Thread Rating:
  • 1 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி.......நானே இனி அண்ணன்...... [discontinued]
#1
அதிகாலை நான் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரம்.......என் செல்போன் ஒலித்த்து.....எழுந்து பார்த்தேன்.....ஏதோ....புது நம்பர்......
அட்டெண்ட் செய்தேன்.....
ஹலோ......கார்த்தியா.....
ஆ மாங்க ்கார்த்தி தான்......
டேய் நான் மாமா பேசுறேன்டா......
ஆ....சொல்லுங்க மாமா....என்ன விசயம்.....
நீ...கிளம்பி.....பெரியாஸ்பத்திரிக்கு வாடா.....
எதுக்கு மாமா.....
எதுக்குனு சொன்னா தான் வருவியா.....வா.....சொல்றேன்......
சரினு கட் பண்ணிட்டேன்.....
இப்போ சொல்றேன்க.....நான் கார்த்தி.....எனக்கு அப்பா அம்மா இல்லை......ஒரு அண்ணன்....அவனுக்கும் கல்யாணம்....ஆகிடுச்சி.....இப்போ பேசினது என் தாய்மாமன்....எங்களுக்கு எல்லாமே அவர்தான்....பாவம் அவருக்கு கல்யாணம் ஆகல.....தனிக்கட்டைனு ஜாலியா தண்ணியடுச்சிட்டி சந்ததோசமா இருக்கிறார்.....நான் ஒரு பிரைவேட் கம்பெனியில வேலை பாக்கிறேன்.....எங்க அண்ணனும் அங்க தான் வேலை பார்
த்தான்.....ஆனா இப்போ...பெரிய financeகம்பெனி பார்டனர்.......ஆமாங்க..... என் அண்ணன்....ஒரு பொண்ணை காதலிச்சி கல்யாணம் பண்ணினான்......முதலில் அவன் கல்யாணம் பிரச்சனைல தான் ஆரம்பிச்சது.....மாமா பேசி.....சமரசமா.....பேசி முடிச்சார்........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
என்கிட்டயே....சொல்லல....என் அண்ணன் அவன் காதல் சமாச்சாரத்தை.......எல்லாம் முடிவானதும்தான் சொன்னான்.....இதுவரைக்கும் நல்லாதான் இருந்தோம்....இந்த காதல் கலயாணம் வந்ததும் தான் விலக ஆரம்பிச்சான்.....ஆனா அவனை நான் ரொம்ப நேசிச்சேன்..... அவன் அழகா கொஞ்சம் கலரா....இருப்பான்....நான் கொஞ்சம் கருப்பு தான்....
அவனோட நிச்சயதார்த்த்தில தான் என் அண்ணிய முதன்முதலில பார்த்தேன்....அழகா இருந்தாங்க......எனக்கு எங்க வீட்டில அம்மா இறந்த்தும் பெண் யாருமே இல்லை....இனிமே இவங்க தான் நமக்கு அம்மா அப்படினு கனவில இருந்தேன்......ஆனா அவங்க நிச்சயதார்த்தில என்னை அறிமுகப்படுத்தும் போதே பெரிசா கண்டுக்கல......சரி கூட்டத்தில பேச முடியலனு விட்டுட்டேன்......ஆனா கல்யாணம் ஆன பின்னும் அவங்க கண்டுக்கல.....அதோடு என் அண்ணனை வீட்டோட மாப்பிள்ளையாவே வச்சிக்கிட்டாங்க.......

அதுக்கப்புறம் அப்ப்ப்போ.....அண்ணன்.....சில நேரம்...அவங்க சந்தோசமா இருக்கறப்போ கூட போய் தொல்லை பண்ணிருக்கேன்.....இப்படித்தான் ஒருநாள்.....எனக்கு லீவுனு அண்ணன் வீட்டுக்கு போனேன்....பகல் டைம் தானேன்னு காலிங் பெல அடிச்சேன்....யாரும் வர்லனு திருப்பி திருப்பி அடிச்சேன்.....ரொம்ப லேட்டா கதவை திறந்தது.....அண்ணி தான் திறந்தாங்க......ஹாய் அண்ணினேன்.....ஒரு முறை முறச்சிடே போனாங்க......பின்னாடிலேர்ந்து அண்ணன் வாடா கார்த்தினு ஒரு கைலியை பேசிக்கிட்டே கட்டிடு வந்தான்.....அப்புறம் தான் தெரிஞ்சது....சிவ பூஜையில நான் தான் கரடினு.......

சரி நினைவலகள் போதும்......இதோ.....குளிச்சிட்டு.....கிளம்பிட்டேன்......நான் தங்கியிருக்கிற ரூமை பூட்டிட்டு......பஸ் ஏறிட்டேங்க..... மீண்டும் நினைவலைகளில்.....எனக்கு அண்ணியை பிடிச்சாலும்......அவங்களுக்கு.....என்னை பிடிக்கலை....ஏனோ.......நான் பேசினாலும் முகம் குடுத்து பேச மாட்டா.......நாளாக....நாளாக தான்....அவள் என்னை இளக்காரமாக எண்ணுவதை உணர்ந்தேன்.....ஒருநாள்.....என் நண்பனின் திருமணத்திற்காக பரிசு வாங்க....அண்ணன்கிட்ட....வாங்கலாம்னு போனேன்......அதே காலிங்பெல்......அதே முறைப்புடன் அண்ணி.....
நா:- அண்ணன் இல்லையா அண்ணி....
அண்ணி:- இல்லை என்ன வேணும்.....
நான்:- இல்லை கொஞ்சம் பணம் வேணும்.....உன்க கிட்ட இருந்தா கொடுக்கிறீங்களா......
அண்ணி:- உனக்கு வெட்கமா இல்லையா......இன்னும் உன் அண்ணன் கைய எதிர் பார்த்துட்டே இருக்க......எப்போ பாரு அண்ணன் அண்ணன் வந்துட்டே இருக்க.....உன்ன பாரக்கவே.....பிடிக்கல.....அவர் இப்போ என் புருசன்.....எனக்கு தான் அவரு.....எங்கள ப்ரியா விடு....உனக்கு புண்ணியமா போகும்......
இப்படி சொல்லி அசிங்கப்படுத்திட்டா.....
அதுக்கப்ப்பறம் நான் அவங்க வீட்டுக்கு போறதே இல்லை......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
#3
அதுக்கப்புறம் இரண்டே தடவை தான் அவளைப்பார்த்தேன்......ஒன்னு அவளோட வளைகாப்புல....இன்னொன்னு அவளுக்கு குழந்தை பிறந்த்தும்......இரண்டு நாள் கழிச்சிதான் போனேன்....அவளைப் பார்த்து லைட்டா சிரிச்சிட்டு.....குழந்தையைப் பார்த்தேன்....அழகா....அண்ணி மாதிரி இருந்திச்சு........அவளைப்பார்த்துகிட்டே.....குழந்தையை....தூக்கினேன்....ஒரு வித்தியாசமான வாசனையை நுகர்ந்தேன்.....சரி ஹாஸ்பிடல் வாசனைனு விட்டுட்டேன்.....திடீர்னு யாரோ வந்தாங்க....வந்த்தும் நான் இருக்குறதை கவனிக்காம அண்ணிகிட்ட பால் குடுத்திட்டியாம்மானு கேட்டாங்க.....என்னைப்பார்த்ததும் வாப்பா எப்ப வந்தனு கேட்டாங்க.....அப்புறம் தான் தெருஞ்சது.....அந்த வாசனை.....பால் வாசனைனு.....மனசுக்குள்ள சிரிச்சிட்டே....இன்னோரு முறை குழந்தைய கொஞ்சிற மாதிரி......வாசம் பிடிச்சேன்.....சர்ர்னு மூக்கில இருந்து போதை.....மூளைக்கு ஏறுற மாதிரி இருந்துச்சு......அப்படியே....அவளை.....வேற மாதிரி பார்த்தேன்.....நைட்டியில....அவள் உடம்பை மூடினாலும்.....மேடு தட்டும்.....அந்த கனிகளையே கண்டேன்.......அப்படியே....அவள உதடு, கண்ணம்,நாசினு......மேலே போனேன்.....கண்கள் மட்டும்.....முறைப்பதைக கண்டேன்......அப்படியே.....அறைவது போன்ற அந்த பார்வை என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்தது......நான் சுய நினைவுக்கு வந்து.....மீண்டும்....குழந்தையிடம் வாசம் பிடிக்க போனேன்......அதற்குள் அவள்....ஆண்டி குழந்தைய வாங்குங்க......தூங்க வைக்கணும் வாங்கிட்டா......ஏதோ.....ஒன்றை இழந்தவன் போல்......மீண்டும்.....மீண்டும் அவளையும் குழந்தையும் பாத்துகிட்டே......வெளியே வந்தேன்.....

அதுக்கப்புறம் நான் என் அண்ணியை பார்க்கவே இல்லை......ஆனா...எனக்கு மூடு ஆகும் போதெல்லாம் அந்த நாள் ஞாபகம்.....தான் வருது.....சில நேரம்....தப்புன்னு தோனினாலும்...மனம் குரங்காய் மாறி பிராண்டுது......
இதோ....பெரியாஸ்பத்திரி வந்திடுச்சி.....பஸ்ஸ விட்டு இறங்கினதும்......மாமாவுக்கு போன் பண்ணினேன்.......
நான்:- மாமா எங்க இருக்கீங்க....
மாமா:- நீ எங்க இருக்க நானே வர்றேன்......
நான்:- நான் முன்னாடி OP sectionல இருக்கேன்......வாங்க மாமா....
சரின்னு மாமா வைச்சிட்டார்.....
என்னவா இருக்கும்.....மாமா எதுக்கு இங்க கூப்டாரு.....சொந்தகாரங்க யாருக்கும் உடம்பு முடியலயானு.....யோசிச்சிட்டே இருக்கும் போது....மாமா தூரத்தில வந்தார்......மாமானு கூப்டுடே கைய காட்டினேன்......அவரும் பார்த்துட்டே என் பக்கத்தில வந்தார்.....என்ன மாமா எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க......
நேத்து நைட்டுடா.....னு சொன்னார்.....
எங்க இங்க என்ன விஷயம்.....பேசாம வாடா என்கூடனு கையபிடிச்சு அழைச்சிட்டு போனார்......என்னதான் நாங்க வளர்ந்தாலும்.....எங்க மாமா....சின்னப்பிள்ளைங்களாவே....எங்கள பாப்பார்......நானும் அவர் கைய பிடிச்சிட்டே......சின்னபிள்ளை மாதிரி போனேன்....திடீர்னு நின்னார்.....என்னடானு....பார்த்தேன்....எங்க நிக்கிறோம் னு பார்த்தேன்......பார்த்தா மார்ச்சுவரி.....மாமா இங்க எதுக்கு....என்னாச்சி.....யாருக்குனு உளற ஆரம்பிச்சேன்.....என்னதான் தைரியசாலியா இருந்தாலும்.....அந்த இடத்தில....பயம் தானே வருது.....மாமா திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டாரு.......என்னாச்சி மாமா.....ஏன் அழறீங்க.....அவர் கை எதையோ.....காட்டுனிச்சு....ஒரு trolley....ல பாடி இருந்துச்சி.....கிட்ட போனா......என் அண்ணன் சிவா படுத்திருந்தான்......


கட்டுகளும் காயங்களும் ரத்தக்கறைகளும் கொண்ட என் சிவா வின் முகம் கண்ட அதிர்ச்சியில் நான் மயங்கி விழுந்தேன்......மயக்கம் தெளியும் போது....என் அருகில் மாமா அழுதுகொண்டு இருந்தார்.....trolleyல் இருந்த என் அண்ணனின் உடலின் அருகே யாரோ அழுவது போல் இருந்த்து.......உற்று பார்த்தேன்.....சிந்து....என் அண்ணி.....கதறி அழுது கொண்டிருந்தாள்.....நான் மாமாவிடம் என்னாச்சி என கேட்க முடியாமல் சைகை போல் கேட்டேன்.....அவர் சொல்வது எங்கோ யாரோ சொல்வது போல் கேட்டது.....என் அண்ணன் வியாபார வேலையாக.....வெளியூர் சென்று வரும் வேளையில்......கார் கட்டுப்பாடின்றி மரத்தில் மோதி விபத்தில் என் அண்ணன் இறந்த்தாக சொன்னார்...... என் அண்ணனின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.......குழந்தையோடு நிற்கும் என் அண்ணியின் அலறல், என மாமாவின் அழுகை என எல்லாம் மௌன மொழி படம் போல் எனக்கு காட்சியானது....என்னையும் கைத்தாங்கலாக ஒரு வண்டியில் ஏற்றி அழைத்தச் சென்றனர்.....
