Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முத்தமிட்ட உதடுகள் [xossip down need to check for updates found somewhere]
#1
முத்தமிட்ட உதடுகள் -1

காலை !!!

ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் நவநீதன்.

தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான.. திருப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வரும் நவநீதன் தங்கியிருப்பது அவன் அத்தை வீட்டில் !!

வழக்கமாக ஆறரை.. அல்லது ஏழு மணிக்கு மேல் எழுபவன் இன்று ஐந்தரை மணிக்கே எழுவதற்கு ஒரு காரணம் இருந்தது.

கிருத்திகா !!!

நவநீதனின் அத்தை மகள் !! அத்தையின் ஒரே மகள் !! அவன் உயிரை குடிப்பதற்கென்றே அழகாய் பிறந்து தொலைத்தவள் !!

அவன் தூக்கம் கலைந்து எழுந்ததும் முதலில் கிருத்திகாவின் முகத்தில்தான் கண் விழித்தான். !!

அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். மார்புவரை போர்வை மறைத்திருக்க.. ஆழ்ந்து தூங்கும் அவளின் வட்ட முகம் மட்டும் அழகாக தெரிந்தது !!

இன்று.. அவளுக்கு பிறந்த நாள் !!!


<t></t>
வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. வீதியில் நடப்பவர்கள் எல்லோருக்கும் மிக அவசரமான காரியங்கள் இருந்தது. நடை பயிற்சி அறியா நகரம்.. ஆனால் இங்கு சாதாரனமாக நடப்பதே ஒரு நடை பயிற்சி போலத்தான் !!

நவநீதன் வாய் கொப்பளித்து.. முகம் கழுவிப் போனதும்.. அடுப்பின் முன்னால் நின்று சமையலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த அவன் அத்தை கேட்டாள்.
'' நேரத்துல போகனுமா ?''

'' இல்ல'' என்றான்.

அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அத்தை.
'' நீ நேரத்துல எந்திரிச்சத பாத்து நான் அப்படி நினைச்சிட்டேன்.''

''தூக்கம் தெளிஞ்சிருச்சு '' சிரித்து வைத்தான்.

'' காபி சூடு பண்ணி தரேன். உக்காரு. ''

அடுப்பில் இருந்த ஒரு பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு.. காபி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள் அத்தை.

அப்பாவின் இளைய தங்கை இவள். வேறு ஒரு பெண்ணின் கணவன் விரித்த வலையில் விழுந்து. . கர்ப்பம் தரித்து.. அவனையே மணந்து கொண்டவள் !! ஆனாலும் கணவன் உறவு நிரந்ரமாக அமையப் பெறாதவள். எப்போதாவது வந்து போவான் அவ்வளவே.. !!

நவநீதன் அறிந்தவரையில் அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அத்தைக்கு நல்ல கணவனாக இல்லை !!

அத்தைக்கு சொந்தமான ஒரு சின்ன வீடு இது. முன்னறை பத்துக்கு ஆறு.. என சமையற்கட்டு.!! உள்ளே ஒரு அறை. பத்துக்கு பத்து.. ஹால்.. படுக்கை அறை எல்லாம் அது ஒன்றுதான் !!


<t></t>
உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தான் நவநீதன். ஆழ்ந்து தூங்கும் கிருத்திகாவைப் பார்த்தான்.
அவளின் தடித்த உதடுகள் கொஞ்சமாய் பிளந்திருந்தது. தலை முடி கலைந்திருக்க.. அவள் விட்ட மூச்சுக்கு ஏற்றவாறு அவளின் மார்பு ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.

'' லைட் போட்டுக்கோ.. '' எதற்கோ உள்ளே வந்த அத்தை ஜீரோ வாட்ஸை அணைத்து விட்டு ட்யூப் லைட்டை போட்டு விட்டாள்.

'' இவ தூங்கறா.. '' என்றான்.

'' எழுப்பி விடு.. கழுதை விட்டா தூங்கிட்டே இருப்பா ''

அத்தை வெளியே போக.. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் மீண்டும் கிருத்திகாவைப் பார்த்தான்.!

பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து விட்டு.. காலேஜ் போகாமல்.. இரண்டு வருடங்களுக்கு மேலாக.. அவளும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்.! ஒரே பெண் என்பதால் நிறைய செல்லம். பிடிவாத குணம்..!!

அத்தை ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டு கிருத்திகாவை தோளில் தட்டி எழுப்பினாள்.

'' ம்ம்ம்ம். !!'' என நீண்டாத முனகிக் கொண்டு புரண்டு படுத்தாள் கிருத்திகா.

'' எந்திரிக்கிறாளா பாரு.. சனியன். ஏய் எந்திர்ரீ.. எருமை.. ''

'' விடுத்தே '' என்றான் நவநீதன் ''இன்னிக்கு அவ பொறந்த நாள். சனியன் அது இதுனு திட்டாத..''

'' ம்ம்ம்ம். . நல்ல்லா ஷொல்லு உங்கொத்தைக்கு.. '' கண்களைத் திறக்காமலே முனகினாள் கிருத்திகா.

'' வா.. வாய்லயே சூடு போடறேன் !!'' அத்தை திட்டி விட்டு முன்னறைக்கு போனாள்.

அரைக் கண் திறந்து நவநீதனை பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் கிருத்திகா !!

'' ஹேப்பி பர்த் டே கிருத்தி !!!''
அவள் காது பக்கத்தில் சொன்னான் நவநீதன்.

'' ம்ம்ம்.. தேங்க்ஸ் !!''
கண் விழித்து அவனை பார்த்துச் சிரித்தாள்.

அத்தை மீண்டும் கிருத்திகாவுக்கு காபி கொண்டு வந்தாள்.
'' நல்ல நாளும் அதுவுமா தூங்கி வழியாம கொஞ்சம் சுருசுருப்பா எந்திரி. இந்த காபி குடி ''

'' போம்மா.. ''

'' ம் குடுங்கத்தே ''
நவநீதன் கையில் வாங்கிக் கொண்டான். அதை எட்டி டிவி ஸ்டேண்டு மேல் வைத்தான்.
'' எந்திரி கிருத்தி.. ''

'' நீயுமா ?'' முனகினாள்.

'' அடுப்புல கொழம்பு வெச்சிருக்கேன். பொங்குதானு பாத்துக்க நவ.. நான் கக்கூஸ் போய்ட்டு வந்தர்றேன் !!'' என நவநீதனிடம் சொல்லி விட்டுப் போனாள் அத்தை.

காபியை உறிஞ்சிக் கொண்டே கிருத்திகாவை எழுப்பினான்.
''எந்திரிங்க மேடம் ''

'' கொஞ்ச நேரம் தூங்க விடறியா '' முனகினாள்.

'' பொறந்த நாளும் அதுவுமா இப்படி தூங்கிட்டிருக்கலாமா ?''

'' வேற என்ன செய்ய சொல்ற. ?''

''காலைல நேரத்துல எந்திரிச்சு.. குளிச்சு நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு...கோயில் குளம்னு போய்ட்டு வர வேண்டாமா ?''

புரண்டு படுத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
'' நீ அப்படித்தான் செய்வியா ?''

'' நான் பொறந்த நாளே கொண்டாடறதில்ல.. ''

'' ஏன் ?''

'' பழக்கமில்ல. ''

பாதி எழுந்து.. உடம்பை வளைத்து. . புரண்டு வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள் கிருத்திகா !!!


<t></t>
அப்பா என்று ஒருவர் இருந்தும் அதிகமாக அவரது அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த பெண்.. கிருத்திகா !! அதோடு சகோதர பாசமும் அறியாதவள். !!

நவநீதன் அவள் வீட்டுக்கு வரும் முன் இருந்த அவளது ஒரு பெரிய மனக்குறை அவன் மூலமாக காணாமல் போயிருந்தது. அவன் தன் முறைப் பையன் என்றாலும்.. அதையும் தான்டி அவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் !!

அவனை வம்பிக்கிழுப்பது. அவனை சீண்டுவது அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது.. என அவள் செய்வது எல்லாம் முறைப் பையன் என்கிற காதலால் அல்ல என்பதை நவநீதனும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தான். !!!

தன் மடியில் தலை வைத்து படுத்த கிருத்திகாவின் தலையைத் தடவினான் நவநீதன். அவளது கலைந்த தலை முடியை காதோரமாக ஒதுக்கி விட்டான்.
அந்த சுக உணர்வில் கணகளை மூடிக்கொண்டாள் கிருத்திகா !!

அவன் காபி டம்ளரை எட்டி வைத்தான்.
'' காபி ஆறுது கிருத்தி.. எந்திரிச்சு குடி.. ''

'' ம்ம் ஆறட்டும் '' சுருண்டு படுத்தாள்.

சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. அவன் கை மட்டும் அவள் தலையை தடவிக் கொண்டிருந்தது.

'' எந்திரி கிருத்தி ''

'' எந்திரிச்சு ?''

'' என்ன கேள்வி இது ? இன்னிக்கு உன் பொறந்த நாள் இல்ல? ''

'' அதுக்கு என்ன. ? வருசா வருசம் அது வந்துட்டுதான் இருக்கு. ?''
முனகிக் கொண்டே அவன் மடியில் மெதுவாக உருண்டாள்.

அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் நவநீதன்.
'' தூங்காத சோம்பேறி !!''

'' நீயும் ஏன் என்னை வாதிக்கற.. ?''

