலையை குனிந்து கொள்ள அவர் சரி நான் மேலே போகிறேன் நீங்க குளிங்க என்று சொல்ல நான் அது தான் நீங்களும் முழுசா நனைந்து விட்டீங்களே என்று சொல்லி விட்டு கொஞ்சம் நகர்ந்து கொண்டேன். நான் மறைமுகமா சொன்னது அவர் நனைந்து விட்டார் என்பது அது தான் என்னை முழுசா அம்மணமா பார்த்தாச்சே என்ற அர்த்தத்தில். எனக்கு அதில் வெட்கமோ வருத்தமோ இல்லை என்று பட்டது. நரேஷ் ஒரு மரியாதை காரணமாக இல்லை சச்சு நீங்க முடிச்சுட்டு சொல்லுங்க என்று வெளியே செல்ல முற்ப்பட நான் என்ன குழந்தை போல அடம் என்று அவர் கையை பிடித்து இழுத்தேன்.


உங்களுக்கு வேணும்னா ஆர்மியில் இருப்பதால் ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் குளிப்பது அரிதாக இருக்கலாம் எங்க கிளப்பிலே இது ரொம்ப சகஜம் ஒரே ஒரு வித்தியாசம் இப்போ நான் ஸ்விம்மிங் உடை இல்லாமல் இருக்க வேண்டிய நிலை. கமான் நரேஷ் குழந்தை மாதிரி பிஹெவ் செய்ய வேண்டாம் என்று வற்புறுத்த நரேஷ் சரி இருங்க நான் உடையை அகற்றிவிட்டு வருகிறேன் என்று கரைக்கு திரும்பினார். நான் கிண்டலாக அதுக்காக ஜட்டிய கூட கழட்டி வச்சுட்டு வராதீங்க எனக்கு நிர்பந்தம் அதனால் இப்படி என்று சொல்ல அவர் கவலையே படவேண்டாம் ஜட்டி நனைத்தாலும் அது இல்லாமல் என்னால் பாண்ட் போட்டு கொள்ள முடியும் என்றார். எனக்கு அப்போ சுரென்று ஷாக் அடித்தது போல இருந்தது. இந்த யோசனை எனக்கு ஏன் வரவில்லை நான் கூட ஜட்டி அணிந்தே நீரில் இறங்கி இருக்கலாமே நான் தான் அவசரப்பட்டுவிட்டேன் என்று புரிந்தது. அதற்குள் நரேஷ் ஜட்டியோடு நீரில் இறங்க என் மேல் இன்னொரு மரகிளை விழுந்தது. இந்த முறை அவ்வளவு பயப்படாமல் அந்த விழுந்த பொருளை கையால் பிடித்து நரேஷ் பாருங்க இன்னொரு கிளை விழுந்து இருக்கு என்றேன். அவன் தூர இருந்தே சச்சு நீங்க உண்மையிலேயே தைரியமான பொண்ணு தான் முதலில் மரகிளையை பாம்புன்னு நினைச்சீங்க இப்போ நிஜமாவே ஒரு தண்ணி பாம்பு கையிலே பிடிச்சு கிட்டு மரகிளைனு சொலல்றீங்க என்று சொல்ல நான் கையில் இருந்ததை பார்க்க நரேஷ் சொன்னது போல அது தண்ணி பாம்பு தான்.நான் தூக்கி போடுவதா நீரில் விடுவதா நரேஷ் கிட்டே குடுத்து விடுவதா என்ற கவலையில் ஒன்றும் செய்யாமல் கண்ணை மட்டும் மூடி கொண்டேன்.


நரேஷ் எப்போ அருகே வந்தார்னு தெரியவில்லை. என் கையை பிடித்து இறுக்கமாக பிடித்து இருந்த பாம்பை வாங்கி தூக்கி வீசினார். எனக்கு அப்போவும் அச்சம் போகவில்லை. கண் இன்னும் மூடி தான் இருந்தது. அவர் கையில் பாம்பு அதனால் அவர் கையையும் பிடிக்க தைரியம் இல்லை. சரி கொஞ்சம் நகர்ந்து அடுத்த கையை பிடிக்கலாம்னு கையை நீட்ட விரல் போன்று தெரிந்த எதையோ கெட்டியாக பிடித்தேன். என்ன கை என்றால் ஐந்து விரல் இருக்கணுமே இவருக்கு ஒரு விரலே இவ்வளவி தடியா இருக்கே என்று நரேஷ் பாம்பு என்ன ஆச்சு என்று கேட்டு லேசாக கண்ணை திறந்தேன். நரேஷ் சிரித்தப்படி உங்க கிட்டே சிக்கின பாம்பு போய்டுச்சு ஆனா இப்போ என் பாம்பு தான் உங்க கையிலே மாட்டி கிட்டு இருக்கு இதுக்கு விஷமே கிடையாது பல்லும் கிடையாது என்றதும் நான் தைரியமா கண்ணை திறந்து பார்த்தேன் என் கையில் நான் படியது கொண்டிருந்தது அவரின் சுன்னியை என்று புரிந்து கொள்ள எனக்கு விஞ்ஞான மூளை தேவைப்படவில்லை. பிடிச்சாச்சு இது நடக்க போகுதுன்னு அறிகுறிகள் ரெண்டு நாளாவே தெரிந்து தான் இருந்தது. அவர் எதுவும் பேசாமல் மேடம் இது பாம்பு இல்லை விட்டுடலாமே என்று கிண்டலாக கேட்க நானும் ஏன் மகுடி ஊதினா இந்த பாம்பு ஆடாதா என்றேன்.


நரேஷ் இதற்கு மேல் நடிக்க முடியாமல் சச்சு விருப்பட்டா மகுடி ஊதிக்க இந்த பாம்பு ரெடி என்று இன்னும் கொஞ்சம் நெருங்கி வர மேல தாளம் முழங்க நடக்காமல் நான் குனிந்து நரேஷின் சுன்னியை முத்தம் குடுத்து அதற்கு அங்கீகாரம் குடுத்தேன். அவனுக்கு நீரில் மல்லாக்க படுத்து யோகாசனம் செய்ய தெரியும் என்பதை செய்து காட்ட கொடிகம்பமாக நிமிர்ந்து நின்ற அழகிய நல்ல வடிவமாக அவன் சுன்னியை நான் வாய்க்குள் எடுத்து மீண்டும் வெளியே விட்டேன். எனக்கு தெரியாத இன்னொரு விஷயம் ஆர்மியில் முக்கால்வாசி வீரர்கள் சுகாதாரத்திற்க்காக சுன்னத்து கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று. நரேஷ் சுன்னி நுண்ணி தோல் இல்லாமல் சிவப்பாக நின்று கொண்டிருந்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#13
நரேஷ் சச்சுவை கொஞ்ச நேரம் தனிமையில் விட்டு விட்டு அடுத்த ரெண்டு பேர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமே.


சுன்ஸ் ஒரு முறை டி அருந்தி விட்டு அறைக்கு திரும்பும் போது கவிதா அறை திறந்து இருப்பதை பார்த்து வெட்டியா அறையிலேயே உட்கார்ந்து இருப்பது போர் கவிதா கூட பேசலாம் என்று அறைக்கு வெளியே நின்று கவிதா ப்ரீயா இருக்கீங்களா வரலாமா என்று கேட்டான், கவிதாவும் ப்ளீஸ் வாங்க இது புது மாதிரியான தேன்நிலவு ரெண்டு ஜோடிக்கும் உங்க ஜோடியிலே பொண்ணும் என் ஜோடியிலே ஆம்பளையும் வெளியே சுத்த விரும்பறாங்க நாம இங்கே அறையிலே போர் அடிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கோம். வாங்க என்ன குடிக்கறீங்க டீ இல்லை காபி ஆனா காபி இங்கே கன்றாவியா இருக்கு என்று அவளே டீக்கு ஆர்டர் செய்து விட்டாள். நான் சோபாவில் உட்கார கவிதா கட்டில் மேல் உட்கார்ந்தாள். அதற்குள் டீ எடுத்து வர அவன் வைத்து விட்டு சென்றதும் கவிதா கதவை மூடட்டுமா என்று கேட்க நான் சரி என்று தலை ஆட்டினேன்.


கவிதா நீங்க காஷ்மீரில் செட்டில் ஆகிற எண்ணமா இல்லை சொந்த ஊரில் தான் இருக்க போகிறீர்களா என்றதும் அவ இல்ல சுன்ஸ் இது பார்டர் ஏரியா போஸ்டிங் அதனால் குடும்பம் கூட இருக்க முடியாது. அவருக்கு லீவ் போது தான் ஊருக்கு வர முடியும் என்றாள். நான் உடனே அப்போ சான்ஸ் கிடைக்கும் போதே காஷ்மீர் சுற்றி பார்க்கலாமே எதுக்கு இவ்வளவு தூரம் வந்து விட்டு அறையிலேயே இருக்கறீங்க என்றேன். கவிதா எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லைன்னு நினைக்கறீங்களா ஆனா அவருக்கு இருக்கிற மிருக வெறி தான் என்னை அவரிடம் இருந்து ஒதுங்கி இருக்க வைக்கிறது என்றதும் நான் ஏன் இப்போவே அடிக்கறாரா என்று கேட்க கவிதா ஐயோ அடி கூட வாங்கிக்கலாம் கண்ட இடத்தில் கடிக்கறார் என்னை கடிக்க சொல்லறார் எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது தாம்பத்தியம்னா மென்மையா உறவு கொள்ளனும் அதனால் ஒரு வாரிசு உண்டாகணும் அப்படின்னு தான் நான் கல்யாணம் பற்றி கனவு கண்டு இருந்தேன். ஆனா இவர் வாழ்கையின் பெரும் பகுதி பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்து விட்டதால் என்னை தனிமையில் போட்டு வதைக்கிறார். எனக்கு அந்த வெறி பிடிக்கவே இல்லை என்று சொல்லும் போதே அழுகை வந்து விட்டது. நான் ஆறுதல் சொல்லுவதா கூடாதா என்று புரியாமல் அதே சமயம் என் கிட்டே தான் சொல்லி கொண்டிருக்கிறாள் ஆறுதல் சொல்லுவது தான் சரி என்று கவிதா இது பெண்களுக்கு மட்டும் இருக்கும் பிரெச்சனை இல்லை என்னை போல சில ஆண்களுக்கும் இருக்கு. எனக்கும் உங்களை போன்ற நிறைய கனவுகள் இருந்தது கல்யாணம் பற்றி ஆனா கல்யாணம் முன்பே சச்சு நான் அவளை தொடுவதற்குள் என்னை எல்லா இடத்திலும் தொட்டு இருக்கா இருந்தாலும் அவளுக்கு அந்த ஆர்வம் ஆசை அடங்கவில்லை. அவ என்னை மிருகமா மாறி அவ மேலே பாய சொல்லாத குறை தான் ஆனால் எனக்கு ஒரு பெண்ணை பூ போல மென்மையாய் பட்டும் படாமலும் தொடணும்னு ரொம்ப ஆசை அப்படி செய்தா என்னை தள்ளி விட்டு திரும்பி படுத்திக்கிறா . நேத்து கூட குதிரை சவாரி வேண்டாம்ன்னு எவ்வளவோ சொன்னேன் அடம் பிடித்து உங்க கணவரோடு சேர்ந்து குதிரை சவாரிக்கு போனா போன வழியில் நல்ல மழையில் இருவரும் மாட்டி இருக்காங்க திரும்பும் போது ரெண்டு பேரும் தெப்பலா நனைந்து கொண்டு வந்தாங்க இதுவே வேறு யாராவது பார்த்து இருந்தா அவளை பற்றி என்ன பேசுவாங்க என்றேன் அவளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து.

ஆனால் நான் பேசினது கவிதாவுக்கு வருத்தத்தை அதிகப்படுத்தியது. இன்னும் வெளிப்படையா அழ ஆரம்பித்தாள் சுன்ஸ் நான் சொல்லறேன்னு வருத்தப்பட வேண்டாம் சச்சு என் கிட்டே சொன்னது படியே நடந்துக்கிறா என்று சொல்ல நான் புரியாமல் அப்படி என்ன சொன்னா என்று கேட்டேன். அவ சொல்லறா உனக்கு அப்படி மிருகத்தனமான ஆம்பளை வேண்டாம்னா சொல்லு நான் அடக்கறேன் என் கிட்டே அடங்காத வெறியன் இருக்க முடியாது என்று சொல்லி விட்டு எனக்கு அப்படி ஒரு கணவன் எனக்கு கிடைப்பான்னு கனவு கண்டேன் ஆனா சுன்ஸ் மாதிரி ஒரு அப்பாவி கையிலே மாட்டிகிட்டேன் நானும் என்னெனவோ செய்து பார்த்து விட்டேன் மனுஷனுக்கு வெறியே வரலன்னு அதுக்கு மேலே நேத்து இரவு என் கணவர் இரவு குடிச்சு விட்டு வரும் போது சச்சுவை தலை முதல் கால் வரை அப்படி வர்ணிச்சார் எனக்கு கூட கோபம் வந்து நீங்க இபப்டியெல்லாம் பேசினா அப்புறம் நானும் அவ கணவருக்கு என் அங்கம் முழுசையும் காட்ட வேண்டிய நிலைமை வரும் என்று கூட சொல்லி பார்த்தேன் அவர் போதையில் செய்யறதுனா செஞ்சுக்கோ எனக்கு அந்த அடங்காத காட்டு குதிரை தான் ஜோடின்னு சொன்னார் என்றாள். நான் சச்சுவும் ஏறக்குறைய இதே கோணத்தில் தான் பேசிகிட்டு இருக்கான்னு சொல்லாமல் மறைத்து விட்டேன்.

கவிதா கடவுள் இப்படி தான் ஜோடிகளை மாற்றி வாழ்க்கையில் சேர்த்து விடுகிறார். நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள பாருங்க ஒரு வேளை அவருக்கே வேகம் குறைந்து விடலாம் இதற்காக புது வாழ்கையை கெடுத்து கொள்ளாதீர்கள் என்று சொல்ல கவிதா இதே அறிவுரை உங்களுக்கும் பொருந்தும் தானே நீங்க ஏன் உங்க மனைவியை அட்ஜஸ்ட் செய்யாமல் என் கணவரோடு சுற்ற அனுமதிக்கறீங்க என்று என்னை மடக்க நான் சாரி நீங்க சொல்லறதும் சரி தான் இதுக்கு வழியை ரெண்டு தம்பதியும் தான் கண்டுபிடிக்கணும் என்றேன். கவிதா ரொம்ப தலைவலியா இருக்கு இன்னொரு டீ குடிக்கலாமா என்று கேட்க நான் டீக்கு ஆர்டர் செய்தேன். கவிதா சுன்ஸ் குளித்து விட்டு வந்து விடுகிறேன் அதற்குள் டீ கொண்டு வருவான் என்று சொல்ல நான் தாராளமாக நான் என் அறையில் வெய்ட் செய்யறேன் என்று கிளம்ப அவ அட இங்கேயே இருங்க நான் என்ன இதே அறையிலா குளிக்க போறேன் என்று சொல்லி விட்டு குளியல் அறைக்குள் சென்றாள். அவள் போன பிறகு தான் இந்த மாதிரி அடக்கமான பெண் மட்டும் எனக்கு மனைவியா கிடைத்து இருந்தா எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்தேன்.


நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் இல்லையே என்ன சச்சு வெறிக்கு என்னால் ஈடு குடுக்க முடியவில்லை. நான் வளர்ந்த விதம் அப்படி எதையும் நிதானமாக அமைதியாக செய்ய கற்று குடுத்திருந்தாங்க என் அம்மா. ஆனால் சச்சு எதையும் அதிக அளவில் எதிர்பார்க்கிறா அது ரொம்ப நாளைக்கு தாங்காது என்று அவளுக்கு தெரியவில்லை. இருந்தாலும் கவிதா கேட்ட கேள்வி ஒன்று எனக்கு இப்போதான் உறைக்க ஆரம்பித்தது. நான் ஏன் அவளை நரேஷ் கூட சுற்ற அனுமதிக்கறேன் என்னால் அவளை திருப்தி செய்ய முடியாது என்பதை மறைக்க வேண்டியா அல்லது அவளுக்கு அதில் சந்தோஷம் கிடைக்கிறது என்று தெரிந்து அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டேனா இது என் இயலாமையா சமாளிப்பா புரியவில்லை. இன்னொரு யோசனையும் வந்தது இது கடவுளா போட்ட ஒரு சதி வலையா இல்லையென்றால் எங்களை ஏன் சந்திக்க வைக்கணும் அதுவும் நேர் எதிர் ஜோடிகளை பகவத் கீதையில் சொல்லுவது போல எது நடக்குதோ அது நல்லதாகவே நடக்கும் என்பது இங்கேயும் உண்மை என்றே நம்ப துவங்கி விட்டேன்.

குளித்து முடித்து கவிதா வேறு உடையில் வெளியே வருவதற்கும் ரூம் பாய் டீ கொண்டு வருவதற்கும் சரியா இருந்தது. டீயை வைத்து விட்டு செல்ல கவிதா கதவை மூடி தாழ் போட்டாள். ரெண்டு கப்பில் டீ ஊற்றி ஒன்றை என்னிடம் குடுத்து விட்டு எதிரே இருந்த இருக்கையில் உட்கார நான் எனக்கு டீ அவ்வளவா பிடிக்காது நம்ம ஊர் டிகிரி காப்பிக்கு இணை இல்லை என்று சொல்லி கொண்டே பருக கவிதா பாருங்க இதுலே கூட நம்ம ஒத்து போறோம் ஆன்னா என் வீட்டுகாரருக்கு டீ மீது அபப்டி ஒரு பைத்தியம் அவர் வட நாட்டில் இருந்ததால் அப்படி இருக்கலாம் என்று சொல்ல நான் அப்படி சொல்ல முடியாது சச்சு இது தான் முதல் முறை வடநாட்டு பக்கமே வறா ஆனா நரேஷ் போலவே அவளுக்கு டீ என்றாலே பைத்தியம் அது தான் ரெண்டு பைத்தியமும் ஒண்ணா சேர்ந்து இருக்கு என்றேன். ஆனால் கவிதா உடனே நம்மளை போல என்று சொல்ல நான் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தேன். நான் சொனனது டீ விஷயத்தில் என்று விளக்கம் குடுக்க கவிதா நான் மட்டும் அதை தானே சொன்னேன் என்று சிரிக்க நான் சரி பேசினா நெறைய ஒத்துமைகள் நமக்குள்ளே இருப்பது தெரிய வரும்ன்னு நினைக்கிறேன் என்றேன்.


கதையை அருவிக்கு எடுத்து போகலாம்
சச்சு என் புலன்களை ரொம்ப தூண்டி விட்டுட்டே என்று நரேஷ் சொல்ல அடக்க தெரியா விட்டால் அடங்கி போகணும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் என்ன செய்ய உத்தேசம் என்று நான் இன்னும் நரேஷை நெருங்கினேன். அப்போ மேலே போகலாமா என்று கேட்க அது தான் ரயில் போக கொடிகம்பம் நிமிர்ந்து இருக்கே என்று சொல்லி இருவரும் அருவியில் இருந்து வெளியே வந்தோம். ஈரமான இடம் என்பதால் அருவி அருகே புல் விளைந்து இருக்க அதுவே மெத்தை போல ஆனது நரேஷ் என்னை கீழே படுக்க வைக்க நான் இல்லை வேண்டாம் நீங்க படுங்க என்றேன். நரேஷ் சச்சு இன்னமும் இந்த நீங்க வாங்க தேவை இல்லையே என்று கேட்க நான் உடனே சரிடா உன் மேலே நான் படுக்கிறேன் என்று சொல்ல நரேஷ் என் குரும்பை ரசித்து படுத்து கொண்டு என்னை அவர் மேலே இழுத்து கொண்டார். அவர் மயிர் மண்டிய உடம்பு மேல் என் உடல் பட்ட அந்த நொடி எனக்கு சிலிர்த்து கொண்டது. அதே நேரம் அவர் சுன்னி என் இடுப்பு பகுதியில் தொட்டு கொண்டு இருக்க நான் என்னை கொஞ்சம் நகர்த்தி சுன்னியின் சரியான இருப்பிடம் இருக்கும் படி செய்தேன். ஆனால் இந்த வெட்டவெளியில் அதை உள்ளே எடுத்து அதனால் ஏதாவது நோய் வரலாம் என்ற ஆச்சதால் உள்ளே சென்று விடாமல் இருக்க என் கால்களை அதன் மீது இறுக்கி கொண்டேன்.


