Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் [discontinued]
#1
என் பெயர் ஸ்ருதி பார்க்க ஓரளவு நடிகை ஸ்ருதி ஹசனை போல் தான் இருப்பேன் .
எனக்கு ஒரு இஞ்சிநேயர் மாப்பிள்ளையை பார்த்து வீட்டில் கட்டி வைத்தனர் .திருமணத்திற்கு நான் என் கணவருடன் பெங்களூர் சென்று விட்டேன் .அங்குதான் அவர் வேலை பார்க்கிறார் .


நான் அவளாவாக படிக்காததால் வீட்டிலே இருந்து கொண்டேன் .
ஆரம்பத்தில் எல்லா புது ஜோடிகளையும் போல நல்ல இன்பமாக இருந்தோம் .தினமும் இருவரும் பல விதங்களில் சுகம் கொண்டோம்.

ஆனால் அவருக்கு பதவி உயர்வு வந்த பின் எல்லாம் மாறியது .அதன் பின் எங்களால் தினமும் உடலுறவு கொள்ள முடியாமல் போனது .ஏன் என்றால் அவருடய வேலைப்பளு அதற்கு ஒரு காரணமாக இருந்தது .இதன் பின் இன்னொரு சிக்கலும் வந்தது .அது அவர் மாதம் ஒரு 10 நாட்கள் மும்பைக்கு வேலை விசயமாக செல்ல வேண்டியது இருந்தது .

அதுவரை வீட்டிற்கு தேவையான அணைத்து பொருள்களையும் கணவரே வாங்கி தருவார் .ஆனால் அதன் பின் வெளியே செல்ல வேண்டியது இருந்தது .முதல் முதலில் பாஸை தெரியாத ஊரில் எப்படி சமாளிப்பது என்று தெரியாமால் சென்றேன் .

ஒரு காய்கறி கடைக்கு சென்று ஏதோ எனக்கு தெரிந்த இங்கிலீஷ் இல் பேசினேன் .ஆனால் அவனுக்கு கன்னடம் தவிர வேறு ஏதும் தெரியாது போல .நான் என் கணவருக்கு போன் போட்டேன் .ஆனால் அவர் ஏதோ முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி என்னை திட்டி போனை வைத்து விட்டார் .

என்ன பண்ணுவது என்று தெரியாமால் முழித்து கொண்டு இருந்த போது யாரோ என்னை கூப்புடவது போல் இருந்தது பின்னே திரும்பி பார்த்தேன் அங்கு ஒரு 45 வயது மாமி நின்றார்கள் .அவர் என்னை பார்த்து “தமிழா ?”என்றார்கள் நானும் ஆமாம் என்று தலை ஆட்டினேன்

“என்ன காய்கறி வாங்கனுமா ?’என்று கேட்டார்கள் .எனக்கு முதலில் பேச தயக்கமாக இருந்தது .பின் அவர்கள் “தயங்கமா சொல்லுமா “என்றார்கள் நானும் “ஆமாம் மேடம் எனக்கு கன்னடம் தெரியாது இந்த காய்கறியெல்லாம் வாங்கி கொடுகிறின்களா ?”என்றேன் .அந்த கூடயெ கொடு என்று வாங்கி அவர்கள் எனக்கு காய்கறி வாங்கி தந்தார்கள்

பின் வெளியே வந்த பின் இருவரும் பேசி கொண்டே வந்தோம் .அவர்கள் பற்றி சொன்னார்கள் “என் பேரு பட்டு ,சொந்த ஊரு தஞ்சாவூர் காலேஜ்லே படிக்கும் போது லவ் பண்ணிட்டு பெங்களொரு வந்துட்டேன் .என் ஆத்துகராருக்கு சொந்த ஊரு இதுதான் .நானும் உன்னே மாதிரி வந்த புதுசல பாச தெரியாம திணறிகிட்டு தான் இருந்தேன் அப்புறம் எல்லாம் பழகிட்டேன் சரி உன்ன பத்தி சொல்லு என்றார்கள்

நானும் என்னை பற்றி சொன்னேன் .அப்புறம் அவர்கள் எங்கே உன் வீடு என்றார்கள் .”என் வவீட்டு தெருவை தாண்டிதான் உன் வீட்டுக்கு போனும் ,என் வீட்டுக்கு வந்துட்டு போறியா ? என்றார்கள் .இல்லை மேடம் அது வந்து என்று நான் தயங்கி நின்றேன் .