'' இன்னிக்கு ஒரு நாளாச்சும் கோஞ்சம் சுருசுருப்பா இருந்து பாரு..''

'' ஆஆஆ..!!!!'' என சிணந்து கொண்டு மூடிய கண்களை திறந்தாள். தன் முட்டை கண்களை உருட்டி அவனை முறைத்தாள் ''உன்ன...'' என அவள் புரண்டு எழ.....

'' தொஸ்ஸ்ஸ்ஸ்...''என அடுப்பில் இருந்து குழம்பு பொங்கி அடுப்பில் வழியும் சத்தம் கேட்டது !!!


<t></t>
தன் மடியில் இருந்த கிருத்திகாவின் தலையை தூக்கி தலையணை மீது வைத்து விட்டு வேகமாக எழுந்து வெளியே போனான் நவநீதன். நல்லவேளையாக அடுப்பு அணையாமல் இருந்தது. குழம்புச் சட்டி மீது இருந்த மூடியை அகற்றினான். அடுப்பு சிம்மில்தான் எரிந்து கொண்டிருந்தது.

அவன் அடுப்பை சீராக்கிவிட்டு மீண்டும் உள்ளறைக்குள் போனபோது.. கட்டிலில் எழுந்து கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள் கிருத்திகா. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காபியை பருகிக் கொண்டிருந்தாள் !!

'' ஏய்.. ஊத்த வாயி.. ''

'' ப்ச்...!!'' உதடு சுழித்தாள்.

'' புழு பூச்சி எல்லாம் வயித்துக்குள்ள போகும் ''

'' பாம்பு பல்லியே போனாலும் எனக்கு கவலை இல்ல.. ''

'' என்ன பழக்கம் இது ?''

சிரித்தாள். அவனைப் பார்த்து உதட்டை லெப்ட் ரைட் காட்டி விட்டு மீண்டும் காபியை உறிஞ்சினாள். !!!

காலை ஏழு மணி !!!

குளித்து விட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன். ஏழு நாற்பது மினி பஸ்க்கு போய் விடுவான். அவனது கம்பெனி கொஞ்சம் தூரம். இரண்டு மினி பஸ்கள் மாற வேண்டும் !!

வாயில் டூத் பிரஷ்ஷை கவ்வியவாறு உள்ளே வந்தாள் கிருத்திகா. அவள் உதடுகள் வெள்ளை நிறத்தை அப்பிக் கொண்டிருக்க.. அவளின் மூக்கு நன்றாக விரிந்திருந்தது ! அவனை கண்டு கொள்ளாமல் பீரோவை திறந்து கருப்பு நிற பிராவை எடுத்து அவள் தோளில் போட்டுக் கொண்டு பீரோவை சாத்தினாள். !!

'' என் பர்த்டேக்கு கிப்ட் எதுவும் இல்லையா ?''
வாயில் கவ்வியிருந்த பிரஷ்ஷை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு கேட்டாள் கிருத்திகா !!

புன்னகைத்தான்.
'' இருக்கு !!''

ஆர்வமானாள் ''என்ன? ''
அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

'' ஷாக் ஆகிருவ.. நான் குடுக்கற கிப்ட்ல.. ''

'' நா மாட்டேன் !!'' சிரித்தாள். ''குடு ''

'' இன்ப அதிர்ச்சில''

'' அப்படியா.. ? சரி குடு பாக்கலாம் அதையும் !'' அவள் முகத்தில் ஆவல் தெறித்தது.

அவள் தோள்களில் கை வைத்தான் நவநீதன். அவளை முத்தமிடுவதை போல அவன் முகத்தை அவள் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு போனான் !!

ஓரடி பின்னால் நகர்ந்தாள் கிருத்திகா.
'' ஏய் ச்சீ. என்ன பண்ற. ??''

அவள் பயம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.
'' பயப்படாத.. !''

எச்சரிக்கையாக நின்று அவனை முறைத்தாள்.
''ஏதோ கிப்ட் தரேன்னு சொன்னியேனு பாத்தா.. கிஸ் அடிக்க வரியே.. ஹே.. நல்ல ஆளுதான்.. இதான் இன்ப அதிர்ச்சியா.. நல்ல ஷாக்தான் !!''

'' ஹ்ஹா.. !! பொரு செல்லம் !!'' அவள் கன்னத்தில் தட்டிவிட்டு போய் பீரோவுக்கு மேல் வைத்திருந்த ஒரு துணிக்கடை கவரை எடுத்தான். அதை அப்படியே எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

'' என் அத்தை மகளுக்காக..!! ஸ்பெஷல் எல்லாம் இல்ல. அது நான் சும்மா சொன்னது. !!''

'' என்னது.. து.. ??''

'' பிரிச்சு பாரு.. !!''

உடனே பிரித்தாள். கையில் இருந்த பிரஷ்ஷை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு அதற்குள் இருந்த உடையை வெளியே எடுத்தாள்.

'' வாவ்வ்வ்.. !!!!!'' அவள் முகம் பிரகாசமானது.

கிருத்திகா நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட உடை. ஜீன்ஸ் பேண்ட்டும் முழுக்கை பனியனும் !!!

'' ஹை.. சூப்பர்பா இருக்கு.. எனக்கு ரொம்ப ஆசை.. ஜீன்ஸ் பனியன் போடனும்னுட்டு.. ஆனா கூச்சப் பட்டுட்டு வாங்கலே.. '' விரித்து மார்பில் வைத்து பார்த்தாள் ''எவ்ளோ ??''

'' அன்புக்கு விலை முக்கியம் இல்லை கிருத்தி.. புடிச்சிருக்கா.. ?''

'' ரொம்ப புடிச்சிருக்கு. . தேங்க்ஸ்.. !!'' என பரவசம் பொங்கச் சொன்னாள் கிருத்திகா !!

நவநீதன் மனதில் இருந்த அவள் மீதான காதல் பொங்கி வழிய.. சட்டென அவளே எதிர் பாராத வகையில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

'' மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப்த டே.. !!!!''


<t></t>
மினி பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே நிற்கக் கூட இடமில்லை. எப்போதும் அலுப்பைத் தரக்கூடிய.. அந்த கூட்ட நெரிசல் இன்று மிகவும் ஜாலியாக இருந்தது நவநீதனுக்கு !!! அவன் மனது ஒரு உல்லாச பறவையா மாறி.. சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.!!!

கிருத்திகாவை அவளது பிறந்த நாள் அன்று மகிழ்ச்சி படுத்திவிட்ட உற்சாகம் அவன் மனதில் தொற்றியிருந்தது. அது மட்டுமா.. இன்று அவளை முத்தமிட்டிருக்கிறான். அந்த முத்தம் கொடுத்த.. ஒரு நொடி அவன் நெஞ்சில் அப்படியே உறைந்து நின்று விட்டதைப் போலிருந்தது. அதை நினைத்த போதெல்லாம் அவன் நெஞ்சம் ஜில்லென்று குளிர்ந்தது !!!

கண்களில் ஏராளமான கற்பனைக் காட்சிகளை ஓட விட்டபடி.. இரண்டு பேருந்துகள் மாறி கம்பெனியைச் சென்றடைந்தான். ஆச்சரியமாக இருந்தது. கம்பெனியில் எந்த செக்சனும் இயங்கவில்லை. கம்பெனி மொத்தமும் அமைதியாக இருந்தது.!!

'' வாங்க பாஸ் '' சிரித்த முகமாக நவநீதன் பக்கத்தில் வந்தான் கர்ணா.

'' என்ன கர்ணா இது.. ? வேலை இல்லையா ??''

'' ஆர்டர் கேன்ஸல் ஆகிருச்சாம் பாஸ்.. இன்னிக்கு நோ வொர்க். நாளைக்குத்தான் மெட்டீரீயல் எல்லாம் வருதாம் ''

'' அட.. ச்ச.. ! என்ன பண்ணலாம். ?''

'' சினிமா போலாமா பாஸ்.?''

நவநீதனிடம் பணம் குறைவாகத்தான் இருந்தது. அவன் கொஞ்சம் யோசிக்க..

'' என்ன பாஸ் பணம் இல்லையா ? பரவால்ல வாங்க. நான் பாத்துக்கறேன். நமக்குள்ள என்ன இருக்கு. ? காண்ட்ராக்ட்காரர்கிட்ட ஆட்டைய போட்டுட்டேன். எவ்ளோ வேணும்.. ஐநூறு..? ஆயிரம்.. ? வாங்க போலாம் எல்லாம் நம்ம செலவு.. !!''

கம்பெனிக்கு ஒவ்வொராக வந்து திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். !

காலைக் காட்சி !! ஆங்கிலப் படம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. !! டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்த பின் கேட்டான் கர்ணா !!

'' அப்பறம் பாஸ்.. என்ன சொன்னாங்க உங்க ஆளு.. ?''

நவநீதன் , கர்ணாவை யோசணையுடன் பார்த்தான் !

'' என்ன பாஸ் முழிக்கறிங்க? நேத்து ட்ரஸ் எடுத்துட்டு போனிங்கள்ள உங்க ஆளு.. அதான் அத்தை பொண்ணுக்கு.. குடுத்திங்களா.. ?''

'' ஹோ.. அதுவா ?'' உடனே மலர்ந்தான் நவநீதன் ''ம்ம்.. குடுத்தேன் கர்ணா. சூப்பரா இருக்குன்னா.. !!''

'' புடிச்சிதா அவங்களுக்கு ??''