என் அண்ணன் சிவாவின் மரணம் என்னை புத்தி பேதளிக்க வைத்து விட்டது......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
அடுத்த நாள் என் அண்ணனின் இறுதிநாள் அவன முகம் பார்க்க,கட்டி தழுவ....கடைசி தருணம்......பந்தல், மேள சத்தமென ஒரே.....கூட்ட நெரிசலின் ஓரமாக நானும் மாமாவும் உட்கார்ந்திருந்தோம்.....வீதி முழுவதும் போஸ்டர்கள் என.....சோகம்.....போஸ்டரில் சிரித்த என் அண்ணனின் முகத்தோடு....பக்கத்தில்

"தொழிலதிபர் R.K அவர்களின் மருமகனும் R.K Finance ன் பங்குதாரருமான திரு. சிவக்குமார் அகால மரணமடந்தார்.....என அச்சட்டு இருந்தன....."

ஆமாங்க என்அண்ணன் மாமனார் ஊர்ல பெரிய புள்ளி.....நிறைய சொத்து ஒரே பொண்ணு அதான் என் அண்ணனை மாப்பிள்ளையா ஏத்துகிட்டு மாப்பிள்ளையா வச்சிருந்தார்......
என் அண்ணன் செத்ததுக்கு என் சொந்தத்தை விட அவரின் செல்வாக்கான நணபர்களே வந்திருந்தனர்..... நானும் மாமாவும் இறுதி வரை இருந்துவிட்டு வந்துவிட்டோம்....
ஓர் மார்பில் பாலுண்டு ஓர் தட்டில் உணவுண்டு.....ஒரே சட்டையை மாற்றி கோட்டுக்கொள்ளும் உற்ற சகோதரனை மறக்க முடியாமல்.....என் மனம் வாடியது.......எல்லாம் காலம் கடக்கும் போது....தானே மாறும் என்பது போல.....மனம் கணம் குறைந்து....ரணம் ஆற மூன்று மாதங்கள் ஆயின.....

மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்.....ஒருநாள் மாமா என்னைத்தேடி வந்தார்......
மாமா:- வாடா மாப்ள போயிட்டு வந்திடலாம்.....
நான்:- எங்க மாமா.....?
மாமா:- எங்கையா....உன் அண்ணன் பையனுக்கு இன்னைக்கு முதல் பிறந்த நாள்டா.....
நான்:- யாருக்கு பிரகதீஷ் கா.....?
மாமா:- ஆமாடா....
நான்:- வேணாம் மாமா அண்ணனே இல்ல.....இனிமே எனக்கு.....அங்க என்ன வேலை.....?
மாமா:- டேய் அவன் நம்ம பிள்ளைடா....என்னை போன் பண்ணி கூப்டாங்க....நீயும் வாடா.....போயிட்டு வந்துடலாம்......

மாமாவோட வற்புறுத்தலால போலாம்னு மாமாவோட கிளம்பினேன்......
எங்க அண்ணன் இறந்தப்போ....அவன் பையனுக்கு 9 மாசம் இப்போ...முதல் பிறந்த நாள்.....இப்போ அண்ணி....அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டாங்க.....பர்த்டே பார்ட்டியும் அங்க தான்....

நானும் மாமாவும் அந்த வீட்டிற்கு போனோம்......எங்களைப்பார்த்த்தும் அண்ணனோட மாமனார் லைட்டா சிரிச்சி.....வாங்கண்ணார்....உள்ளே போனோம் டெக்ரேசன்லாம்...செம்மையா பண்ணிருந்தாங்க.....ஆனா எனக்கு அண்ணன் ஞாபகம்தான் வந்துச்சு......கொஞ்ச நேரத்துல பார்ட்டி ஆரம்பிச்சிட்டாங்க.....
மாமாவையும் என்னையும்.....முன்னாடி நிக்க சொல்லி கூப்டாங்க.....அப்போ தான் அண்ணியைப் பார்த்தேன் இந்த 3 மாசத்தில நிறைய மாற்றம் .....உடலிலும் முகத்திலும்......
அப்படியே பையனை பார்த்தேன்.....அவனும் நல்லா வளர்ந்திருந்தான்.....
எல்லாரும் பாட்டு பாடி கேக் வெட்டி பிரகதீஷ்க்கு ஊட்டினாங்க.....என் அண்ணி சிந்து எல்லாருக்கும் கேக் குடுத்துட்டு.....எங்களை நோக்கி வந்தாள்....மாமாகிட்ட நலம் விசாரிச்சிட்டு....என்னை பார்த்து கேட்டா "கார்த்தி நல்லாருக்கியா.....?"
எனக்கோ ஆச்சர்யம்.....என்னையா கேட்கிறாள்.....என்று....நான் அதிர்ச்சியோடு.....நல்லாயிருக்கேன்.....சொன்னேன்....எனக்கு கேக் குடுத்துட்டு போனாள்.......
நான் என் அண்ணன் மகனை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தேன்.....சிந்து அண்ணி என் அருகில் வந்து....அப்பப்போ....பையனை வந்து பார்த்துட்டு போ கார்த்தி....அவர் போன பின்னாடி நீ இந்த பக்கமே வர்றதில்ல.....எனக்கு தெரியும் நான் திட்டுனதை இன்னும் மறக்கலனு.....நான் இப்போ எவ்ளவோ மாறிட்டேன் புரிஞ்சுக்க.....சிவா இல்லாம நான் கஷ்டப்பட்டாலும் இவனை நினைச்சி வாழுறேன்....இவன் நாளைக்கு வளர்ந்து அப்பா கேட்டா என்ன பண்றதுனு தெரியலனு .....சொல்லி அழுதா....நான் ஒன்னும் சொல்ல முடியாம....அண்ணி கவலைப்படாதீங்க நான் இருக்கேன்னு சொல்லி.....அவளபார்த்துகிட்டே முத்தம் கொடுத்து குழந்தைய அவகிட்ட கொடுத்தேன்......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
ஓர் விடுமுறை நாளில் மார்னிங் ஷோ பார்த்து விட்டு ஒரு பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் எனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தேன்......
"கார்த்தி" என ஒரு குரல்......
திரும்பி பார்த்தேன் என் அழகு அண்ணி......மஞ்சள் நிற புடவையில்.....அழகாக தெரிந்தாள்......
என்ன அண்ணி இங்க.....?
சும்மா பர்சேஸ் வந்தேன்.....நீ....
நானும் சும்மா லீவு அதான்....அப்டியே படத்துக்கு போயிட்டு வந்தேன்....
என்ன வாங்கிருக்க....
சும்மா சோப் பேஸ்ட் தான் அண்ணி....
வாங்கிட்டியா....இல்ல இன்னும் இருக்கா...
அவ்வளவு தான்....நீங்க....
வாங்கிட்டேன்....போலாமா.....
ம்...போலாம் என அவளை முன் விட்டு பின் சென்றேன்....
அவள் அசைவுகளை பார்த்துகிட்டே பின் சென்றேன்....கவுண்டரில் ரெண்டும் சேர்த்து பில் போடுங்கனு சொன்னாள்...
நான் திடுக்கிட்டு அய்யோ வேணாம் அண்ணி என்கிட்ட காசு இருக்கு.....
பரவால..கார்த்தி....நான் கொடுக்கிறேன்.....
வேணாம் அண்ணி.....
ஏன் நான் கொடுக்க்கூடாதா.....என முறைத்தாள்.....நான் நிசப்தமானேன் அவள் பார்வையில்......
சரி அண்ணி என்றேன்....
That's good.....என திரும்பி....பணம் கொடுத்தாள்.....நான் தப்பென தோன்றினாலும்.....அவள் பின்னழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.....போலாமா கார்த்தி...என்றாள்....
நான் சகஜமாகி போலாம் என்றேன்....
அவள் ஒரு scootyல் வந்திருந்தாள் போல.....அவள் அதில் ஏறி start செய்தாள்.....
நான் "சரி அண்ணி....நீங்க கிளம்புங்க....பார்க்கலாம் என்றேன்.....
எங்க போற இப்போ....எனக் கேட்டாள்...
நான் ரூமுக்கு தான் அண்ணி...என்றேன்....
நான் அப்படியே தான் போறேன் வா நான் டிராப் பண்றேன் என்றாள்....
இல்ல அண்ணி பரவாயில்லை நான் பஸ்ல போயிக்கிறேன்....
இன்னும் நீ என்னை பழைய மாதிரியே பாக்றல்ல.....என சோகமானாள்.....இல்ல அண்ணி என்றேன்.....
நான் உன்னை ஒதுக்கினேன்....கடவுள் என்கிட்ட இருந்து சிவா ஒதுக்கிட்டார்.....என்று கண்கலங்கினாள்.....
சாரி அண்ணி....நான் அப்படி ஏதும் நினைக்கல.....
அப்போ வா போலாம்....என்றாள்....
நான் தயங்கி...தயங்கி....scootyல உட்காந்தேன்.....
அவள் போலாமா என்றாள்....
நான் அவள் பின்னே.... போலாமே என மனதுக்குள்ளே சிரிச்சிக்கிட்டு தலையாட்டினேன்......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#6
மெதுமெதுவாய் ஊர்ந்த அந்த scootyல் நான் மிரட்சியாய் பார்த்தேன்....அவளை.....சற்று தொலைவிலே அவள் உடல்....இழுக்கும் சென்ட் வாசனை....ஒவ்வொரு மேடு பள்ளமும் கடக்கும் போது.....என் உடலும் அவள் உடலும் முட்ட வா....முட்ட வா....எனபது போலே....just miss just miss nu முன்னே பின்னே ஆடியது......
அந்த scootyல் அவளும் நானும் கால் விரிந்து அமர்ந்திருப்பதை எண்ணி சிரித்தேன்.....
திடீரேன ஒரு சட்டென் ப்ரேக் அடித்தாள்....நான தடுமாறி அவள் தோளோடு ஒட்டினேன்......அவள் முகமும் என் முகமும் உரசின.....
சற்று நிதானித்து.....மீண்டும் பின்னாடி உட்கார்ந்தேன்......அவள் ஒன்றும் பேசவில்லை.....மீண்டும் ஓட்டினாள்.....இன்னோரு முறை இதே மாதிரி நடக்காதானு காத்திருந்தேன்.....என் எண்ணமும் வீணாகவில்லை.....மீண்டும் ஒரு சட்டென் பிரேக் எவனோ குறுக்க வந்துட்டான் போல.....இந்த முறை கை பிடித்தது தோளை அல்ல....அந்த மஞ்சள் ரவிக்கையில் பழுத்த பழங்களை.....நானாக தொடவில்லை.....தானாக தொட்டுவிட்டேன்.....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
சட்டென......அடித்த பிரேக்கில்......நான் முன்னேறி அவள் முலைகளை பிடித்திருந்தேன்......தண்ணீர் நிறைந்த பலூன் போன்ற அதை.....பிடித்த என் விரல்கள்.....அந்த மென்மையான பரிசத்தை உணர்ந்தன......சுய நினைவுக்கு வந்து கை எடுத்து விட்டேன்......ஏதாவது திட்டுவாளோனு பார்த்தேன்.....ஒன்றும் அறிகுறிகள் இல்லை.......
மீண்டும் வண்டி நகர்ந்தது....அவள் என்னை தப்பாகவே எண்ணுவாள் என்று பயந்து இருந்தேன் அதற்குள் என் ரூம் வந்துவிட்டது.....நான் இறங்கி கொண்டேன்.....
இங்க தானே இருக்க என்றாள்.....