“சரி புதுசுனால கொஞ்சம் தயக்கமாதான் இருக்கும் என்றார்கள் .சரி இருந்தாலும் என் வீட்ட காட்டுறேன் அப்புறம் என் போன் நம்பர் வாங்கிக்கோ எப்ப என்ன ஹெல்ப் நாலும் என்ன கூப்புடு என்று சொன்னார்கள் .நானும் அவர்கள் வீட்டை பார்த்து விட்டு அவர்களிடிம் நம்பர் வாங்கிட்டு கிளம்பினேன் .அவர்கள் போ போது ,என்னை மேடம்னு கூப்பிடத மாமின்னு கூப்புடுனு சொல்லி விட்டு போனார்கள் .

அதன் பின் எப்போது வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் அவர்களுடன்தான் போவேன் .அவர்களும் கூச்ச படாமல் எனக்கு உதவி செய்தனர் .

ஆனால் ஒரு நாள் கடைக்கு செல்வதற்ககாக போன் போட்டேன் .அவர்கள் எடுக்க வில்லை .சரி போற வழியிலே தான அவங்க வீடு அப்பிடியே கூப்புட்டு போயிக்க்கலாம்னு அவங்க வீட்டுக்கு போனேன் .அங்கு அவங்க வீட்டு காலிங் பெல்லை அமுக்கிய போது மாமீ வரவில்லை அவங்க கணவன் வந்தார்கள்

அவர் ஏதோ கன்னடத்தில் பேசினார் .எனக்கு புரியவில்லை .நான் தயங்கியவாறே பட்டு மாமி என்றேன் அவர் ஒரு நிமிடம் எனபது போல் கையை காட்டி விட்டு உள்ளே சென்றார் .பின் வந்தவர் என்னை உள்ளே போ சொன்னார் .நான் தயங்கியவாறே நிற்க உள்ளே இருந்து மாமியின் குரல் வந்தது .ஸ்ருதி உள்ளே வாமா என்றனர் .

நானும் உள்ளே போனேன் .அங்கு ஒரு அறையில் மாமி முடியாதவாறு படுத்து இருந்தனர் .என்ன ஆச்சு மாமி என்றேன் .அது இப்படித்தாண்டியம்மா அடிக்கடி கையும் காலும் விளங்கம போகிடுது எனக்கு “என்றார்கள் .நான் பாவமாக பார்த்தேன்.சரி மாமி நான் இன்னொரு நாள் வரேன் என்று கிளம்பினேன்

ஆனால் அவர்கள் விடவில்லை இருடியம்மா உனக்கு என்ன வேணும்னு லிஸ்ட் எழுதி மாமா கிட்ட கொடு அவங்க வாங்கிட்டு வருவாங்க என்றார்கள் .நான் உங்களுக்கு ஏதுக்கு மாமி வீண் சிரமம் நானே வாங்கிக்கிறேன் என்றேன் “அட இருடியம்மா இது என்ன உங்க ஊரா ,நீயே வாங்க ,அது மட்டும் இல்லாம எங்க ஆத்துக்கும் சரக்கு வாங்கணும் நீ அந்த லிஸ்ட் கொடு என்றார்கள் .

பின் அவங்க புருசன கூப்புட்டு அந்த லிஸ்ட கொடுத்தார்கள் .அவரும் அதை வாங்க சென்றார் .நானும் மாமியும் பேசிகிட்டு இருந்தோம் .அதன் பின் அவர்களின் கணவர் சரக்கு வாங்கி வந்த பின் நான் வீட்டுக்கு போயி விட்டேன் .

ஆனால் வீட்டுக்கு போன பின் மாமியை நினைத்து பாவமாக இருந்தது .அதனால் அவர்களுக்கும் சேர்த்து சமைத்து கொண்டு அவங்க வீட்டுக்கு மறுபடியும் அவங்க வீட்டுக்கு போனேன் .அங்கு அப்போதுதான் அவங்க கணவர் காய்கறி நறுக்கி கொண்டு இருந்தார் .நான் போய் அவங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக சொன்னேன் .