என் முளை காம்புகள் சீண்டினா தான் முளைத்து கோலும் ஆனால் நரேஷுக்கோ நான் மேலே படுத்திருக்கும் போதே விறைத்து இருப்பதை பார்த்து நான் ரசித்தேன். ரசித்தேன் என்று சொல்லுவதை விட கொஞ்சம் வெறியானேன் என்று தான் சொல்லணும். இருந்தாலும் நரேஷ் எனக்கு சொந்தம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் அவரிடம் நரேஷ் எனக்கு கடிக்கணும் போல இருக்கு கடிக்கட்டுமா என்று கேட்க அவர் கண்டிப்பா நான் சுன்னியை தான் சொல்லுகிறேன் என்று நினைத்து அதான் அருவியிலே செஞ்சுட்டியே இப்போ என்ன கேள்வி என்றார். நான் ஐயோ நரேஷ் நான் கடிக்க விரும்பியது என் காம்புகளை என்றேன். அவர் ஆச்சரியமாக சச்சு உனக்கு அப்படி செய்வது பிடிக்குமா ஐயோ நினைச்சு கூட பார்க்கவில்லை காம்புகளை ஒரு பெண் கடிக்க விரும்புவாள் என்று இதையும் கவிதா கிட்டே செய்ய சொல்லி கெஞ்சி விட்டேன் அவ நான் அவளை கிண்டல் செய்வதாக தான் எடுத்து கொண்டாலே தவிர செய்ய மறுத்து விட்டா ஐயோ நீ மட்டும் என்னை திருமணம் செய்து இருந்தா இந்நேரம் வேலையை கூட ராஜினாமா செய்து விட்டு உன் கூடவே படுத்திருப்பேனே என்று சொல்ல நான் இந்த டைலாக் எல்லாம் வேண்டாம் செய்யட்டுமா என்று கேட்டு கொண்டே பற்களுக்கு நடுவே அவன் காம்புகளை மாறி மாறி கடித்து சூப்பினேன். நிச்சயம் நரேஷுக்கு லாட்டரி அடிச்ச சந்தோஷம். எனக்கும் நான் தீர்த்து கொள்ள விரும்பிய இச்சைகள் நிறைவேறி கொண்டிருந்தது.


ரெண்டு பேருக்கும் வெறி அடங்கியது என்று சொல்ல முடியாது ஆனால் கொஞ்சம் குறைந்து இருந்த நிலையில் அவரிடம் நரேஷ் உன் கிட்டே சொல்லாமல் ஒரு காரியம் செய்து விட்டு வந்து இருக்கிறேன் அதற்கு முதலில் சாரி என்று சொல்ல அவர் என்ன சொல்லு என்று கேட்க நான் சுன்ஸ் கிட்டே கவிதாவோடு பேச பழக சொல்லி இருந்தேன். ஒரு வேளை எனக்கு சரி வராதா சுன்ஸ் கவிதாவுக்கு பிடித்து இருக்கலாம் உனக்கு மனைவி அப்படி பழகுவது பிடிக்குமா என்று தெரியல அது தான் என்று சொல்ல நரேஷ் சச்சு இப்போ இருக்கிறது சுன்ஸ் மனைவியின் வெறி அணைப்பிலே அபப்டி இருக்க நான் மட்டும் பொறாமை பட போகிறேனா அப்படியே கவிதாவுக்கு சுன்ஸ் கிட்டே மகிழ்ச்சி கிடைத்தா நல்லது தானே அவளும் விரக்தியில் விடுபடுவா தானே என்றார்.


(சுன்ஸ் கவிதா காட்சிகள்

சுன்ஸ்க்கு கவிதாவின் அமைதி ரொம்பவே கவர்ந்து விட்டது. ஆனால் அவள் இன்னொருவரின் மனைவி என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் அவன் இருவருக்கிடையே ஒரு இடைவெளியை பார்த்து கொண்டான். கவிதாவுக்கும் அதே நிலை தான். இப்படி அமைதியாக மென்மையா பேசற பழகறவர் கணவரா கிடைக்கலையேன்னு ஒரு ஏக்கம் உண்டானது ஆனாலும் இப்போ அதை பற்றி யோசித்து பலன் இல்லை என்பதால் அவளும் அதே இடைவெளியை பார்த்து கொண்டாள். நெருப்புக்கும் பஞ்சுக்கும் தூரம் இருந்தாலும் நெருப்பின் அனலில் பஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக கருகதான் செய்யும் இது இயற்கையின் நியதி. காஷ்மீர் குளிரில் இருவர் தனியாக அறைக்குள்ளே இருக்கும் போது அனலின் தாக்கம் அதிகமாக தானே இருக்கும். கவிதா தான் முதல் அடியை எடுத்து வைத்தாள். சுன்ஸ் உங்களுக்கு ஹிந்தி படிக்க தெரியுமா என்று கேட்க அவன் ஏதோ எழுத்து கூட்டி படிப்பேன் என்று சொல்ல அவ அருகே இருந்த மேஜையை திறந்து அதில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து நரேஷ் பாதி நேரம் இந்த புத்தகத்தை படிக்கிறார் படிக்கும் போதே அவருடைய முரட்டுத்தனம் ஆரம்பம் ஆகிறது. அது தான் அபப்டி என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டேன் என்றப்படி புத்தகத்தை சுன்ஸ் கிட்டே குடுக்க அதை படிப்பதற்கு முன்பே அவனுக்கு தெரிந்து விட்டது என்ன எழுதி இருக்கும் என்று அவனும் கதைகளை படித்தவன் தான்.


இருந்தாலும் கவிதா கிட்டே இருந்து புத்தகத்தை வாங்கி அகஸ்துமாத்தா ஒரு பக்கத்தை பிரித்து அவனுக்கு தெரிந்த வார்த்தைகளை படித்தான். கவிதா அவனையே கவனித்து கொண்டிருந்தா சுன்ஸ் ஒரு பத்து வார்த்தை படிக்கும் போதே அவனுக்கும் கொஞ்சம் திணவு எடுக்க கவிதா இது ஒரு மாதிரியான கதை கல்யாணம் ஆகாத ஆண்கள் தனியா இருக்கிற ஆண்கள் ஏன் என் மனைவி சச்சு போல சில பெண்கள் படித்து ரசிக்கிற கதை என்று சொல்லி விட்டு புத்தகத்தை மூடி வைத்தான். புத்தகத்தை தான் மூட முடியும் அவனுள் எழுந்த ஆசையை மூட சச்சு இருந்து இருந்தா நன்றாக இருக்கும் ஆனால் இருப்பது கவிதா என்ன செய்வது என்று யோசித்தான்.

ஆசைகளை கிளறி விடுவது போல கவிதா எனக்கு புரியலே சுன்ஸ் இப்படி கதை படித்தா கூடவா வெறி வரும் அப்படி என்ன தான் எழுதி இருக்காங்க என்று கேட்க சுன்ஸ் அப்போவும் சலனத்தை கட்டுப்படுத்தி அதெல்லாம் அசிங்கமான கதைகள் அது ஏன் தெரிஞ்சுகிட்டு விடு என்றான். கவிதா அதுக்கு இல்லை சுன்ஸ் ஒரு வேளை சச்சு போல அந்த கதையை படித்து மூட் வரலாம் அதனால் எனக்கும் நரேஷுக்கும் இடையே இருக்கும் குழப்பங்கள் முடிவு வரும் இல்ல அதுக்கு தான் கேட்டேன் என்றாள். சுன்ஸ்க்கு இக்கட்டான நிலை. கதையை எப்படி சொல்லுவது அப்படியே சொன்னாலும் என் சபலங்கள் வெளிப்பட்டு விடுமே அதற்கு பிறகு கவிதா என்னை தவறாக நினைப்பாலே என்பதால் ஆனால் கவிதா விடுவதாக இல்லை அவளுக்கு இப்போ அந்த கதையில் என்ன தான் இருக்கு தனக்கு தெரியாதது என்று தெரிந்து கொள்ள ஆசை. ஒரு வழியாக சுன்சை கன்வின்ஸ் செய்து விட்டாள். சுன்ஸ் ஒரு காபி சொல்லலாம் அந்த நேரத்தில் கவிதா இதை மறந்து விடுகிறாளா என்ற யோசனையில் காபி ஆர்டர் செய்ய காலையில் ஹோட்டலில் தங்குபவர்கள் குறைவு என்பதால் சொன்ன கொஞ்ச நேரத்திலேயே காபி வந்து விட்டது. போகும் போது அவன் சும்மா போகாமல் சார் எப்போவுமே கதவை லாக் செய்து வையுங்க இது ஆபத்தான இடம் பயங்கரவாத பிரெச்சனை இருக்கு என்று சொல்லி விட்டு போக கவிதா அவன் சென்றதும் கதவை பூட்டி விட்டு வந்தா.

ரெண்டு கப்பில் காபி ஊற்றி ஒன்றை சுன்ஸ் கிட்டே குடுத்து நிற்று கொண்டிருக்க சுன்ஸ் அப்புறம் வேறே என்ன விஷயம் சொல்லுங்க என்று டாப்பிக் மாற்ற நினைத்தான். ஆனால் கவிதா காபி சிப் செய்தபடி கதை சொல்லுங்க என்று அதே விஷயத்தை கேட்க சுன்ஸ் சரி வரி வரியாக படித்தால் அதில் இருக்கிற காமம் குறையும் தாக்கமும் குறையும் என்று கவிதா நான் வேணும்னா வரி வரியா படித்து தமிழ்ல சொலல்றேன் என்றான். அவளும் அது கூட நல்லாத்தான் இருக்கும் சின்ன வயசுலே அம்மா கூட இபப்டி தான் கதை புத்தகம் படித்து சொல்லுவாங்க என்று சொல்லி விட்டு கட்டில் மேலே உட்கார்ந்து படிக்கலாம் இங்கே இடம் இல்லை என்று கட்டில் பக்கம் செல்ல சுன்ஸ் அவளை பின் தொடர்ந்தான். கவிதா காலை மடித்து உட்கார சுன்ஸ் பக்கத்தில் உட்கார்ந்து புத்தகத்தை திறந்தான். இந்த முறை அவன் திறந்த பக்கத்தில் படங்கள் இருந்தது. அதுவும் ஒரு ஆணின் குறியை பெண் தொட்டு கொண்டிருப்பது போல. கவிதா பார்த்து கண்ணை மூடி கொள்ளுவாள் என்று நினைக்க அவ சுன்ஸ் இதே தான் நரேஷுக்கும் பிடிக்கும் என்று சொல்ல அவன் அவசரமாக பக்கத்தை திருப்பினான்.

சுன்ஸ் உங்களுக்கும் சச்சு அப்படி செய்ய ஆசை இருக்கா என்று கேட்க அவனுக்கு கவிதா கதையை சாக்காக தான் எடுத்து கொண்டாள் என்று தோன்றியது. கவிதா எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் ஆனா சச்சு அப்படி பிடித்தா பரவாயில்லை அவ செய்யறது கொஞ்சம் அதிகம் என்றான். கவிதா தெரியும் சுன்ஸ் இதே கதை தான் இங்கேயும் ஆனா எனக்கு பிடிப்பதில் ஆசை ஆனா நரேஷ் அதை வாய்க்குள்ளே எடுத்து கொண்டு சப்ப சொல்லுகிறார் அது எனக்கு பிடிக்கவே இல்லை. அப்படி சொல்லும் போது அவ பார்வை சுன்ஸ் கால்கள் மேலே இருப்பதை அவனும் கவனித்து விட்டான். இருவரும் உட்கார்ந்து இருந்த நெருக்கம் வேறு அவனை சங்கட படுத்த அவன் மறைக்க முயன்றாலும் அவனால் அவன் சுன்னியின் தடிப்பை மறைக்க முடியவில்லை. நிலைமையை உணர்ந்து கவிதா வேறு பக்கம் பார்ப்பது போல தலையை திருப்பி கொள்ள சுன்ஸ் வேகமாக அவன் சுன்னியை தள்ளி கொண்டான். கவிதா அப்படி தலையை திருப்பியது அவன் அட்ஜஸ்ட் செய்ய டைம் குடுக்க என்றாலும் அவ ஆசை இளமை தலையை உடனே திரும்ப வைக்க சுன்ஸ் வகையாக மாட்டிக்கொண்டான். அவன் சுன்னியை பிடித்து தள்ளும் போது கவிதா பார்த்து விட சுன்ஸ் வழிந்து கொண்டு சாரி என்று சொல்ல கவிதா ஐயோ இது மாதிரி நரேஷ் மட்டும் வெட்கப்பட்டு இருந்தா அவர் விருப்பத்தை ஓரளவு செய்து இருப்பேன் என்று சொல்ல சுன்ஸ் கவிதா நான் கிளம்பறேன் ரெண்டு பேரும் கொஞ்சம் சலனத்தில் இருக்கிறோம் நல்லது இல்லை என்றான்.


கவிதா சுன்ஸ் கண்டிப்பா சச்சு நரேஷ் கூட இருப்பது எந்த தவறும் நடக்காதுன்னு நம்பறீங்களா என்று கேட்க சுன்ஸ் உண்மையை சொல்லனும்னா இல்லை கவிதா அவ கிளம்பி இருப்பதே தவறு செய்தா தான் என்று தெரியும் ஏன் நேற்று கூட குதிரை சவாரி செய்த போது நல்ல மழை அவங்க ரெண்டு பேரும் குதிரையில் வந்த போதே அந்த நெருக்கம் எனக்கு நம்பிக்கையை இழக்க வைத்து விட்டது உண்மையில் எனக்கு சச்சு நரேஷ் கூட உறவு கொண்டிருப்பா என்று தோன்றியது சாரி உங்க கிட்டேயே அப்படி சொல்லுவதற்கு ஆனால் இவ்வளவு பழகிய பிறகு பொய் சொல்ல முடியலை என்றான். அந்த சமயம் கவிதா விசும்ப ஆரம்பிக்க சுன்ஸ்க்கு என்ன செய்வது என்று தெரியாம ஆறுதலா அவ தலையை தடவி குடுக்க கவிதா அவன் தோளை தனது தலைக்கு ஆதரவாக்கி கொண்டாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#14
சுன்ஸ் கவிதாவின் தலை தோளில் இருந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் ஒரு ஆணும் பெண்ணும் உறவாடும் போது தான் அதிகமாக நெருங்க முடியும் மெதுவாக சுன்ஸ் அவளிடம் கவிதா உன் தோள் மேலே கையை போட்டு அணைத்து கொள்ளட்டுமா என்று கேட்க கவிதா உம் என்று மௌன பாஷையில் பதில் அளிக்க சுன்ஸ் கை கவிதாவின் தோளை பற்றியது. அவள் உடல் அவன் மீது உராய்ந்து கொண்டிருக்க அவள் உடலில் இருந்து கிளம்பிய சூடு சுன்ஸ்க்கு நெருப்பாக தெரிந்தது. கவிதாவும் இந்த ஒரு வார ஏமாற்றத்தை தாங்க முடியாமல் கிடைத்த தோளில் அதை இறக்கி வைக்க அவள் கண்ணில் இருந்து நீர் துளிகள் சொட்டு சொட்டாக சுன்ஸ் கை மேலே விழ சுன்ஸ் கவிதா எதுக்கு கண்ணீர் உன் கணவருக்கு வெறி அடங்கிய பிறகு உன்னை விட்டா வேறு யார் இருக்க முடியும் என்றான்.

கவிதா தோள்பட்டையில் சுன்ஸ் கை பட்டு கொண்டிருக்க அவனுக்கு கவிதா இந்த குளிரிலும் வியர்த்து கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு கொஞ்சம் பயம் உண்டானது. ஒரு வேளை டென்ஷன் அதிகமாகி உடம்பு எதாவது என்று. அவன் எழுந்து சென்று பாத்ர்ரோமில் இருந்து டவல் எடுத்து வரும் போது அமர்ந்து இருந்த கவிதா கண் மூடி படுக்கையில் படுத்திருந்தா. இப்போ சுன்ஸ்க்கும் வியர்க்க ஆரம்பித்தது. தைரியம் வரவழைத்து கொண்டு அருகே சென்று அவளை மெல்ல உலுக்கி கவிதா உடம்புக்கு என்ன செய்யுது என்று கேட்க அவ ரெண்டு நிமிஷம் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்து பிறகு மெதுவாக கண்ணை திறந்து சுன்ஸ் என் வாழ்கை ஆரம்பம் ஆவதற்குள் முடிந்து விட்டதா எட்ன்று கேட்டு எழுந்து உட்கார சுன்ஸ் கொஞ்சம் சுதாரித்து கொண்டு கவிதா இவ்வளவு கோழையாக இருக்க கூடாது என்று மீண்டும் அருகே உட்கார்ந்து எடுத்து வந்த டவலால் அவள் முகத்தை துடைத்து விட்டான். கவிதா அவன் அன்பான செய்கையால் அவன் மீது மேலும் ஒரு ஈர்ப்புடன் சுன்ஸ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல சுன்ஸ் இதற்கு மேல் அவளை சமாதான படுத்த அவளை அணைத்து கொள்வதை தவிர வேறு வழி தெரியாமல் கவிதாவை அவனோடு சேர்த்து அணைத்து கொண்டான். ரெண்டு பேருடைய கன்னங்களும் ஒன்றாக இணைய அவ மேல் இருந்து வந்த வெப்பம் சுன்ச்சை மெதுவாக கரைக்க ஆரம்பித்தது. மறுபடியும் கவிதா கன்னத்தை தன் கையால் சுன்ஸ் துடைக்க கவிதா அவன் கையை பிடித்து கொண்டு சுன்ஸ் ரொம்ப ஆறுதலா இருக்கு என்று சொல்ல கன்னத்தில் இருந்த கை தானாக அவள் முதுகில் இறங்கியது. கவிதா கையும் சுன்ஸ் முதுகில் படிய கன்னங்கள் உரசி கொண்டது இப்போ உடல்கள் உரச ஆரம்பித்தது. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது கவிதாவின் முலைகள் அவன் மார்பில் அழுத்தும் போது அதன் மென்மையும் ஒரு இனம் தெரியாத சுகமும் இருந்தது. இதுவே சச்சு எத்தனையோ முறை அவள் முலைகளை அவன் மேலே அழுத்தி கொண்டு கொஞ்சி இருக்கிறா அப்பொயெல்லாம் அவனுக்கு அவ கிட்டே இருந்த வெறி தான் புலப்பட்டதே தவிர இந்த ஒரு சுகம் தெரியவில்லை. கவிதா அவனை கட்டில் மேல் தள்ளினாளா அல்லது அவள் பாரத்தில் அவன் படுக்கையில் சாய்ந்தானோ தெரியவில்லை ஆனால் அவன் படுக்கையின் மேல் கிடக்க அவன் அவள் மேல் இருந்தாள்.

(அருவியை கவனிப்போம்)
சச்சு நரேஷ் மீது மெய்மறந்து படுத்து இருக்க நரேஷுக்கு கொஞ்சம் பொறுமை குறைந்தது. இப்படி இருக்க கவிதாவே போதுமே என்று கூட யோசிக்க மேலே படுத்து இருந்த என் இடுப்பில் கிள்ளி சச்சு தூக்கமா என்றான். நான் தூக்கம் இல்லை சிந்தனை நாம் செய்யறது பாவமோ என்று என்றதும் நரேஷ் ஐயோ சச்சு உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா அப்படினா நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க நான் கேளு என்றேன். எல்லோரும் காசிக்கு எதுக்கு போறாங்க என்று கேட்க நான் இது கூட தெரியாதா பாவத்தை துளைக்க கங்கையில் நீராட என்றேன். அப்புறம் என்ன நீ தான் கங்கையில் குளித்து விட்டு தானே இப்போ என் மேலே இருக்கிறாய் நீ நான் குளித்த அருவி நீர் கூட ஒன்றாக சேர்ந்து தான் பிறகு கங்கையாக உருவாகிறது அது தான் உருவாகும் இடத்திலேயே தலை முழுகியாச்சு நான் அப்போ தினமும் இங்கே வந்து தான் இப்படி இருக்க சொல்லறியா என்று கிண்டலா கேட்க நர்ரேஷ் சச்சு முதல் முறை செய்யும் போது தான் அதற்கு பெயர் பாவம் அதன் பிறகு அதை பழக்கம் என்று சொல்லணும் என்று சொல்லி விட்டு என் முலைகளை பிடித்து கசக்க கொஞ்சம் ஓய்ந்து இருந்த என் உணர்வுகளுக்கு மீண்டும் உயிர் வந்தது. நரேஷ் அங்கே ஹோடல்லில் நீ பூனையும் எலியையும் விட்டுவிட்டு வரவில்லை பூனையையும் பாலையும் ஒன்றாக இருக்க செய்து இருக்கிறாய் இந்நேரம் கண்டிப்பா பூனை பால் அருந்தி இருக்கும் என்று சொல்ல நான் அப்போ இந்த பூனைக்கு பால் வேண்டாமா என்று அவனை பார்க்க அவன் வேறு எதுவும் பேசாமல் என் முலைகள் மேல் இருந்த கையை எடுத்து விட்டு அவன் வாயை அந்த இடத்த்தில் வைக்க நானும் என் பங்கிற்கு முலைகளை அவன் வாய்க்குள் அழுத்தினேன்.