ஆமா அண்ணி......சரி பாக்கலாம் என்றேன்.....ஏன் என்னை ரூமுக்கு கூப்டமாட்டியானு கேட்டாள்....
நான் அய்யய்யோ அப்டிலாம் இல்ல அண்ணி என் ரூம் சின்னது.....புழுக்கமா இருக்கும்னேன்...... எதுக்கு நீங்க வந்து கஷ்டப்படனும்னு தான்........
பரவாயில்லை நான் வரேன்னா......சரி வாங்கன்னு அழைச்சிட்டு போனேன்.....மாடிக்கு நான் வேகமாக மேல ஏறிட்டேன்.....அவ மெதுவாக மேல ஏறி வந்தா.....நான் மேலிருந்து அவளை கீழே பாக்கும் போது......அவள் மாராப்பு விலகி.....கிளவேஜ் லைட்டா தெரிந்தது......அவள் மேல ஏற...ஏற...கனிகள் அசைய அசைய...என் கண்களுக்கு விருந்து படைத்தன....அவள் மேலே வந்ததும்.....கதவை திறந்து வாங்க அண்ணி.....னு கூப்டேன்......உள்ளே அலங்கோலமாய் என் அறை....10க்கு 10 ரூமில்....அழுக்கு சட்டைகள் ஆங்கரில் தொங்க.....ஆண்மை வாசம் வீசும் கைலி கட்டிலிலும் என முகம் சுளிக்கும்படி இருந்தது.....என் அறைக்கு ஒரு பெண் என்னைப்பார்க்க வருவது இதே முதன் முறை......அந்த கைலியின் எடுத்திட்டு....உட்காருங்க அண்ணி என்றேன்.....அவள் விரல் கொண்டு மூக்கை உரசி.....அமர்ந்தாள் ஏதோ வித்தியாசமான வாசனை உணர்ந்தாளோ என்னமோ.....
அண்ணி:-நான் இந்த ரூமுக்கு ஏற்கனவே வந்திருக்கேன்.....
நான்:- எப்போ அண்ணி என அதிர்ச்சியாக கேட்டேன்.....
அண்ணி:- கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அண்ணனை பார்க்க வந்துருக்கேன்......

அப்போது நானும் அவனும் ஒன்னா தான் இருந்தோம்.....எனக்கு தெரியாமலே எல்லாம் நடந்திருக்கு.....
நான்:- ஓ...அப்படியா அண்ணி.....
அண்ணி:- அப்போ கூட பரவாயில்லை இப்போ ரொம்ப மோசமாயிருக்கே......
நான் மனதுக்குள் எனக்கு இது தேவையா இவளே வரேன்னு சொன்னா இப்போ இவளே சகிக்கலங்கிறானு திட்டினேன்...........
அண்ணி:- சரி நான் கிளம்பறேன் கார்த்தி உன் நம்பர் கொடுனு சொன்னா.....
நானும் கொடுத்தேன் ஆனா அவ நம்பர் வாங்கல தப்பா நினைச்சிட்டா என்ன பண்ணனு விட்டுவிட்டேன்........அவளும் கிளம்பி போயிட்டா......நான் அவளை அனுப்பிட்டு கட்டிலில் படுத்து நடந்ததையெல்லாம் நினைத்தேன்.......திடீர் குரல்....மஞ்சள் மைனா....scooty அதிர்ஷ்டம்.....பால் சுரக்கும் பாவையின்....கனிகளின் பரிசம்.....என நினைத்து மயங்கும் வேளையில் ஏதோ என் கண்ணில் பட்டது.....ஒரு வெள்ளை கர்ச்சிப்.....அது அண்ணியுடையது.....அவள் மறந்துவிட்டாள் போல.....அவள் என் அறையில் வந்த போதே கையில் வைத்திருந்தாள்......அதை எடுத்து பார்த்தேன்.....பூ டிசைன் போட்ட ஒரு சின்ன கர்ச்சீப்......
அடடா.....இப்போது தான் ஞாபகம் வருகிறது....நான் scootyல் வரும் போது.....அவள் இதை...இடுப்பில் சொறுகி இருந்தாள்.....அதை அப்படியே எடுத்து முகர்ந்து பார்த்தேன்.....அவள் இடுப்பின் வியர்வை வாசம் என் மூக்கிலிருந்து ஏறி மூளை நோக்கி சென்று என்னை மன்மதலோகத்திற்கு அழைத்து சென்றது.....முதன்முறையாய் என் அண்ணியை.....நினைத்து காமமூச்சு விட்டேன்.....அவள் மஞ்சள் புடவை.....பால் கனிகள்.....சின்ன இடுப்பு.....என எல்லாம் என்னை மூடேற்ற என் கோலால் அவள் கர்ச்சீப்பில் சாயமேற்றினேன்.......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#8
கர்ச்சிப்பில் சாயமேற்றிய அசதியில்.....அப்படியே தூங்கி விட்டேன்.....செல்போன் ஒலிக்கும் சத்தம்....ஏதோ புது நம்பர்.....எடுத்து ஹலோ யாரு என்றேன்.....எதிர் முனையில் சிரிப்புடன்....கார்த்தி நான்தான்....என்ற குரல்....கணித்தேன் சிந்து தான் என்று....ஆனாலும்....தெரியாதது போல் கேட்டேன் ஆமா நான் கார்த்தி தான் பேசுறேன் நீங்க.....
கார்த்தி நான் அண்ணி பேசுறேன்....
ஹலோ சரியாக கேக்கல.....திரும்பவும் சொல்லுங்க.....
டேய் நான் சிந்து அண்ணி பேசுறேன்.....
மனதுக்குள்.....டேய்யா....இவளைனு திட்ட போனேன்....அதற்குள்....அவள்....கேக்குதா கார்த்தி.....னு கத்தினாள்....ஆ...அண்ணி நீங்களா வாய்ஸ் கிளியரா கேக்கல.....சொல்லுங்க....
ஒன்னுமில்ல கார்த்தி....போன்நம்பர் வாங்கினேன் இல்ல அதான் போன் பண்ணினேன்.....இதான் என் நம்பர் நோட் பண்ணிக்கனு சொன்னாள்....
அப்புறம் சாப்டியா....அப்படி இப்படி ஒரு அரை மணிநேரம் பேசினா....நானும் பதிலும் ம்ம்ம் அதிகம்.....சொன்னேன்.....டாபிக்க மாத்தலாம்னு நான்
அண்ணி உங்க கர்ச்சிப் விட்டுட்டு போயிட்டீங்கன்னு சொன்னேன்....
அடடே அது அங்க தான் இருக்கா.....
ஆமா அண்ணி அப்பறமா எடுத்துட்டு வந்து தர்றேன்னு வீட்டுக்கு போக ஒரு பிட்ட போட்டேன்
பரவாயில்லை என்கிட்ட நிறைய கர்சீப் இருக்குனு......சொல்லிட்டு....அத காரணம் காட்டி தான் நீ வீட்டுக்கு வரணும்னு இல்ல கார்த்தி நீ எப்போ வேணாலும் வரலாம்...ஓகேவா.....
நான் கண்டுபிடிச்சிட்டாளேனு லைட்டா சிரிச்சிக்கிட்டே ஓகே அண்ணினு சொன்னேன்....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#9
அன்று இரவு மீண்டும் அவள் கர்ச்சீப்பில் அவளை நினைத்து சாயமேற்றினேன்..... அவளே கூப்பிட்டாலும் அவள் வீட்டிற்கு போக.....மனசு வரல.....காரணம் அண்ணனே இல்ல.....அண்ணியோட அப்பா மதிப்பாரானு பல குழப்பம் அதனாலயே.....நான் போகலை.....
ஆனாலும் ஒருநாள் போகலாம்னு தயங்கி தயங்கி போனேன்.....காலிங்பெல் அழுத்துனேன்.....அவள் தான் திறப்பாள்னு காத்திருந்த எனக்கு ஏமாற்றமே.....ஒரு ஆண்டி கதவை திறந்தார்......அவருக்கு என்னைத் தெரியும்.....வாங்க தம்பினு கூப்பிட்டாங்க......
நான உள்ளே போனதும் அண்ணி இல்லையா.....?னு கேட்டேன்
ரூம்ல இருக்காங்கனு....சொல்லிட்டு போயிட்டாங்க........நான் ஹால்ல உட்கார்ந்து வீட்டை சுற்றி பார்த்தேன்.....அழகான வீடு....ஆங்காங்கே......அண்ணியின் அப்பா படம் இருந்தன.....
திடீர்னு குழந்தை அழும் சத்தம்.....எங்கே என தெரியவில்லை.....சத்தம் அதிகமாகி வீறிட்டு அழும் சத்தம் யாரையும் காணவில்லை.....நான் சத்தம் வரும் அறையை தேடி கண்டுபிடித்தேன்.....கதவை திறந்து உள்ளே பார்த்தால் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டான் பிரகதீஷ்......நான் உடனே தூக்கி அழாதடா செல்லம்.....ஒன்னும் இல்ல....ஒன்னும் இல்ல....னு சொல்லி ஏதும் அடிபட்டு இருக்கானு பார்த்தேன்.....அடி ஏதும் படல.....சரினு தூக்கி கொஞ்சிட்டு இருந்தேன்......சட்டென கதவு திறக்கும் சத்தம்.....திரும்பி பார்த்தேன்......what ah miracle......கண்கொள்ளாக்காட்சி....ஓராடையில் என்னவள்....நனைந்து குளித்து நிற்கிறாள்.....என்னைப்பார்த்த்தும் திரும்பி...கார்த்தி நீ எப்போ வந்த.....என கேட்டாள்....அப்ப முன்னாடி காட்டினா....இப்போ திரும்பி பின்னாடி காட்டுறா......நீர்த்திவளைகள் நிறகும் பளிங்கு கால்கள்.....சற்று மேலே....கொழுத்த தொடைகள்......மேலே மேலே துண்டினால் மறைக்கப்பட்ட....அவள் பஞ்சு பொதி பிருஷ்டம்.....நீர் சொட்டும் ஈரக்கூந்தல்.....திணறடிக்கும் சோப்பு வாசம் என கிறங்கி நிற்கிறேன்.....அவளோ.....என்னைக்கேட்டு கேட்டு வெறுத்துப்போயி....கார்த்தி வெளிய போனு சொன்னா.....நானும் பேசாமல் ஏக்கமாய் திரும்பி வெளிய வந்தேன்.....இப்போ அந்த ஆண்டி வந்து என்னைக் கேட்டாங்க.....
என்ன தம்பி சிந்துவ பார்த்திட்டீங்களா........
நான் "பார்த்துட்டேன்.....பார்த்துட்டேன்.....னு சொன்னேன்.....
அவங்க சரிங்க தம்பினு கையில் இருந்த காபிய குடுத்துட்டுபோனாங்க.....நான் அப்படியே சோபாவில உக்காந்துட்டேன்.....காபிய ருசிச்சி ரசிச்சி குடிச்சேன்....ஆனா காபிய நினைச்சு குடிக்கல.....அவ உடம்புல நின்ன சொட்டு சொட்டு நீர முத்தமிட்டு உறியிறதா நினைச்சி குடிச்சேன்.....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#10
நான் உறிஞ்சின உறியில கப்பே சுத்தம் ஆயுடுச்சி.....கப்பை பார்த்து சிரிச்சிக்கிட்டே வைக்கிறப்ப "எப்போ வந்த கார்த்தி...."னு கேட்டுட்டே வந்தாள் சிந்து அண்ணி.....நான் ஏந்திருச்சி.....இப்போ தான் அண்ணினு சைலண்டா சொன்னேன்......எப்போ ரூமுக்கு வந்த.....பிரகதீஷ் அழுத சத்தம் கேட்டுச்சி....வந்து பார்த்தேன்....கட்டில இருந்து கீழே விழுந்துட்டான்....அதான் தூக்கி சமாதானப்படுத்திட்டு இருந்தேன்......அப்படினு தலைய குனிஞ்சிட்டே பதில் சொன்னேன்.....