அவர்கள் எதுக்குடியம்மா உனக்கு வீண் சிரமம் என்றார்கள் .நான் “என்ன மாமி நீங்க எவளவோ எனக்கு செஞ்சுருகீங்கெ நான் உங்களுக்கு இத கூட செய்ய கூடாத என்றேன் .சரி என்று அவர்களும் சாப்பிட்டார்கள் .
அதன் பின் நான் அவர்களுக்கு தினமும் கொண்டு சென்றேன் .மாமியும் என்னிடிம் நன்கு பேசினார்கள் .

ஒரு நாள் அவர்கள் கேட்டார்கள் “தினமும் இப்படி எங்களுக்கு சாப்பாடு கொண்டு வறியே உன் ஆத்துகாரர் கேட்ட என்ன சொல்வ என்றார் .”அவங்க தான் மும்பைலே இருகாங்க என்றேன் .அப்ப அவங்க வந்த எங்களுக்கு சாப்பாடு கட் என்று சிரித்தார்கள் நான் அப்படி எல்லாம் இல்ல மாமி என்று சொல்லி சிரித்தேன் .

அடுத்த நாள் வழக்கம் போல் மாமியிடம பேசி கொண்டு இருந்த போது மாமி என்னை பார்த்து கேட்டார்கள் “ஸ்ருதி உன்கிட்ட ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்காம செய்வியா என்றார்கள் .நானும் என்ன மாமி என்றேன் .அவர்கள் வேணாம்டி அம்மா எதுக்கு வம்பு என்றார்கள் .

நான் சொல்லுங்க மாமி என்றேன் .”எங்களுக்கு வயித்து பசியே போக்குறேலே அப்பிடியே உடம்பு பசியையும் போக்குடுடி என்றார் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .என்ன மாமி சொல்றிங்க என்றேன் “எங்களுக்குநா எனக்கு இல்லடி என் ஆத்துகராருக்கு என்றார்கள் .நான் மீண்டும் அதிர்ச்சி ஆனேன் .

எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது .என்ன மாமி சொல்றிங்கனு கேட்டேன் .அதற்கு மாமி சொன்னார்கள் உனக்கு புரியற மாறி சொல்றேண்டி நானும் அவரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டோம் .ஆரமபத்துல எல்லார் மாதிரியும் நல்ல சந்தோசமா இருந்தோம்

அவருக்கு செக்ஸ்னா உயிரு .ஒரு நாளைக்கு அஞ்ச ஆறு தடவயாச்சும் என்ன புரட்டி எடுத்துடுவாறு .ஆனா எனக்கு முடியாட்டி விட்டுடுவாரு .ஆனா ஒரு தடவ நான் மயங்கி கிழே விழுந்தப்பதான் தெரிஞ்சுச்சு .எங்களுக்கு புத்திர பாக்கியமும் இல்ல .இனி மேல் உடலுறவு வச்சுக்க கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார் .

எங்களுக்கு தலயிலே இடி விழுந்த மாதிரி இருந்துச்சு .
அதுக்கு அப்புறம் நான் கூட அவர்கிட்ட சொன்னேன் என்னாலதான முடியல நீங்க வேற கல்யாணம் பண்ணிகொங்கனு ஆனா அவரு புடிவாதமா உன்ன தவிர வேற யாருக்கும் மனுசுல இடம் இல்லன்னு சொல்லிடாரு .நானும் எவளவோ சொல்லி பாத்தேன் கேக்கல .

வெக்கத்த விட்டு செக்ஸ்க்கு ஆச்சும் கல்யாணம் பண்ணிகொங்கனு கேட்டேன் .முடியாதுன்னு சொல்லிட்டாரு .நான் அதுக்கு அப்புறம் எவளவோ சொன்னேன் யாவலயச்சும் என் கண்ணுக்கு தெரியாம வச்சுகொங்கனு ஆனா கேக்கல .

சரி அவர் மனசு அப்பிடி சொன்னாலும் அவர் உடம்ப தவிக்குதுன்னு எனக்கு தெரியும் .அவா அசைவம் வேற எப்படித்தான் உடம்ப அடக்குறரோ தெரியல .