நரேஷ் நாக்கினால் முளை காம்புகளை சுழற்றி சப்பும் விதமே தனியாக இருந்தது. சுன்ஸ் சப்பவில்லை எ ன்று சொல்லவில்லை ஆனால் அவர் சப்புவது குழந்தை மிட்டாய் சப்புவது போல மென்மையாக இருந்தது ஆனால் நரேஷ் சப்புதல் உணர்வுகளை தூண்டி விட்டு ஆசையை பண்மடங்கு அதிகமாக்கியதால் மயங்கி போனேன். என்ன பொண்ணு இந்த கவிதா இந்த சுகம் சிலருக்கு தானே கிடைக்கும் அதை தவற விடுகிறாளே என்று கூட யோசித்தேன். எந்த அளவு என் உணர்வுகள் தூண்டப்பட்டது என்று சொல்லனும்னா கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் சுன்னியை சப்ப யோசித்த நான் இப்போ சாப்பாமல் விடுவதா என்று யோசிக்க துவங்கினேன். வெறி தலைக்கு ஏற நரேஷை இழுத்து கொண்டு மீண்டும் அருவியை நோக்கி சென்று அவரை தள்ளி நானும் அருவிக்குள் இறங்கி சுன்னியை என் திருப்திக்கு கழுவி சுத்தமாக இருக்கு என்று எனக்கே தோன்றிய பிறகு அவர் கால்களுக்கு நடுவே சென்றேன். ஆனால் நீச்சல் தெரியாததால் குனித்து சப்புவது கடினமாக இருந்தது.


நரேஷ் நாக்கினால் முளை காம்புகளை சுழற்றி சப்பும் விதமே தனியாக இருந்தது. சுன்ஸ் சப்பவில்லை எ ன்று சொல்லவில்லை ஆனால் அவர் சப்புவது குழந்தை மிட்டாய் சப்புவது போல மென்மையாக இருந்தது ஆனால் நரேஷ் சப்புதல் உணர்வுகளை தூண்டி விட்டு ஆசையை பண்மடங்கு அதிகமாக்கியதால் மயங்கி போனேன். என்ன பொண்ணு இந்த கவிதா இந்த சுகம் சிலருக்கு தானே கிடைக்கும் அதை தவற விடுகிறாளே என்று கூட யோசித்தேன். எந்த அளவு என் உணர்வுகள் தூண்டப்பட்டது என்று சொல்லனும்னா கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் சுன்னியை சப்ப யோசித்த நான் இப்போ சாப்பாமல் விடுவதா என்று யோசிக்க துவங்கினேன். வெறி தலைக்கு ஏற நரேஷை இழுத்து கொண்டு மீண்டும் அருவியை நோக்கி சென்று அவரை தள்ளி நானும் அருவிக்குள் இறங்கி சுன்னியை என் திருப்திக்கு கழுவி சுத்தமாக இருக்கு என்று எனக்கே தோன்றிய பிறகு அவர் கால்களுக்கு நடுவே சென்றேன். ஆனால் நீச்சல் தெரியாததால் குனித்து சப்புவது கடினமாக இருந்தது. என்னை பைத்தியமாகவே மாற்றி விட்டு இருந்தான் நரேஷ். இது போல நான் ஒரு பையனுக்காக பைத்தியமானது சின்ன வயசில் தான். அதுவும் ஒரு தலையான ஆசை. இப்போ அந்த நினைவுகள் மலர்ந்தது எனக்கே புரியவில்லை.

அவன் பெயர் கூட தெரியாது ஆனால் அவன் மேலே அப்படி ஒரு பைத்தியம் அவனை ஒரு போட்டியில் தான் முதல் முதல் பார்த்தேன். நாங்க கும்பலா பொண்ணுங்க அந்த போட்டிக்கு பார்வையாளரா தான் போய் இருந்தோம். அதுவும் என் தோழி சொல்லி தான் அவனை கவனித்தேன். அவன் கிட்டே ஒரு திமிர் தெரிந்தது. ஒரு வேலை அவன் தான் எனக்கு இந்த வெறியை ஏற்படுத்தினான் என்று தெரியாது. பார்த்த முதல் நாளே அவன் அருகே ரெண்டு முறை சென்று நின்று கூட அவன் என்னை கண்டுக்கவே இல்லை. சொல்ல போனால் அப்போவே என் உடைக்கு மேலே அடங்காமல் முட்டி கொண்டிருந்தது என் முலைகள் எத்தனையோ பசங்க தொட கூட முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் அவன் அவ்வளவு பக்கத்தில் நின்ற பிறகும் கண்டுக்கவே இல்லை. அவன் திமிரே என்னை அவன் பக்கம் ஈர்த்தது. ஒரு வாரம் வரை அவன் நினைப்பு தான் இரவு தூங்கும் வரை. மறுபடியும் அவனை பார்க்க மாட்டோமா பேசுவானா என்று கவலையே பட ஆரம்பித்தேன்.

என் பிராத்தனை வீண் போகவில்லை பத்து நாள் பிறகு நானும் அம்மாவும் கடைக்கு சென்று இருந்தோம். அம்மா கடைக்காரிடம் பேரம் பேசி கொண்டிருக்க அவன் பைக்கை நிறுத்துவதை பார்த்து விட்டேன். கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை. அம்மாவிடம் தோழி கிட்டே பேசி விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு அவன் பைக் அருகே சென்றேன் என் நல்ல காலம் அம்மாவுக்கு பேரம் பேச ஆரம்பித்து விட்டா வேறு எதுவும் தெரியாது. நான் பைக் அருகே சென்று நைஸ் பைக் என்று பேச்சு குடுக்க அவன் தேங்க்ஸ் என்று சொல்ல நான் என்னை பற்றி என்ன நினைப்பான் என்று எல்லாம் பார்க்காமல் என் மொபைல் நம்பரை குடுத்து கால் மீ என்று சொல்லி விட்டு நிற்காமல் திரும்பினேன். எனக்கு பாதி நம்பிக்கை இல்லை அவன் கூப்பிடுவான் என்று ஆனால் நான் வீடு சென்று கொஞ்ச நேரத்தில் அவன் கால் செய்து நைஸ் பைக் என்று பேச்சை ஆரம்பிக்க நான் வேகமாக பாத் ரூம் உள்ளே சென்று ஹலோ என் பெயர் சச்சு என்று சொல்ல அவன் அரவிந்த் என்றான். நானே நாளைக்கு சேம் பிளேஸ் பதினோரு மணி என்று சொல்ல அவன் சிரித்து கொண்டு ஓகே என்றான். அத்துடன் பேச்சை முடித்து கொண்டோம்.

இரவு அம்மா எப்போ தூங்குவாங்கன்னு காத்துகிட்டு இருந்தேன். அவங்க தூங்கியாசுன்னு தெரிந்ததும் என் உடைகளை எல்லாம் பிரித்து பார்த்து எனக்கு எந்த உடை எடுப்பாக இருக்கும் என்று தேடி கண்டு பிடிச்சு ஒரே ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப்ஸ் மற்றும் ஸ்ட்ரெச் லேக்கின் எடுத்து வைத்தேன். கண்டிப்பா அம்மா இதை போட விடமாட்டார்கல்னு தெரியும் அதனால் அந்த உடையை ஒரு கவரில் போட்டு பைக்குள் மறைத்து வைத்து கொண்டேன். அடுத்த வேளை பணம் திருடுவது தான் முதல் நாள் அவனோட போகிறோம் பந்தாவாக என் கிட்டேயும் நிறைய பணம் இருக்குனு காட்டி கொள்ள அம்மா உண்டியலில் கை வைத்தேன். சூரிய ஒளி அறைக்குள் முதலில் வந்த அடுத்த நிமிடம் நான் எழுந்து காலை சடங்குகளை செய்ய துவங்கினேன். அம்மா எழுந்த போது அநேகமாக நான் வெளியே செல்ல ரெடி ஆகி இருந்தேன். அம்மா எங்கேடி இவ்வளவு சீக்கிரம் கிளம்பற என்று கேட்க நான் அம்மா இன்னைக்கு என் பிரெண்டுக்கு பிறந்த நாள் நாங்க எல்லாம் வெளியே போறோம் அது தான் இரவே எனக்கு மதிய உணவு வேண்டாம்னு சொல்லி இருந்தேனே என்று சமாளித்து நேரத்தையே பார்த்து கொண்டிருந்தேன். இதன் நடுவே ரெண்டு மூன்று முறை மேக் அப் வேறு சரி செய்து கொண்டேன். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது ஒரு நாள் தான் பார்த்து இருக்கோம் அவன் என் கூட வெளியே வருவானா என்று கூட தெரியாது எதுக்கு நான் இப்படி அலட்டி கொள்கிறேன் என்று. ஆனால் அடுத்த நொடியே அவன் இருக்கிற ச்மார்டுக்கு நெறைய பொண்ணுங்க வலை வீசுவாங்க நாம முந்தி கொள்ள வேணும்னு உறுதியாய் இருந்தேன்.


சரியா பதினொன்று அடிக்க பத்து நிமிடம் இருக்கும் போதே நான் சொன்ன இடத்திற்கு சென்று விட்டேன்.எதிர்ப்பார்க்கவே இல்லை அவனும் முதலிலேயே வந்து இருப்பான் என்று காலை நேரம் என்பதால் குறைவாகத்தான் பைக்குகள் இருந்தது. நான் தூரத்தில் இருந்தே கை அசைத்து கொண்டு செல்ல பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெருசு காலம் கேட்டு போச்சு பொண்ணு இப்படி காலையிலேயே எவன் கூடவோ பொறுக்க ரெடியாகி வந்து இருக்கா என்று கமன்ட் அடிக்க நான் அதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை.


ஹலோ அரவிந்த் இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கே என்று சொன்னதும் அவனும் நீ கூட தான் வெரி செக்ஸி பார்க்க என்றான். அவன் பைக்கை எடுக்க எங்களை போன்ற இலசுகளுக்காகவே நூன் ஷோ ஓடும் ஒரு திரை அரங்கம் சென்றோம். இது தான் நான் திருட்டு தனமா காலை காட்சிக்கு வருவது. டிக்கெட் கவுன்டர் அருகே கூட முகத்தை மூடி கொண்டு தான் நின்றேன். அவன் டிக்கெட் வாங்கி கொண்டு வர உள்ளே சென்ற போது பெரிய நிம்மதி கூட்டமே இல்லை. நான் அவன் கிட்டே ஹே படம் போடுவாங்களா என்று கேட்க அவன் நீ படம் பார்க்க வந்து இருக்கேன்னு சத்தியம் செய் நானே போய் படம் போட சொல்லறேன் என்று கிண்டல் செய்தான். வழக்கம் போல கடைசி சீட் தேடி சென்று அமர்ந்தோம். கொஞ்ச நேரத்தில் படம் ஆரம்பிக்க அரவிந்த் எந்த வித தயக்கமும் இல்லாமல் உடை மறைக்காத என் கையை லேசாக தடவ ஆரம்பித்து சச்சு செம்மையாய் வச்சு இருக்கே உன் உடம்பை அப்படியே உன் கையை முழுசா நக்கி விடணும்னு தோணுது என்று சொல்ல நான் செஞ்சுக்கோ என்றேன்.அவன் என் கையை பிடித்து அவன் பக்கம் எடுத்து சென்று அங்குலம் அங்குலமாக என் கையை ஈரப்படுத்தினான். நெறைய எச்சில் கை மேலே இருந்ததால் அதன் வாடை எனக்கு தெரிந்தது அதுவும் அவனை போலவே எனக்கு மயக்கத்தை தான் உண்டு செய்தது.

அரவிந்த் இப்படி பண்ணாதே என்று சொல்ல அவன் சரி சச்சு உனக்கு பிடிக்கலைனா நான் பண்ண மாட்டேன் என்று அவன் கையில் இருந்த என் கையை விடுத்தான். இதுக்கா நான் இத்தனை நாள் ப்ரே பண்ணிக்கிட்டு இருந்தேன் ரொம்ப தான் அலட்டிக்கறான் என்று மறுபடியும் என் கையை அவன் கையேடு சேர்த்து கொண்டேன். அவன் என்ன இப்போதான் வேண்டாம்னு சொன்னே என்று கேட்க நான் ஆமாம் நான் உன் உடம்பை எச்சில் ஆக்கினா உனக்கு பிடிக்குமா அது போல தான் எனக்கும் பிடிக்கலை என்று சொல்ல அவன் எனக்கு பிடிக்காதுன்னு யார் சொன்னது என்று கேட்க நான் பிடித்து இருந்த அவன் கையை என் வாய் அருகே எடுத்து சென்று அவன் புறங்கையை அவன் நக்கியது போலவே நக்கினேன். அவனும் சூப்பர் சச்சு ரொம்ப நல்லா இருக்கு என்று என்னை வெறுபெத்த நானும் இன்னும் அதிக எச்சிலை உமிழ்ந்து அவன் கை முழுக்க ஈரமாக்கினேன். எனக்கு தெரியாமலே அவன் வலையில் விழுந்தேன். அவன் கையிலே தானே உன்னாலே எச்சில் படுத்த முடியும் நான் சொல்லற இடத்தில நீ செய்ய முடியாது என்று சொல்ல நான் யார் சொன்னது எங்கே சொல்லு என்று சவாலை ஏற்க அவன் என் முகம் அருகே அவன் உதட்டை கொண்டு வந்து இங்கே என்று உதடுகளை காட்டினான். அது வரைக்கும் எனக்கு லிப் டு லிப் கிஸ்சின் மகிமை தெரியவே தெரியாது அதனால் அவன் கை போல தானே என்று நாக்கினால் அவன் உதடுகளை எச்சில் செய்ய அவனுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியாது என் உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. ஷாக் அடித்த கையை உடனே எடுத்து விடுவது போல நான் நாக்கை உள்ளுக்குள் இழுத்து கொண்டேன். அரவிந்த் சச்சு இது சீட்டிங் கை மேலே எவ்வளவு நேரம் நாக்கை வைத்து இருந்தே என்று கேட்க எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன மீண்டும் நாக்கு வெளியே வந்து அவன் கீழ் உதட்டில் ஆரம்பித்து மேல் உதட்டில் சுழன்று நின்றது. சாதாரண வீட்டு கரண்ட் ஷாக் ஓரளவு பொறுத்து கொள்ள முடியும் ஆனால் அரவிந்த் அவன் உதடு மேல் இன்னும் இருந்த என் நாக்கை அவன் நாக்கை வைத்து சீண்ட நான் மயக்கமே போட்டு விட்டது போல அவன் மேலே சாய்ந்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
அரவிந்த் என் கன்னங்களை மென்மையாக தடவி கொண்டிருக்க அந்த சுகத்தில் நான் என் மறந்து அவன் மேல் சாய்ந்து இருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு தெரியாத விஷயம் அவன் அப்படி கன்னத்தை வருடி கொடுத்தது எங்க ஊரில் பால்காரன் மாட்டை முற்றத்தில் கட்டி விட்டு அதன் மடியை முதலில் கொஞ்ச நேரம் தடவி கொண்டிருப்பான் அபப்டி செய்யும் போது தான் மாட்டு காம்புகள் விறைத்து கொள்ளும் அதன் பிறகு பால் கறக்க ஆரம்பிப்பான். அரவிந்த் என் கனந்தை தடவி குடுக்க என் மார்பில் ஏதோ மாற்றம் நடந்து என் உடையை முட்டி கொண்டு இருந்தது என் முலைகள் அரவிந்த் மெதுவாக சச்சு பாரு அங்கே என்ன ஆச்சு உனக்கு என்று கண்ணை என் முலைகள் நோக்கி காட்ட நானும் தெரியலைடா என்றேன். அவன் சரி நான் பார்க்கட்டுமா என்று கேட்க நான் மறுப்பு சொல்லாமல் இருக்க அவன் கையை என் உடை மேலே வைத்து முலைகள் முழுவதையும் தொட்டு பார்க்க நான் வெட்கமே இல்லாமல் அரவிந்த் நீ தொடும் போது ரொம்ப நல்லா இருக்கு என்றேன். ரெண்டு கையையும் அவன் முலைகள் மேலே வைக்க நான் சொர்க்கம் என்பது என்னவென்று அன்று உணர்ந்தேன். அவன் என்ன செய்தாலும் அதற்கு உடன்பட தயாராக இருந்தேன். அவன் சச்சு ஜிப் கீழே இறக்க முடியுமா என்று கேட்க நான் லூசு இறக்க தானே அது இருக்கு என்று என் ஒப்புதலை குடுக்க அவன் இல்ல நீயே இறக்கி விடு என்று சொல்ல நான் ஜிப்பை வேகமாக இறக்கி கொண்டேன். அவன் மொபைல் எடுத்து அதில் இருந்த டார்ச் போட்டு பார்க்க நான் ஹே வேண்டாம் என்று தடுக்கவில்லை ரசிக்கிறான் என்று ரசித்தேன். அரவிந்த் சச்சு இன்னும் ரெண்டு வயசு ஆச்சுனா இன்னும் அழகா பெருசா இருக்கும் இல்ல என்று கேட்க நான் எனக்கு எனன் தெரியும் நான் என்ன அதுக்கு உரம் போட்டா வளர்க்கறேன் என்று அவன் கன்னத்தை கிள்ளினேன்.


கிள்ளிய கையை அவன் பிடித்து சச்சு இதே போல எனக்கும் ஒண்ணு வளர்ந்து இருக்கு என்று சொல்ல நான் பொய் சொல்லாதே நான் தான் பார்க்கறேனே தட்டையா தானே இருக்கு உன் மார்பு என்றேன். அவன் ஐயோ சச்சு பொண்ணுங்களுக்கு மேலே பசங்களுக்கு கீழே என்று சொல்லும் போதே என் கையை அவன் கால்கள் நடுவே எடுத்து போய் அங்கே வைக்க முதல் முறையா ஒரு ஆணின் உறுப்பை நான் ஸ்பரிசித்தேன். இரும்பு போல இருந்ததுன்னு பொய் சொல்ல மாட்டேன் ஆனால் தடியா நீட்டா தொடும் போது சூடா இருந்தது. நான் தடை சொல்லவில்லை என்பதால் சச்சு என் பான்ட்டிலும் ஜிப் இருக்கு அதுவும் இறக்க முடியும் என்று ஜாடையாக சொல்ல நான் அப்போ வேணும்னா இறக்கிக்கோ என் ஜிப் நான் தானே இறக்கினேன் என்று சொன்னதும் அவன் அவசரமாக பாண்ட் ஜிப்பை இறக்கினான். அந்த நேரம் தான் என் சந்தோஷத்திற்கு வில்லன் போல இண்டர்வெல் வர விளக்குகள் ஏறிய அரவிந்த் கையை வேகமாக எடுத்து விட்டு என் கையையும் தள்ளி விட்டு நகர்ந்து உட்கார்ந்தான். இருவரும் அவசரமாக ஜிப்பை போட்டு கொண்டோம்.