சரி ஓகே....ஏதாவது சாப்பிடுறியா.....னு கேட்டாள்......இல்ல இப்போதான் காபி குடிச்சேனு சொன்னேன்....தலை குனிஞ்சுகிட்டே......
அவள் நான் ஏதும் தப்பா நினைக்கல.....நிமிர்ந்து பேசுனு சொன்னா.....
நான் மனசுக்குள்ள....நீ ஏதும் தப்பா நினைக்கல....ஓகே ஆனா என்னால உன்ன பாக்க முடியலையேடி.....னு நினைச்சிட்டே....நிமிர்ந்தேன்.....
நிமிர்ந்து பார்க்கும் போது.....அவள் பளீச் முகம்.....ஈரக்கூந்தல்.....அவள் சென்ட் வாசனை.....என மயக்கினாள்.....அந்த கண்ணே.....ஒரு கிறக்கம் கொள்ள செய்யுது.....ஏகப்பட்ட ஏக்கங்களின் என் மனதை....என்......எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு.....அவளிடம் சகஜமா பேச ஆரம்பிச்சேன்.....
சிந்து....என்ன கார்த்தி இந்த பக்கம் வீட்டுக்கு வந்திருக்கியே.....
நான் மனதினுள்.....அடிப்பாவி நீதானே வர சொன்ன....உன்னை நம்பி வந்தேன் பாருனு....திட்டிட்டே....
இல்ல அண்ணி இந்த பக்கமா வந்தேன்.....அப்படியே உங்களையும் பிரகதீசையும்....பார்த்துட்டு போலாம்னு வந்தேன்......
ஓ....சரி...சரி...இப்படி அடிக்கடி வந்துட்டு போ.....கார்த்தி....அப்போ தான் எனக்கும் பிரகதீஷ்க்கும் ஒரு ஆறுதலா இருக்கும் ஓகே வா.....எப்போ வேணாலும் வா.....னு சொல்லிட்டு இருக்கும் போதே யாரோ வர்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்.....அண்ணியோட அப்பா தொழிலதிபர் R.K தான் வந்தார்......அவர் உதவியாளரோடு வேகமாக பேசிக்கிட்டே வந்தவர்......அவர் பொண்ணுட்ட சாப்பிட்டியானு கேட்டுட்டே போனார்.....என்னை பார்க்கவே இல்லை.......நான் என்னை அவமதிப்பது போல் இருந்ததால்.....அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்......அதன்பின் மதியாதார் வாசல் எவ்வாறு மிதிப்பேன் என அவள் வீட்டிற்கும் போகவில்லை.......அவள் போன் பண்ணுனாலும் எடுக்கவில்லை......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
#11
சில நாட்களுக்கு பின் ஒருநாள்....எனக்கு அண்ணியிடமிருந்து போன் வந்தது.....நான் எடுக்கலாமா என யோசித்தவாறு....எடுக்க வேண்டாம்னு வைச்சிட்டேன்.....மறுபடியும்....போன் வந்தது....சரி எடுத்திடலாம்னு எடுத்தேன்....
நான்:- ஹலோ......
சிந்து:- கார்த்தி எங்க இருக்க......
நான்:- dutyல இருக்கேன் என்ன விசயம் சீக்கிரம் சொல்லுங்க.....
சிந்து:- நான் உன்ட பேசனும்....நேர்ல பாக்கணும்.....வர முடியுமா.....
நான்:- எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லுங்க....நான் இப்போ வர முடியாது.....
சிந்து:- நான் இப்போ உன் ரூம்கிட்ட தான் wait பண்றேன்.....நீ மெதுவா வா....நான் இருக்கேன்னு சொன்னா....நான் கட் பண்ணிட்டேன்.....
அவள் போன் பண்ணினதுல இருந்து என்னால ஒன்னும் செய்ய முடியல.....எதுக்கு வந்திருக்கா.....என்னை சமாதானம் பண்ண தான் வந்திருப்பா.....அவங்க அப்பன் பணத்திமிருல என்னைப்பார்க்காம போனதுக்கு இவளை வெயில்ல நிக்க வைக்கணும்....னு நிறைய எண்ணங்கள்....ஓடின....
ஆனால் சில நிமிடங்களில் அவள் மீது பரிதாபம் வந்தது.....அவளை காக்க வைக்க மனசு இடம் கொடுக்கவில்லை....உடனே....permissiin கேட்டு விட்டு ரூமுக்கு கிளம்பினேன்.....ரூமை நெருங்கியதும் அவள் எவ்வளவு கெஞ்சினாலும் கொஞ்சினாலும் அவளிடம் இணக்கமாக பேசவே கூடாதுனு முடிவெடுத்து படியில் ஏறினேன்....அவளை பார்த்த முதல் நொடியிலே வீழ்ந்துவிட்டேன்....அத்தனை அழகாய் வியர்வையுடன் காட்சி கொடுத்தாள்.....அதுவும் அவள் அக்குளில்....அந்த ஈரம்....அவள் உடலில் நனைந்து அழகாக தெரிகிறது......அப்படியே அவள் கையை தூக்கி அந்த அக்குளை மோந்து பார்க்க வேண்டும் போல் ஆனது.....என்ன தான் அக்குள் வியர்வை நாற்றம் ச்சீ...என கூறினாலும்....காமத்தில் எல்லாமே இன்பம் தான் வாசனை தான் எதுவுமே உனபம் தருபவையே......நான் கதவை திறந்து அவளை உள்ளே அழைத்தேன்....அவளை மேலும் வியர்வையில் நனைக்க டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தேன்....அவள் அதை அவள் குடிப்பது போல சப்பி குடித்துக்கொண்டிருந்தாள்.....அவள் உதட்டை வைத்து சப்பிய விதம் என்னை மேலும் வெறியேற்றியது.....அவள் குடித்து முடித்ததும்.....சொல்லுங்க அண்ணி....என்ன விசயம்....
சாரி கார்த்தி அப்பா அன்னைக்கு உங்களை கண்டுக்காம ஏதோ டென்சன் ல போயிட்டார்.....நீங்களும் ஏதோ disturb ஆகிட்டீங்க அதான் போன் பண்ணினேன் நீங்க எடுக்கவே இல்லை...சரி நேர்ல பார்க்கலாம்னு வந்தேன் so hot....இதுல எப்படி இருக்கீங்க.....
என்ன பண்றது அண்ணி....என் நிலைமைக்கு இது போதும்.....im not born with silver spoon......im just a normal man......
நான் அப்படி சொல்லல.....
நீ வேணாம் நாங்க இருந்த பழைய வீட்டுக்கு போய் இருக்கிறியா.....
வேணாம் அண்ணி....உங்க கரிசனமும் வேணாம்....உங்க அப்பாவோட ஈனப்பார்வையும் வேணாம்.......
ஏன் இப்படி பேசுற கார்த்தி...
வேணாம் அண்ணி....எனக்கு எதுவுமே வேணாம்.....
சரி நான் கிளம்பறேன் நீ இனிமே என் வீட்டுக்கு வர மாட்ட ok.....நான் இனிமே இங்க வரேன்......உன்னைப்பார்க்க.....
வேணாம் அண்ணி இதுவே கடைசி......என்ன பார்க்க வராதீங்க.....ப்ளீஸ்.....
இல்ல கார்த்தி ....ஏதோ சொல்ல வந்தா....நான் கையெடுத்து கும்பிட்டு போங்கனு சொல்லி அனுப்பிச்சேன்....அவளும் திரும்பி திரும்பி என்னைப் பார்த்துட்டு போயிட்டா.....ஏதோ ஒன்று என்னையும் அவளையும் ஈர்க்கிறது ஆனால்....பணம் தடுக்கிறது......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#12
ஒரு வாரம் கழித்து மாமா என்னைப்பாக்க வந்திருந்தார்....வந்தவர் என்னிடம் எப்படிடா இருக்க.....?னு கேட்டார்....ஏதோ இருக்கேன் மாமானு சலிச்சிக்கிட்டே சொன்னேன்.....மாமா வீட்டுக்கு போனியாற்றுக்குனு கேட்டார்....
வீடா என்ன சொல்றீங்கனு கேட்டான்.....அதான்டா உன் அண்ணன் வீடு....ஓ...அதுவா....அண்ணி வர சொன்னாங்கனு ஒருநாள் போனேன்.....ஒரே நாள் அதுக்கப்புறம் போகவே இல்லை.....ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் மாமா.....
நான் அங்கிருந்து தான்டா வர்றேன்.....நான் அதற்கு ஓஹோ.....எப்படி கவனிப்புலாம்.....என்ன விசயம் ஏன் அங்க போனீங்க அண்ணனே இல்லை இனிமே அங்க போயி நாம என்ன பண்ண போறோம்.....னு வரிசையா பேசிக்கிட்டே போனேன்....நான் சொல்லி முடிச்சதும் மாமா சிரிச்சிக்கிட்டே ஒரு முக்கியமான விசயம் அதான் கூப்பிட்டிருந்தாங்க.....
நான் எதுவுமே பேசல.....
மாமா "என்ன விசயம் கேக்க மாட்டியா....னு கேட்டார்....நான் " சரி சொல்லுங்க மாமா...
மாமா:- உங்க அண்ணிக்கு கல்யாணம் பண்ண போறாங்களாம்......
நான் சற்று அதிர்ச்சியுடன்...என்ன மாமா சொல்றீங்கனு கேட்டேன்...
ஆமாண்டா அதுக்கு தான் கூபடாங்கன்னார்....
மாமா அண்ணன் செத்தே 6 மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயே வா.....?
ஏண்டா டேய் எல்லாத்தையும் ஆரம்பிச்சிட்டு நீயே இப்படி பேசிறியேடா......
என்ன மாமா சொல்றீங்க நான் என்ன பண்ணேன்....
நீ அன்னைக்கு அங்க போயிட்டு வந்ததும்......
R.K:- சிந்து....சிந்து.....
சிந்து:-அப்பா என்னாச்சி பா....?
R.k:- அந்த பையன் எதுக்கு வீட்டுக்கு வந்தான்....
சிந்து:- யாருப்பா...?
R.k:- அதான் உன் புருசனோட தம்பி....ம்...அவனே இல்லை இவன் எதுக்கு வர்றான்....
சிந்து:- ஓ....கார்த்தி யா...அவர் சும்மா என்னையும் குழந்தையையும் பாக்க வந்திருந்தார்.....
R.k:- இதோ பார் அவனே இல்லே....இனி எவனும் வரக்கூடாது உனக்காக தான் அந்த சிவாவையே ஏத்துக்கிட்டேன்....அவன் பேரைச்சொல்லி காசு கேட்டுட்டு வந்து தொல்லை பண்ணுவானுங்க ஜாக்கிரதை.....
சிந்து:- இல்லப்பா....கார்த்தி அப்படிலாம் இல்லை.....
R.k:- சிந்து இனி எவனும் இங்க வரக்கூடாது..... போ....போயி குழந்தையை பாரத்துக்க....போ...னு கத்துனார்னு மாமா சொல்லி முடிக்க நான் மாமாகிட்ட பாரத்தியா மாமா அந்த ஆளு புத்திய நாம பணத்துக்காக தான் போறோங்கிற மாதிரி பேசிருக்கார்......
அதுக்கு மாமா அது அந்த ஆளு புத்திடா.....அதுக்கப்புறம் சிந்து உன்னைப்பார்க்க வந்தாளானு கேட்டார்.....
நான் தலைகுனிஞ்சுகிட்டே ஆமானு சொன்னேன்.....
அதுக்கு மாமா அன்னைக்கு அவ வந்துட்டு போனதை ஒருத்தன் பார்த்து அவ அப்பன்கிட்ட சொல்லிருக்கான் போல....அன்னைக்கு நைட்.....
R.k:- சிந்து.....
சிந்து:- அப்பா கூப்டீங்களா.....
R.k:- இன்னைக்கு மதியம் வேகாத வெயில்ல எங்க போன......
சிந்து:- அப்பா அது வந்து.....
R.k:- நான் சொல்லவா....நீ அந்த கார்த்தி நாயை தானே பாக்க போனே....சொல்லு....அந்த நாயை பார்க்க தானே போன.....