'' ம்ம். . ரொம்ப புடிச்சிருக்குன்னா ''

'' அப்பறம் உங்க தெறந்த மனச கொஞ்சம் காட்னிங்களா ?''

'' என்ன? ''

'' உங்க மனச தொறந்து காட்னிங்களானு கேட்டேன் பாஸ்..! என்ன பாஸ் எது பேசினாலும் சட்னு பிக்கப் பண்ணிக்குவிங்க.. இன்னிக்கு ஒவ்வொண்ணலயும் இப்படி முழிக்கறிங்க.. ? என்ன ஆச்சு.. ?''

'' ஓ.. அது.. இல்ல கர்ணா.. சொல்லல.. ''

'' அட.. என்ன பாஸ் நீங்க. ? அவங்க மனச டச் பண்றப்பவே இதெல்லாம் சொல்லிடனும். அப்பத்தான் ஓகே ஆகும். சரி.. பரவால்ல இன்னிக்கு போய் சொல்லிருங்க. அவங்க பொறந்த நாளும் அதுவுமா.. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்.. என்ன சொல்றிங்க.. ?''

'' ம்ம்.. சரிதான் கர்ணா !!''

'' இன்னிக்கு அவங்களும் உங்க மேல ஒரு அன்போடதான் இருப்பாங்க.. ''

'' ஆமா கர்ணா. அவ இன்னிக்கு தூங்கிட்டிருக்கப்ப.. காலைல நான் எழுப்பின உடனே.. அவளா வந்து என் மடில தலை வெச்சு படுத்தா.. கர்ணா. அப்பறம் கடைசியா நான் கிளம்பறப்பதான் அவளே கிப்ட் இல்லையானு கேட்டு வாங்கினா. கிப்ட் குடுத்துட்டு.. கடைசியா அவ கன்னத்துல ஒரு முத்தமும் குடுத்து 'ஹேப்பி பர்த்டே ' சொன்னேன். !!''

'' வாவ்.. அசத்திட்டிங்க பாஸ்.. கை குடுங்க.. !!!''

நவநீதனின் கை பற்றிக் குலுக்கினான் கர்ணா !!!


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கர்ணா... நவநீதனை விட இரண்டு மூன்று வயது சின்னவன். ஆனால் நவநீதனுக்கு இங்கு வந்த பின் அவன் மட்டும்தான் நல்ல தோழன். குள்ளமாக.. கொஞ்சம் கருப்பாக இருக்கும் இந்த கர்ணா. மிகவும் எதார்த்தமானவன். பழகுவதற்கு ஜாலியானவன் !! தர்மபுரிக்காரன். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடும்பம் அவனுடையது. !!

'' ஜமாய்ங்க பாஸ்.. அதுக்காக உங்க மனச சொல்லாமயும் விட்றாதிங்க. அத்தை பொண்ணாவே இருந்தாலும் 'ஐ லவ் யூ ' சொன்னாத்தான் இப்பத்த பொண்ணுங்க அத லவ்வா ஏத்துக்குவாங்க.. !''

'' ஆனா.. அத சொல்லத்தான் கர்ணா ரொம்ப பயமா இருக்கு.. ''

'' அட போங்க பாஸ்.. மடில தலை வெச்சு படுக்கற சொந்த அத்தை பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யூ சொல்ல யாராச்சும் பயப்படுவாங்களா. ? காமெடி பண்ணாதிங்க பாஸ் !!''

'' அட.. இல்ல கர்ணா ! சொந்த அத்தை பொண்ண நேரடியா போய் பொண்ணுகூட கேட்ரலாம்.. அதுக்கு உரிமை போதும். !! ஆனா லவ் அப்படி இல்லையே. அது மனசுல இருந்து இல்ல வரனும். நான் 'ஐ லவ் யூ ' சொல்லி.. ஒருவேளை அவ அத ஏத்துக்கலேன்னா.. ?''

'' அட என்ன பாஸ் நீங்க? உங்கள புடிக்காமயா உங்க மடில தலை வெச்சு படுத்திருப்பாங்க? இதுகூட புரியலேன்னா நீங்க வேஸ்ட் பாஸ்.. பயப்படாதிங்க. போனதும் மொத வேலையா.. தைரியமா போய் ' ஐ லவ் யூ ' அத்தை மகளேனு அவங்ககிட்ட சொல்லிருங்க. ! அப்பறம் பாருங்க பாஸ்.. என்ன நடக்குதுனு.. !!!'' கர்ணா உற்சாகமாகச் சொல்ல...

நவநீதனும் தீர்மானித்தான்.! மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் !!

'' ஐ லவ் யூ.. மை டியர் கிருத்தி.. !!''


<t></t>
தியேட்டரில் இருந்து நேராக கர்ணனின் ரூம்க்கு போய் விட்டான் நவநீதன். வீட்டுக்கு போனாலும் அவன் மட்டும்தான் தனியாக இருக்க வேண்டும். அதனால் கர்ணாவுடன் ஜலியாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தான் !!
அப்பறம் மீண்டும் அவன் பஸ் பிடித்து வீட்டுக்கு போனபோது மாலை ஐந்து மணிக்கு மேல் !! வானம் இருண்டு லேசாக மழை தூரத் தொடங்கியது !!
பாத்ரூம் பலகையில் சோப்பு டப்பாக்கு அடியில் இருந்த வீட்டுச் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து.. உள்ளே போனான் !!

வானம் இருட்டுக் கட்டியிருந்ததால் வீட்டுக்குள் இருட்டாக இருந்தது. லைட் ஸ்விட்சை போட்டான். பவர் கட்டாகியிருந்தது.!
மழை பெய்யத் தொடங்க.. கதவைச் சாத்தி தாள் போட்டு விட்டு ஜன்னல் ஓரமாக போய் நின்று மழையை ரசிக்கத் தொடங்கினான். !!

'' வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..'' அவன் கை பேசியில் பாடல் அழைக்க.. ஜன்னலில் இருந்து விலகிப் போய் எடுத்துப் பார்த்தான்.
புது எண். !

'' ஹலோ ?'' காதில் வைத்துக் கேட்டான்.

'' நான்தான் நவ.. அத்தை. '' அத்தையின் குரல்.

'' ஆ.. சொல்லுத்தே.. ?''

'' கம்பெனிலயா இருக்க? ''

'' இல்லத்தே வேலை இல்ல இன்னிக்கு நோ வொர்க் குடுத்துட்டாங்க. அப்படியே சினிமா போய்ட்டு இப்பதான் வந்தேன். வீட்லதான் இருக்கேன். ஏன்த்தே.. ??''

'' என்னமோ கூப்பிட்டு பாக்கலாம்னுதான் கூப்பிட்டேன் நவ. பின்னால கொஞ்சம் துணிகள தொவைச்சு காயப் போட்றுக்கேன். மழை பெருசா வர மாதிரி இருக்கு. எல்லாம் எடுத்து உள்ள போட்றுடா.. அப்பறம்.. மறக்காம டிவி கேபிள புடுங்கி விட்று மின்னால் இடி வந்தாலும் வரும் !!''

'' சரித்தே ''

'' எனக்கு இன்னிக்கு ஓ டி இருந்தாலும் இருக்கும்னு நெனைக்கறேன். எதுக்கும் கிருத்தி வந்தான்னா.. அவள சாப்பாடு செய்ய சொல்லிரு. நான் வரதுக்கு ஒம்பது மணி ஆகிரும் ''

'' சரித்தே.. ''

'' சரி வெச்சிரட்டுமா என் போன்ல பேலன்ஸ் இல்ல. இது தெரிஞ்ச பொண்ணுது. ''

'' சரித்தே.. வெச்சிரு ''

போனை வைத்து விட்டு வெளியே போய் மழையில் லேசாக நனைந்தவாறே.. கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உடைகளை எல்லாம் அவசரமாக உருவிக் கொண்டு வந்தான். எல்லா துணிகளையும் கட்டில் மீது குவியலாக போட்ட பின் டிவி கேபிளை பிடுங்கி விட்டான். மீண்டும் கதவை சாத்திவிட்டு ஒரு சேரை எடுத்து ஜன்னல் ஓரமாக போட்டு உட்கார்ந்து மழையை ரசிக்கத் தொடங்கினான் நவநீதன். !!

காற்று பலமாக இல்லை. இடி, மின்னல் என எதுவும் பலமாக இல்லை. ஆனால் மழை மட்டும் கொஞ்சம் பலமாக.. 'சோ !' வென நின்று பெய்தது. சாக்கடைகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடத் தொடங்கியது !!

நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது படபடவென கதவு தட்டப் பட்டது. கிருத்திகாவாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் கதவைத் திறந்தான் !!

கிருத்திகாதான் !!

தொப்பலாக நனைந்திருந்தாள். தலையில் துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாலும் முற்றிலுமாக நனைந்து சொட்டச் சொட்ட நின்றிருந்தாள் !!


<t></t>
தொப்பலாக நனைந்து போய்.. நீர் சொட்டச் சொட்ட.. கருநீல நிற சுடிதாரில் நின்றிருந்த கிருத்திகாவை அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். !!

அவன் கண்கள் அவளின் இளமை வனப்பை மிக ஆவலாக அள்ளிப் பருகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் ஒட்டிய ஈர உடையை மீறிக் கொண்டு தெரியும் அந்த இளமையின் விம்மல்.... ஹ்ஹா.. !!!! என் அத்தை மகள் எவ்வளவு அழகு.. ????