இண்டர்வெல் வந்தது ஒரு இடைஞ்சலா இருந்தாலும் இன்னும் நேரம் இருக்கு என்ற ஆறுதலுடன் வெளியே சென்று ஐஸ் கிரீம் பாப் காரன் வாங்கி கொண்டு உள்ளே வந்தோம். சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட நானே அரவிந்த் கைகளுக்குள் என் கைகளை பிணைந்து கொண்டு அவன் தோளில் தலையை சாய்த்து அவன் கையை இழுத்து விரல்களை கையில் இருந்த ஐஸ் கிரீம் உள்ளே நனைத்து பிறகு அதே விரல்களை என் உதடுகளால் சப்பினேன். இப்போ ஐஸ் கிரீமுக்கு தனி சுவை இருந்தது. அரவிந்த் சச்சு பிடிச்சு இருக்கா என்று கேட்க நான் பிடிக்காம தான் பண்ணுகிறேனா என்று அவனை பார்த்து கண் அடிக்க அரவிந்த் இதே ஐஸ் கிரீம் விரல்கள் மேலே இல்லாமல் வேறு ஒன்று மேலே இருந்து அதை நீ சுவைத்தால் இன்னும் சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணறியா என்று கேட்க நான் என்ன சொல்லுகிறான் என்று புரியாம சரி என்று தலை அசைத்தேன். அவன் ஆனா அது என்னன்னு தெரிஞ்ச பிறகு முடியாதுன்னு சொல்ல கூடாது அப்புறம் அங்கே என்னை எறும்பு கடிக்கும் என்றான். நான் இல்லடா சொல்ல மாட்டேன் என்றதும் அவன் தன் கையை எடுத்து கொண்டு ஜிப்பை இறக்க அவன் எந்த இடத்தை சொல்லுகிறான் என்று புரிந்தது. ஆனால் சந்தேகம் அதையெல்லாம் எப்படி சப்ப முடியும் என்னை கிண்டல் பண்ணுகிறான் என்று தான் நினைத்தேன். மறுபடியும் அவன் மொபைலில் டார்ச் போட்டு அவன் சுன்னியை பார்க்க நானும் அதை அந்த குறைந்த வெளிச்சத்தில் பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போது மலைப்பாகவும் அதே சமயம் ஆர்வமாகவும் இருந்தது. எப்போவுமே சந்தோஷத்திற்கு தடை வருவது போல நாங்க உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு ரெண்டு இருக்காய் தள்ளி ஒரு பெருசு வந்து உட்கார அரவிந்த் அவசரமாக சுன்னியை உள்ளே தள்ளி ஜிப்பை போட்டு கொண்டான். அத்துடன் என் முதல் சுன்னி பார்க்கும் சுவைக்கும் அனுபவம் முடிவுக்கு வந்தது. அது மட்டும் இல்லை நாங்க படம் விட்டு வெளியே வந்து பைக்கில் ஏறும் போது என் அப்பாவுக்கு சொந்தகாரர் யாரோ என்னை பார்த்து விட்டு போட்டு குடுக்க என்னை செம்ம மாத்து மாத்தி விட்டார்கள் அப்பா அம்மா ரெண்டு பேரும். அன்னைக்கு ஆரம்பிச்சு அன்னைக்கே என் முதல் காதல் முடிவுக்கு வந்தது. இப்போ சொல்லுங்க எனக்கு சுன்னி மேலே ஏன் இவ்வளவு வெறி வந்ததுன்னு புரியுதா. சரி கனவுலகில் இருந்து நிஜ உலகத்திற்கு வருவோம்.
கொஞ்சம் மயக்கம் தெளியும் போது நரேஷ் என்னை எதாவது ஒரு இடத்தில சீண்ட நான் அவன் அடிமையாகவே ஆகிவிட்டேன். அவன் சுன்னியை பிடித்து நசுக்கலாம் என்ற ஆசையில் கையை கீழே எடுத்து சென்று சுன்னியை அழுத்தமாக பிடிக்க ஊதிய பலூன் நடுவே பிடித்தால் எப்படி பிடித்த இடம் சுருங்கும் ஆனால் மறுபக்கங்கள் இன்னும் அதிகமாக வீங்குமோ அது போல நான் நசுக்கியதும் அவன் சுன்னி என் கையின் ரெண்டு பக்கமும் புடைத்து கொண்டது. நான் விளையாடும் எண்ணத்தில் அதே இடத்தை இறுக்குவதும் பின்பு விட்டு விடுவதுமாக இருக்க தீடீரென்று சுன்னியில் இருந்து பழுப்பு நேரத்தில் கஞ்சி பீச்சி கொண்டு என் முகத்தில் பதிந்தது. நான் நீர் எடுத்து கழுவ நினைக்க நரேஷ் வேண்டாம் சச்சு நானே நாக்கினால் அதை எடுத்து உன் நாக்கிற்கு மாற்றுகிறேன் எல்லோரும் தன சுவை படு கேவலமாக இருக்கும்னு நினைக்கிறாங்க நீயே டேஸ்ட் பண்ணி பார்த்து சொல்லு எப்படி இருக்குனு என்று சொல்லி கொண்டே அவன் நாக்கினால் என் முகத்தில் பதிந்து இருந்த கஞ்சி முழுக்க நக்கி எடுத்து என் வாய் அருகே எடுத்து வந்து என் நாக்கை நீட்ட சொல்லி அதன் மேல் தடவினான். நாக்கில் அவன் கஞ்சி பட்ட போது முதல் ரெண்டு வினாடி அருவருப்பாக இருந்தது ஆனால் அதன் பிறகு அது தொண்டை குழிக்குள்ளே இறங்கும் போது அந்த துவர்ப்பு சுவை செம்மையாய் இருந்தது.

அத்துடன் போதும் என்று இருவரும் உடல் மனசு ரெண்டு அழுக்கும் சுத்தமாக அருவியில் கழுவி குளித்து விட்டு உடைகளை அணிந்து கொண்டு கிளம்பினோம். போற வழியிலே நரேஷ் டால் ஏரியில் போட் ஹௌஸ் கிடைக்குமா என்று விசாரிக்க ரெண்டு ரூம் போட் எல்லாம் புக் ஆயிடுச்சு பாமிலி ரூம் போட் இருக்குனு சொல்லப்பாட்டான் அதற்கும் நரேஷ் சரி என்று சொல்லி விட்டு புக் செய்து விட்டு வந்தான். நான் என்ன செய்யற நரேஷ் அவங்க நம்மளை தினமும் இப்படி தனியா சுற்ற விட மாட்டார்கள் அதுவும் இரவு தங்குவது கண்டிப்பா ஒத்துக்கொள்ள மாட்டாங்க என்றேன். நரேஷ் ரொம்ப நிதானமா நாளைக்கு நாலு பேரும் அந்த போட்டில் தங்க போறோம் என்றான். எனக்கு கொஞ்சம் சொர்வானது சுன்ஸ் கூட தங்கனுமேனு. அதற்கும் நரேஷ் தீர்வு சொன்னான். சச்சு இந்நேரம் சுன்ஸ் என்ற பூனை கவிதா பாலை திருடி இருக்கும் அப்புறம் என்ன ருசி கண்ட பூனை நாளைக்கு உன்னை நெருங்காவிட்டாலும் நிச்சயம் கவிதாவை தனியாக விட மாட்டார் அவங்க ஒண்ணு சேர்ந்த பிறகு நாம் என்ன செய்ய போறோம்னு சொல்லனுமா என்று சொல்ல நான் அவன் உக்தி புரிந்து பயங்கர கேடி என்று நினைத்து கொண்டேன்.

(சுன்ஸ் கவிதா நிலை)
இருவரும் பேசிக்கொள்ளவில்லை அவர்கள் உடல்கள் தான் உஅரையாடி கொண்டன. சுன்ஸ் இபப்டியெல்லாம் நடக்க போகிறது என்று சென்னையில் இருந்து தேன்நிலவுக்கு கிளம்பும் போது கனவு கூட காண வில்லை. ஆனால் இங்கே வந்த பிறகு தன் மனைவி வேறு ஒருவனுடன் உல்லாசமாக வெளியே சென்று இருக்க இங்கே அவளை அழைத்து போனவன் மனைவிக்கு மேலே அவன் படுத்திருக்கிறான். இதற்கு பெயர் தான் விதியா என்று யோசித்தான். கீழே இருந்த கவிதா கொஞ்சம் அடஜஸ்ட் செய்ய உடம்பை அசைக்க சுன்ஸ் சுன்னியை அது ஆட்டி விடுவது போல இருந்தது. சொல்ல போனால் அது விழித்து கொண்டது போல அவன் ஜட்டியை இறுக்கியது. இதற்கு பிறகு சுன்ஸ் பாவ புண்ணியம் எல்லாம் பார்க்கும் நிலைமையில் இல்லை கவிதாவிடம் கவிதா உனக்கு விருப்பம் இருந்தா என் ஆண்மையை தொட்டு பார்க்கறியா என்று கேட்க அவளும் நானும் கேட்க நினைத்தேன் இப்படி என் மேலே படுத்த பிறகும் அது நரேஷ் ஆண்மை போல இரும்பாக மாறாமல் குழாபுட்டு போல இருக்கு அதுவே எனக்கு அதை பிடித்து பார்க்க எண்ணத்தை தூண்டுகிறது என்று சொல்ல சுன்ஸ் அவள் மேல் இருந்து இறங்கி படுக்கையில் படுத்து அவன் பைஜாமாவை இறக்கி ஜட்டியையும் இறக்கி கொள்ள கவிதா அவள் வலது கையை மெதுவாக அவன் ஆண்மையின் மேலே வைக்க சுன்ஸ் உணர்ச்சி பெருக்கால் கவிதா யு ஆர் குட் என்று சொல்ல அவளும் ஆமாம் சுன்ஸ் இதுவும் ரொம்ப நல்லா இருக்குன்னு அவன் சுன்னியை அவள் கையால் முழுவதுமாக பிடித்து கொண்டாள்.


நரேஷ் சச்சு போட் ஹௌஸ் முடிவு செய்து விட்டு ஹோடல்லுக்கு கிளம்பினர். ஹோட்டல் ரிசெப்ஷன் கடந்து நடக்கும் போது நான் நரேஷிடம் என்ன பெட் கவிதா சுன்ஸ் ரெண்டு பேரும் ஒரே அறையில் தான் இருப்பார்கள் என்று சொல்ல நரேஷ் சச்சு கவிதா பற்றி உனக்கு இன்னும் முழுசா தெரியாது அவளுக்கு ஆண்கள் மேலே ஏனோ ஒரு வெறுப்பு இருக்கு கண்டிப்பா சுன்ஸ் பேச பழக நினைத்து இருந்தாலும் கவிதா அல்லோ செய்து இருக்க மாட்டா என்று சொல்ல இருவரும் எங்க அறை அருகே வந்து விட்டோம். என் அறை கதவு பூட்டபட்டிருந்தது . நான் நரேஷை பார்த்து சொன்னேன் கேட்டியா சுன்ஸ் கவிதா கூட தான் இருக்கிறார் என்று சொல்ல அப்போவும் நரேஷ் இல்லை சுன்ஸ் எங்கேயாவது வெளியே கிளம்பி இருப்பார் என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு செல்ல கதவு லேசாக மூடி இருந்தது கொஞ்சம் தள்ளியதும் திறந்து கொண்டது. போட்டியில் நான் தான் வெற்றி பெற்றேன் சுன்ஸ் கவிதா பக்கத்து பக்கத்திலே உட்கார்ந்து காபி குடித்து கொண்டிருந்தனர். ஆனால் நரேஷ் அப்போவும் ஒத்துக்கொள்ளாமல் பேசி கொண்டிருபப்து கணக்கு இல்லை என்று சொல்ல நான் கட்டில் மேலே கவிதாவின் பிராவும் சுன்ஸ் ஜட்டியும் ஒன்றாக இருப்பதை அவனுக்கு சுட்டி காட்ட நரேஷ் நம்பவே முடியாமல் நின்றான். அதே ஷாக்கில் தான் சுன்ஸ் கவிதா இருந்தனர்.


சூழ்நிலையை மாற்ற நான் தான் கவிதா உனக்கு ரூமிலேயே இருப்பது போர் அடிக்கலையா நீ வந்து இருக்கணும் அருமையான குற்றால நீர்வீழ்ச்சி மாதிரி ஒரு இடம் போனோம் என்று சொல்ல சுன்ஸ் குளித்தீங்களா என்று கேட்க நான் நாளைக்கு எப்படியும் ஜோடி மாற போகிறது இதற்கு மேல் என்ன மறைத்து பேசுவது என்று ரெண்டு பேரும் ஒண்ணா குளிச்சோம் என்றேன். கவிதா முதல் முறையா ஆர்வமாக சச்சு நரேஷ் கூட ஒண்ணா குளிச்சியா துணி ஈரமானது போலவே தெரியலையே என்று கேட்க நான் அவ அருகே சென்று படுக்கையில் இருந்த பிராவை எடுத்து அவ கிட்டே குடுத்து இது கூட தான் ஈரமாக இல்லை அதுக்காக என்ன என்று கேட்டு அவ கன்னத்தை கிள்ள அவ அப்போவும் மறைக்க நினைத்து நான் குளிச்சுட்டு போடணும்னு இருந்தேன் மறந்து போச்சு என்றாள். நான் சுன்ஸ் ஜட்டியை எடுத்து அப்படியா அப்போ சுன்சுக்கு நீ தான் குளிப்பாட்ட இருந்தியா அவர் ஜட்டி இங்கே இருக்கு என்று சொல்ல அவ தலையை குனிந்து கொண்டாள். அருகே இருந்த நரேஷ் காதில் கவிதா இப்போ பதமா இருக்கா அனுபவி நான் சுன்ஸ் கூட என் அறைக்கு போறேன் என்று சுன்சை அழைத்து கொண்டு அறைக்கு சென்றேன் அவர் ஜட்டியை மறக்காமல் எடுத்து கொண்டு.

அறைக்குசென்றுஎன்உடையைமாற்றும்போதுசுன்ஸ்என்றும்இல்லாமல்அருகேவந்துஎன்முலைகளைஆர்வமாகதடவிகுடுக்கநான்என்னசுன்ஸ்கவிதாஎபக்ட்இதுவாஎன்றுகேட்டுகண்ணடிக்க அவர் சச்சு இப்படியெல்லாம் கிண்டல் செய்ய வேண்டாம் உனக்கு பிடிக்கலைனா நான் தொடல என்று கையை எடுத்து கொள்ள நான் ரொம்ப தான் ரோஷம் இதை இப்படி தொட்டா போதுமா இது எதுக்கு இருக்கு என்று அவர் தலையை பிடித்து என் முலைகள் மேலே அழுத்தி கொள்ள எனக்கு திருமணம் ஆன பிறகு முதல் முறையா அவர் பற்கள் முலைகளை செல்லமாக பதம் பார்க்க நான் அவரை அணைத்தப்படி படுக்கையில் விழுந்தேன். அதே நேரம் அடுத்த அறையில் என் காதலன் நரேஷ் என்ன செய்து கொண்டிருப்பார் என்று கற்பனை வேறு மனதில் ஓடியது. நிச்சயம் கவிதாவுக்கும் சுன்ஸ் கை வைத்த விளைவு இருக்கணும் நரேஷ் அதை சரியா பயன்படுத்தி கொள்ளுவானா என்று யோசித்து கொண்டிருக்கும் போது இங்கே சுன்ஸ் நிர்வாணமாக என்னையும் மாற்றி அவரும் ஆகி இருந்தார். என்றும் பார்க்காத அளவு அவர் சுன்னி நிமிர்ந்து நின்று கொண்டிருக்க எனக்கு லேசா சந்தேகம் ஐவரும் கவிதாவும் வெறும் தொடுதல் தடவுதல் மட்டுமே செய்து இருப்பார்களோ சுன்ஸ் இவ்வளவு சீக்கிரம் ரெண்டாவது முறையாக மூட் வந்து நான் பார்த்தது கிடையாது. நானே பல முறை எல்லா விதமா அவரை குஷி படுத்தி தான் ரெண்டாவது முறை அவர் சுன்னி கொஞ்சம் துளிர்த்து கொள்ளும் இப்படி விறைத்து கொண்டது முதல் இரவு போது மட்டும் தான் எனக்கு பல குழப்பங்கள் இருந்தாலும் இபோதைக்கு சுன்ஸ் சுன்னியை உள்ளே விட்டு குழந்தைக்கு வழி வகுப்போம் என்று காரியத்தில் இறங்கினேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#16
என் ஆசைகள் சுன்ஸ் பொறுத்தவரை இது வரைக்கும் நிராசையாக தான் இருந்து இருக்கிறது. உள்ளே சென்ற அவர் சுன்னி விறைத்து கொண்டு இருப்பது போல தோன்றினாலும் என் மன்மத ஓரங்களை சீண்டியதாகவே தெரியவில்லை. ஒரு வேளை கவிதாவுக்கு இது பிடித்து இருந்து இருக்கலாம் ஆனால் எனக்கு நரேஷ் சுன்னி உள்ளே சென்று செய்த மாயங்கள் தான் இன்னும் பசுமையாக இருந்தன. இருந்தாலும் குழந்தை என்று நினைக்கும் போது கணவர் விந்து மூலமாக தானே அது கிடைக்க நினைப்பேன் அதுவும் கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை கையில் இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் ஆசை இருக்கும் ஆனா அது சிலர் வீம்புக்காக இல்லை இப்போ வேண்டாம் தள்ளி போடலாம்ன்னு பேசுவாங்க ஆனா எனக்கு சுன்ஸ் சுன்னி விந்தை வெளியே கொண்டு வருமா என் சினை முட்டைகளை அது சந்திக்குமா என்ற சந்தேகமே வந்தது. இந்த யோசனையில் அவர் உள்ளே இருக்கிறார் என்ற எண்ணமே மறந்து போச்சு கொஞ்ச நேரத்தில் கடனுக்காக என்னுள்ளே அவர் விந்து நீர் பாய்வது தெரிந்தது. நான் ஏமாற்றத்துடனே படுத்து உறங்கினேன்.

காலையில் தான் சுன்ஸ் சச்சு இன்னைக்கு ரூம் வெக்கேட் செய்யணும் நரேஷ் போட் ஹௌஸ் பற்றி சொல்லி கொண்டிருந்தார் என்று சொல்ல நான் இது பேசி முடிவு செய்ததே நானும் நரேஷும் என்று சொல்லாமல் இருக்க காலை உணவுவிற்கு பிறகு அறையை காலி செய்து விட்டு டால் லேக் அருகே இருந்த போட் ஹௌஸ் அருகே நான்கு பேரும் கிளம்பினோம். காரில் கவிதா கிட்டே எங்கே போகிறோம் தெரியுமா என்று கேட்க அவ தெரியும் நரேஷ் சொன்னார் நான்கு பேரும் ஒரே போட் ஹௌஸ் என்று சொன்னார் எனக்கு கொஞ்சம் நிம்மதி அவர் தொல்லை இருக்காதே என்று கிசுகிசுக்க நான் சுன்ஸ் இருக்கிறார் என்ற சந்தோஷமா என்று கேட்க அவ என் தொடையை கிள்ளி சச்சு உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என்றாள். போட் ஹௌஸ் வெளியே பார்க்கிறதுக்கு பழைசாய் தெரிய உள்ளே ரொம்ப அழகா இருந்தது. பெரிய படுக்கை அறை அதில் அகலமாக ஒரு கட்டில் கொஞ்சம் அகலம் குறைவாக ஒரு கட்டில் எங்களை அழைத்து வந்தவன் உருதுவில் இது பெரியவங்க கட்டில் இது குழந்தைகள் கட்டில் ஆனா சீசன் டைம் அது தான் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கணும் என்று சொல்ல நரேஷ் கவலை வேண்டாம் நாங்க அட்ஜஸ்ட் செய்துக்குவோம் என்று அவனை அனுப்பி வைத்தான். ரொம்ப நல்லவன் போல நரேஷ் என்னிடமும் கவிதாவிடமும் நீங்க ரெண்டு பேர் அந்த கட்டிலை உபயோகித்து கொள்ளுங்க நானும் சுன்ஸ் இந்த கட்டிலில் படுத்துக்கிறோம் என்று சொல்ல நான் பேசுவதற்குள் கவிதா முந்தி கொண்டு ஏன் நானும் சச்சுவும் ஒரே கட்டிலில் படுக்க தான் இவ்வளவு தூரம் ஹனிமூன் வந்து இருக்கோமோ என்று கேட்க மற்ற மூன்று பேருக்கும் அவ அபப்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது. நரேஷ் அவ அருகே சென்று ரகசியமாக கவி உனக்கு தான் என் கூட படுக்கறது பிடிக்கலையே அது தான் அப்படி சொன்னேன் சரி விடு படுப்பது பற்றி பிறகு பேசி முடிவு செய்யலாம் என்று முடித்து வைத்தான்.

நரேஷ் சுன்ஸ் கிட்டே வாங்க கொஞ்ச நேரம் மீன் பிடிக்கலாம் என்று அழைத்து போக நானும் கவிதாவும் அறைக்குள்ளே இருந்தோம். கவிதா தேங்க்ஸ் சச்சு என்று சொல்ல நான் எதுக்கு தேங்க்ஸ் என்று கேட்டேன் தெரியாதது போல. அவ கிண்டல் செய்யாதே நேற்று சுன்ஸ் என் அறைக்கு வந்தது உனக்கு தெரியாதா என்று கேட்க நான் ஏன் தெரியாது அது தான் ரெண்டு பேரையும் ஒன்றாக தான் பார்த்தேனே அதுக்கு ஏன் தேங்க்ஸ் என்றேன். கவிதா சச்சு நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் எள்ளி மீறி விட்டோம் என்று நாசுக்காக சொல்ல நான் அவ வெளிபடையா பேச வைக்க என்ன ரெண்டு பேரும் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று வந்தீர்களா என்றேன். அவ ரொம்ப நடிக்காதே சச்சு உனக்கு புரியலையா நான் என்ன சொல்லுகிறேன்னு நானும் சுன்சும் என்று இழுக்க நான் என்ன சொல்லற என் கணவரை நீ என்ன செய்தே என்று கோபமாக கேட்பது போல கேட்க அவ ஏன் நீ மட்டும் நரேஷ் கூட வேடிக்கை பார்க்க தான் வெளியே சென்றியா என்று கேட்க கவிதா நான் அப்படி சொன்னேனா நரேஷ் எனக்கு சுன்ஸ் குடுக்காத இன்பத்தை குடுக்கிறார் சுன்ஸ் அப்படி தான் உனக்கும் குடுத்தாரா என்று கேட்க கவிதா தலையை அசைத்து ஆமாம் என்று சைகை செய்ய நான் பிடிச்சு இருந்தது இல்ல என்றேன்.