சிந்து:- (தலைகுனிஞ்சிகிட்டு).....ஆமாம்பா......
R.k:- ஆக நான் சொன்னதை கேக்க மாட்ட அப்படிதானே.....
சிந்து:- அப்படி இல்லப்பா....
R.k:- அப்புறம் ஏன் அவனை பார்க்கப்போன.....நாம ஒரு பொருள் வாங்கி ஏமாந்துட்டோம்னா அதே கம்பெனி போய் வாங்க மாட்டோம்......அப்புறம் ஏன்.....?
சிந்து:- அய்யோ நான் சும்மா தான் பாக்க போனேன்பா......
R.k:- சும்மாவா....நீ எத்தனை மணிக்கு போன.....எத்தனை மணிக்கு அவன் வந்தான், ரூம்ல எவ்ளோ நேரம் இருந்தீங்க எல்லாம் எனக்கு தெரியும்.....இதுதான் first and last warning......
இப்படி ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டதை மாமா என்கிட்ட
சொல்லி முடிச்சார்.....
நான் மாமாகிட்ட மாமா எனக்கும் இதுக்கும்
கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை.....அவங்க தான் வந்தாங்க....அவங்களே பேசிட்டு போயிட்டாங்க......
இதுக்கு அப்புறம் தான் பெரிய விசயமே நடந்திருக்கு.....னு மாமா சொன்னார்.....
என்ன மாமா சொல்லுறீங்க.... இதுக்கு அப்புறம் என்ன நடந்தது.....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#13
என்ன மாமா சொல்றீங்க இதுக்கு அப்புறம் என்ன நடந்தது.....?னு நான் கேக்க மாமா....சிரிச்சிக்கிட்டே....உன்ன பார்க்க வந்ததை தப்பா நினைச்சிட்டார் அந்த ஆளு அடுத்த ரெண்டு நாளில ஒரு பெரிய பணக்காரன் வீட்ல இருந்து வந்திருக்கானுங்க.....உன் அண்ணியை பேசி முடிக்க.....அதுக்கு உன் அண்ணி ஒத்துக்கல.....
சிந்து:- அப்பா என்னப்பா இது....ஏன் இப்படி பண்றீங்க.....
R.k:- ஸ்ஸ்.....பேசாத.....உன் மேல வச்சிருந்த நம்பிக்கை எல்லாம் போச்சி.....இனி நான் சொல்றதை கேளு......
சிந்து:- அப்பா என்னை நம்புங்கப்பா.....
R.k:- உன்னை நம்பினாலும் உன் வயசை நம்ப முடியாது.....நீயா ஏதும் பண்றதுக்கு முன்னாடி நான் உனக்கு கல்யாணம் பண்ணிடுறேன்......
சிந்து:- ச்சீ....பெத்த பொண்ணை இப்படி சந்தேகப்படுறீங்களே.....நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்....என்னை நிம்மதியா விடுங்கப்பா.....
R.k:- எப்படி நம்பறது....அவன் ரூம் வரைக்கும் போயிருக்கன்னா....அந்த அளவுக்கு சூடாகிருக்க....அதான் கல்யாணம் பண்ணிட்டன்னா....இங்கயே தணிச்சிக்கலாம் ஏன் கண்ட இடத்துக்கு போயிட்டு.....
சிந்து:- அய்யோ அப்பா அசிங்கமா பேசாதீங்கப்பா....அப்படிலாம் இல்ல சும்மா தான் பாக்க போனேன்......
R.k:- இனியும் உன் பேச்சைக்கேட்க மாட்டேன்.....அவங்க என்னை நம்பி வந்திருக்காங்க....வந்து காபி கொடுத்து கல்யாணம் பண்ணிக்க.....
சிந்து:- முடியாதுப்பா....முடியாதுப்பா.....
R.k:- முடியாது.....ஊரே என்னைப்பார்த்து பயப்படுது நீ என்னைப்பார்த்து முடியாதுனு சொல்ற.....அவன் இருக்கிறதால தானே அவனை பார்க்க போற....அவனை முடிச்சிட்டா.....
சிந்து:- அப்பா.....(அதிர்ச்சியாய்)
R.k:- நீ இப்போ சொன்னதை கேக்கல....நான் அவனை முடிச்சிடுவேன்....போ....போயி காபி கொடு....போ.....
அதிர்ச்சியோடு சிந்து காபி கொடுக்க எல்லாம் பேசி முடிக்கப்பட்டதுனு மாமா சொல்லி முடிக்க நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்....என்னையே முடிக்கப் போறானுங்களா.....நான் என்னடா பண்ணேன்னு மனசுல பேசிட்டு இருக்கும்போது மாமா...டேய்....டேய்...என்னடா ஆச்சி நான் கூப்பிடுறேன்....என்னடா யோசிச்சிட்டு இருக்க.....
நான் "யோசிக்கிறனா....மரண பயத்தில இருக்கேன் மாமா என்னையே போடுறேனு சொல்றான் அவன்.....
மாமா " டேய் பயப்படாதடா....நான் இருக்கேன்டா....அப்படிலாம் விட்டிடுவேனா....
அட போ மாமா நீயே ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்க....நீ எங்க என்ன காப்பத்த போற.....
மாமா " டேய் இப்ப கூட உன் உயிரை காப்பாத்தி தான் வச்சிருக்கேன்....
நான் "என்ன மாமா சொல்லுற....
அந்த பெண் பார்க்கும் படலத்துக்கு அப்புறம் அடுத்த நாள் உன் அண்ணி கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டு வெளிய போயிட்டாளாம்.....அப்புறம் அவளை தேடு தேடுனு தேடியிருக்காங்க....கிடைக்கவே இல்லையாம்.....
அய்யய்யோ அப்புறம்....என நான் பதற...மாமா.....அவங்க உன்கூட தான் சிந்து இருக்கானு உன்ன தூக்கலாம்னு கிளம்புனப்ப தான் நான் போயி....அவரை சமாதானப்படுத்தி....அப்படி உன்கூட இருந்தா பேசி அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி வந்திருக்கேன்னு சொன்னார்....
ஏண்டா அந்த பொண்ணு உன்கூட ஒன்னும் இல்லையே.....னு டவுட்டா கேட்டார்.....
நான் மாமா நீயே சந்தேகப்படுறியா.....நான் உன்கிட்ட ஏதும் மறைச்சிருக்கேனா.....எனக்கு நீ சொல்லி தான் எல்லாமே தெரியும்......
மாமா:- சரி இப்போ அந்த பொண்ணை எப்படி கண்டுபிடிக்கிறது..
நான்...தெரியலயேன்னு சொல்லும் போதே ஒரு போன் வந்தது....ஒருவேளை அண்ணியோனு நினைச்சிட்டு எடுத்தேன்....
நான் ஹலோ.....என்க மறுமுனையில் ஹலோ mr. Karthi யானு கேக்க ஆமாம் கார்த்தி தான்னு சொல்ல ஹலோ im advocate priya நான் உங்க கிட்ட பேசணும் கொஞ்சம் ஏன் ஆபிஸ்க்கு வர முடியுமா....னு கேட்டாள்....நான் பதட்டத்தோடு அட்வகேட்டா நான் ஏன் உங்க ஆபிஸ்க்கு வரணும்....னு கேட்க நீங்க வாங்க சொல்றேன்னு சொல்லி அட்ரஸ் சொல்ல நோட் பண்ணிக்கிட்டேன்.....பேசி முடிச்சதும் மாமாகிட்ட சொல்ல மாமா பயப்படாதே நானும் வரேன்னு சொன்னார்.....
எனக்கு மனசுக்குள்ள பயம்....பயம்....உருண்டு திரண்டுட்டு இருந்துச்சி.....யார் அட்வகேட்.....எதுக்கு என்னை கூப்பிடுறா......னு ஒரே குழப்பமா இருக்குதே....அண்ணி எங்க போனாங்கன்னு தெரியல....இப்படி ஒரே குழப்பமயமா இருக்கேனு மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே அந்த லாயரைப்பாக்க கிளம்பினேன்......
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#14
நானும் மாமாவும் கிளம்பி அந்த அட்வகேட் ஆபிஸ்கு போனோம்.....அந்த ஆபீஸ் ஒரு வீட்டோட மாடியில இருந்துச்சி.....நாங்க ஆபிஸ் உள்ள போனோம் அங்க ஒரு அழகுப்பதுமை சிகப்பு சுடிதாரில் அமர்ந்திருந்தாள்......
நான்:- மேடம் நான் கார்த்தி போன் பண்ணி வர சொல்லிருந்தீங்க....
ப்ரியா(lawyer):- ஆஹ் வாங்க உட்காருங்க.....இவரு....னு மாமாவை கேட்டாள்
நான்:- இவர் என் மாமா.....கூட வந்தாரு.....
ப்ரியா:- ஓகே....come to the matter....உங்களுக்கு சிந்து தெரியுமா.....?
நான் பதட்டத்தோடு தெரியும் அவங்க என் அண்ணி.....
ப்ரியா:- அவங்க இப்போ எங்க இருக்காங்க....
நான்:- தெரியல....மேடம் நாங்களும் அவங்கள தான் தேடுறோம்.....
ப்ரியா:- தேடுறீங்களா என்னாச்சி....
மாமா:- அது வீட்டுல ஒரு சின்ன பிரச்சனைங்க.....கோவிச்சிக்கிட்டு போயிட்டாங்க.....
நான்:- எங்களை எதுக்கு வர சொன்னீங்க மேடம்....
ப்ரியா சிரிச்சிக்கிட்டே சிந்து என் பிரெண்ட் தான்....கீழே என் வீட்டுல தான் இருக்கா....அவ தான் உங்க நம்பர் குடுத்து வரவழைக்க சொல்லிருந்தா.....
அப்பாடா....இப்ப தான் நிம்மதியே....என மனதுக்குள் நினைத்து....பயமுறுத்திட்டீங்க மேடம்....
ப்ரியா:- நோ...மேடம்....im priya.....அப்படியே கூப்பிடுங்க....உங்க அண்ணியாரை பாக்க போலாமா......
நான்:- போலாம் மேடம்.....என நானும் மாமாவும் கிளம்பி கீழே வீட்டுக்கு வந்தோம்....எங்களை ஹாலில் வெயிட் பண்ண வைச்சுட்டு.....உள்ளே சென்றாள்......
சிறிது நேரத்தில் அண்ணி குழந்தையுடன் வெளியே வந்தாள்...அண்ணி என்னாச்சி அண்ணி....ஏன் இப்படி பண்ணிட்டீங்க.....
என்ன கார்த்தி எல்லாம் தெரிஞ்சே கேக்குறியா....தெரியாத மாதிரி கேக்குறியா.....என என்னையும் மாமாவையும் பார்த்து கேட்டாள்....
இல்ல அண்ணி...ஏன் அவசரப்பட்டீங்க.....பேசி தீர்த்திருக்கலாம்.....
உன்னையும் என்னையும் சேர்த்து தப்பா பேசிறார் இதை எப்படி நான் ஏத்துக்கறது.....
இது பொய்யினு நமக்கு தெரியுமே......அண்ணி.....
பொய்யினு சொன்னா யார் நம்புறா.....
திடீர்னு ஒரு குரல் "பொய்யை உணமையாக்கிடுங்க....."னு பிரியா கையில் காபிகப்புடன் வந்தாள்....
எடுத்துக்கங்கனு எனக்கும் மாமாவுக்கும் காபி கொடுத்தாள்....காபி எடுத்துக்கிட்டே கேட்டேன்....பொய்யை எதுக்கு மேடம் உணமையாக்கணும்.....
அவங்க அப்பாவை சமாளிக்கத்தான்.....கார்த்தி....னு கண்ணடிச்சி சொன்னாள் யாரும் பார்க்கல....எதுக்கு கண்ணடிச்சானு தெரியல எனக்கும்....
நான், அவர் ஏற்கனவே என்னை மதிக்க மாட்றாரு....
ப்ரியா:- அதுக்குதான் சொல்றேன் மாமனார் ஆகிட்டா மதிச்சி தானே ஆகணும்......
ஏங்க நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு.....