''அப்பப்பா.. என்ன மழை.. ஒரு நொடில நனைஞ்சாச்சு.. !!!''
தலையில் முக்காடாகப் போட்டிருந்த துப்பட்டாவை உருவி.. இரண்டு கைகளிலும் அதன் ஈரத்தை முறுக்கிப் பிழிந்தாள் கிருத்திகா. ! அவள் தலை முடியை மழை நீர் நனைத்திருக்க.. அவளின் மூக்கு நுணியில் ஒரு துளி மழை நீர் தேங்கி நின்றிருந்தது. கன்னங்கள் வழியாக மெல்லிய நீர்க்கோடு ஒன்று உருவாகியிருக்க.. அவளின் ஈர உதடுகள் செக்கச் சிவப்பாக மாறிப் போயிருந்தது. !!!
சங்கு கழுத்து.. அந்த கழுத்தின் கீழ் நனைந்த ஈரத் தாமரை மொக்குகள்... அதன் வடிவம்...

'' பிஸ்.. பிஸ்ஸ்... !!!'' அவன் கண் முன்னால் கை ஆட்டி சொடக்குப் போட்டாள் கிருத்திகா ''ஹேய்.. நவநி..!!''

சட்டென உணர்வுக்கு மீண்டான். அவள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடனே சிரித்து முழுப்பினான் !!

'' உள்ள வா !!''

'' உன் அத்தை மகள இதுக்கு முன்ன நீ பாத்ததே இல்லையா என்ன. ? இப்படி வெறிச்சு பாத்திட்டிருக்க.. ? ம்ம்.. ?'' அவள் ஈரப் புருவம் தூக்கி கேட்க..

நவநீதன் வழிந்தான்.
'' இ.. இல்ல கிருத்தி... சரி.. மழைல நிக்காத உள்ள வா.. '' தடுமாறி பின்னால் கொஞ்சமாக நகர்ந்து நின்றான்.!

'' அது என்ன.. பொண்ணுங்க மழைல நனைஞ்சா மட்டும் பசங்களுக்கு அப்படி ஒரு ஃபீலிங் வருது. ? இப்படி வெறிச்சு வெறிச்சு பாக்கறிங்க.. ?''
முறுக்கி பிழிந்த துப்பட்டாவை பட்டென அடித்து உதறினாள். தெறித்து வந்த ஈரம் அவன் மேல் பட்டு அவன் உடம்பை சிலிர்க்க வைத்தது !!

'' ச்ச.. அப்படி எல்லாம் இல்ல கிருத்தி.. நான்.. வேற ஏதோ யோசணைல.... ''

'' அலோ.. போதும். சமாளிக்காத! ம்ம். ? நீ பாக்காத நானா. ? என்னை நீ எப்படி எல்லாம் பாத்துருப்ப.? அரைகுறை ட்ரஸ்லகூட.. அப்பகூட நீ இப்படி வெறிச்சு பாத்ததில்ல... ''

'' அய்யோ ஸாரி கிருத்தி...ப்ளீஸ் விடு.. உள்ள வா.. !!''

'' அது.. !!!'' இரண்டு.. மூன்று முறை துப்பட்டாவை உதறியபின்.. அந்த ஈர துப்பட்டாவால் தலை ஈரம் துடைத்தாள். முகம்.. கை எல்லாம் துடைத்துக் கொண்டு கால் ஈரத்தை நன்றாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
'' கரண்ட் இல்லையா ?''

'' இல்ல.. ''

'' எப்ப போச்சு.. ?''

'' தெரியல.. ''

'' ஏன்.. நீ எப்ப வந்த.. ??''

'' இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் முன்னால... ''

''ஓ.. !! ஆமா என்ன இன்னிக்கு நேரத்துலயே வந்துட்ட போலருக்கு..? பீஸ் இல்லையா ?''

'' நோ வொர்க்.. ''

'' அப்ப காலைலருந்து எங்க போன.. ?''

'' சினிமாக்கு ''

'' ஓ.. என்ன படம் ?''

'' இங்கிலீஸ்.. ''

'' அது சரி.. அதான் இப்படி பாத்தியா என்னை ? யாருகூட.. ?''

'' கர்ணாவும்.. நானும்...''

'' ஓ.. அந்த கருவாயனா. ? எப்படி இருக்கான் ? வளவளனு பேசிட்டே இருப்பானே.. மொக்கை சாமி.. ?''

கதவோரமாகவே நின்று விட்டாள் கிருத்திகா. அவள் உடையிலிருந்து இன்னும் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ! கட்டில் மீது போட்டிருந்த துணிக் குவியலில் இருந்து ஒரு துண்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் நவநீதன்.

'' மழை வருதில்ல.. எங்காவது நின்னு வந்துரூக்கலாமில்ல. ?''

'' எவ்ளோ நேரம் நிக்கறது ? மழைய பாரு.. இப்போதைக்கு விடாது போலருக்கு. !''
துண்டால் அழுத்தி அழுத்தி ஈரம் துடைத்தாள். தலையை துவட்டினாள். கூந்தலில் இருந்த பூவை எடுத்து ஜன்னல் மீது மெதுவாக வீசினாள். அது தவறி கீழே விழு.. நவநீதன் அதை எடுத்து ஜன்னல் மீது வைத்தான்.!!
நீளமாக முல்லை. ஒரு விரிந்த ரோஜா !! பூக்கள் இரண்டும் மழையில் நனைந்து எழுப்பிய அதன் நறுமணம்.. அவன் மனதை கொள்ளை கொண்டது. !! இப்போது அந்த பூவின் வாசணையை ஆழமாக முகர வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிச் செய்தால்.. அதையும் தப்பாக புரிந்து கொண்டு ஆங்கிலப் படத்தை குற்றம் சொல்லுவாள் கிருத்திகா !! அவனை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான்.!!


<t></t>
ஈரம் துடைத்த கிருத்திகா.. வெளிச்சம் இல்லாத அந்த அரையிருட்டிலும்.. பளிச்செனத் தெரிந்தாள். அவள் கழுத்துக்கு கீழே இருந்த விம்மலில் பாயும் அவன் விழிகளை மிகச் சிரமப்பட்டு திசை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன்.!!

மெதுவாக நகர்ந்து ஜன்னல் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தாள் கிருத்திகா. !
'' செம்ம மழை.. இல்ல? துளி காத்துகூட இல்லாம நின்னு பெய்யுது. ! டிச்செல்லாம் பாரு.. எவ்ளோ சுத்தமா ஓடிட்டிருக்குனு..!''

அவள் பக்கத்தில் போய் நின்று.. சாக்கடை நீரை எட்டிப் பார்த்தான் நவநீதன். அவன் மனம் அங்கு போகவே இல்லை. அவன் நாசியில் ஏறிய அவளது ஈர வாசணையை நுகர்ந்து கொண்டிருந்தது.! அவள் அணிந்திருக்கும் சுடிதார் புதுசு. அந்த புது உடை மழையில் நனைந்து எழுப்பிய மணம்.. அவளின் பருவப் பூ மேனி மணம்.. ஜன்னல் மீது வைத்த மழையில் நனைந்து பூக்களின் மணம்.. எல்லாமாக சேர்ந்து.. அவனை கனவுலகில் சஞ்சரிக்க வைத்துக் கொண்டிருந்தது !!

'இஷ்க் ' என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
'' ரொம்ப நாள் ஆச்சு. இப்படி நல்லா நின்னு மழை பேஞ்சு. இந்த மழைல நனைஞ்சி விளையாட எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா ? இப்படியே போய்.. மறுபடி மழைல நனையனும் போலருக்கு.. ''
சிலாகித்துச் சொன்னாள் கிருத்திகா.

'' ம்ம்.. நனைஞ்சப்பறம்.. வீட்டுக்குள்ள வர வேண்டாம். அப்படியே நேரா ஆஸ்பத்ரி போய்ட வேண்டியதுதான்.! பெட்ல போய் படுத்து....''

' பட் ' டென அவன் தோளில் அடித்தாள்.
'' ச்சீ. போ. ! உனக்கெல்லாம் ரசணையே கிடையாது. !''

மீண்டும் சில நொடிகள் கழித்து மெதுவாக கேட்டான் நவநீதன்.
'' சுடி புதுசா ?''

'' ம்ம்ம்..!!!'' அவன் முன் நேராக நின்றாள். ( ம்ம் இப்ப நல்லா பாத்துக்கோ நானே காட்றேன் )
'' அளவு குடுத்து தெச்சேன்.. நல்லாருக்கா ?''

அவள் மார்பின் வடிவழகை பார்வையால் வருடினான்.
'' ம்ம்.. சூப்பரா இருக்கு. அசத்தல்.. !!''

'' நெக் டிசைன் நல்லாருக்கில்ல.. ??''

'' ம்ம்.. !!''

'' திட்ட மாட்டேன். நல்லா பாத்து சொல்லு. உன் அத்த மகதான..? ஏன் இப்படி பயந்து பயந்து திருட்டு பார்வை பாக்கற... ?'' அவள் மெல்லிய சிரிப்புடன் அவனைச் சீண்டினாள்.

நவநீதன் மெலிதாகப் புன்னகைத்தான்.
'' இந்த பொண்ணுங்க மனச கெஸ் பண்ணவே முடியாது போலருக்கு.''

'' ஹ்ஹா.. டென்ஷனாகிட்டியா நான் அப்படி சொன்னதுக்கு...?''

'' ம்கூம்.. !''