கவிதா கண்களிலேயே அவ அதை பற்றி பேச விரும்புகிறாள் என்பது தெளிவா தெரிந்தது. அவ பக்கத்தில் உட்கார்ந்து கவிதா சுன்ஸ் என்ன செய்தார் என்று ஆரம்பித்தேன். கவிதா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு நான் என்னமோ அவ முதல் இரவு முடிந்து அடுத்த நாள் காலையில் வெளியே வரும் பெண்ணிடம் அவ மாமி இல்லை அத்தை எப்படி இருந்ததுன்னு கேட்பது போல நாணினாள். நான் ஹே கவிதா நான் தானே ஐடியா குடுத்தேன் என்னிடமே மறைக்கணுமா என்று தூண்ட அவ சச்சு சுன்ஸ் ரொம்ப மென்மையா நான் எதிர்பார்த்தது போலவே இருக்கிறார் என்று சொல்ல நான் உன்னை எங்கேயெல்லாம் தொட்டார் என்றேன். அவ மறுபடியும் பதில் சொல்லாமல் சைகையால் அவளுடைய முலைகளை காட்ட நான் இதுலே கை வச்சாரா என்று அவ முலைகளை அமுக்கி கேட்க அவ நெளிந்து கொண்டு சச்சு என்ன இது இங்கே எல்லாம் தொடற என்று சிணுங்க நான் சாரி ஏன் சுன்ஸ் மட்டும் தான் தொடனுமா என்று கிண்டல் செய்தேன். கவிதா கொஞ்சம் தைரியமாக அது இல்ல சச்சு இதுவே நரேஷ் இதை போட்டு கசக்கி விட்டுடுவார் ஆனா சுன்ஸ் மெதுவா தொட்டு பார்த்தார் நான் தான் அவர் உதடுகளை பிடித்து வைத்து கொண்டேன் அவர் ஆரம்பிக்கவே இல்லை என்றாள். நான் மனசில் நினைத்து கொண்டேன் அட பைத்தியமே இதை எவ்வளவு முரட்டு தனமா சாப்பறான்களோ அந்த அளவு நம்ம குள்ளே காம சுரப்பிகள் இயங்க ஆரம்பிக்கும் அது தெரியாம இருக்கறிய மென்மையா சப்ப நரேஷ் என்ன பால் குடிக்கும் குழந்தையா என்று.


கவிதாவிடம் இன்னும் கூச்சம் குறையவில்லை. அவளுக்கு பேச பிடித்தாலும் பேசுவதை தவிர்க்க விரும்பினாள். நானும் நரேஷும் போட்ட ப்ளான் வேலை செய்யாது போல தெரிந்தது. சுன்ஸ் உள்ளே வரும் போது சச்சு வெளியே இரவில் டால் ஏரியை பார்க்க ரொம்ப அழகா இருக்கு என்று சொல்ல நான் சரி வாங்க போகலாம் என்று அழைத்தேன். அவன் நீ போ நான் பின்னாலே வருகிறேன் ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொல்ல எனக்கு புரிந்தது கவிதாவிடம் சிலிமிஷம் செய்ய பார்க்கிறார் என்று சரி அப்படியாவது அவ உடன்பட்டா நல்லது என்று நான் வெளியே சென்றேன். நரேஷ் டம் அடித்து கொண்டு அங்கே இருந்த இருக்கையில் உட்கார்ந்து இருந்தான். அவன் பக்கத்தில் சென்று நரேஷ் கவிதா சரிபட்டு வருவான்னு எனக்கு தெரியலை என்று சொல்ல அவன் ரொம்ப தைரியமாக நீ உட்காரு சுன்ஸ் உள்ளே இருக்கார் இல்ல இந்த காஷ்மீர் குளிர் கண்டிப்பா வேலை செய்யும் என்று உறுதியாக சொன்னான். அவன் பிடித்து கொண்டிருந்த சிகரட் புகை வாசம் வேறு விதமா இருந்தது. நான் நரேஷ் இது என்ன வாசனை புதுசா இருக்கே என்று கேட்க அவன் இது தான் நான் சுன்ஸ்க்கு குடுத்து இருக்கும் வசிய மருந்து இதில் கொஞ்சம் ஸ்டாப் கலந்து இருக்கு என்று சொல்ல எனக்கு அவன் சொல்லுவது புரியவில்லை என்றாலும் கண்டிப்பா ஏதோ ப்ளான் என்பது மட்டும் தெளிவா தெரிந்தது. அவன் சட்டையில் இருந்து ஒரு சின்ன மாத்திரை போல ஒன்றை எடுத்து என் கையில் குடுத்து சச்சு இதை தெரியாம பாலில் கலந்து கவிதாவுக்கு குத்து விடு அப்புறம் எல்லாம் சரியாகி விடும் என்றான். அவ இதுக்கு மயங்குவா என்றால் இதை நீயே செய்து இருக்கலாமே அப்புறம் உன் ஆசைக்கு கவிதாவை இணங்க வைத்து இருக்கலாமே என்று கேட்க அவன் சச்சு இது இங்கே கிடைப்பது ரொம்ப அரிது நானும் சுன்சும் வெளியே சென்ற போது ஒரு வெளிநாட்டு காரனிடம் வாங்கினேன் என்று விளக்கினான்.

நான் நரேஷ் நெற்றியில் திருட்டுத்தனமா ஒரு முத்தம் குடுத்து உள்ளே செல்ல சுன்ஸ் கவிதா கூட பேசி கொண்டிருந்தார். நான் வருவதை தெரிந்து நகர்ந்து கொள்ள நான் அங்கே நடப்பதை கண்டுக்கொள்ளாமல் சுன்ஸ் எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நீங்களும் நரேஷும் கட்டிலில் படுத்துக்கோங்க நானும் கவிதாவும் கீழே பெட் போட்டு படுக்கறோம் என்று சொல்லி விட்டு அருகே இருந்த பிளாஸ்க்கில் இருந்து பாலை ஒரு கப் எனக்கும் ஒரு கப் கவிதாவுக்கும் ஊற்றினேன். கவனமாக நரேஷ் குடுத்த மாத்திரையை பாதி அவ கப்பிலும் மீதியை என் பாலிலும் கலந்தேன். எனக்கும் அந்த போதையை அனுபவிக்க ஆசையாய் இருந்தது. கவிதா குடிக்க ஆரம்பித்த பிறகு நானும் குடித்தேன். நானும் கவிதாவும் சேர்ந்து மெத்தையை இழுத்து தரையில் போட்டு எங்க படுக்கையை தயார் செய்தோம். நான் கட்டிலுக்கு தள்ளி படுப்பதாக அவளிடம் சொல்லி விட்டேன்.

இருவரும் படுக்க சுன்ஸ் நரேஷ் கட்டில் மேலே சாய்ந்தனர். கவிதா பொதுவா விளக்கு வேண்டாம் என்று சொல்ல நான் நரேஷ் வைத்தியம் வேலை செய்கிறதா என்று யோசித்தேன். நரேஷ் தான் எ ழுந்து விளக்கை அணைத்தார். அறையில் இரவு விளக்கு கூட இல்லாததால் அறை முழுவதும் கம் இருட்டாக இருந்தது. இருட்டு நிசப்தம் ரெண்டும் இருக்க நான் தான் என்ன இது எல்லோரும் படுத்த உடனே தூங்கிடுவீங்களா என்று பேச்சை ஆரம்பிக்க கவிதா என் போர்வைக்குள் கையை விட்டு என்னை கிள்ளி விட நான் என்ன கவிதா கிள்ளற என்று சொல்ல கவிதா வேறு வழியில்லாமல் சச்சு நீ இத பக்கம் வந்து படுத்து அவங்க கூட பேசு நான் தூங்க போறேன் என்று சொல்ல நான் அவ என் மேலே கை வைக்காத போதே கவிதா எதுக்கு என்னை இப்படி போட்டு கட்டி பிடிக்கிற என்று கேட்க அவ ஹே விளையாடாதே என் கை மேலே பட கூட இல்லை உன் கை தான் என் மேலே இருக்கு என்றாள். அவ சொன்னது எனக்கு கொஞ்சம் அதிசியமா இருந்தது எனக்கு தெரியும் அவளை நான் தொடவில்லை என்று அப்படினா ஒண்ணு அவ பொய் சொல்லணும் அலல்து கட்டில் மேலே இருந்து யாரோ ஒருத்தர் அவளை தொட்டு கொண்டு இருக்கணும். சரி போட்டு பார்க்கலாம் பதில் கிடைக்கும்னு கவிதா சரியா பாரு உன்னை துட்டு கொண்டிருப்பது உன் வீட்டுகாரர் என்று சொல்ல அவ கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து சச்சு யார் பொய் சொல்லறது என் மேலே இருக்க கை வழ வழன்னு இருக்கு கண்டிப்பா உன் கை தான் என்றாள். அப்போ சுன்ஸ் அவ்வளவு தைரியமா விளையாட ஆரம்பிச்சு இருக்காறா என்று யோசித்தேன். அவர் கை தான் என் கையை போலவே முடியே இல்லாமல் வழவழப்பா இருக்கும். அதை உறுதி செய்ய நான் கவிதா சரி என் கை எங்கே இருக்கு சொல்லு என்று கேட்க அவ இது வரைக்கும் இபப்டி பேசியதே இல்லை முதல் முறையா சச்சு நீ தானே என் முலைகளை தடவற என்று கேட்க நான் சரி மருந்து வேலை செய்யுது என்ற முடிவில் கவிதா உனக்கு நம்பிக்கை இல்லைனா உன் முலைகளை தடவுற கையை கெட்டியா பிடிச்சுக்கோ நான் விளக்கு போடறேன் அப்போ தெரியும் என்று சொன்னதும் அவ பாரு உடனே கையை எடுத்து விட்டே என்று கேட்டாள். என் கை என்ன செய்யுதுன்னு எனக்கு தெரியும் கண்டிப்பா அவளே அவளை கிள்ளிக்க மாட்டா அப்போ இது நரேஷ் அல்லது சுன்ஸ் வேலை. எனக்கு ரெண்டு பேரில் யாராக இருந்தாலும் பிரெச்சனை இல்லை ஆனால் கவிதா குரல் குடுத்த கொஞ்ச நேரத்தில் என் மறுப்பக்கம் ஒருவர் படுப்பது தெரிந்தது. படுத்து என் இடுப்பை தடவ அது நிச்சயம் சுன்ஸ் கிடையாது இப்படி ரொமாண்டிக் வேலை எல்லாம் செய்ய மாட்டார்னு எனக்கு தெரியும் அப்போ நரேஷ் தான் அந்த திருட்டு பூனை என்பது உறுதி கவிதாவை சுன்ஸ் என்ன வேண்டுமானாலும் செய்துக்கட்டும் என்று கவிதாவுக்கு என் முதுகை காட்டி திரும்பி படுத்து என் இடுப்பை தடவிய கையை பிடித்து கொண்டேன். பிடிக்கும் போதே அந்த முரட்டு கைக்கு சொந்தக்காரன் நரேஷ் தான் என்பது தெரிய அவன் பக்கம் நகர்ந்து படுத்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
நரேஷை நெருங்கியதும் அவன் முரட்டு கை நேரா என் முலைகளை தாக்க நான் உனக்கு ரொம்ப தைரியம் அவங்களுக்கு தெரிஞ்சா அசிங்கம் என்றேன். நரேஷ் எனக்கு ஒரு முரட்டு முத்தம் குடுத்து அங்கே பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பொண்டாட்டி உன் கணவனோட மேலே இருப்பா ஏற்கனவே எழுந்து உட்கார்ந்து இருக்கா என்று சொல்ல நான் திரும்பி பார்த்தேன். அவன் சொனனது உண்மை கவிதா உட்கார்ந்து கொண்டு இருப்பது தெரிந்தது. நரேஷ் கிட்டே விளக்கு போடு என்று சொல்ல அவன் வேண்டாம் ரெண்டு பேரும் கட்டிலில் படுக்கட்டும் அப்புறம் போடலாம் என்றான். அவன் சொல்லுவதும் சரி என்று நினைத்தேன். எனக்கு அவ்வளவு நேரம் பொறுமையா இருக்க முடியும்னு தோணல கையை நீட்டி கையில் சிக்கிய நரேஷ் சுன்னியை ஆசையாய் தடவி குடுக்க அது என் கையில் விறைக்க துவங்கியது. கொஞ்சம் விளையாடவும் ஆசை வர இன்னொரு கையால் அடுத்த பக்கம் உட்கார்ந்து இருந்த கவிதாவின் கையை பிடித்து இழுக்க அவ சச்சு என்ன வேணும் என்று பயத்துடன் கேட்க நான் சத்தம் போடாதே இங்கே ஏதோ கையில் தட்டு படுது நீ பாரு என்னனு என்று சொல்ல அவ சரி இரு விளக்கு போடறேன் என்றாள். நான் வேண்டாம் அப்புறம் வெளிச்சத்தில் அது ஓடி போய்டும் என்று சொல்லி அவ கையை இன்னும் இழுக்க அவ வேறு வழியில்லாமல் நகர்ந்து கொண்டாள். அவ கையை எடுத்து நரேஷ் சுன்னி மேலே அழுத்தி பிடிக்க பிடிக்க கவிதா நிச்சயம் சூடாக இருந்து இருக்கணும் என்பது அவ கை நரம்புகள் நரேஷ் சுன்னியை தொட்டதும் புடைத்து கொண்டதில் இருந்து புரிந்தது.

நான் அப்போவும் தெரியாதவள் போல கவிதா என்னப்பா அது என்று கேட்க அவ பதில் சொல்லாமல் என் தொடையை கிள்ளி சச்சு அவர் எப்போ அங்கே வந்தார் என்று கேட்க நான் யாரு அவர் என்றேன். கவிதா அப்போவும் நேரா சொல்லாமல் இது கண்டிப்பா அவருடையது தான் என்றாள். ஹே கவிதா உன் வீட்டுகாரர் பாம்பு எல்லாம் கொண்டு வந்து இருக்காரா என்று கிண்டல் செய்ய அவ சச்சு சின்ன குழந்தை மாதிரி நடிக்காதே அது பாம்பு இல்லை என்று சொல்லி விட்டு என் காது அருகே வந்து அது அவரோடைய ஆண் குறி என்றாள். ஆக அவ பேச விரும்பிகிறாள் என்று தெரிய கவிதா அதுக்கு பேர் ஆண் குறி இல்லை சுன்னி என்றேன். நான் ரகசியமாக சொல்லவில்லை அறை முழுவதும் கேட்கும் படி சொல்ல அது வரைக்கும் அமைதியாய் இருந்த சுன்ஸ் ஹே சச்சு என்ன இபப்டி பேசற இப்போ நரேஷ் உன் கூடவா இருக்கார் என்று அவரும் கட்டிலை விட்டு இறங்கி விளக்கை போட நானும் கவிதாவும் சுன்ஸ் விளக்கு போடுவார் என்பதை எதிர்பார்க்காததால் எங்க கையை இன்னும் நரேஷ் சுன்னி மேலே தான் இருந்தது. சுன்ஸ் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாரா என்று தெரியவில்லை ஆனால் உணர்ச்சி வசப்பட்டார் என்பது அவர் நரேஷ் பக்கத்தில் வந்து உட்கார்ந்ததும் அவர் சுன்னி துடித்து கொண்டிருப்பதை பார்த்த போது தெரிந்தது.

வெளிச்சம் போட்டு காட்டியாச்சு அப்புறம் முக்காடு எதுக்கு என்ற முடிவில் நான் கவிதா கையி நரேஷ் சுன்னி மேல் இருந்து எடுத்து சுன்ஸ் சுன்னி மேலே வைத்து கவிதா அது பாம்பு இது என்ன சொல்லு பார்க்கலாம்னு கேட்க அவ தயக்கமே இல்லாமல் சுன்ஸ் சுன்னியை தடவி விட்டு இது மெல்லிய புல்லாங்குழல் என்றாள். அப்படியா உனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியுமா என்று கேட்டேன் அவ வெட்கத்துடன் சிரித்தப்படி வாசிச்சுது இல்லை ஏன் உனக்கு அந்த ஓசை கேட்கணுமா என்றாள். நான் எனக்கு வேண்டாம்ப்பா இதோ இந்த பாம்பு அந்த நாதம் கேட்டாதான் பணியும் என்று நரேஷ் சுன்னியை அவன் பாண்ட் உள்ளே இருந்து வெளியே எடுத்தேன். ஆனால் கவிதாவும் அதே சமயம் சுன்ஸ் சுன்னியை வெளியே எடுப்பா என்றோ சுன்ஸ் அதை அனுமதிப்பார் என்றோ நினைக்கவில்லை. ஆனால் கவிதா சுன்ஸ் ஷார்ட்ஸ் உள்ளே கையை விட்டு அவர் சுன்னியை எடுக்க அவரே உதவி செய்து கொண்டிருந்தார். இந்த நிலை எனக்கு கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பித்தது. அதனால் கவிதாவை மீண்டும் வம்புக்கு இழுத்தேன்.


கவிதா என்னதான் சொன்னாலும் என் கணவர் சுன்ஸ் சுன்னி எப்படி அடக்கமா அமைதியா இருக்கு பாரு என்றதும் பொண்ணுக்கே உரிய பொறாமை கவிதாவுக்குள் வந்து சுன்ஸ் சுன்னியை விட்டு விட்டு நரேஷ் சுன்னியை பிடித்து சச்சு இது மில்டரி சுன்னி இப்படி தான் விறைப்பா இருக்கணும் என்று நரேஷ் எதிர்பார்க்காத போது குனிந்து அவன் சுன்னியை முத்தமிட நரேஷ் கண்ணாலேயே எனக்கு நன்றி சொல்லி கவிதாவை கட்டி பிடிச்சு தேங்க்ஸ் செல்லம் பார் சப்போர்டிங் திஸ் என்று சொல்லி அவ உதட்டில் சுன்னியை பதிக்க அவ நரேஷை பார்க்காமலே முரடா இருந்தாலும் அது என்னுடையதாக்கும் என்று வசனம் பேசினாள்.


எனக்கு இந்த நேரத்தில் என் கணவரை விட்டு விட கூடாதுன்னு தோன கட்டில் மேல் இருந்த சுன்சை கீழே இழுத்தேன். அவரும் என் மேல் வந்து விழ இந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவருக்கு என் உணர்ச்சி நிரம்பிய முத்தங்களை கணக்கிலாமல் குடுக்க என்றைக்கும் இல்லாமல் இன்று அவர் சுன்னி வேகமாக விறைத்து கொள்ள நான் கவிதா அது உன்னதுனா இது என்னுடையதாக்கும் என்று சொல்லி விட்டு சுன்ஸ் சுன்னியை குனிந்து ஈரமாக இருந்த அதன் நுனியை இன்னும் அதிகமாக என் எச்சிலால் ஈரமாக்கினேன்.

கவிதா நரேஷ் ஒருவர் மேல் ஒருவர் படுத்திருந்தனர். அதுவே எனக்குள் பொறாமையை உண்டு செய்து இருக்கணும். சுன்ஸ் சுன்னியை ஒரு கையால் செல்லமாக கசக்கியப்படி நரேஷ் இடுப்பில் கை வைக்க அதை கவிதா கவனித்து விட்டா. முதல் முறை நரேஷுக்கு தெரியாத மாதிரி என் கையை தட்டி விட நான் மறுபடியும் கையை நரேஷ் இடுப்புக்கு எடுத்து சென்றேன். இது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கணும் நரேஷ் மேல் இருந்து இறங்கி உட்கார்ந்து சச்சு என் பொருள் மேலே நீ ஏன் கை வைக்கிற என்று கேட்க நான் கவிதா என்ன சொல்லற இது உன் பொருளா என்று சுன்ஸ் சுன்னியை பிடித்து கொண்டு கேட்க கவிதா ஹே தெரியாத மாதிரி நடிக்காதே இப்போ நீ இவர் இடுப்பிலே கை வச்சியா இல்லையா என்றாள். நான் நேரடியாக பதில் சொல்லாமல் கவிதா உனக்கு வேணும்னா நீ இங்கே என் கணவரை தொட்டுக்கோ என்று சொல்ல அவ நீ செய்தா நானும் செய்வேன் என்று சுன்ஸ் இடுப்பு மேல் வைக்காமல் அவர் கால் இடுக்கில் கையை வைக்க நான் அதே நேரத்தில் சுன்ஸ் சுன்னியை விட்டு விட அது சாய்ந்து கவிதா கை மேலே விழுந்தது. ஏற்கனவே சுன்ஸ் சுன்னி நுனி அவர் உள்ளே இருந்து கசிஞ்ச நீர் என் எச்சில் சேர்ந்து நல்லாவே ஈரமாக இருக்க அவ கை மேலே விழுந்து அவ கையை ஈரமாக்கியது.


கவிதா அது பிடிக்காம சுன்ஸ் சுன்னியி பிடித்து தள்ளி விட்டாளோ இல்லை அதை தொடணும் என்ற எண்ணத்தில் தள்ளினாலோ தெரியாது சுன்ஸ் சுன்னியை நன்றாகவே கவிதா கையால் சில நொடிகள் பிடித்து இருந்தா. இது தானே நானும் விரும்பினேன். உடனே சண்டை போடுவது போல கவிதா நான் நரேஷ் இடுப்பை தான் தொட்டேன்னு சொன்னே இப்போ நீ எதை தொட்டே நானும் தொடுவேன் உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று இரும்பாக நின்று கொண்டிருந்த நரேஷ் சுன்னியை தொட மட்டும் செய்யாமல் அதை பிடித்து உலுக்கினேன். நரேஷ் சுன்ஸ் ரெண்டு பேரும் இந்த போட்டியை ரொம்பவே ரசித்தனர் என்பது அவங்க முகத்திலேயே தெரிந்தது.