காமெடி இல்ல கார்த்தி....its a practical......அவளுக்கு துனை வேணும்....அவளுக்கு ஒன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகல.....அதே சமயம் குழந்தையை சொந்த பையனா பாக்ற மாதிரி ஆள் வேணும்....இன்னைக்கு பல பேர் சொந்த பையனையே இவன் நமக்கு தான் பொறந்தானானு சந்தேகப்படுறானுங்க.....அந்த மாதிரி spotive mind யாருக்கும் இருக்காது.....so...நீங்கன்னா....உங்க அண்ணன் பையன்னு சொந்த பையன்னு பார்த்துக்குவீங்க.....and she feels safe with u.....
Hw is my argument....னு சிரிச்சிக்கிட்டே கேட்டா ப்ரியா.....
நான்...சூப்பர்....சூப்பர்....அட்வகேட்னு நிருபிச்சிட்டீங்க...னு சொல்லி....ஆனா இதெல்லாம் நடக்காதுனு சொல்ல வந்தேன்......மாமா குறுக்கிட்டு...ஏன்டா நடக்காது....அந்த பொண்ணு சொல்றது தான் சரி.....நீ....ஏன் சிந்துவ கல்யாணம் பண்ணிக்க கூடாது.....கல்யாணம் பண்ணி நம்மள ஏளனமா நினைச்ச அந்த ஆள் முகத்தில கரியை பூசக்கூடாது......னு கேட்டார்.....
நான்.....மாமா....எல்லாரும் அந்த ஆளைப்பத்தியே பேசுறீங்களே அண்ணிய பத்தி யோசிச்சுங்களா......அவங்க ரேஞ்சுக்கு நான்லாம் செட் ஆவேனா.....னு சோகமா சொன்னேன்....
அதுக்கு சிந்து அண்ணி லைட்டா சிரிச்சிட்டு ரேஞ்சா.....எனக்கு என்ன ரேஞ்சு கார்த்தி....நான் இப்போ second-hand....அப்படிதான் எல்லாரும் என்னை பார்க்கிறானுங்க.....னு அவளும் சோகமாக சொன்னாள்.....
மாமா....நீ என்னம்மா சொல்ற கார்த்தி எனக்கு ஓகே வா......இல்ல வேணாமா....
சிந்து:- என்ன சொல்றதுனே தெரியல சித்தப்பா.....என் குழந்தைக்கு எனக்கு பாதுகாப்பா ஒரு துனை வேணும் அவ்வளவு தான்.....அது கார்த்தியா இருந்தா இன்னும் சந்தோசம்.......காரணம் ப்ரியா சொன்னதுதான் அண்ணன் குழந்தையை தன் குழந்தையா பார்ப்பார்னு தான்......
எல்லாம் பேசி முடிச்சாச்சானு ஒரு மர்மக்குரல் கேட்டு எல்லாரும் திரும்பி பார்க்க ஆட்களுடன் விறைப்பாக நிற்கிறார்.....R.K
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
என்ன எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்களா..........என எல்லாரையும் பாத்து கேட்டுக்கிட்டே உள்ள வந்தார் R.k.....
என் மாமாவை பார்த்து ஏன்யா நீயுமா இப்படி என்னை ஏமாத்துற....
என்ன ப்ரியா எப்படி இருக்க.....
நல்லா இருக்கேன்பா..........
நீயும் என்னை ஏமாத்திட்டல்ல.......
ஐயோ அப்பா உங்ககிட்ட சொல்லிட்டு தான் வந்தானு தான் நினைச்சேன்.......
வக்கீலாச்சே......பேச கத்துகொடுக்கணுமா என்ன......
ஆக எல்லாரும் பேசி முடிச்சிட்டீங்க........
எப்போ கல்யாணம்.....?னு எங்க எல்லாரையும்........ பார்த்துகிட்டே கேட்டார்.........
யாரும் எதுவும் பேசல......
அவர் பொண்ணுகிட்ட போயி......என்னம்மா சிந்தாமணி என் சிந்தாமணி.........அப்பா வேணாம்......ஆனா அப்பா சொத்து வேணுமா.......நீ ஆசைப்பட்டதை எல்லாம் செஞ்சு கொடுத்தேன்......ஆனா நான் இன்னைக்கு கெட்டவனா மாறிட்டேன் அப்படி தானே........
கடைசியில எல்லா அப்பனும் கெட்டவனா மாறுடுறான்.......
சரி....எனக்கு உன் ஆசை தான் முக்கியம்.........சம்மதிக்கிறேன் உன் ஆசைக்கு ஒத்துக்கிறேன்........
உனக்கு கார்த்தியை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..........
நான் மனதினுள் என்னைக் கேக்காமலே எல்லாம் பேசிறாங்களேனு.......குறுக்க பேச போனேன்.......என் மாமா என் கையை பிடிச்சிக்கிட்டார்........ஒன்னும் பேசாதனு சைகை காமிச்சார்........
என் மனசாட்சி ஒத்துக்கல.......அதுக்குள்ள......R.k என்னை பார்த்து என்னை மாப்பிள்ளைக்கு ஓகே தானனு கிட்ட வந்து கேட்டார்.......மாமா நான் பேசறதுக்குள குறுக்கிட்டு இதெல்லாம் அவன்கிட்ட கேட்டுகிட்டு.......நாம பண்றதுதான்னு......பேசி முடிச்சார்.......
என்னை பேசவே விடலை.........கடைசியில அவர் பொண்ணையும் பேரனையும் கூட்டி கிட்டு போயிட்டார்.......எனக்கு என்ன நடக்குதுனு புரியல.......மாமா என்னையும் அழைச்சிக்கிட்டு போயிட்டார்..........என்னை சுத்தி என்னமோ நடக்குதுனு மட்டும் புரியிது......அண்ணி எனக்கு ஓகேனு சொல்றா........அவங்க அப்பனும் ஓகே சொல்றான்.........மாமாவும் ஆமா போடுறார்.........ஒரே குழப்பமா இருக்கே........என்னை சுத்தி ஏதோ வலை விரிக்கிறாங்கன்னு மட்டும் புரியிது........."எதுவாய் இருந்தாலும் ஒரு கை பாத்துடலாம் கார்த்தி"..........என மனதை தேத்திக்கிட்டேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#16
அடுத்த நாள் நானும் மாமாவும்......R.k வீட்டிற்கு சென்றோம்.......அதற்கு முன்னிரவில் நடந்தது..........
நான்:- என்ன மாமா நீயும் அந்த ஆள்
கூட சேர்ந்து கல்யாணம் பண்ணிக்க சொல்ற.......
மாமா:- ஏன் என்னாச்சி இப்ப......?
நான்:- அந்த ஆள் ஏற்கனவே நம்மள பணத்துக்காக தான் ஒட்டுறோம்னு சொல்றான்.......இப்போ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா கன்பார்ம் பண்ணிடுவான்........
மாமா:- கல்யாணத்துக்கு ஒத்துகுலனா மட்டும் நம்பிடுவானா........
நான் :- எனக்கு ஒன்னுமே புரியல..... மாமா...... அண்ணி ஏன் ஒத்துகிட்டாங்க........அந்த R.k எப்படி ஒத்துகிட்டார்.......அதான் புரியல.......
மாமா:- அண்ணிக்கு அவ குழந்தைக்கு அவளுக்கு துனை வேணும்........அந்தாளுக்கு கௌரவம் முக்கியம்........அவர் மானம் முக்கியம்......அந்த பொண்ணு ஓடிப்போயி மானம் போறதை விட அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டான் போதுமா..........
நான்:- எனக்கு இது பிடிக்கல மாமா.......அவங்க அண்ணன் பொண்டாட்டி......நான் எப்படி......இப்ப ஒத்துகிட்டா..,.என்னை பணத்துக்காக தான் ஒத்துக்கிட்டேனு நினைக்க மாட்டாங்க.........
மாமா கூர்ந்து என்னைப்பார்த்து உன் அண்ணன் அவளை காதல் புனிதம்னா கல்யாணம் பண்ணான்......அவனும் துட்டுக்காக தான் கட்டிக்கிட்டான்.......என்கிட்டயே சொன்னான்........உன் வாழ்க்கை உன் நிலைமை மாறனும்னா ஒத்துக்கோ.......
நான்:- வேணாம் மாமா......எனக்கு இந்த கல்யாணமே வேணாம்........
மாமா:- சரிடா காலைலயே போயி சொல்லிடலாம்னு சொன்னார்.......
அதான் காலையிலே போயிட்டு இருக்கோம்.......பஸ்ல போயி இறங்கி அந்த வீட்டுக்கு நடந்து போறோம்.......அவர் வீட்டுல காரே 4 நிக்கும் நான் எப்படி அவர் வீட்டு மாப்பிள்ளைனு யோசிச்சிட்டே போனேன்.......ஆனா அதே சமயம் நைட் நடந்த இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்துச்சி.....
நைட் மாமாட்ட பேசிட்டு படுக்க போனப்ப தலகாணியில இருந்து கீழ ஏதோ விழுந்துச்சி.......மாமா பார்க்கலை.......என்னன்னு எடுத்து பார்த்தா கர்சீப்........அந்த வெள்ளை கர்சீப்......மாமா தூங்குறாரானு பார்த்துட்டு அதை மோந்து பார்த்தேன்.......அன்று அவளை நினைத்து வெளியேறிய என் விந்தும் சிந்துவின் வியர்வையும் சேர்ந்து ஒரு வித்தியாசமான வாசனை தந்தது......இந்நேரம் எனக்குள் காமன் விழித்தான் ப்ரியா வீட்டில் அவளை பார்த்த போது அவள் முகம் தவிர வேறு ஒரு இடம் என்னைக் கவர்ந்தது.....அது அவள் பால் கொடுத்த இடம் சற்று ஈரமாய் இருந்தது......இப்ப தான் பால் குடுத்திருப்பா போல......ப்ரியா பேசும் போதும் மாமா பேசும் போதும் அந்த R.k பேசும் போதும் ஒரு கண்ணு அவங்களைப் பார்த்தாலும் இன்னோரு கண்ணு அவ பால் பந்துகளையே பார்த்துச்சி.......அப்படியே அவளை கட்டி பிடிச்சி அந்த பந்தை கசக்கி நான் அதில பால் குடிக்கணும்னு ஆசை வந்துச்சி........அதை இன்னைக்கு நினைச்சி என்னவனை எழுப்பி உசுப்பி......அதே கர்சீப்ல மீண்டும் உரம் பாய்ச்சினேன்.......இப்போ தான் மனசாட்சி கேட்டுச்சி.......இவ்ளோ ஆசை வச்சிக்கிட்டு ஏன்டா அவளைக் கட்டிக்க கூடாதுனு.......அவளை அண்ணியா பார்க்கமா அண்ணன் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி பார்த்திருந்தா நிச்சயமா கிடைச்ச சான்ஸை எல்லாம் வச்சி அவளை கவுத்திருப்பேன்.......என்ன பண்ண அண்ணன் முந்திட்டான்னு நினைச்சி ஈரமான கர்சீபை போட்டுட்டு படுத்தேன் அதை இப்போ நினைச்சா அசிங்கமாகவும் வெளியே வீராப்பா அவளை வேணாமுன்னு சொல்லிட்டு நைட் அவளை நினைச்சி பண்றதை நினைச்சா சிரிப்பா வந்துச்சி........இதோ வீட்டுக்கு வந்துட்டோம்......நாங்க வந்ததை பார்த்துட்டு அந்த ஆண்டி வாங்கனு கூப்பிட்டு உட்கார சொன்னாங்க......கொஞ்ச நேரத்தில R.k வந்தார்.....
வாங்க......வாங்க......என்ன காலையில வந்திருக்கீங்கனு கேட்டார்.....