'' ஆனா எனக்கு கோபம் வந்துச்சு. நீ என்னை அப்படி பாத்ததுல.. ''

'' ஸாரி. ''

'' இனிமே அப்படி வெறிச்சு பாக்காத அறைஞ்சாலும் அறைஞ்சிருவேன்.!''

'' ம்ம்.. !!''

'' எனக்கு அப்படி பாத்தா மசக் கடுப்பாகுது தெரியுமா ?''

'' சரி விடு.. பாக்கல. !! ஆமா ஜீன்ஸ் போடலியா ?''

'' ஸாரி.. கோச்சுக்காத.. அத போட எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு. கம்பெனிக்கு அத போட்டுட்டு போயிருந்தா.. எல்லாரும் என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டியே.. அழ வெச்சிருப்பாங்க. அதான் போடல.. ''
அவன் கை பிடித்து அவள் சமாதானம் சொல்ல.. அவளது கையின் குளிர்ச்சியில் அவன் சிலிர்த்துக் கொண்டான்.

'' ம்ம்.. பரலால்ல.. ''

'' சரி.. இப்ப போட்டு காட்டட்டுமா ?நீ மட்டும் பாரு.. ஓகே வா.. ??''


<t></t>
மழையின் குளிர்ச்சியை விட.. கிருத்திகா சொன்னது இன்னும் அதிகமான குளர்ச்சியைக் கொடுத்தது நவநீதனுக்கு !!! உள்ளமும்.. உடலும் இன்பச் சிலிப்பில் நெகிழ.. கண்களில் பொங்கிய காதலை அடக்க முடியாமல் மெதுவாகக் கேட்டான்.

'' எனக்கு மட்டும் ஸ்பெஷலா போட்டு காட்ட போறியா ?''

'' ம்ம்ம்.. ஏன்.. ?''

'' ம்ம்ம்.. ஓகே !!!!''

'' என் பர்த்டேக்குனு நீ வேற.. ரொம்ப ஆசையா கிப்ட் பண்ணிருக்க.. இப்ப நான் அத போட்டுட்டு வெளில போகலேன்னாலும் உனக்காச்சும் போட்டு காட்னாத்தான உனக்கு சந்தோசமா இருக்கும் ??'' மெல்லிய புன்னகையுடன் சொல்லி விட்டு ஜன்னல் பக்கத்தில் இருந்து நகர்ந்து போனாள். !!

இன்னும் அவள் உடையிலிருந்து லேசான நீர் சொட்டிக் கொண்டிருக்க.. நகர்ந்தவள் சில அடிகள் தள்ளிப் போய் லேசான இருட்டில் நின்றாள்.
நவநீதன் ஒரு ஆர்வ மிகுதியோடு அவளையே பார்த்துக் கொண்டிருக்க..

'' நா ட்ரஸ் சேஞ்ச் பண்றேன். என்னை திருட்டுத்தனமா சைட்டடிச்ச... தொலைச்சிருவேன். திரும்பி நில்லு.. !!!'' என சிரித்தபடி சொன்னாள்.

சட்டென உறைத்தது.
'' ஓ .. ஸாரி !!!''

ஜன்னலுக்கு வெளியே பார்வையை வீசியபடி.. அவளைப் பார்க்காமல் நின்றான். !!!

உதட்டில் மெல்லிய புன்னகை தவழ.. நவநீதனை பார்த்துக் கொண்டே.. ஈர உடைகளைக் களைந்தாள் கிருத்திகா.
சுடிதார் டாப்ஸ்.. பேண்ட் இரண்டையும் தன் உடம்பை விட்டு அகற்றியவள்.. மேலே போட்டிருந்த ஸ்லிப்பையும் உருவி எடுத்தாள். ஜட்டி, பிராவுடன் பீரோவை நோக்கிப் போனாள். அவளது உள்ளாடைகள் அவ்வளவாக ஈரம் ஆகியிருக்கவில்லை. !!!
பீரோ திறந்து அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ், பனியனை எடுத்து.. பீரோ கண்ணாடியில் தன் அழகை பரிசோதித்த படி உடம்பில் மாட்டினாள் !!!

ஜீன்ஸ், பனியன் அவளுக்கு அட்டகாசமாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது !!!
' வாவ்வ்வ்.. கலக்குடி கலக்கு...!!!'

ஈர முடியை உதறி.. அதை முதுகில் படர விட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து வெளிச்சத்தில் நின்றாள் கிருத்திகா !!!

'' நவநி... !!!''

நவநீதன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அவளிடம்தான் இருந்தது. அவள் அழைக்க.. அவள் பக்கம் திரும்பினான். ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை அவள் மீது வீசினான். !!!

விம்மும் அவளது இளமைப் புடைப்பு அவன் கண்களை பளிச்சென தாக்க.. உள்ளுக்குள் ஒரு அனல் மூண்டது. அவள் உடம்பை கவ்விப் பிடித்திருப்பது போல.. ஃபிட்டாக இருந்தது. !!!

'' ம்ம் எப்படி இருக்கு ???'' முகத்தில் லேசான ஒரு வெட்கச் சாயை படர.. நவநீதனைக் கேட்டாள்.

'' ம்ம்ம்ம்.. அசத்தலா இருக்கு !! உனக்கு எப்படி இருக்கு. ??''

'' சூப்பர் !!! ஐ லவ் மை செல்ப்.. !!! உனக்கு ஓகேவா சொல்லு.. ???''

'' அசத்தலா இருக்க.. !!!'' இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால் அதைச் சொல்லும் துணிவு அவனுக்கு வரவில்லை !!

அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக் கொண்டு நின்றாள்.
''தேங்க்ஸ் !!!''

'' எதுக்கு ??''

'' நான் என்னிக்கோ சொன்னது மனசுல வெச்சிருந்து.. இன்னிக்கு எனக்கு கிப்ட் பண்ணதுக்கு.. !!!''

'' உனக்கு புடிச்சிருக்குதான.. ?? கலர்.. டிசைன் எல்லாம். . ???''

'' ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு !!! நல்லா செலக்ட் பண்ணிருக்க.. என் சைஸ்லாம் எப்படி தெரியும் ???''

'' பனியன் கம்பெனில வேலை செய்றேன்.. இதுகூட தெரியாதா ??''

'' பனியன் ஓகே. !! ஜீன்ஸு...?? என் ஹிப் சைஸ் எப்படி. ... ??''

'' ஒரு யூகத்துல வாங்கினதுதான் !!!''

'' நைஸ்...!!!!''
மகிழ்ச்சி பொங்க.. அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா !!!!


<t></t>
ஜன்னலுக்கு வெளியோ 'சோ ' வென பெய்யும் மழை !!! ஜன்னல் வழியாக ஊடுருவும் ஜில்லென்ற குளிர்க்காற்று..!!!
உள்ளே கிருத்திகா தொட்ட கை.. மழையின் குளிர்ச்சியை அள்ளி.. ஒட்டு மொத்தமாக நவநீதன் உடம்பின் மேல் தெளித்து விட்டதை போலிருந்தது !!! அவன் உடல் சிலிர்த்து.. மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன !!!

'' இப்பக்கூட எனக்கு எப்படி இருக்கு தெரியுமா ? இப்படியே ஓடிப்போய்.. ஜோனு கொட்ற மழைல.. வானத்த பாத்து.. கைகள விரிச்சு நின்னு.. நனையனும் போலருக்கு. !!''
அவன் கையை மெல்லக் கோர்த்துப் பிடித்து.. அவன் இடது தோளில் அவள் வலது தோள் உரசச் சொன்னாள் கிருத்திகா.

உதட்டில் படர்ந்த மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான்.
'' ம்ம்ம்.. போயேன்.. !! போய் நல்லா நனையேன்.. என்ன கெட்டு போச்சு.. ? என்ன உடம்பு முடியாம போகும்.. அவ்வளவுதானே..? ''

அவனைப் பார்த்தாள்.
''ஹே.. என்ன.. இது நெக்கல் பண்ற மாதிரி இருக்கு.. ?''

'' ச்ச.. இல்ல கிருத்தி.. மழைல நனையற உன்னோட ஆசைக்கு சப்போர்ட் பண்ணினேன் !!''

'' மழைல நனைறதுலாம் ஓகேதான்.. பட் .. அப்பறமா ஒடம்புக்கு வரப்போறத நெனைச்சாதான்... ம்கூம்... ஊசிலாம் போடனும்.. வேணாம்பா.. மழைய ரசிக்க மட்டும் செய்யலாம்.. என்ன சொல்ற...??''

'' ம்ம்ம்.. உனக்கு பயமாருந்தா வாயேன்.. நானும் சேந்து உன்கூட நனையறேன்.. ''

'' ஓஹ்ஹ்... ஹா.. !!! ஹை..!!!'' சிணுங்கலாக சிரித்து அவனை தோளால் இடித்தாள் ''எனக்காகவா..??''

'' ம்ம்ம்...என் அத்தை மகளுக்காக.. ''

'' அய்ஸ்ஸ்.. ப்பா.. ஆல்ரெடி ஜில்லுனு.. உள்ளல்லாம் சிலுத்துகிட்டு நிக்கறேன். இதுல நீ ஒரு பக்கம்.. ஐஸ் வெச்சு என்னை கொல்லாத.. !!!''
கழுத்தைச் சாய்த்து.. கூந்தலை ஒரு பக்கமாக எடுத்து உதறி விட்டுக் கொண்டாள்.