கிட்டத்தட்ட 8 வருஷம் ஆச்சுடி அவரு பொம்பள சுகம் கண்டு .எனக்கு ஒரு தங்கை இருந்தாள்னா அவள இவருக்கு கட்டி வச்சுருப்பேன் .ஆனா இல்ல .

அது மட்டும் இல்லாம இப்பலாம் உடம்புக்கு முடியாதப்ப சீக்கிரம் போ போறேனோன்னு உயிர் பயம் வந்துடுச்சு .

நான் அப்படி எல்லாம் சொல்லாதிங்க மாமின்னு சொன்னேன் .அவங்க அதாண்டி உண்மை .நான் போறதுக்குள்ள இவருக்கு எதாச்சும் நல்லது செய்யனும்னு தோனுச்சு .அப்பத்தான் நீ கண்ணுல பட்ட ஆரம்பத்துல எல்லாம் உன் கிட்டே இப்படி கேக்கனும்னு தோணல .ஆனா நீயும் என் நிலமையே புரிஞ்சுகிட்டு எனக்கு செய்ற உதவியே பாத்து உன் கிட்ட கேக்கலாம்னு தோனுச்சு .

உன் நிலமைய்லே யார் இருந்தாலும் என் முஞ்சிலே காரி துப்பிட்டு போயிருப்பா .ஆனா என்ன பண்ண என் நிலைமை அப்பிடி எனக்கு வேற வழியும் தெரியல .எனக்கு மாமியை திட்ட வேணும்தான் தோனுச்சு ஆனா மாமி நிலைமய பாக்க திட்ட மனசு இல்ல .அப்படியே போயிருலாம்னு நினைச்சேன் .

சரி மாமி நான் வரேன் அப்படின்னு கிளம்பினேன் .சரிடியம்மா யோசிச்சு பாரு புடிக்காட்டி விட்டுடு என்றார்கள் .
எனக்கு இனி மேல் மாமிய பாக்க கூடாதுன்னு தோணுச்சு .

நான் வீட்டில் மாமி சொன்னதில் அதிர்ச்சியாக இருந்தேன் .அன்று என் கணவர் வந்தார் ,அன்று அவர் என்னை ஒத்த போது கூட மாமி சொன்னதே மனதில் ஓடியது .அதன் பின் ஒரு 5 நாட்களுக்கு மாமியை பார்க்கமால் என் புருசனும் நானும் நல்ல சந்தோசமாக இருந்தோம் .நன்கு விதவிதமாக ஒத்து மகிழ்ந்தோம்

என் புருசனிடிம் மாமியை பற்றி எதுவும் சொல்லவில்லை .ஆனால் 6வது நாள் என் புருஷன் மறுபடியும் வேலை விசயமாக மும்பை சென்றார் .அப்போதுதான் நான் தனிமையின் கொடுமையை உணர்ந்தேன் .மாமி வீட்டிற்கும் போக மனசு இல்லை .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
என் புருஷன் போன பின்பு எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமெ வரவில்லை .ஏன் இப்படி பொண்டாட்டியே தவிக்க விட்டு போற மாதிரி ஒரு வேலய இவரு பாக்கணும்


.அதுவும் புது பொண்டாட்டிய இதுக்கு பேசாம இவரு வேலையே இல்லாம என்னையே ஓக்குறத மட்டும் வேலையா வச்சு இருந்தா எவளவு நல்ல இருக்கும் . இப்படி என் மனம் கண்டபடி யோசித்தது .

அதே நேரத்தில் ஒரு 2 நாள் ஆன பின்புதான் மாமி சொன்னதை யோசித்தேன் ஒரு 5நாள் உடல் சுகம் இல்லாமல் இருந்தலே எவளவு இழப்பாக இருக்கிறது மாமியின் கணவர் 5 வருடங்கள் என்றால் உண்மையிலே கொடுமைதான் .அன்று இரவு முழுதும் மாமி கேட்டதை வைத்து எனக்குள் ஒரு மனப்போரட்டம் ஏற்பட்டது .ஏன் மாமி அப்படி கேட்டார்கள் .