கோபம் அதிகமாக கவிதா நரேஷ் பக்கம் இருந்து என் பக்கம் வந்து சச்சு இது ரொம்ப மோசம் என்று சொல்ல நான் ஹே என்ன கொஞ்சம் விட்டா என் கணவர் சுன்னியை மோசம்னு சொல்லற இது உனக்கு மோசமா இருக்கா என்று வேணும்னே அவ கையை எடுத்து சுன்ஸ் சுன்னி மேலே அழுத்தி வைத்து கேட்க அவளும் நான் ஒண்ணும் இதை சொலல்வில்லை என்று சுன்ஸ் சுன்னியை இன்னும் பிடித்து கொண்டே சொல்ல நான் அப்போ இது மோசமா என்று நரேஷ் சுன்னியை என் கையில் பிடித்து கொண்டு கேட்க அவளுக்கு நான் வெறுப்பேத்தறேனு புரிந்து கொண்டு அவ பங்கிற்கு என்னை வெறுப்பேத்த சச்சு இது ரொம்ப அழகா கைக்கு அடக்கமா இருக்கு என்று சுன்ஸ் சுன்னியை ஆசையா பிடித்து ஆட்ட நான் இது தான் சரியான சமயம் என்று சரி அதை நீ கொஞ்சம் நேரம் வச்சு விளையாடு இது கூட நான் விளையாடறேனு நரேஷ் பக்கம் நகர்ந்தேன்.

ஜோடி மாற்றம் நான்கு பேருக்கும் தெரிந்த உண்மையாக மாறி கொண்டிருக்க கவிதா இன்னும் கொஞ்சம் பயந்தவள் போல தயக்கத்துடனே இருக்க நான் கவிதா உனக்கு சுன்ஸ் வேணும்னா எடுத்துக்கோ என்று தைரியம் குடுக்க அவ இல்லை அப்புறம் வாழ்கை முழுக்க குற்ற உணர்வு இருக்கும் என்றாள். நான் ஹே இந்த விஷயம் நம்ம நாலு பேரை தவிர வேறு யாருக்கும் தெரிய போவதில்லை உனக்கு நம்பிக்கை வரணும்னா நாலு பெரும் சேர்ந்து கற்பூரம் அணைச்சு சத்தியம் செய்வோம் இது எப்போவும் யார்க்கும் தெரிய கூடாதுன்னு என்று சொல்ல அவ கிண்டல் செய்யாதே இங்கே கற்பூரம் இல்லை என்ற தைரியத்தில் சொல்லற என்றாள். நான் சத்தியம் நெருப்பு அணைச்சு செய்யணும் அவ்வளவு தானே என்று அங்கே இருந்த துண்டு காகிதத்தை எடுத்து நரேஷ் பக்கத்தில் வச்சு இருந்த லைட்டர் வைத்து ஏறிய விட்டேன் நானே நம்பாத வகையில் முதலில் நெருப்பு மேலே கை வைத்தது சுன்ஸ் அடுத்து கவிதா நானும் நரேஷும் பிறகு தான் சத்தியம் செய்தோம். கவிதா கொஞ்சம் தைரியம் வந்தவ போல சச்சு விளக்கு அணைச்சுடலாம் என்று சொல்ல சரி என்று விளக்கை அணைக்க அவர்கள் கட்டில் மேல் படுக்க எனக்கும் நரேஷுக்கும் தான் ஏற்கனவே புல்வெளி அனுபவம் இருக்கே அதனால் தரையில் படுத்தோம்.

இந்த அனுபவம் எனக்கு முற்றிலும் புதுசு இன்னொரு பெண்ணின் கணவனின் சுன்னியை நான் சுவைக்க இருக்கிறேன் அவளோ என் கணவரின் கூட உறவு கொள்ள தயார் ஆகிவிட்டா. அதுவும் ஒரே அறையில் நான்கு பேரும் பார்க்கும் போதே. நரேஷ் மேலே நான் சாய நரேஷ் ரகசியமாக சச்சு ஒரு சின்ன ஹெல்ப் இன்னைக்கு தான் என் பொண்டாட்டி இவ்வளவு செக்ஸ் உணர்வோடு இருக்கா அவளை அனுபவிக்க ஆசையாய் இருக்கு என்று சொல்ல எனக்கும் அவன் சொல்லுவது நியாயமாக தெரிய எப்படியும் கவிதா ஒரு முறைக்கு மேலே செய்ய விரும்ப மாட்டா முதல் முறை நரேஷ் செய்யட்டும் அப்புறம் முழு இரவு இருக்கு என்ற நினைப்பில் சரி ஆனா அவ ஏற்கனவே சுன்ஸ் கூட சேர்ந்து விட்டாளே என்று கேட்க நரேஷ் அதை பிரிக்க மாட்டேன் நானும் கலந்துக்கறேன் என்று சொல்ல நான் எப்படி ரெண்டு ஆண்கள் ஒரு பெண்ணோடு ஒரே நேரத்தில் சுகம் காண முடியும் என்று விளங்கமால் எப்படி என்றேன். நரேஷ் என் கிட்டே அதை விட்டுடு என்று சொல்லி கொண்டே அவனும் கட்டில் மேலே ஏறினான். நான் ஆர்வத்துடன் என்ன செய்ய போகிறான் என்று பார்க்க கட்டில் மேலே உட்கார்ந்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#18
என் எண்ணமெல்லாம் நரேஷ் கூட சேரணும்னு என்பதில் இருந்து அவன் என்ன செய்ய போகிறான் என்று மாறியது. இன்னும் கவிதா வேகம் அடையவில்லை. சுன்சுக்கு அவ முத்தம் குடுப்பதும் அவரும் அவளுக்கு முத்தம் மட்டுமே குடுத்து கொண்டிருந்தனர். இந்த வேகத்தில் எப்போ அவ காமத்தின் உச்சத்தை அடைய போகிறா என்று தெரியவில்லை. பொறுமை இழந்த நான் நரேஷை சீண்டி என்ன என்று சைகை செய்ய அவன் கொஞ்சம் இரு என்று பதிலுக்கு சைகை செய்து சுன்ஸ் கவிதா அருகே அவனும் படுத்தான். கவிதாவின் வலது கையை இழுத்து அவன் சுன்னி மேலே வைக்க நான் கண்டிப்பா அவ அதை உதறி விடுவா என்று நினைக்க பதிலாக நரேஷ் சுன்னியை கெட்டியாக பிடித்து கொண்டா. பாவி என்னமோ செக்ஸ் ரொம்ப அருவருப்பு என்று நடித்து கொண்டிருந்தவ இடது கையில் என் கணவர் சுன்னியை தடவி கொண்டிருந்த அதே நேரம் இவன் சுன்னியை இப்படி போட்டு அழுத்தராளே என்று கோபப்பட்டேன். இருந்தாலும் எனக்கு என்னதான் செய்கிறாள் என்று பார்க்க ஆசை வர இன்னும் தள்ளி உட்கார்ந்தேன். நரேஷ் சுன்னியை அவ பிடித்த அதே சமயம் அவ உதடு இன்னும் பலமாக சுன்ஸ் உதடு மேலே அழுத்தியது போல தெரிந்தது. அது மட்டும் இல்லை அவ நாக்கை நீட்டி அதை சுன்ஸ் வாய்க்குள் நுழைக்க முயச்சி செய்ய ஆரம்பித்தா. அப்பாவி போல இது வரைக்கும் நடித்தாளா என்று யோசிக்கும் போதே நரேஷ் சுன்னியை திருக ஆரம்பித்தாள்.


எனக்கு அதற்கு மேல் பொறுமையா இருக்க முடியவில்லை. நானும் நரேஷ் பக்கத்தில் படுத்து அவன் கையை இழுத்து என் முலைகள் மேலே வைத்து கொள்ள அவனும் பழம் பிழிய ஆரம்பித்தான். இதை கவனித்தாளா என்று தெரியவில்லை ஆனால் அவள் பார்க்கனும்னு விரும்பி கவிதா பின் பக்கத்தை நறுக்கென்று கிள்ளினேன்.

கவிதா பயந்து போய் என்னை பார்க்க நான் என்ன செய்து கொண்டிருக்கே என்று கேட்க அவ சுன்ஸ் கூட இருப்பதை நான் விரும்பவில்லை என்ற நினைப்பில் சச்சு நீ தானே ஒத்து கொண்டே என்று கேட்டாள். நான் ஹலோ அது சரி உன் இன்னொரு கை என்ன செய்து கொண்டிருக்கு என்று கேட்க அவ உடனே நரேஷ் சுன்னியை விட்டு விட்டா. நான் சரியான பயந்தவளா இருக்கியே அது தான் நாலு பேரும் சத்தியம் செய்து இருக்கோமே என்று நானே நரேஷ் சுன்னியை என் கையில் பிடித்து இந்தா இப்போ நீ சாப்படறியா இல்லை நான் எடுத்துக்கட்டுமா என்றேன். அவளுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது தெளிவாக தெரிந்தது அவ கண்ணாலேயே என்னிடம் முதலில் நான் என்று கெஞ்ச அவளை பார்க்கவே பாவமாக இருந்தது அது மட்டும் இல்லாமல் மலையேறும் போதும் குதிரை சவாரி போதும் அருவியில் குளிக்கும் போதும் போதுமான அளவு நரேஷ் கூட சுகம் அனுபவித்து இருக்கிறேன் இவ தான் சின்ன புள்ளையாட்டம் இத்தனை நாளா தடகங்கள் செய்து கொண்டிருந்தா இன்னைக்கு ஆசை படறா என்று விட்டு குடுத்தேன். ஆனால் என் கால்கள் நடுவே கசிந்து கொண்டிருந்த நீருக்கு யார் உரிமை எடுக்க போகிறார்கள் என்று யோசித்து சுன்சுக்கு அந்த பாக்கியத்தை குடுக்க முடிவு எடுத்தேன். சுன்ஸ் வாய்க்கு மேல் ரெண்டு கால்களையும் விரித்து அப்படியே உட்கார அவர் உதடு முழுவதும் வெண்ணிறமா மாறியது.


முதலில் சுன்ஸ் கவிதா தான் செக்ஸ்சில் ஈடுப்பட போகிறார்கள் என்று இருந்தது. ஆனால் சூழ்நிலை நான்கு பேரையும் ஒன்று சேர்க்க சுன்ஸ் நாக்கு என் காம உதடுகளை தீண்ட துவங்கியது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது சுன்ஸ் நக்க விரும்புகிறாரா இப்போ எனக்கு அதை விட அவர் நாக்கின் விளையாட்டை ரசிக்க தான் விருப்பம் அதிகமாகியது. அதை இன்னும் அதிகமாக்கி கொண்டிருந்தது நரேஷ் அவன் என் முலைகளை உண்டு இல்லை என்று பிசைந்து கொண்டிருந்தான். இல்லாத பால் கூட காம்பு வழியா வந்து விடுமோ என்கிற அளவுக்கு. ஆனால் நரேஷின் அந்த வேகத்திற்கு காரணம் கவிதா என்பதை என்னால் அப்போ உணர முடியவில்லை அவ வெறி பிடித்தவள் போல நரேஷ் சுன்னியுடன் விளையாடி கொண்டிருந்தா.

அது தெரிந்த பிறகு எனக்கு சுன்ஸ் சுன்னி நினைவுக்கு வர பாவம் அவர் மட்டும் என்ன பாவம் செய்தார் என்று கவிதாவுக்கும் சுன்சுககும் இடையே கையை விட்டு சுன்ஸ் சுன்னியை பிடித்தேன். பாவி கவிதா அவள் பிடியை விட்டு விடுவா என்று நினைக்க அவ என் கையை ஒதுக்க நான் நேராகவே ஹே கவிதா என்ன ரொம்ப தான் பண்ணற அந்த கையில் உன் கணவரை ஆட்டிக்கிட்டு இருக்கே நான் என் கணவருக்கு செய்யலாம்னு நினைச்சா என் கையை ஒதுக்கி விடற என்று கேட்டு விட்டேன். என் கோபம் பற்றி தெரிந்த சுன்ஸ் நரேஷ் இருவரும் என்னை அமைதி செய்தனர். ஆனால் கவிதா இத்தனை நாள் பொட்டி பாம்பா இருந்து விட்டு இன்னைக்கு சீறி கொண்டிருந்தா. எனக்கு அவ மேல் எந்த கோபமும் இல்லை சொல்ல போனால் அவளை நான் சீன்றி விட்டதே அவ இன்னும் வெறியாகனும் அப்போதான் இந்த விளையாட்டில் அவளும் முழு ஆர்வத்துடன் கலந்து கொள்வாள் என்ற எண்ணம்.


தீடீரென்று கவிதா எழுந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்க நான் கவிதா தப்பா பேசி இருந்தா சாரிடா என்று சொல்ல அவ என்னை இழுத்து கொண்டு கொஞ்சம் நகர்ந்து சென்று சச்சு எனக்கு கேட்க கொஞ்சம் கூச்சமா இருக்கு என் கணவர் சுன்னியை எனக்குள்ளே எடுத்து கொள்ளனும் என்று சொல்ல நான் ஹே இதுலே என்ன கூச்சம் நீ கேட்கவே வேண்டாம் அது உனக்கு சொந்தமானது நீயே செய்யலாம் அது மட்டும் இல்லை இதுக்காக தான் உன் கணவர் தவம் இருக்கிறார் என்று அவளை மறுபடியும் கட்டிலுக்கு அழைத்து சென்றேன். நரேஷ் சைகையாலே என்ன என்று கேட்க நான் என் கட்டை விரலை உயர்த்தி வெற்றி குறியை செய்ய அவன் சந்தோஷம் தெளிவா முகத்தில் தெரிந்தது. நான் கவிதாவிடம் கவிதா கொஞ்ச நேரம் என் கணவர் எனக்கு மட்டும் வேணும் என்று சொல்ல அவளும் சரி என்று நரேஷ் பக்கம் நகர நரேஷ் அவளை இழுத்து கட்டி பிடித்து கொண்டான். அவ கூச்சத்துடனே அவன் மேல் படுக்க பொங்கி கொண்டிருந்த நரேஷ் சுன்னி வேகமாக கவிதாவுக்குள் மறைந்தது. எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு சுன்ஸ் தான் எப்படி நரேஷ் கவிதாவை கட்டி பிடித்தானோ அதை விட பல மடங்கு வேகத்துடன் நான் சுன்சை கட்டி பிடிக்க அவன் சுன்னியும் அதன் கூட்டுக்குள் சென்று மறைந்தது.

இந்த கூட்டு விளையாட்டுக்காக தான் கவிதா இத்தனை நாள் நடித்து கொண்டிருந்தாளோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு நரேஷ் கூட காமத்தில் ஈடுப்பாட்டா. சொல்லனும்னா சுன்ஸ் எனக்குள் அவன் மன்மத நீரை கசிய விட்ட பிறகும் அவள் நரேஷ் சுன்னியை உள்ளே வைத்து சுகம் கண்டுகொண்டிருந்தாள். இந்த இன்பத்திற்கு பிறகு கண்டிப்பா நரேஷ் எனக்கு சுகம் தர போவதில்லை என்றே தோன்றியது. அது உண்மையும் ஆனது. அடுத்த நாள் நாங்க ஊருக்கு கிளம்பினோம். விமான நிலையத்திலேயே ரெண்டு ஜோடிகளும் விடை பெற்று கொண்டோம். முக்கியமாக இருவருமே எங்கள் விலாசங்களையோ மற்ற விவரங்களையோ பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கு அதில் வருத்தம் இருந்தாலும் இதை ஒரு கனவாக நினைத்து மறந்து விடுவது தான் என் எதிர்காலத்திற்கு நல்லது என்ற முடிவில் சமாதானம் செய்து கொண்டேன். சென்னை வந்து சேரும் வரை நானும் சுண்சும் ஒன்றாக இருந்தோமே தவிர எங்கள் எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தது. விமான நிலையத்திற்கு என் பெற்றோர் வந்து இருந்தனர். அவர்கள் கேட்டு கொண்டதால் சுன்ஸ் என்னை ரெண்டு நாளைக்கு எங்க வீட்டிற்கு அனுப்பி வைக்க நானும் சந்தோஷமாகவே வீட்டிற்கு சென்றேன். ரெண்டு மூன்று நாள் பிரிந்து இருந்தால் ஒரு வேளை சுன்ஸ் மேலே எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகும் என்றும் யோசித்தேன். செக்ஸ்சில் அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால் சுன்ஸ் கூட தடை சொல்லவில்லை. வீட்டிற்கு செல்லும் வழியில் அம்மா என்னை துளைத்து துளைத்து கேள்விகள் கேட்டு கொண்டு வந்தார்கள் பெரும்பாலும் சந்தோஷமா இருந்தேனா மாப்பிள்ளை மனசு கோணாம நடந்து கொண்டேனா எல்லாம் நல்லா படியா இருந்ததா எனக்கு அந்த கேள்விகளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் கேட்டது நான் சந்தோஷமா இருந்தேனா எல்லாம் சுமூகமா நடந்ததா என்று தானே எனக்கு வேண்டிய சந்தோஷத்தை தான் நரேஷ் குடுத்து விட்டாரே. சுன்ஸ் மனசும் கோணவில்லை தானே அவருக்கு நான் செக்ஸ் தொந்தரவு குடுக்காம இருப்பது தானே சந்தோஷம் .

வீட்டிற்கு சென்றதும் முதல் வேலை நல்லா வீட்டு சாப்பாடு சாப்பிட்டேன். அடுத்து ஏசி போட்டு எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று கணக்கு தெரியாத அளவு தூக்கம். அம்மாவும் அவங்க காலத்தில் தேன்நிலவு சென்று இருப்பார்கள் அது தான் பாவம் பொண்ணு இத்தனை நாள் தூக்கம் இருந்து இருக்காது என்று என்னை எழுப்பவில்லை. மறுநாளும் அதே வேலை தான் தொடர்ந்தது. அன்று இரவு சாப்பாடு முடிந்து என் அறைக்கு போகும் போது தான் அப்பா சச்சு நீ தூங்கிகிட்டு இருந்த போது உன் மைத்துனர் கால் செய்து இருந்தார் என்று சொல்ல அவர் சொன்ன பிறகு தான் எனக்கு என் புகுந்த வீடு பற்றிய நினைப்பே வந்தது. அப்பா என்பதால் என்ன சொன்னார் என்று கேட்க வேண்டியதாயிற்று. அவர் என் கிட்டே ஒண்ணும் சொல்லவில்லை அண்ணி எப்படி இருக்காங்க என்று கேட்டார் அப்புறம் நான் மாப்பிள்ளை பற்றி விசாரித்த போது தான் மாப்பிள்ளை ஊரில் இல்லை என்று சொன்னார். மாப்பிள்ளை எந்த ஊர்ருக்கு போய் இருக்கார் என்று கேட்க நான் சமாளிக்க அவர் வேலை விஷயமா எங்கேயோ போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அது தான் கிளம்பி இருப்பார் என்று என் போனை பார்த்து நடித்து ஆமாம் அப்பா எனக்கு நெறைய மிஸ்ட் கால் குடுத்து இருக்கார் என்றேன். அம்மாவும் உரையாடலில் கலந்து கொண்டு எங்க மாப்பிள்ளை ஊரில் இல்லாத போது சச்சுவை எப்படி தனியா அவங்க வீட்டிற்கு அனுப்ப முடியும் நாளைக்கு நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க என்று கிளப்ப நான் ஐயோ அம்மா நான் என்ன கல்யாணம் ஆனதும் முதல் முறையா அவங்கே போறேன் அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்றேன். அப்பா சரி நீ தூங்க போ சச்சு நாளைக்கு பேசிக்கலாம்னு சொல்ல நான் அறைக்கு சென்றேன்.

படுக்கையில் படுத்து சுன்ஸ் நம்பரை அழைக்க ரொம்ப நேரம் பிறகு தான் அவர் பதில் குடுத்தார். சொல்லு சச்சு பிரயாண களைப்பு எல்லாம் சரி ஆச்சா என்று கேட்க நான் அதற்கு பதில் சொல்லாமல் என் கிட்டே கூட சொல்லாமல் எங்கே வெளியூர் கிளம்பி இருக்கீங்க என்று கேட்க அவர் சச்சு இது என்ன புதுசா கேள்வி என் கிட்டே சொல்லாம நீ கூடத்தான் எவ்வளவோ செய்து இருக்கே அதை நான் கேட்டேனா சரி சொல்லறேன் என் நண்பன் வீட்டிலே ஒரு கெட்ட செய்தி அதுக்கு தான் வந்து இருக்கறேன். உனக்கு யார் சொன்னது அம்மாவுக்கு வேலையே இல்லை நான் உன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு யோசித்தேன் என்றார். நான் வேறு எதுவும் பேசாமல் கட் செய்தேன். ஆக அவருக்கு ஊரில் நடந்தது பிடிக்கவில்லை என்ற உண்மை தெளிவா தெரிந்தது.