'இந்த மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கும்போதே அவளிடம் காதலை சொல்லிவிடலாமா ?'
'பொரு மனமே பொரு !'
நவநீதன் வெளியில் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும்.. உள்ளுக்குள் ஒரு மனப் பிரளயமே நடந்து கொண்டிருந்தது !!!


<t></t>
' நவநி... ''

'' கிருத்தி... ?''

'' உனக்கு என்ன தோணுது இப்போ.. ?''

'' புரியல? என்ன? ''

'' இப்படி கொட்ற மழைல.. லவ்வர்ஸ்.. ஜோடியா நின்னா.. எப்படி இருக்கும்.. ?''

'' செமையா இருக்கும் !!''

''ம்ம்ம் !!!''
அவன் கிச்சுக்கூட்டில் அவள் கை விட்டு.. அவன் கையைக் கோர்த்துப் பிடித்தாள் கிருத்திகா. அவனது இடது கையை அவன் கோர்த்திருக்க.. அவளின் வல மார்பின் ஓரப் பகுதி.. மெத்தென அவன் தோளில் படிந்தது. அந்த மென்மை ஸ்பரிசம் அவனை குப்பென தாக்க.. சட்டென சிலிர்த்துக் கொண்டான் நவநீதன் !! அவன் விரல் கோர்த்த அவள் விரல்களை இறுக்கிப் பிடித்தான் !!!

'' கிருத்திக.. ''

'' ம்ம்ம்ம்.. ''

'' மழைய நீ செமையா என்ஜாய் பண்ற போலருக்கு ??''

'' ம்ம்ம்.. ஆமா.. !! இவ்ளோ நாள்ள நான் இப்படி மழைய ரசிச்சு என்ஜாய் பண்ணதே இல்ல.. !!'' அவன் தோள் மீது அவள் கன்னம் சாய்த்தாள் !

அவள் செயல் இவனோடு நெருக்கமாக இருந்த போதும் அவள் பார்வை முழுவதும் ஜன்னலுக்கு வெளியேதான் இருந்தது. அவள் மழையை பற்றின கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!!
'' நவநி !!!''

'' ம்ம் ?''

'' உனக்கு வரல.. ??''

'' என்னது ??''

'' மூடு ??''

'' வாட் ??'' சட்டென அவள் முகம் பார்த்தான்.

விழிகள் விரித்து சிரித்தாள்.
'' ரொமாண்டிக் மூடுப்பா.. ?? எனக்கு செமையா வருது.. !!''

வெளியே மழை !! உள்ளே ஒரு பெண் !! அதுவும் தான் நேசிக்கும் பெண் !! அவளுக்கு மூடு வேறு வருகிறதாம்.. செமையாக.. ரொமாண்டிக் மூடு.. !!
இதை விட வேறு என்ன வேண்டும்.? இதற்கு மேலும் நான் பொருமை காத்தால்... நான் ஒரு முட்டாள்.. !!!


<t></t>
கிருத்திகாவின் ஈர இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியிருக்க.. அவனைப் பார்த்த அந்த விழிகளில் சுய புத்தி இருப்பதைப் போல தெரியவில்லை.!!!
அப்படி அவள் கண்களில் பொங்கி வழிவது என்ன.. காதலா ??? காமமா ??? ச்ச.. அதை எப்படி கண்டு பிடிப்பது.. ???

'' உன் கை ரொம்ப ஜில்லுனு இருக்கு கிருத்தி !!!'' நவநீதன் குரல் மெல்ல தடுமாறி வந்தது.

அவன் தோளில் முகம் வைத்து நின்ற அவளின் குளிர்ச்சியான சுவாசக்காற்று.. விசுக்கென வந்து அவன் முகத்தில் மோத.. கிளர்ச்சியான ஒரு சிரிப்பு சிரித்தாள் கிருத்திகா !!

'' மழைல நல்லா நனைஞ்சிட்டேன் இல்ல.. '' அவன் கையுடன் சேர்த்து அவள் கையை எடுத்து .. அவளின் கன்னத்தில் வைத்துப் பார்த்தாள் ''அவ்வளவா தெரியல !!''

'' உன் உடம்பும் நனைஞ்சு ஜில்லுனுதான் இருக்கு.. அப்பறம் எப்படி தெரியும் ??''

உடனே அவள் கையை அவன் கன்னத்தில் வைத்தாள்.
'' இப்ப சொல்லு ''

'' ஹா.. ரொம்ப குளிர்ச்சியா இருக்கு ''

'' குளிரடிக்கற மாதிரி இருக்கு எனக்கு.. இப்ப சூடா டீ குடிச்சா நல்லாருக்கும் !!''

ரூட் மாறுகிறாளோ.. ?? விடக்கூடாது !! ஆனால். ....

'' பால் இருக்காது..!!'' அட ச்சை.. !! இந்த பொண்ணுங்கள எப்படி பேசி கரெக்ட் பண்றது.. ? நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது போலருக்கே...???

'' ம்ம்.. ஆமா !!'' என்றாள் ''மழை விட்டா கடைக்கு போலாம் !!''

'' மழை விடவே கூடாது... இப்படியே ரொம்ப நேரம் பெய்யனும். . !!!''

'' ஹை... ஏன்... ???''

'' இப்படி உன் பக்கத்துல நெருக்கமா நின்னு.. ரொமான்ஸ் பண்ணலாம் இல்ல...''

'' ஹ்ஹா.. ஹோ.. என்ன சாருக்கு இப்பதான் ரொமான்ஸ் மூடு வருது போல... ???''

'' ஹ்ம்ம்.. !! உன்னளவுக்கு இல்ல... ஏதோ எங்களுக்கும் கொஞ்சம்.... ''

'' ஓகே... ஓகே... !!!''
அவன் விரலை இறுக்கி.. தோளை அழுத்தினாள் கிருத்திகா.

அணைக்க தூண்டுகிறாளோ ????


<t></t>
'' எவ்ளோ நேரம்தான் நிக்கறது ? உக்காரலாமே ?'' நவநீதன்.. கிருத்திகாவின் கையை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

'' நீ உக்காரு !!'' அவள் உட்கார விரும்பவில்லை போல் தோண்றியது.
விரல்களை கோர்த்திருந்த அவள் கையைப் பிடித்துக் கொண்டே பின்னால் இருந்த சேரை பக்கத்தில் இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நவநீதன்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிருத்திகாவின் பக்கவாட்டுத் தோற்றத்தை.. பனியனில் விம்மிக் கொண்டு தெரியும்.. சின்ன கதுப்பு மேடுகளை.. அவள் அறியாமல் பார்த்து ரசித்தான் !!

சில நொடிகள் அமைதியாக நகர.. மெதுவாக ஜன்னலுக்கு வெளியே இருந்த அவள் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள். அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.. அவன் தன்னை சைடு போஸில் சைட்டடித்துக் கொண்டிருக்கிறான் என்று... !!!

நவநீதன் பேச வார்த்தை வராமல் அவளைப் பார்த்துப் புன்னகைக்க.. அவன் கையை விலக்கி விட்டு அவளே மெதுவாக அவன் மடியில் உட்கார்ந்தாள். !!!

'' செமையா குளிருது.. இப்ப..''

தன் கால்களை இணைத்து வைத்து.. அதன் மேல் அவளை நன்றாக அமர வைத்தான். தன் ஜீன்ஸ் புட்டங்களை அவன் தொடைகளின் மேல் அழுத்தி வைத்து உட்கார்ந்தவள்.. கொஞ்சம் அசைந்து. . அவளுக்கு சறுக்காதவாறு உட்கார்ந்தாள்.!!

'' குளிருதா. '' அவன் நெஞ்சில் சாய்ந்த அவளின் ஈரக் கூந்தல் நறுமணம் அவன் நாசிக்குள் ஏறி.. அவன் உணர்ச்சியைக் கிளறிக் கொண்டிருந்தது.

'' ம்ம்ம்.. லேசா நடுங்குது.. ''

அவளை லேசாக அணைத்தபடி உட்கார்ந்தான். அவன் கை அவள் உடம்பில் பட்டும் படாமல் அணைத்திருந்தது.
அவன் செயலைக் கண்டு மெலிதாக புன்னகைத்தாள் கிருத்திகா.
''வெவரம்பா.. ''

'' என்ன? ''

'' இதான் சாக்குனு என்னை கட்டிப் புடிக்கற.. ?''

'' ச்ச. இல்ல. ! உனக்கு குளிருமேனு...தான்... '' அவன் கைகளை விலக்கினான்.

'' பரவால்ல.. பரவால்ல.. வெச்சிக்கோ.. '' மூக்கை அடைத்துக் கொண்ட கிணி..கிணி குரலில் சிரித்தாள் ''மாமன் மகன்தான''

'' ம்ம்.. ''

'' அத்தை மகளுக்கு இல்லாத உரிமையா ??''

'' அதானே.'' அவன் கை இப்போது அவள் உடம்பில் லேசாக பட்டு.. அவளை வளைத்துக் கொண்டிருந்தது. !!!


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
பரவச மன நிலையில் இருந்தான் நவநீதன். கிருத்திகாவிடம் தன் காதலை சொல்ல.. இதை விட வேறு ஒரு தருணம் அமையாது என எண்ணினான். !!!
'ஐ லவ் யூ ' என்கிற அந்த வார்த்தை அவன் தொண்டைக்குழிவரை வந்து வந்து திரும்பிப் போனது. அந்த வார்த்தையை சொல்ல ஆசை இருந்தாலும்... அதை தைரியமாக சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

'' இந்த ட்ரஸ்ல நீ செமையா இருக்க கிருத்தி !'' ஏதாவது பேச வேண்டுமே என்கிற எண்ணத்தில் பேச்சைத் தொடங்கினான் நவநீதன்.