மாமா "ஒன்னுமில்லைங்க ஒரு சின்ன வேலையா வந்தேன்......அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்னு சொல்ல நான் மாமாவை சுரண்டி சொல்லு மாமானு சொல்ல அதைப்பார்த்த R.k "என்ன சொல்றார் மாப்ளனு கேட்டார்".......மாமா "அது வந்து கார்த்திக்கு இந்த கல்யாணத்தை...................எப்போ வச்சிக்கலாம்னு கேக்குறான்னு ப்ளேட்டையே மாத்திட்டார்.........அடப்பாவி மாமா.....நைட் வேணாம்னு சொல்லிடலாம்னு சொல்லி இப்போ இப்படி மாத்திட்டியேனு மனசுக்குள்ளயே திட்டினேன்.........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
நான் அப்படியே திரும்பி ஏன் மாமா என்பது போல தலையசைச்சி கேட்க அவர் சிரிச்சிக்கிட்டே R.kவை பார்த்து எங்க எப்போனு ஏதும் முடிவு பண்ணிட்டீங்களான்னு கேட்க நான் கோப உச்சத்தில் மாமாவை காதை கடிப்பது போல போயி மாமா ஏன் மாத்தி பேசுற.....இந்த கல்யாணம் வேணாம் மாமா........ப்ளீஸ்னு கெஞ்ச R.k இப்போ என்ன சொல்றார்னு கேக்க மாமா "சிந்து எங்க ஆளை காணுமேனு கேக்குறானு மறுபடியும் மாத்தி சொல்ல யோவ் மாமானு மனசில திட்டுற நேரம் ரூம்ல இருக்கா போய் பாருங்கனு R.k சொல்ல மாமா போடா வெக்கப்படாதனு சொல்ல ஐயோ என்னால வெளியே எதையும் சொல்ல முடியலனு புலம்பிக்கிட்டே உள்ளே போனேன்.... அன்னைக்கு போன அதே ரூம் கதவை திறந்தா பிரகதீஷ் கட்டில்ல குப்புற படுத்து சிரிச்சிட்டு இருந்தான்.......டேய் பிரகதீஷ்னு கொஞ்ச போனேன்........யாருனு ஒரு குரல் கேட்டு திரும்பினா அந்த கண்கொள்ளாக் காட்சி என் கண்ணுல பதிஞ்சிச்சி......... வாயில புடவையைக் கவ்விக்கிட்டு நின்னா என் அண்ணி சிந்து........வாயில முந்தானைனு பார்த்தா சைடுல ஜாக்கெட் கழண்டு ஒரு ஹூக் தெரியுது........பின்னாடி கண்ணாடி.......நான் அப்படியே மெர்சலாகி நிக்கிறேன்.......அவ புடவையை கடிச்சிக்கிட்டே எப்போ வந்த கார்த்தினு கேட்டா......நான் இப்போ தானு சொல்ல வெளிய Wait ண்ணு Dress பண்ணிட்டு வரேன்னு சொன்னா......சரின்னு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினேன்.........அப்படியே வெளியே வந்தேன்.......வந்ததும் தான் யோசிச்சேன்.......நாம போனப்ப ஏன் அப்படி நின்னா.....என்ன பண்ணிட்டு இருந்திருப்பா..........யோசிக்க....யோசிக்க தான் தெரிஞ்சது பால் குடுத்துட்டு மாரை சரி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நான் போயிட்டேனுன்னு.......Dress பண்ணிட்டு கதவை திறந்து வா கார்த்தினு கூப்டா........உள்ளே போனேன் அதே புடவை, ஜாக்கெட் ஆனா எல்லாம் மூடி இருந்துச்சு.......
என்ன விசயம் காலையிலயேனு கேட்டாள்......நான் மாமா வந்தார் அப்படியே வந்தேனு சொல்ல.......ஓஹோனு சிரிச்சா.......எதுக்கு சிரிக்கிறானு தெரியலயேனு நினைச்சிட்டே இந்த கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறானு கேக்கலாம்னு லைட்டா கேட்டேன்....
அண்ணி இந்த கல்யாணம் உங்களுக்கு ஓகே வா.......?னு கேட்டேன்........அவள் சிரிச்சிக்கிட்டே எல்லாம் என்னைக் கேட்டா நடக்குது......னு சொன்னாள்.....
நான் அப்போ உங்களுக்கும் இஷ்டம் இல்லையானு கேட்டேன்.......
அவள் மறுபடியும் சிரிச்சி இஷ்டம் இருந்தாலும் இல்லைன்னாலும் உன்னை தான் கட்டிக்கிட்டு வாழ சொல்றாங்க........ என்ன பண்றதுன்னு கவலையா சொன்னா ...... உங்களுக்கு இஷ்டம் இல்லைனா வேணா அண்ணி........ நான் வேணா நிப்பாட்ட சொல்லிட்டானு........ சொல்லிட்டு திரும்பினேன் அப்படியே வந்து கட்டி பிடிச்சிக்கிட்டா........ நான் அப்படியே விரைச்சிட்டேன்..... முத தடவை ஒரு பொண்ணு கட்டி பிடிக்கிறா..... அவள் பஞ்சு முலைகள் முதுகில் அழுந்தி புது இன்பம் தந்தன........ அவள் பேச ஆரம்பித்தாள்.......
கார்த்தி உன்னை யாராவது வேணானு சொல்வாங்களா....... நீ எனக்கு துனையா வருவன்னு நினைச்சு கூட பாக்கல....... ஆனா எனக்கு இது போதும்........ நீ போதும்டா...... எட்டி என் கண்ணத்தில் முத்தமிட்டு சென்றாள்.......
நான் அதிர்ச்சி கலந்த மயக்கத்தோடு...... வெளியே வந்தேன்....... மனசுக்குள் என்னை தவிர எல்லாரும் கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டானுங்க.......
நான் ஹாலுக்கு போக மாமாக்கள் திரும்பி ஆஹா ஜோடி பொருத்தம் சூப்பர்......... என்னடா நாம தானே நிக்கிறோம்னு திரும்பி பார்த்தா..... சைடுல குழந்தையோட அண்ணி நிக்கிறா...... சூப்பர் ரவுண்டு கட்டிட்டாணுங்க..... வேற வழியே இல்லைனு அடங்கிட்டேன்........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#18
அப்புறமா...... எப்படியோ அந்த வீட்டை விட்டு வெளியே வந்து நானும் மாமாவும் நடந்து வந்திட்டு இருந்தோம்....... நான் மாமாகிட்ட
"ஏன் மாமா இப்படி பண்ணணு கேட்டேன்.......
அவர் அசால்ட்டா.... நான் என்னடா பண்ணேன்...... மனசுக்குள் என்ன பண்ணியா...... நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..... கல்யாணம் வேணாம்னுதானே சொன்னேன்......
ஏன் உனக்கு என்ன பிரச்சினை...... னு மாமா கேட்டார் .... ஏன் அந்த ஆளை பார்த்து பயப்படுறீயா...... நானா பயமா எதுக்கு....... சரி இப்போ என்ன தான் முடிவு பண்ணிருக்கீங்க........ வர வெள்ளிக்கிழமை காலை ல மலைக்கோவில் ல கல்யாணம் சாயந்திரம் வீட்டில சின்ன பார்ட்டி....... அவ்வளவுதான் ஓகே வா.......
ஓகே மாமா...... உங்களுக்காக ஒத்துக்கிறேன்....... மாமா என் முகத்தை பார்த்து..... நாளைக்கு சொத்துலாம் எனக்கா தரப்போற...... இல்ல பொண்டாட்டிய....... னு இழுத்தாரு...... மாமானு பதறினேன்...... இல்லடா பொண்டாட்டிய விட்டுட்டு என்கூடவா படுத்துக்க போறனு கேட்டேன்னு..... சொன்னார்...... அப்பாடானு பெருமூச்சு விட்டுட்டேன்...... இதுல மட்டும் உசாரா இருங்கடா னு கிண்டல் பண்ணினார்.......... நாட்கள் நகர்ந்தன......... திருமண நாள்..... மலைக்கோவில்........ ஒரு ஹோட்டல் ல ரூம் போட்டு மாப்பிள்ளையாக கிளம்பி கோயிலுக்கு போனேன்....... அங்கே கோயில் முன் சிறு மேடை அதில் ஓமம் வளர்த்து மந்திரங்கள் ஓத நான் மாலை அணிந்து சரிகை பட்டு வேஷ்டி சட்டையுடன்....... அமர்ந்தேன்...... என் கையில் எதையோ கொடுத்து எதையோ சொல்ல சொன்னார் ஐயர்.... எனக்கு ஒன்றும் புரியவில்லை...... இந்த நிலையில் எந்த ஆண்மகனுக்கும் டென்சன் தான்........நான் சுற்றி சுற்றி மாமாவை துணைக்காக தேடினேன்...... அவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்...... ஐயர் பெண்ணை அழைத்து வர சொன்னார்....... சிந்து அலங்காரத்தோடு....... தலைகுனிந்து முதல் திருமணம் போல வந்தாள்....... கூட ப்ரியாவும் வந்தாள்...... மணவறையில் என்னருகே..... வந்து அமர்ந்தாள்...... நான் திரும்பி அவளை பார்க்க அவள் குனிந்தே சிரித்தாள்..... என் அண்ணன் அருகே அமர்ந்தவள்..... இன்று என்னருகே...... மணவறையில்..... இரவு படுக்கையறையில்........ இதோ நேரம் கூடி சேர்கிறோம் ஜோடி....... வாத்தியங்கள் இசைக்க....... மந்திரம் ஓத..... அர்ச்சனை தூவ..... கையில் எடுத்து கட்டுகிறேன்.... மஞ்சள் பூசிய தாலிக்கயிற்றை என் அணணி சிந்துவின் கழுத்தில்........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#19
டும்.... டும்..... டும்..... டும்..... கல்யாணம் முடிஞ்சாச்சு....... அடுத்து என்ன ஹோட்டல்ல சாப்பாடு, வீட்டுல ஆரத்தி...... அப்புறம் பாலும் பழமும் என சடங்குகள் முடிய சாயந்திரம் வந்திடுச்சி...... அடுத்து வீட்டில நடக்குற பார்ட்டிக்கு ரெடியாக சொல்லிட்டாங்க....... எனக்கு ஒரு குர்தா கொடுத்து போட்டுக்க சொன்னானுங்க...... ரெடியாகி ரிசப்சன் மாதிரி நின்னோம்....... எல்லாரும் வந்து வாழ்த்திட்டு பொக்கை கொடுத்துட்டு போனானுங்க...... எல்லாரும் வர வர கூட்டம் அதிகமாக எல்லாரும் சாப்பிட சொல்லி அனுப்பினாங்க..... என்னால தான் சிந்து கிட்ட ப்ரியா பேச முடியலை..... சரி இனிமே நமக்கு தானேனு விட்டுட்டேன்..... நானும் அவளும் பிரகதீசும் சேர்ந்து போட்டோ எடுத்துகிட்டோம்...... எனக்கு சிந்துக்கு புருசனா இருக்கிறத விட பிரகதீசுக்கு அப்பா இருக்கிறது தான் சந்தோசமா இருந்தது....... வந்தவன்ல பாதி பேர் என் மாமனார் தப்பு பண்ணிட்டார்னு சொன்னானுங்க..... மீதி பேர்.... என்னை அதிர்ஷ்டஷாலினு சொல்லிட்டுப் போனானுங்க....... எல்லாம் முடிய மணி 10:30ஆகிடுச்சி......அதுக்கப்புறம் போயி குளிச்சு...... ப்ரீயா இருக்கிற மாதிரி டிரஸ்ஸ போட்டு கொஞ்சம் கொஞ்சமா ரெடி ஆனேன்....... அந்த நேரத்தில காலைல இருந்து அலைஞ்சதுல லைட்டா தலைவலிச்சது....... அப்பொ அந்த வீட்டிலயே இருக்கிற ஆண்டி கிராஸ் ஆனாங்க..... நான்"அக்கா ஒரு டீ கிடைக்குமா லைட்டா தலை வலிக்குதுன்னே..... சரி தம்பி எடுத்துட்டு வரேனு சொன்னாங்க..... நான் உள்ள போய் பெர்பியூம் லாம் போட்டு கமகமனு ஆனேன்.... அந்த ஆண்டி டீ கப்போடு வநதாங்க...... வந்து குடுத்துட்டு தம்பினு ஏதோ சொல்ல வந்தாங்க..... மாமா..... மாப்ள ரெடியாடானு கத்திட்டே வந்தார்..... நான் அந்த ஆண்டிய பார்த்து கேட்டேன் என்னக்கா ஏதோ சொல்ல வந்தீங்கனு கேட்டேன்.... அவங்க மாமாவை பார்த்து ஒன்னுமில்லை தம்பினு சொல்லிட்டுப் போயிட்டாங்க........ என்னாச்சிடானு மாமா அவங்க போனதும் கேடடார்..... இல்ல ஏதோ சொல்ல வந்தாங்க சொல்லாம போறாங்கனு சொன்னேன்....... சரி விடு நீ ரெடியா...... னு கேட்டார்..... நான்"ரெடியானா என்ன போருக்கா போறோம்.....