ஏன் சுன்ஸ் கிட்டே பேசினோம் என்று இருந்தது. ரெண்டு நாளா தேன்நிலவு நினைவுகளே இல்லாமல் இருந்த எனக்கு நரேஷ் கவிதா நினைவுகள் சுழல ஆரம்பித்தது. படுக்கையில் புரண்டு படுத்து அந்த நினைவுகளை மறந்து தூங்க விரும்பினேன் முடியவில்லை. தப்பு பண்ணிவிட்டோம் நரேஷ் நம்பர் வாங்கி இருக்கணும் என்று தான் தோன்றியதே தவிர சுன்ஸ் கூட பேசி அவரை சமாதானம் செய்து பழையதை எல்லாம் கெட்ட கனவாக மாற்ற நினைக்கவில்லை. குறைந்து இருந்த அலுப்பு மீண்டும் உடம்புக்குள் வர எப்போ தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் அம்மா கதவை தட்ட நான் சோம்பல் முறித்து அவங்க கையில் இருந்த காப்பியை வாங்க அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சச்சு தலைக்கு குளிச்சியா என்று கேட்க நான் கொஞ்சமும் யோசிக்காமல் அம்மா இப்போ தான் எழுந்து இருக்கேன் இதுக்குள்ளே இபப்டி கேட்கற என்று சொல்ல அவங்க என்னை கிள்ளி இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் விளக்கமா சொல்லணும் சச்சு நான் கேட்டது வீட்டுக்கு தள்ளி போற நாள் வந்துடுச்சான்னு என்று விளக்க நான் அதெல்லாம் இன்னும் டைம் இருக்கு இப்போ எதுக்கு அதை கேட்கற என்று சிடுசிடுத்தேன். அம்மா என் தலையில் தட்டி விடு கையில் இருந்த டம்பளரை வாங்கி கொண்டு செல்ல அவங்க போன பிறகு அவங்க கேட்ட கேள்விக்கு பதில் தேட மனசுக்குள் கணக்கு போட்டேன். இன்னும் நிச்சயமா மூணு நாள் இருக்கு என்று தெரிந்தது. அப்படியே தள்ளி போனாலும் உறுதியா அது சுன்ஸ் வாரிசாக இருக்க முடியாது என்று உணர்ந்தேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#19
ஆனால் கல்யாணம் முன்பே தேதிகளை கணக்கு போட்டு தான் எல்லாம் முடிவாது தேன்நிலவு தேதி உட்பட அதனால் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அம்மா எழுப்பவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம் ஆனால் இனி அதற்கு வழியில்லை என்று குளிக்க சென்றேன். அறையில் இருந்து வெளியே வரும் போது அப்பா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார் ஏன் தோன்றியதுன்னு தெரியல ஆனால் அப்பாவிடம் அப்பா இன்னைக்கு ஒரு நாள் வேலைக்கு ஆட்டோவில் போங்க எனக்கு கார் வேணும் என்றேன். அப்பா செல்ல பொண்ணு அது மட்டும் இல்லை புது கல்யாண பொண்ணு என்று யோசித்து சரி இந்தா என்று கார் சாவியை என் கிட்டே குடுத்து விட்டு கிளம்பினார். அம்மா அந்த நேரம் ஏங்க அவ என்ன கேட்டாலும் சரி தானா சாயந்திரம் என்னை எப்பாடி அழைத்து வருவீங்க அதுவும் உங்க அக்கா வீடு பக்க்திலா இருக்கு என்றதும் அப்பா தன் முடிவை மாற்றி கொள்ள விரும்பாமல் சரி விடு நான் சாயந்திரம் கால் டாக்ஸி எடுத்து வருகிறேன் என்று நடையை கட்டினார். கார் இருக்கிற சந்தோஷத்தில் சீக்கிரமா ப்ரேக் பாஸ்ட் முடித்து கொண்டு அறைக்கு சென்று எங்கே போகலாம்னு யோசித்தேன். எனக்கு டைலர் அறிமுகம் செய்த இந்து நினைவுக்கு வர அவளுக்கு கால் செய்தேன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு இந்து உன் வீட்டிற்கு தான் வரேன் என்றேன். அவ சச்சு உனக்கு எப்படி மூக்கிலே வியர்க்கும் ஒவ்வொரு வாட்டி நான் கதிர் கூட வெளியே போகலாம்னு இருக்கும் போது நீயும் சரியா வரேன்னு கால் செய்யற. சரி வா கதிர் மத்தியானம் தான் வருவான் அதுக்குள்ளே நீ நடையை கட்டு என்றா.


நான் பொதுவா இந்து கிட்டே எல்லா விஷயமும் பேசுவேன் எங்க இடையே ரகசியங்கள் கிடையாது வெளியே போகணும்னு முடிவு செய்தாச்சு அப்புறம் முடிவை மாற்ற வேண்டாம் என்று கிளம்பினேன். இந்து வீட்டிற்கு சென்று பேச ஆரம்பித்து மெதுவா நரேஷ் கவிதா கதையை பெயர் குறிப்பிடாமல் சொன்னேன். அவ நான் சொல்லுவதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டு விட்டு சச்சு என்ன ஆச்சு உனக்கு பூனை மாதிரி இருந்தே இப்போ இப்படி வெறி பிடிச்சு இருக்கு உனக்கு. பாவம் உன் வீட்டுக்காரர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ என்று அவருக்கு பரிந்து பேசினா. நான் இந்து கிட்டே சுன்சை விட்டு குடுக்க விரும்பாமல் என் மேல் பழியை ஏத்துகிட்டேன். இருந்தும் இந்து என்னை துழவி துழவி கேள்விகள் கேட்க நான் சந்தோஷமா தான் இருந்தேன் என்று முடித்து கொண்டேன். அதே நேரம் அவரும் சந்தோஷமாக இருக்க வழியும் செய்து குடுத்தேன் என்றும் சொன்னேன். நான் இவ கூட நேரம் கழித்தால் பொழுது போகும் என்று தான் வந்தேன் ஆனால் இவ என் வண்டவாளத்தை எல்லாம தண்டவாளம் ஏத்த முயற்சி செய்து கொண்டிருந்தா. சரி கிளம்பலாம் என்று அவளிடம் இருந்து விடை பெற்றேன்.


கார் ஸ்டார்ட் செய்த பிறகு எங்கே போவது என்று தெரியாமல் மீண்டும் வீட்டிற்கு சென்றேன். எப்படியும் யாரும் இருக்க மாட்டாங்க நரேஷ் சொன்ன சில வலைத்தளங்களை அலசுவோம் என்று கார் பார்க் செய்து விட்டு வாசலுக்கு சென்றேன். என் கிட்டே இருந்த சாவியை போட்டு திறக்க உள்ளே சென்றேன். அப்பா ரூமில் இருந்த கம்ப்யுடர் ஆன் செய்து அமர்ந்தேன். நரேஷ் குறிப்பிட்ட வலைத்தளங்கள் விலாசங்கள் என் கை பையில் மறைத்து வைத்து இருந்தேன். அதை எடுத்து வந்து மேஜை மேலே வைக்க வாசல் மணி அடைத்தது. யாராக இருக்கும் இந்த நேரத்தில் கழுத்து அறுக்க என்று கருவி கொண்டே வாசல் கதவில் இருந்த வ்யுயர் வழியா பார்த்தா வாசலில் சுன்ஸ் முக பாவனை போல ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் சுன்ஸ் சொந்தகாரர்களை அவ்வளவாக நினைவு வைத்து இருக்கவில்லை. இருந்தாலும் கண்டிப்பா சுன்ச்கு உறவு என்று தெரிந்து கதவை திறந்து உள்ளே வர சொன்னேன்.


உள்ளே வந்தவன் என் கையில் ஒரு பிளாஸ்டிக் பையை குடுத்து அண்ணி இதுலே பூ பழம் இருக்கு என்று குடுத்தான். அவன் அண்ணி என்று சொன்ன பிறகு தான் நான் என் மூளையை கசக்கி அவன் பெயர் என்னவென்று யோசித்தேன். ஒரு வழியாக அவன் பெயர் ஞாபகத்திற்கு வந்தது. ஹே உங்க பெயர் நந்து தானே என்றேன். அவன் ஆமாம் அண்ணி நந்து சுன்ச்சோட சித்தி பையன் அவனை விட ரெண்டு வயசு கம்மி அட்லாண்டாவில் டாக்டர் என்று அறிமுகம் செய்து கொள்ள நான் நந்து என்ன குடிக்கற என்று கேட்க அவன் எனிதிங் கோல்ட் என்றான். நான் உள்ளே சென்று கோக் அடுத்து வருவதற்குள் அவன் வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தான். ஹாலுக்கு நான் வரும் போது அவன் அப்பா அறையில் இருந்தான். நான் அங்கே டேபிள் மேலே வைத்து இருந்த வலைதடங்கள் லிஸ்ட் பற்றி மறந்தே விட்டேன். நந்து அந்த லிஸ்ட் படிக்க ஆரம்பித்த போது தான் நினைவுக்கு வந்தது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் கண்டுக்காம இருந்தேன். அவனை திசை திருப்ப நந்து வா ட்ரிங்க்ஸ் எடுத்துக்கோ என்று கூப்பிட்டேன். அவனும் எஸ் அண்ணி கமிங் என்று வந்து என் கையில் இருந்த ட்ரிங்க்ஸ் க்ளச்சை வாங்கி கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.


கூல் ட்ரிங்க்ஸ் பருகிக்கொண்டே அண்ணி நான் வந்ததே உங்க கிட்டே சாரி கேட்க தான் கல்யாணத்திற்கே வந்து இருக்கணும் ஆனா கடைசி நிமிஷத்தில் ஒரு பேஷன்ட் அட்டெண்ட் செய்ய வேண்டி இருந்தது அதனால் பிளைட் மிஸ் பண்ணிட்டேன் என்றான். நான் பரவாயில்லை நந்து இட் ஹாப்பன்ஸ் இப்போ நீ வந்ததே ரொம்ப சந்தோஷம் ஆனா ஒரு உண்மையை சொல்லறதுக்கு மன்னிக்கனும் சுன்ஸ் உன்னை பற்றி என்னிடம் பேசியதா நியாபகம் இல்லை என்றதும் அவன் சிரித்து கொண்டே ஐயோ அண்ணி கல்யாணம் ஆனதும் பேச செய்ய எவ்வளவோ இருக்கும் போது மத்தவங்களை பற்றி பேச்சு இருக்காது தான். எனக்கு புரியும் சரி கல்யாண சாப்பாடு சாப்பிட முடியலை எப்போ எனக்கு விருந்து என்று கேட்க உங்க வீட்டுகாரர் ஊரில் இல்லை அதனாலே உங்களை தான் கேட்கணும் என்றான். நான் அவன் ரொம்ப நட்பாக பேசுவது பிடித்து நந்து உனக்கு பிரெச்சனை இல்லைனா இன்னைக்கு கூட விருந்து வைக்க நான் ரெடி ஆனா என் சமையல் படுகேவலமா இருக்கும் என்றேன். அவன் உடனே அப்போ வேண்டாம் நான் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு போயாகனும் இங்கே நல்ல ஹோட்டல் சொல்லுங்க லஞ்சுக்கு போகலாம் உங்களுக்கு உங்க கணவர் இல்லாமல் தனியா வருவதற்கு வருத்தம் இல்லையினா என்று சொல்ல நான் மனசுக்குள் நினைத்து கொண்டேன் அட நீ வேறே நானும் அவரும் சென்னையில் இருந்து தேன்நிலவுக்கு கிளம்பியது மட்டும் தான் ஒண்ணா ஆனால் அங்கே போனதும் அவர் யாரோ நான் யாரோ என்று தான் இருந்தோம் என்று நினைத்து கொண்டேன்.

தாராளமா போகலாம் என்றதும் அவன் முந்தி கொண்டு தி செக் இஸ் ஆன் மீ என்று முந்தி கொண்டான். அவனே அவனுடைய நண்பர்கள் கிட்டே பேசி ஹோட்டல் எது என்பதையும் முடிவு செய்தான். நான் நந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்து கொண்டிரு நான் ப்ரெஷ் ச எய்து கொண்டு வருகிறேன் என்று என் அறைக்கு சென்றேன். அறையில் மீண்டும் கம்ப்யுட்டர் டேபிள் மேலே நரேஷ் குடுத்த லிஸ்ட் கண்ணில் பட அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற பண்பு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த பேப்பரை எடுத்து மறைத்து வைக்கலாம் என்று முடிவுடன் அதை மடித்து என் உடைகளுக்கு அடியில் நுழைத்தேன். நந்து கூட லஞ்சுக்கு போக புடவை சரியா இருக்காது என்று எனக்கு ரொம்ப பிடித்த வெளிர் பிங்க் கலர் சூடி அணிந்து கொண்டேன். அது ஸ்லீவ்லெஸ் என்பதால் கவனமாக வியர்வை வாசம் வர கூடாது என்று நிறையவே சென்ட் ஸ்ப்ரே செய்து கொண்டு முடியை பின்னாமல் விட்டு விட்டு கிளம்பினேன்.


ஹாலுக்கு வந்ததும் நந்து அண்ணி யு லுக் லைக் அன் ஏஞ்சல் என்று சொல்ல நான் அதை பெருமையா எடுத்து கொண்டு தேங்க்ஸ் நந்து போகலாமா என்று கேட்க இருங்க நான் டாக்சி கூப்பிடலை என்றான். பரவாயில்லை நந்து என் கிட்டே கார் இருக்கு நல்லாவே ஓட்டுவேன் அதுலே போகலாம் என்று வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினோம்.

நந்து டிரைவ் செய்ய விரும்புவான் என்று நான் நினைக்க அவன் அண்ணி நீங்களே ஓட்டுங்க எனக்கு இந்த சென்னை டிரைவிங் மறந்து போச்சு என்று சொல்லி விட நான் கார் எடுத்தேன். வழி முழுக்க அவன் மொக்கை போட்டு கொண்டே வந்தது எனக்கு சுன்ஸ் மட்டும் இப்படி பேசி பழகி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்க வைத்தது. ஹோட்டல் உள்ளே சென்றதும் அங்கே நின்ற ஸ்டுவர்ட் வெல்கம் மேடம் என்று மட்டும் சொல்லி இருக்கலாம் கூடவே உங்க முதல் திருமண நாளை எங்க ஹோடல்லில் கொண்டாட முடிவு செய்ததற்கு நன்றி என்று சொல்ல நந்து ஹலோ பாஸ் இது என் புது அண்ணி என்று விளக்கம் சொல்ல அருகே இருந்த சிலரை அது திரும்பி பார்க்க வைத்தது.

டேபிளுக்கு சென்றதும் நான் நந்து எதுக்கு அவங்களுக்கு விளக்கம் குடுக்கணும் என் வயசு எல்லோருக்கும் தெரியனுமா என்று கேட்க அவன் அண்ணி அப்படி எடுக்க வேண்டாம் அவன் சொன்னது எனக்கு பெருமையா தான் இருந்தது ஆனால் அதுவே எனக்கு விபரீத ஆசைகளை உண்டு செய்ய வேண்டாம்னு தான் கொஞ்சம் முன் எச்சரிக்கை என்று சொல்ல நான் ஒ அப்படி ஒரு ஒரு எண்ணம் இருக்கா என்று தேவை இல்லாமல் அந்த விவாதத்தை தொடர வாய்ப்பு குடுத்தேன். வெயிட்டர் வந்து ஆர்டர் கேட்க நந்து அவனிடம் buddy இது என் அண்ணி என்று சொல்லி விட்டு ஆரம்பிக்க நான் ஹே நந்து ஸ்டாப் திஸ் என்று அவன் கையை பிடித்து கிள்ள கண்டிப்பா வெயிட்டர் நாங்க விளையாடுகிறோம் என்று தான் நினைத்து இருப்பான்.

வெயிட்டர் ஆர்டர் எடுத்து கொண்டு சென்றதும் நந்து அண்ணி அமெரிக்காவிலே என் புகைப்படங்கள் பார்க்கறீங்களா என்று கேட்க நானும் கண்டிப்பா நீ அங்கே என்ன அட்டகாசம் செய்யற என்று பார்க்கலாம் என்று சொன்னதும் அவன் அண்ணி எல்லாம் என் டாப்ல இருக்கு இப்படி வந்து உட்காருங்க என்று சொல்ல நானும் எதிரே இருந்தவள் எழுந்து சென்று அவன் பக்கத்திலே உட்கார்ந்தேன். அப்போவும் படங்கள் எனக்கு சரியாக தெரியாததால் அவன் கையில் இருந்த டாபை என் பக்கம் இழுக்க அவன் இன்னும் வசதியாக என்னை நெருங்கி உட்கார்ந்தான். நெருங்கியதும் முதல் வார்த்தை அண்ணி யு ஸ்மெல் வொண்டர்புல் என்று சொல்ல ஹே நந்து என்ன உளறறே என்று கடிந்து கொண்டாலும் அவன் சொன்னதன் காரணம் எனக்கு தெரியும் எனக்கு ரொம்ப பிடித்த சென்ட் அவனுக்கும் பிடித்து இருக்கிறது என்று தெரிய அதுவும் பிடித்து இருந்தது.

நந்து அமரிக்கா சென்ற புதிதில் எடுத்த படங்கள் அவனுக்கு ஒரு ஆறு வயது கம்மியாக இருந்து இருக்கும் என்று காட்டி கொடுத்தது. சில படங்களை பார்த்து நான் நந்து ரொம்ப அப்பாவியா நீ என்று கிண்டல் செய்ய அவனும் ஆமாம் அண்ணி இங்கே இருக்கும் போது வீட்டிலே ரொம்ப கட்டுப்பாடு சுன்சும் அப்படி தான் வளர்ந்தான். சொல்லனுமா லேட் நைட் என்றால் எங்களுக்கு இரவு ஒன்பது மணி அவ்வளவு தான் ஆனா அமரிக்கா சென்ற பிறகு தான் அங்கே ஒன்பது மணி என்பது மாலி நேரம் லேட் நைட்னா இரவு ஒரு மணிக்கு மேல் தான் ஆரம்பமே ஆகுதுன்னு தெரிந்து கிட்டேன். இப்போ சுன்ஸ் எப்படி இன்னும் அந்த ஒன்பது மணிக்கு தூங்கி விடறானா என்று கேட்க நான் அதை ஏன் கேட்கறே ஹனிமூன் போன இடத்தில கூட அதே கதை தான் நான் தான் அவரை தூங்க விடாம இருக்க செய்தேன் என்று ஆதங்கப்பட அவன் ரொம்ப இயல்பா ஸோ சாரி அண்ணி என்று என் தோளில் தட்டி குடுக்க நான் ஸ்லீவ்லெஸ் அணிந்து இருந்ததால் அவன் கையின் ஆண்மையின் என் புஜங்களில் நன்றாகவே தெரிந்தது. ஆனால் நான் என்னை நானே சமாளித்து கொண்டேன். நரேஷ் விஷயம் வேறு அவன் யாரோ விலாசம் தெரியாத நபர் ஆனால் நந்து என் மைத்துனர் என்று உணர்ந்து.

சாப்பிடும் போது எனக்கு கால் வர அது சுன்ஸ் என்று தெரிந்து கொஞ்சம் கோபத்துடனே சொல்லுங்க என்றேன். அவர் சச்சு என்ன செய்து கிட்டு இருக்கே என்று கேட்க கோபம் இன்னும் அதிகமாகியது. ஏன் நீங்க செய்யறது எல்லாம் என் கிட்டே சொல்லிட்டு தான் செய்யறீங்களா என்றதும் அவர் என்ன கண்ணு கோபமா இருக்கே போல என்ன ஆச்சு என்றார். நான் நந்து அருகே இருக்கிறான் என்ற ஒரே காரணத்தால் சார் ஏதோ ஊருக்கு போய் இருக்கீங்க போல என் கிட்டே சொல்லிட்டு தான் போனீங்களா என்றேன். அவர் ஐயோ சச்சு என் ப்ரெண்ட் வீட்டில் ஒரு விசேஷம் காஷ்மீர் போவதற்கு முன் அவன் கால் செய்து சொல்லி இருந்தான் அப்புறம் அது எனக்கு சுத்தமா மறந்து போச்சு நீ வேறே ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்பிட்டே நீ இங்கே இல்லாத போது தானே நான் கிளம்பினேன் சாரி என்றார். நான் அவரை வெறுபெத்த நானும் உங்க தம்பியும் வெளியே வந்து இருக்கிறோம் என்றதும் அவர் என்ன சொல்லற எனக்கு எது தம்பி என்றார். அப்போ நந்து யார் என்று கேட்க அவர் நந்து இங்கே எப்போ வந்தான் என்று புரியாமல் கேட்க நான் நந்து கிட்டே பேசணும்னா பேசுங்க இல்லை என்றால் நான் வீட்டிற்கு போன பிறகு பேசறேன் என்று கட் செய்தேன்.