மெல்லப் புன்னகைத்து காதோர முடியை பின்னால் தள்ளி விட்டுக் கொண்டாள்.
'' ஏன் நீ எடுத்து குடுத்ததுனாலயா ?''

'' ச்ச.. இல்ல''

அவள் மூக்கின் ஒரு பக்க மடலை ஒற்றை விரலால் அழுத்திப் பிடித்துக் கொண்டு.. மறு பக்கத்தில் 'சர்ர் ' என உறிஞ்சினாள்.
'' மூக்கு அடைச்சிகிச்சு ''

'' மழைல நல்லா நனைஞ்சிருக்க இல்ல.. நல்லா சளி புடிக்க போகுது ''

அவனது மெல்லிய அணைப்புக்குள் அவள் உடம்பு மெல்ல மெல்ல குளிரிலிருந்து விடுபட்டு சூடடை உணரத் தொடங்கியிருந்தது. அந்த இதமான கிறக்கத்தில் அவள் முதுகை அவன் நெஞ்சில் நன்றாகச் சாய்த்துக் கொண்டாள் கிருத்திகா !!

நவநீதனுக்கு ஒரு விதமான கிறக்கம் உண்டாகி.. அவன் கை மெல்ல அவளை இறுக்கத் தொடங்கியது. அதை அவளும் ஏற்று.. அவனை தடுக்காமல் இருந்தாள். அப்படி சில நொடிகள்.. பேச வார்த்தகளற்ற நிலையில் அணைத்துக் கொண்டிருக்க.. கிருத்திகா மெதுவாக அவளது தலையை அவன் கழுத்து இடைவெளியில்.. பின்னால் சாய்த்தாள். அவளின் புட்டுக் கன்னம் அவன் உதட்டருகில் வந்து.. உரசுவது போலிருக்க.. நவநீதன் துணிந்தான். தன் தயக்கம் உதறி.. அவள் கன்னத்தில் அவன் உதட்டை ஒற்றி எடுத்தான் !!

அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் முத்தத்தை ஏற்றாள்.! மீண்டும் அதே போல.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க.. மெல்ல அசைந்தாள்.

'' இது என்ன? ''

''முத்தம் தரேன்..''

'' ஆ.. அதுகூட தெரியாதாக்கும் எங்களுக்கு ''

'' இன்னிக்கு நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்க கிருத்தி..''

'' அலோ.. என்னிக்கும் நான் அழகுதான்.. ஓகேவா.. ?''

'' ம்ம்ம்.''

அவள் வயிற்றருகில் கை வைத்து மெல்ல அவளை இறுக்கினான். அவனுக்கு உணர்ச்சி கிளர்ந்தது. மெதுவாக அவள் கன்னத்தில் மூக்கை உரசி.. அவள் காதோரம் முத்தமிட்டான் !

'' ம்ம்ம். . '' அவள் சிலிர்த்துக் கொண்டு.. சிணுங்கியபடி சட்டென முகத்தை திருப்ப.. அவளின் ஈர உதடுகள் வந்து அவன் உதட்டை உரசிப் போனது.
அந்த ஒரு நொடி அவனுக்கு மின்னல் தாககுவது போலிருந்தது. அவன் கட்டுப் பாட்டை இழந்தான். என்ன துணிச்சலில் அதை செய்தான் என்று தெரியவில்லை.. ஆனால் செய்து விட்டான்.!!

கிருத்திகாவின் முகத்தை பிடித்து திருப்பி.. அவளின் ஈர இதழ்களைக் கவ்வி.. உறிஞ்சி விட்டான் நவநீதன் !!!


<t></t>
கிருத்திகாவின் மெல்லிய உதடுகள் குளிர்ச்சித் தண்மையைக் கடந்து இப்போது லேசான ஒரு இளஞ் சூட்டை அடைந்திருந்தது. வெது வெதுப்பான அவள் உதட்டின் உமிழ் நீர்.. இனிப்பான ஒரு அமிர்தத்தை அவனுக்கு சுரந்து கொடுத்துக் கொண்டிருந்தது !!!

நவநீதன் இதற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. பருவம் சமைந்த ஒரு இளம்பெண்ணை இப்படி மடியில் அமர்த்தி.. இறுக்கமாக அணைத்துக் கொண்டு.. அவளின் உதடு சுவைத்ததில்லை.!!!
இப்போது தயக்கம் இல்லாமல் காட்டும் கிருத்திகாவின் உதடுகளை உறிஞ்சிச் சுவைத்துக் கொண்டிருந்த நவநீதன் சுவர்க்க உணர்வில் மிதந்து கொண்டிருந்தான்..!!

அதேநேரம் அவன் உடம்பு காய்ச்சல் வந்ததை போன்ற ஒரு ஊஷ்ணத்தை திடீரென வெளிப் படுத்தத் தொடங்கியது. அவன் கபாலங்களின் வழியாக எல்லாம் புகை வரும் போலிருந்தது.!!!

அவன் உடம்பு மெலிதான ஒரு நடுக்கத்தை வெளிப் படுத்த.. அந்த நடுக்கத்தை மறைப்பதற்காக.. அவளின் உதட்டை வாய்க்குள் இழுத்து உறிஞ்சினான் !!!

பாதி முகம் மட்டும் அவனுக்கு காட்டி.. சைடாக உதட்டை அவனிடம் சுவைக்கக் கொடுத்திருந்த கிருத்திகா.. அவன் கொடுக்கும் முத்தத்தில் கிறங்கியவளாக.. கண்கள் சொருக.. பாதி இமை மூடி.. அவளின் அழகிய விழிகளை சுழற்றி... போதையாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் !!!

அந்த போதைப் பார்வையில் கிறங்கிய நவநீதன்.. சற்று ஆவேசமாக அவள் உதட்டை உறிஞ்ச.. அவளின் நுணி நாக்கு மெதுவாக அவன் வாய்க்குள்வரை வந்து.. பயந்தது போல உடனே பின் வாங்கியது !!!

வெப்ப மூச்சு அவன் முகத்தில் அறைய.. உதடுகளை பிரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்த கிருத்திகா... சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் !!!


<t></t>
இவ்வளவு சுலபமாக கிருத்திகா தன் வசமாவாள் என்று நவநீதன் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை. வெளியே பெய்யும் மிதமான மழை காரணமோ என்னவோ.. அவன் அணைப்புக்குள் வந்தவள்.. உதட்டில் கொடுத்த முத்தத்தையும் மறுக்காமல் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். !!!
இதற்கு மேலும் அவன் தன் காதலை அவளிடம் சொல்லித்தான் அவளுக்கு புரிய வைக்க வேண்டுமா என்ன...???

அதற்கான அவசியம் இருக்கப் போவதில்லை என.. எண்ணிய நவநீதன்.. உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான். !!! அவனது உதட்டு முத்தத்தை ரசித்து.. ஏற்று.. பின் உதடுகள் பிரித்து.. முகம் திருப்பிக் கொண்டாள் கிருத்திகா !!!

அதன் பின்.. அவன் அவளை மீண்டும் முத்தமிட முயற்சி செய்தபோது..
''ச்சீ.. சும்மா இரு.. '' என சிரித்தபடி அவன் முகத்தில் கை வைத்து தள்ளி விட்டாள்.!

உடனே அவன் மடியில் இருந்து விலகி விடாமல்.. மேலும் கோஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த பின்பே.. அவன் மடியை விட்டு மெதுவாக எழுந்து போய் ஜன்னல் பக்கத்தில் நின்று வெளியே குறையத் தொடங்ய மழை வேகத்தைப் பார்த்துச் சொன்னாள்.

'' மழை நிக்குது.. !!!''

'' என்ன.. மழை நிக்குதா.?''

'' ம்ம்ம் ''

'' எங்க.. ?''

'' என்ன எங்க.. ? வெளிய பாரு நல்லா..!''

பார்த்தான் நவநீதன். ஜன்னல் வழியாக தெரிந்த மழைத் துளிகள் அடர்த்தி குறைவாகிக் கொண்டிருந்தது.
அவன் சிரித்தபடி..
''மழையால நிக்க முடியாது.. ஒண்ணு விடும்.. இல்ல விழும்.. ''

சைடாக பார்த்து அவனை லேசாக முறைத்தாள் கிருத்திகா.
'' அய்யே...அறிவ்வு...!!!''


<t></t>
மழை விட்டதும்.. லேசான தூரலில் நனைந்த படியே பால் வாங்க கடைக்கு போய் விட்டாள் கிருத்திகா. இன்னும் கரண்ட் வராரதால்.. வீட்டுக்குள் இப்போது கொஞ்சம் அதிகப்படியான இருள் கவிந்திருந்தது. அவன் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணி வைத்தான்.

பால் கவரை கையில் பிடித்தபடி தபதபவென ஓடிவந்த கிருத்திகா..வீட்டுக்குள் வந்ததும் சொன்னாள்.
'' எல்லாருமே இந்த ட்ரஸ் சூப்பரா இருக்குனு சொன்னாங்க.. ''

'' எல்லாரும்னா.?'' அவன் சமையற் கட்டின் பக்கத்தில் வந்து நின்றிருந்தான்.