அவர்.... போரை விட இது தான் முக்கியம் டா.....
நான் ரெடி மாமா....... சரி சரி ரெடியாஇரு 11:30க்கு தான் நல்ல நேரமா அப்போ வருவாங்க பாத்து நடந்துக்க..... என்னா என்றார்...... சிரிச்சிக்கிட்டே...... ம்.... ம்.... னு சொன்னேன்..... மணி 11:30 ஆச்சு நான் ரூமில காத்திருந்தேன்..... கதவுகிட்ட பேசும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தேன்..... சிந்து பிரியாவோடு நின்று சிரிச்சிக்கிட்டு நின்னா..... என்னை பார்த்து பிரியா என்ன அதுக்குள்ளே அவசரமா கார்த்தினு கிண்டலா கேட்டாள்...... நான் பேசாமல் நின்னேன்...... அவ சிரிச்சிக்கிட்டே பேசாமல் இருக்காரு பாத்துடி பாஞ்சிட போறாருனு கிண்டலா சொல்லிட்டு கிளம்பிட்டா..... சிந்து உள்ளே வந்தாள்..... குனிஞ்சு வெட்கத்தொடு நின்னா..... உட்காருங்க அண்ணினு சொன்னேன்...... அவ டக்குனு நிமிர்ந்து அண்ணியா நான் உன் பொண்டாட்டிடா னு கத்தினாள்........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#20
அண்ணியா நான் உன் பொண்டாட்டிடானு கத்தினாள்...... நான் அவ கைய பிடிச்சி இழுத்து கட்டி பிடிச்சி...... எனக்கு தெரியாதா என்ன..... நீங்க எனக்கு எப்பவுமே அண்ணிதான்னு கட்டிபிடிச்சி நெத்தியில முத்தம் கொடுத்தேன்...... ச்சீ.... போடா.... நீ எனக்கு புருசனாயிட்ட இனிமே உன்ன டா போட்டு பேச முடியாது வேற.... ரெண்டு பேரும் நின்னுகிட்டே கொஞ்சிகிட்டே பேசிட்டு இருந்தோம்..... நான் "இந்த ரூமுக்குள்ள என்னை எப்படி வேணாலும் கூப்பிடுங்க அண்ணினு சொன்னேன்...... அவ திரும்பி என்ன பார்த்து அண்ணினு கூப்பிடாதடானு சொன்னாள்..... சரி வாங்க.... உக்காந்து பேசலாம்னு...... உக்காந்தோம்...... அவ கைய பிடிச்சி என்ன நிஜமாலுமே பிடிச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டீஙகளானு கேட்டேன்..... எப்ப கேக்க வேண்டியதை எப்போ கேக்குறனு கேட்டா...... இல்ல..... ஷ்ஷ்...... டைம்ம வேஸ்ட் பண்ணாதடானு...... கெஞ்சினா..... சரி ஓகேனு கிட்டக்க போனேன்...... அவ மேல அடிச்ச பர்பியூம் வாசணை...... தலையில இருந்த மல்லிகை வாசணை....... அவ கட்டியிருந்த லோ-ஹிப் சாரினு அழகா இருந்தா...... நான் முத தடவைனு பதட்டமா இருந்தான்...... அவ என் கைய பிடிச்சி..... அவ இடுப்பில வைச்சா...... லாஸ்ட்டா ஸ்கூட்டியில பிடிச்சேன்.... அன்னைக்கு தப்பு இன்னைக்கு பிடிக்கலனாதான் தப்பு........ அப்படியே இடுப்ப பிசைஞ்சேன்..... அவ முகத்தில மூடு ஏறி உதட்டை கடிச்சா....... நான் அப்படியே கிட்ட போயி உதட்டை கவ்வினேன்......... கவ்வி உறிஞ்சினேன்..... என்னை விட அவ செம்மையா கவ்வினா..... அதுசரி அனுபவசாலில...... விட்டு விட்டு சப்பி சப்பி.... உறிஞ்சினா...... மூச்சு முட்டும் வரை விடாது சப்பினோம்..... ஒரு கட்டத்தில் நான் விலகிட்டேன்....... என்னா வெறி....... திரும்பவும் முத்தம் கொடுத்துக்கிட்டோம்....... இந்த முறை முகம் கழுத்து என முத்தமுட்டு நக்கினேன்.......அவள் கட்டியிருந்த புடவையை உருவினேன்....... மாராப்பு மட்டும் உருவி கட்டிலில் படுக்க வைத்தேன்....... இரு முலைப்பந்துகளை இணைக்கும் ஜாக்கெட்டில் கை வைத்தேன்...... அப்படியே முலைகளை பிசைந்து கொடுத்தேன் அவள் சிணுங்குனாள்..... கார்த்தி..... கமான்டா.... என அவசரப்படுத்தினாள்....... நான் ஜாக்கெட்டின்ஹீக்குகளை கலட்டினேன்....... உள்ளே இரண்டு சதை மாம்பழங்கள் நுனிக்காம்புகளோடு இருந்தன..... நான் பாலருந்திய காம்புகளுக்கு பின் சுவைக்கும் காம்புகள் இவையே....... என் நுனி நாக்கினைக் கொண்டு காம்பினை நக்கினேன் அவள் எட்டி பார்த்து பால் வேணுமா என்றாள்.... நான் கிடைக்குமா என்றேன்...... ம்ம்..... குடிடா உனக்கில்லாததா என்றாள்...... நானும் கைகளால் பிசைந்து கொண்டே நக்கினேன் அவள் காம்புகளை..... அவளோ முனகினாள் இன்பத்தில்...... கார்த்தி..... சப்புடா பால் குடிடானு என் தலையை அழுத்தினாள்.... நான் முலையை சப்பி சப்பி பார்த்து ஏக்கம் கொண்டவனாய்...... கடித்தேன் அவள்...... ஆஆ.... என துடித்தாள்.... என்னை அடிக்க வந்தாள்.... நான் அவள் கையை தடுத்து இன்னொரு முலையையும் கடித்தேன்...... அவள் வீல் என்று கத்தினாள்........ நான் மீண்டும் முலைகளை சப்பி வலியை குறைத்தேன்..... அவள் கண்களில் கண்ணீர் வருவதைக் கண்டு என்னாச்சி என கேட்டேன் அவள் வேகமாக கடிச்சிட்டு என்னாச்சினு கேக்குறியானு என்னை பிரட்டி என் மேல் அமரந்தாள்....... கழன்ற ஜாக்கெட், அவிழ்ந்த புடவை, தொங்கும் முலைகள் என என்மேல் கவர்ச்சியாய் இருந்தாள்...... என்னையா கடிக்கிறனு என் நெஞ்சை கடிக்க வந்தாள்...... கடிக்க வந்த அவள் உதட்டை கவ்வி சுவைத்து அவளை கீழே தள்ளினேன்...... மறுபடியும் முத்தம், நக்கல், முலைபிளவு என இறங்கி அவளை துடிக்க வைத்தேன்......அப்படியே அவள் உடைகளை என் உடைகளை எறிந்து விட்டு அவள் பாவாடையோடும் நான் என் சட்டியோடும் தொடர்ந்தோம்....... அப்படியே தொப்புளில் வட்டமிட்டேன் லேசான தொப்பை அதில் தொப்புள் குழி என நாவினால் கோலமிட்டேன்....... அப்படியே அவள் பாவாடை நாடாவை தேடினேன் அவளே கை கொண்டு கொக்கிகளை கழட்டினாள்.... இது நாடா இல்லாத பாவாடை போல..... அவள் கழற்றியதும் உருவினேன்...... இப்போது அவளும் நானும் மர்ம உறுப்பை தவிர பிறந்த மேனியானோம்....... அவள் கால்கள் மின்னின....... பாதம் முதல் முத்தமிட்டு சென்றேன்....... பாதம், கணுக்கால், முழங்கால், தொடை என முன்னேறி முத்தமிட்டேன்........ தொடைகளில் முத்தமிட முத்தமிட... அவள் கால்கள் பின்னின........ மேற்கொண்டு முன்னேறி...... அவள் ஜட்டியில் முத்தமிட்டேன் சிணுங்கினாள்...... என் வாயாலே ஜட்டியை கீழிறக்கினேன்........ சுருண்டு ரப்பர் பேண்ட் போல் ஆனது..... உறுவிவவீசினேன்........ இப்போ என் இடுப்பில் கை வைத்து என் ஜட்டியை உறுவினாள்....... என்னவன் இவ்வளவு நேரம் மூச்சடைப்பட்டு கிடந்தான் விடுவித்ததும் துள்ளி ஆடினான்....... அவள் கைகள் என்னவனை வருடின..... எப்படி பிடிச்சிருக்கானு கேட்டேன் ச்சீனு கை எடுத்தாள்.... நான் கையை பிடித்து என்னவனில் வைத்தேன்....... அவள் பிடித்து பார்த்தாள்....... முன்தோலை உறுவி ஆட்டினாள்....... இரண்டு முறை ஆட்டி உறுவினாள்....... ஊம்புவாலோ என ஆவல் இருந்தாலும் முதல் நாளிலே எல்லாம் வேண்டாம் என அவள் காலை விரித்து அவள் மன்மதபீடத்தில் என் ஆராய்ச்சியை தொடங்கினேன்......... இவ்வளவு முன் விளையாட்டுக்களால் ஏதோ கசிந்து மினுமினுத்தன....... நான் மினுமினுத்த இடத்திற்கு மேலே முத்தமிட்டேன் சிணுங்கினாள்........ என் விரலை அந்த பிளவில் வைத்து உரசினேன்....... அவள் உடல் ஒரு வெட்டு வெட்டின........ என் சுட்டு விரலை அவள் சூடான உறுப்பில் விட்டேன்...... நீர் நிறைந்த சதை வெடிப்பில் என் விரல்..... துளைத்து உள்ளே சென்று குடைந்தன........ அவள் இன்ப வேதனையில்..... இதழை கடித்து துடித்தாள்....... அவளை முத்தமிட்டுக்கொண்டே விரலால் அவள் புண்டையைபதம் பார்த்தேன்.......... திடீரென..... மூச்சு வாங்கி கார்த்தி........ கார்த்தி....... என ஈன ஸ்வரத்தில் கத்தினாள்..... அவள் உடலோ வெட்டு வெட்டி அடங்கின....... என் விரல்களும் ஈரமாயின...... அவள் உச்சம் அடைந்தாள்....... என் விரல்களை எடுத்து அவள் உடலிலே தடவினேன்....... என் கையை பிடித்து இழுத்து விரல்களை சப்பி எடுத்தாள்........சப்பிய உதடுகளை மீண்டும் கவ்வி........ அவளை மீண்டும் தயார் செயதேன்....... இப்போது என்னவனை உசுப்பி அவள் கால்களை விரித்து நேராக வைத்து உள்ளே செலுத்தினேன்....... என்னதான் விளையாட்டுக்களால் ஊறி இருந்தாலும் என்னவன் செல்ல.... சற்று சிரமப்பட்டான்....... கால்கள் விரித்த அவள் நடுவே..... நான் வெற்றுடம்பாய் என்னவனை செலுத்தி...... என் தொடைகளும் அவள் தொடைகளும் உரச... உரச.... என் கனவுக்கன்னியை.... என் சிந்து அண்ணியை அவளை முத்தமிட்டுக்கிட்டே ஓக்கிறேன்....... அவள் முழு உடம்பும்...... என்னைக் கவர்ந்து என்னை வெறியேத்தின..
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)