நந்துவும் நானும் உட்கார்ந்து இருந்த விதம் கண்டிப்பா நான் சுன்ஸ் கூட பேசியதை அவனுக்கு தெளிவாக கேட்டு இருக்கும் ஆனாலும் அவன் ஒரு வாரத்தை கூட அது பற்றி பேசவில்லை. சூப் முடித்ததும் மறுபடியும் அவன் டாப் எடுத்து படங்களை திறந்தான். இந்த செட்டில் அவன் செய்யும் அட்டகாசங்களுக்கு ஆரம்பம் தெரிந்தது. பப் உள்ளே இருப்பது அந்த நாட்டு பெண்கள் நம்ம நாட்டு பெண்கள் என்று சேர்ந்து நடனம் ஆடுவது லிப் கிஸ் ரொம்ப சகஜமா குடுப்பது அந்த பெண்களும் இவன் கை அவங்க மேலே எங்கே இருக்கிறது என்பதை பற்றியே கவலை படாமல் இருப்பது எல்லாமே படமாக பதிவாகி இருந்தது. நந்து பெரிய ஆள் தான் நீ பேசாம சுன்ச்சை உன் கூடவே கொஞ்ச நாள் அமரிக்கா கூட்டிகிட்டு போ அங்கே போய் வந்த பிறகாவது அவருக்கு என் மேலே அதிகமா ஆர்வம் வருதானு பார்க்கலாம்னு சொன்னேன். நந்து சிரித்து விட்டு அண்ணி அதுக்கு ஏன் அமரிக்கா என் கிட்டேயே மருந்து இருக்கு ஆனா அது குடுத்தீங்கனா அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம் என்று நாசுக்காக சொல்ல நானும் அதே நாசுக்குடன் அதையெல்லாம் சமாளிக்க கூடிய திறமை என் கிட்டே இருக்கு நீ கவலை படாதே என்றேன். அண்ணி நான் சொல்லற வைத்தியத்தின் வீரியம் தெரியமா பேசறீங்க அண்ணி சரி விடுங்க எப்படியும் சுன்ஸ் இங்கே இல்லை அதனால் எபப்டியும் டெஸ்ட் பண்ணி பார்க்க முடியாது. ஆனா என் பெர்சனல் அனுபவம் வேணும்னா சொல்ல தயார் நீங்க ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டீங்கன்னு தெரியுது என்று சொல்ல நான் சரி இங்கே வேண்டாம் சாப்பிட்டு முடிக்கலாம் எப்படியும் வீட்டிற்கு போக போகிறோம் அங்கே பேசிக்கலாம் என்று சொல்ல இருவரும் சாப்பாட்டை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்றோம்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#20
போகிற வழியில் நான் மறுபடியும் நந்து கிட்டே அவன் சொன்ன மருந்து பற்றி பேச்சு எடுத்தேன். மறந்து விடுவேன் என்று நினைத்து இருத்த அவனுக்கு நான் மீண்டும் பேசியதும் அண்ணி அந்த மருந்து கல்யாணம் முடிந்து ஒன்று ரெண்டு குழந்தைகள் பிறந்த பிறகு செக்ஸ் ஆசை குறைந்த பிறகு தேவை படுகிற மருந்து இப்போ எதுக்கு கேட்கறீங்க என்றதும் நான் வீட்டுக்கு வா விவரமா சொல்லறேன் என்று முடித்து கொண்டேன். வீட்டை திறந்து உள்ளே சென்ற சமயம் வீட்டு போன் அடித்தது. மாமா பேசினாங்க சச்சு எப்படி கண்ணு இருக்கே மாப்பிள்ளை கேட்டதா சொல்லு அப்புறம் ஹனி மூன் எல்லாம் சிறப்பா இருந்ததா என்று கேட்டு விட்டு சரி அம்மா இரவு தான் வருவாங்க இங்கே கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி விட்டு வைத்தார். நந்து அதற்குள் ரெஸ்ட் ரூம் போய்விட்டு முகம் கழுவி கொண்டு அப்பா வேஷ்டி ஒன்றை கட்டி கிட்டு உட்கார்ந்து இருந்தான். அவன் சரியாக கட்டவில்லை. இருந்தாலும் அதை சுட்டி காட்டாமல் நந்து உனக்கு வேஷ்டி ரொம்ப பொருந்தி இருக்கு என்ன கொஞ்சம் மேலும் கீழுமா இருக்கு அது பழக பழக சரியாகி விடும் என்றேன். என் வாய் கொழுப்பு அவன் அப்படி கட்டி இருந்தா எனக்கு என்ன வாயை மூடி கிட்டு சும்மா இருந்து இருக்கணும். அப்படி சொன்னதும் நந்து அண்ணி ப்ளீஸ் எனக்கு வேஷ்டி கட்ட ரொம்ப ஆசை அமரிக்காவில் ஆபிசுக்கு வேஷ்டி கட்டிக்கிட்டு வர பசங்களுக்கு தான் நல்ல மௌஸ் மத்த நாட்டு பொண்ணுங்க அவங்களையே டேட்க்கு அழைப்பார்கள் என்று சொல்ல நானும் சரி எழுந்து நில்லு நான் சரி செய்து விடுகிறேன் ஆனா இது ப்ரீ செர்விஸ் கிடையாது அதுக்கு கூலி நீ எனக்கு நீ சொன்ன மருந்து பற்றி சொல்லணும் அல்லது கையிலே இருந்தா குடுக்கணும் என்று நிம்பந்தனை போட அவன் சரி என்று ஒத்து கொண்டான்.


எழுந்து நின்ற பிறகு தான் அது விபரீதம் என்பதை உணர்ந்தேன். அவன் முன்னே நின்று அவன் வேஷ்டியை திறந்து சமன் செய்ய முயன்ற போது உள்ளே ஜட்டிக்குள் அவன் சுன்னி ஜட்டியை முட்டி கொண்டு இருந்தது. எனக்கு அதை கவனிப்பதா வேஷ்டியை சரி செய்து கட்டி விடுவதா என்று குழப்பே வந்து விட்டது.கொஞ்சம் குறைவான் குரலில் நந்து உன் ஜட்டியை கொஞ்சம் மேலே உயர்த்தி கொள் அப்போ தான் வேஷ்டியை சரியா செருக முடியும் என்றேன். அவன் ஜட்டியை நேரிடைய மேலே உயர்த்தாமல் அதை முழுசா கீழே இறக்கி விறைத்து கொண்டிருந்த சுன்னியை கையால் அமுத்தி பிடித்து ஜட்டியை மேலே இழுக்க முயல ஒரு கையால் அவனால் சரியாக செய்ய முடியவில்லை. அண்ணி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்க நான் வேறு வழியில்லாமல் ஜட்டியின் பட்டையை கையின் ரெண்டு விரல்கள் அழுத்தமாக பிடித்து மேலே இழுக்கும் அதே நேரம் அவன் மறுபக்கம் இன்னும் பிடிக்காததால் அவன் பக்கம் கீழே இறங்கியது. அதன் பலன் மறுபடியும் அவன் சுன்னி ஜட்டியை விட்டு வெளியே வந்து செங்குத்தாக நின்றது. அவன் நிலைமையை கொஞ்சம் புரிந்து கொண்டு சாரி அண்ணி நான் உங்களுக்கு சுன்ஸ் பற்றி நெறைய ஞாபகங்கள் கொண்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன் என்றான். அது பாதி அளவு உண்மை அவன் ஞாபக படுத்தியது சுன்ஸ் இல்லை நரேஷை நர்ஸ் சுன்னி போலவே உருண்டு திரங்கு நீண்டு இருந்தது நந்து சுன்னுயும் என் ஆசை கட்டுப்பாட்டை மீறி தொட்டு பார்க்க தூண்டியது.

ஆனால் தைரியமாக நேரா கை வைக்க மனசு வரவில்லை. அதற்கு தான் ஒரு சாக்கு இருக்கவே இருக்கே அதை பயன் படுத்தி நந்து இங்கே எப்படி மச்சம் இருக்கு என்று அவன் சுன்னியின் நடு பகுதியில் என் நடுவிரலை கொண்டு அழுத்த அவனும் ஏதோ முதல் முறை நான் காட்டிய மச்சத்தை பார்ப்பது போல தலையை குனிந்து பார்க்க அதே நேரம் நானும் குனிந்து இருந்தததால் இருவரின் கன்னங்களும் உரசி கொண்டன. அவனின் ஒரு நாள் சாவே செய்யாத கன்னத்தின் சொரசொரப்பும் பாசே கிரீம் போட்டே வழ வழ என்று வைத்து இருந்த என் கன்னமும் உரசி கொண்டு நிறுத்தாமல் பல முறை உரசி கொண்டன.என் விரல் மீது அவன் விரலை வைத்து அந்த மச்சத்தை ஆராய்ச்சி செய்வது போல என் விரலை அவன் விரலால் அவன் சுன்னி மேலே அழுத்தி அண்ணி இது நிரந்தரமா மறைந்து போய்டுமா என்று கேட்டான். நான் என்னமோ மச்சம் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவள் போல அவன் கேட்டதற்கு பதில் சொல்ல இன்னும் அருகே குனிந்து பார்த்து பிறகு விரலால் அதை நன்றாக அலட்டி விட்டு நந்து இது நிரந்தரம் இல்லைனு நினைக்கிறேன் இன்னொரு வழிமுறை இருக்கு அந்த டெஸ்ட் கூட செஞ்சு பார்க்கலாம் என்று அருகே இருந்த எண்ணெய் பாட்டில் திறந்து என் ரெண்டு விரல்கள் ரெண்டு சொட்டு ஊற்றி அந்த மச்சம் மீது வேகமாக தடவினேன். அப்படி செய்ததற்கு ரெண்டு காரணம் அது மை ஆக இல்லாது இருந்தா எண்ணெய் தேய்த்ததும் அழிந்து போக துவங்கும். ஆனால் அதை விட நான் அப்படி செய்ததற்கு காரணம் இப்படி எண்ணெய் போட்டு சுன்னியை பெண்கள் விரல்களால் தேய்க்கும் போது அது இன்னும் உணர்ச்சி கொண்டு விறைத்து கொள்ளும் என் ஆசை ரெண்டாவது தான் அவன் சுன்னியின் அளவை பார்த்த பிறகு.

கைமேல் பலன் தெரிய ஆரம்பித்தது. சற்று தள்ளி நின்று இருந்தவன் நானா அழுத்தி தேக்க வசதியாக என் பக்கம் என்னை ஒட்டி நின்றான். அவன் உடம்பு ரோமங்கள் என் மேல் உரசி என்னை கிளுகிளுப்பாக்கி கொண்டிருந்தது. வெட்கம் மானம் எல்லாம் தவிர்த்து நந்து இன்னும் ஒரே வழி இருக்கு நீ சம்மதம் குடுத்தா முயற்சி செய்து பார்க்கிறேன் என்றேன். அவனும் நிச்சயம் நான் என்ன சொல்ல போகரின் என்பதை புரிந்து கொண்டிருப்பான் என்றே நினைக்கிறேன். அவனும் சரி அண்ணி செஞ்சு பார்த்துடுங்க என்றான். நான் நன்றாக குனிந்து அந்த மச்சம் இருந்த இடத்தில் என் நாக்கினால் என் எச்சில் போட்டு நாக்கினாலே துடைத்து விட்டேன். நான் நினைத்தது மாதிரியே அவன் சுன்னியின் நரம்புகள் புடைத்து கொண்டு ரத்தம் ஓட ஆரம்பிக்க நான்கு அழுத்திய இடத்தில மட்டும் ரத்தஓட்டம் சற்ற நின்று அந்த ரத்தமே ஒரு விறைப்பு போல ஆகி என் நாக்கிற்கு போதை ஏற்றியது.


காம போதை மனதிற்குள் வந்த பிறகு மைத்துனர் எல்லாம் மறைந்து போனது. அதுவும் இந்த மாதிரி சுன்னியை தான் கனவில் தினம் தோரம் வயது வந்த நாள் முதல் கற்பனையில் பார்த்து இருந்தவளுக்கு நரேஷ் இப்போ நந்து சொல்லவா வேணும். நந்து அண்ணியாக நான் செய்யறது உனக்கு பிடிக்கலைனா சொல்லு என்று கேட்க அவன் அண்ணி இது நான் கனவிலும் நினைத்து பார்க்காத ஒன்று அமரிக்கா பொண்ணுங்க உங்க கிட்டே பிச்சை எடுக்கணும் ப்ளீஸ் நிறுத்த வேண்டாம் என்று சொல்ல அவன் பேசியது எனக்கு டானிக் போல மாறி சரி நந்து இங்கே வேண்டாம் வசதியாக இல்லை பெட் ரூம் போகலாம் என்று அவனை இழுத்து கொண்டு பெட் ரூம் சென்றேன். பெட்டில் அவனை படுக்க வைத்து பார்க்கும் போது முகத்தை மட்டும் மறைத்து விட்டு கற்பனை செய்தால் நரேஷ் தான் கண் முன்னே இருந்தான். மறந்து கொண்டிருந்த வேட்கை மீண்டும் புதுப்பிக்க நானும் கட்டில் மேலே ஏறி கால்களை முட்டி போட்டு கொண்டு அவன் சுன்னி மேலே குனிந்தேன். குனிந்த போது அவன் சுன்னி மேல் இருந்த மச்சம் எல்லாம் மறந்து போனது நீண்டு உயர்ந்த அவன் சுன்னியின் திண்மை தான் முழுமையாக என்னை ஆக்கரமித்து கொண்டது. அதன் நுனி உதடுகள் மேல் உரசும் போது நந்து முத்தம் மட்டும் தான் தருவேன் அதற்கு மேல் கேட்க கூடாது என்னதான் இருந்தாலும் நீ என் வீட்டுக்காரிரின் தம்பி முறை என்று சொல்ல அவன் அண்ணி உங்களால் அத்துடன் நிறுத்தி கொள்ள முடியும்னா சரி நானும் உங்களை கம்பல் பண்ண மாட்டேன் என்று சொல்லி விட்டு கண் அடிக்க நான் அவன் இடுப்பில் நன்றாக கிள்ளி திருட்டு பயலே என் பலவீனம் பற்றி இதற்குள்ளே புரிஞ்சுகிட்டே என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் சுன்னி என் வாய்க்குள் தனது பயணத்தை துவங்கி விட்டது. சில நொடிகள் முனுங்கி கொண்டிருந்தவன் பிறகு கண் மூடி ரசிக்க ஆரம்பித்தான்.

இருவரும் எங்கள் உறவு முறையை மறந்து காமன் குழந்தைகளாக மாறி விட்டோம். அப்போதான் நந்து அண்ணி இந்த எதிர்பாராத இன்பத்திற்கு கைமாறாக நானும் எதாவது செய்யணும் என்று கேட்க அவன் ஒரு வேளை என்னுடன் உறவு வைத்து கொள்ள அடி போடுகிறானா எனக்கு அதில் தடை இல்லை தான் என்றாலும் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அவன் என் அக்குள் நடுவே கையை வைத்து அண்ணி இங்கே ஏன் முடி வளர்க்கறீங்க உடல்நல கேடு ஷேவ் செய்யட்டுமா என்றான். நான் சலித்து கொண்டே ஆமாம் இன்னைக்கு ஒரு நாள் இங்கே ஷேவ் செய்வே எனக்கும் பிடிக்கலைதான் ஆனால் எனக்கு பிடிக்காத இடத்தில எல்லாம் இந்த முடி வளர்ந்து இருக்கே நானும் சில முறை ஷேவ் பண்ணி பார்த்துட்டேன் ஆனால் ஷேவ் பண்ண பண்ண அது இன்னும் அதிகமாகத்தான் வளர்ந்து கிட்டு இருக்கு அது தான் விட்டுட்டேன் என்றேன். நந்து சரி இன்னைக்கு நான் பண்ணி விடறேனே என்று கேட்க நான் அப்படினா அக்குள் மட்டும் பண்ணா போதாது என்று நிபந்தனை சொல்ல அவனும் உற்சாகமாக சரி அண்ணி புல் பாடி ஷேவ் செய்யறேன் என்று என்னை படுக்கையில் தள்ளி விட்டு எழுந்து நின்றான்.

நான் நந்து ஷேவ் செய்ய அனுமதித்ததே சரியா தவறா என்று தெரிவதற்குள் அவன் ஷோல்டர் பாகில் இருந்து ஏதோ ஒரு கிரீம் மற்றும் ப்ளேட் போல தெரிந்தாலும் அது ப்ளேட் வடிவில் இல்லாமலஎதோ குழந்தைகள் விளையாடும் ரப்பர் பொம்மை போல வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. அதுவே என் ஆசையை அதிகமாகியது. நந்து ஆரம்பிப்பதற்குள் அண்ணி வீட்டிலே வேலை செய்யும் வேலைகாரி எத்தனை மணிக்கு வருவா அல்லது பூ கொண்டு வந்து குடுக்கும் பெண் எப்போ வருவா என்று கேட்க நான் கிண்டலாக ஏன் மொத்த காண்ட்ராக்ட் எடுத்து அவங்களுக்கும் ஷேவ் செய்து விட போறியா என்றேன். அவன் ஐயோ அது இல்ல அண்ணி நான் வேலையை துவங்கி விட்ட பிறகு இடையூறு இல்லாமல் செய்தால் தான் என் வேலை எனக்கும் பிடிக்கும் உங்களுக்கும் திருப்தி தரும் அது தான் கேட்டேன் என்றான். நான் கவலையே படாதே எங்க வீட்டில் வேலைக்காரியே கிடையாது பூ அப்பா தான் வாங்கி வருவார் போதுமா என்றேன்.

நந்துவின் முகம் பளிச்சென்று பிரகாசித்தது தெளிவா தெரிந்தது. எனக்கும் அதே பிராகாசம் உள்ளுக்குள் உண்டானது. நந்து நான் அணிந்து இருந்த உடையை லாவகமாக கழட்ட நான் அவனுக்கு உதவும் வகையில் என் கைகளை உயர்த்தி கொண்டேன். ஹனிமூன் போவதற்கு முன் தான் அக்குள் முடியை பார்லர் சென்று அகற்றி இருந்தேன். பெண்களுக்கே ஒரு சாபக்கேடு அக்குள் முடி இருந்தாலும் அக்குளில் அதிகமாக வியர்க்கும் முடியை அகற்றினால் இன்னும் அதிகமாக வியர்க்கும். ஆனால் ஆண்டவன் அதற்கு பரிகாரமாக ஆண்களுக்கு அந்த வியர்வை வாசத்தால் அவர்கள் மன்மத சுரப்பிகளை வேகமாக வேலை செய்யும்படி செய்து இருந்தார். நந்துவும் ஆன் தானே அதுவும் இப்போ மதம் கொண்டு இருந்ததால் உடையை அகற்றியதும் அந்த வியர்வை வாசம் அவனுக்கு போதையை கிளப்ப அப்படியே அக்குள் மேல் படுத்து அண்ணி அருமை என்று முகர ஆரம்பித்தான்.

அவன் ரசிக்க துவங்கி கொஞ்ச நேரத்தில் என் அக்குள் வியர்வையுடன் அவன் உமிழ் நீரையும் கலந்து விட இப்போ எனக்கு அந்த வாசத்தின் தாக்கம் தலை உச்சி வரை சென்றது. நந்து வேண்டாம் இது உன் அண்ணாவுக்கு தெரிந்தா உன்னை வெட்டி போட்டுடுவார் என்று சொல்ல நந்து அண்ணி இந்த இடத்தில் நீ இருக்கே நான் இருக்கேன் சரி கடவுள் இருக்காருன்னு வச்சுக்குவோம். கண்டிப்பா சுன்ஸ் அண்ணா கிட்டே நான் சொல்ல மாட்டேன் சத்தியமா இந்த சுகத்திற்கு பிறகு நீயும் வாய் திறக்க மாட்டே கடவுளுக்கு வேறே வேலையே இல்லையா என்ன அதனால் அவரும் பிட் படம் பார்த்து விட்டு வாயை மூடி கொள்வார் அப்புறம் என்ன தயக்கம் என்றான். அவன் எடுத்து சொன்ன வாதம் மிகவும் சரி தான் என்று உணர்ந்தேன். அதனால் நந்துவின் நெருக்கத்தை அதற்கு மேல் தடுக்கவில்லை.என் முழு ஒத்துழைப்பு கிடைத்ததும் நந்து அவன் வேலையை காட்ட ஆரம்பித்தான். ரெண்டு மயிர் இழையை பிரித்து அதை அவன் நாக்கின் மேலே வைத்து அந்த மயிர் இழையில் இருந்த வியர்வை துளியை சுத்தமாக அவன் நாக்கினால் எடுத்து கொண்டான். அந்த இழைகளின் அடிமட்டத்திற்கு சென்ற பிறகு அங்கு குவிந்து இருந்த வியர்வையை வெறி கொண்டு அவன் நாக்கினால் ருசி பார்த்தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)