'' கடைல.. நிறைய பேரு நின்றுந்தாங்க.. ''

அவனிடம் சொல்லி விட்டுப் போய் அடுப்பை பற்ற வைத்தாள். பால் பாத்திரத்தை எடுத்து.. பால் கவரை பல்லால் கடித்து உடைத்து.. பாத்திரத்தில் ஊற்றி.. பாலை அடுப்பில் வைத்து தண்ணீர் கலந்தாள்.!! அவளுக்கு பக்கமாக போய் நின்று கொண்டு.. அவள் செய்வதை ஒரு வித காதல் நிறைந்த ஆவலுடன் பார்த்தான் நவநீதன் !!
எதுவும் பேசத் தோன்றாமல்.. அவள் பக்கத்தில் அப்படி நிற்பதும்.. அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.!!

'' கடைல இப்பதான் போண்டா போட்டுட்டு இருக்காங்க.. டீ க்கு கடிச்சிக்க போண்டா இருந்தா நல்லாருக்கும் !!'' என்றாள் கிருத்திகா.

'' என்ன போண்டா ??''

''கிழங்கு போண்டா.. ''

'' நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ??''

'' ம்ம். ஆனா இப்பதான் போட்றுக்காங்க.. கடைலயும் நல்ல கூட்டம் இருந்துச்சு.. இந்த மழைக்கும் அதுக்கும் நல்லா வேவாரம்தான் அவங்களுக்கு !!''

'' அப்ப நான் போய் வெய்ட் பண்ணி வாங்கிட்டு வரேன்.. லேட்டா போனா கிடைக்காது. நீ டீ வெய்.. !!''

'' ம்ம் '' அவனைப் பார்த்து அவள் சிரித்த ஒரு சிரிப்பே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

நான் முத்தமிட்டு சுவைத்த அந்த உதடுகள்தான்.. அவள் சிரிக்கும்போது என்ன ஒரு அழகாக விரிந்து மலர்கிறது.. !!! ஹ்ஹா.. !! அவன் கர்வம் கொண்ட நெஞ்சுடன்.. போண்டா வாங்க போனான். கிழங்கு போண்டா.. !!!


<t></t>
சூடான கிழங்கு போண்டாவை ஆளுக்கு இரண்டு என நவநீதன் வாங்கிக் கொண்டு போனபோது.. வாசற்படி பக்கத்தில் வந்து.. தன் இரண்டு கைகளையும் மார்பில் குறுக்காக கட்டிக் கொண்டு.. இன்னும் லேசாக தூரிக் கொண்டிருக்கும் மழையை.. அமைதியாக நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. !!!

அவளை தோளில் தட்டி.. கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளை கலைத்து.. உள்ளே போனான்.
இரண்டு டம்ளர்களில் டீயை ஊற்றி ஆவி பறக்க வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள் !!!

போண்டா பற்றி பேசியவாறு டீ குடித்த போது.. நவநீதனின் மனம் அவன் காதலை அவளிடம் சொல்லிவிடத் துடித்தது.. !! இவ்வளவு தூரம் வந்த பிறகு அதை மட்டும் ஏன் சொல்லாமல் மறைக்க வேண்டும்..? எப்படியும் அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாள்.. அப்படி ஏற்றுக் கொண்டால்.. இன்னும் சில முத்தங்கள் கிடைக்குமே.? அத்தை வரும்வரை.. மிகவும் உல்லாசமாக நேரத்தை ஓட்டலாமே.. !!!

'' உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் கிருத்தி..'' டீயை உறிஞ்சி விட்டு அவளைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்.

'' ம்ம்.. ? என்ன.?''

'' கொஞ்சம் தயக்கமா இருக்கு..''

'' பரவால்ல சொல்லு.. ??''

'' ஐ லவ் யூ சோ மச்.. !!!''

'' ஹ்ஹா.. !!!'' டீயை தள்ளிப் பிடித்துக் கொண்டு 'பக் 'கெனச் சிரித்தாள் கிருத்திகா.
அவள் அப்படி சிரித்தது அவனுக்கு திகைப்பாக இருந்தது. போண்டாவுக்குள் மசாலாவுடன் இருந்த கிழங்கை விரலால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே சொன்னாள். !
''நினைச்சேன்.. நீ இதைத்தான் சொல்வேனு.. !! நான் நினைச்ச மாதிரியே சொல்லிட்ட..!!!''

'' அப்படியா.. அப்ப நீயும் இதை எதிர் பார்த்தியா..??''

'' ம்ம்.. இப்ப கொஞ்ச நாளாவே உன்கிட்ட இருந்து இந்த மாதிரி எதிர் பாத்துட்டுதான் இருந்தேன்.!! நீ கிஸ் பண்ணப்பவே.. இதை சொல்வேனு நினைச்சேன். !!! சரி.. எப்பருந்து.. ?''

'' என்னது. ?''

'' என்னை நீ லவ் பண்றது ?''

''ம்ம்.. இங்க வந்து ஒரு... ஆறு மாசம் கழிச்சு.. உன் மேல லவ் வந்துருச்சு.. ''

'' ம்ம்.. அப்படின்னா.. ஒரு வருசமா என்னை லவ் பண்ணிட்டு இருக்க.. ??''

'' ம்ம் ''

'' இவ்ளோ நாள்.. நீ ஏன் இதை என்கிட்ட சொல்லல. ?''

'' அ.. அது.. அது.. ஒரு தயக்கம்.. கொஞ்சம் பயம்... ''

'' ஏன்.. என்ன பயம்.. ?''

'' நீ ஏத்துக்குவியோ மாட்டியோனு.. ''

'' சரி.. இப்ப மட்டும் எப்படி சொன்ன..?''

'' இன்னிக்கு உன் பர்த்டே.. பத்தாததுக்கு.. நீ மழைல நனைஞ்சிட்டு வந்து என் மடில உக்காந்து... ஒரு மாதிரி ஆகி... நாம கிஸ் பண்ணி... ''
சொல்ல முடியாத சிரிப்புடன் நவநீதன் அவளைப் பார்த்தான்.

அவனை போல அல்லாமல்.. மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் கிருத்திகா.. !!

கரண்ட் வந்துவிட...
'' பளிச்.. பளிச்.. '' என விளக்குகள் எரியத் தொடங்கின... !!!


<t></t>
மழை விட்டிடிருந்தாலும்.. ஈரக் காறறில் பரவிய குளிர் இன்னும் குறையவில்லை. திறந்திருந்த ஜன்னல் வழியாக இப்போது உள்ளே பரவிய காற்று.. சிலுசிலுவென வீசி உடம்பில் இருந்த மெல்லிய ரோமங்களை எல்லாம் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.

வீட்டுக்குள் இருந்த விளக்குகள் எல்லாம் பளிச்சென எரிந்து கொண்டிருக்க.. ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருக்கும் கிருத்திகாவை இப்போதுதான்.. வெளிச்சத்தில் நன்றாக ரசித்துப் பார்த்தான் நவநீதன்.!!!
கிருத்திகாவின் அந்த மிளிரும் அழகும்.. ஆடையின் எடுப்பும்.. அவனுக்குச் சொந்தமானது என்று எண்ணி.. அவன் மனம் மிகவும் கர்வம் கொண்டது.. !!!

டீயை குடித்த பின்.. டம்ளரைக் கட்டில் மீது வைத்து விட்டு.. கட்டிலை விட்டு இறங்கிப் போய்.. டிவியை ஆன் பண்ணினாள் கிருத்திகா.!! கேபிள் கனெக்சன் கட்டாகியிருந்தது.!!!

அப்படியே விட்டு விட்டு மெதுவாக வந்து கட்டிலில் உள்ளே தள்ளி.. கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த தலையனை ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.!!!

'' நீ பதிலே சொல்லல கிருத்தி.. '' நவநீதன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

'' என்ன பதில். ??'' முகத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகம் கொஞ்சம் சீரியஸாக இருப்பதை பார்த்து அவனுக்கு கவலை வந்தது.

'' நான் உன்னை லவ் பண்றேனு சொன்னேனே..?''

'' ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன் ''

'' இதுல யோசிக்க என்ன இருக்கு.?''

'' ஏன்.. இல்லையா ??''

'' சரின்னா ஓகே சொல்லு.. இல்லேன்னா நோ சொல்லு.. ''

'' அது போதுமா ??''
தன் முட்டை கண்களை விரித்து.. அவன் மேல் பரிதாபப் படுபவளைப் போல பார்த்தாள்.

'' போதும். . ''

'' அப்ப.. நோ தான்.. !!!'' என்றாள்.

அவள் விளையாட்டாகச் சொல்வதாக எண்ணினான் நவநீதன். ஆனால் அவள் முகத்தில் சிரிப்பு இல்லை என்பதை உணர்ந்த போது அவனை கவலை கவ்விக் கொண்டது.

'' ஏன்...????''

'' நீதான் டீடெய்ல்ஸ் எல்லாம் கேக்க மாட்டேன்னியே. ?''

'' அப்ப... நிஜமா.. நீ என்னை லவ் பண்லயா. ?''

'' அய்யோ.. இதான்.. நான் எப்படி சொல்றதுனு யோசிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்... ஆனா.. ஸாரி.. நான் உன்ன லவ் பண்ணல..''

அவன் நெஞ்சின் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது. அவள் பொய்யாகவோ.. விளையாட்டாகவோ அதைச் சொல்லவில்லை என்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது..!!!


<t></t>
from 1st line @ https://xossip.com/showthread.php?t=1463825&page=9

<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
Update bro
Like Reply
#5
Semma story brooo... countinue pls
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)