உண்மைலே மாமி கேட்டார்களா ? ஏன் அப்படி கேட்டார்கள்
நான் எப்படி அப்படி ? என்று ஒரு யோசனையாக இருந்தது ,

அடுத்த நாள் வழக்கம் போல் மாமி வீட்டிற்கு சாப்பாடு கொண்டு சென்றேன் .மாமி வழக்கம் போல் படுத்து இருந்தனர் .நான் எப்போதும் போல மாமிக்கும் அவர் கணவருக்கும் சாப்பாடு வைத்து விட்டு மாமியிடம் போய் அமர்ந்தேன்.என்னடியம்மா ரொம்ப நாளா ஆள காணோம் இந்த மாமீ மேல கோவமா என்று சிரித்து கொண்டே கேட்டார்கள் .

நான் இல்ல மாமீ என் வீட்டுகரார் மும்பை போயிட்டு வந்து இருந்தாரு .அதான் வர முடியல என்றேன் .சரி என்ன உன் ஆத்துகாரார் கூட சந்தோசமா இருந்தியே என்று கிண்டல் அடித்தார்கள் .

நான் போங்க மாமீ என்று வெட்கப்பட்டேன் .இனி மேல் என்னால பேசத்தான் முடியும் வேற என்ன பண்ண முடியும் என்று விரக்தியோடு கூறினார்கள் .அவர்கள் அப்படி சொன்னதை கேட்டு அவர்கள் மேல் பரிதாபமாக இருந்தது.

மாமி சொன்னார்கள் சாரிடியம்மா நான் அப்படி பேசிண்டு இருக்க கூடாது .ஏதோ மனசுல பட்டத டப்புன்னு சொல்லிட்டேன் .ஆனா இனிமேல் அத பத்தி நான் பேச மாட்டேன் .நீ எப்பேயும் போல என் வீட்டுக்கு வா என்றார்கள் .நானும் சரி மாமி என்று தலை ஆட்டினேன் .

ஆனால் அன்று இரவு என்னை மீண்டும் தனிமை வாட்டியது .மீண்டும் நான் மாமி சொன்னதை யோசித்தேன் .சே என்ன இது உடம்பு சுகம் இல்லாம 5 நாள் கூட இருக்க முடியல எப்படித்தான் 5 வருஷம் மாமி புருஷன் இருக்காரோ என்று மறுபடியும் நினைத்தேன்

.அதன் பிறகு மாமீ நிலைமையும் யோசிச்சு பாத்தேன் .சே உண்மையிலேதான் மாமீ கேட்டுருப்பங்க போல .மாமீயொட உடல்நிலையே பாத்த பாவமாத்தான் இருக்கு

ஒரு வேளை மாமீ சொன்ன மாதிரி அவங்களுக்கு உடம்பு முடியாம அவங்க இறந்து போயிட்டா அப்புறம் அவங்களோட கடைசி ஆச என் கிட்ட கேட்டதாத்தான் இருக்கும் .பாவம் அப்புறம் அவங்க ஆத்மா என்னையே மன்னிக்கவே மன்னிக்காது .அப்போது நான் முடிவு எடுத்தேன் .

நான் இதுவரை மாமியின் கணவரை சரியாக கூட பார்த்தது இல்லை .ஆனால் என் மனம் என்னையும் மீறி மாமிக்கு ஆக அவருடன் படுக்க சம்மதித்தது .இது எனக்காக இல்லாவிட்டாலும் மாமியின் கடைசி ஆசை போல நினைத்து நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன் .மாமிக்காக மாமாவுடன் படுக்க முடிவு செய்தேன் .

அடுத்த நாள் வழக்கம் போல மாமி வீட்டிற்கு சென்றேன் .அவருடைய கணவர் வழக்கம் போல பொருள்கள் வாங்க வெளியே சென்றார்
நானும் மாமியும் நிறைய பேசினோம் .

நான் மாமீ பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாலும் என் மனது மாமீ முன்பு சொன்னதுக்கு சம்மதம் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தது .

பின்பு எனக்கு எங்கு இருந்து தைரியம் வந்ததோ தெரியவில்லை தீடிரென்று நான் மாமியிடிம் மாமி நீங்க சொன்னது யோசிச்சு பாத்தேன் எனக்கு சம்மதம் மாமி என்றேன் .எதுக்குடி சம்மதம் என்றார்கள் .

அதான் மாமி அது என்றேன் .மாமீ புரிந்து கொண்டு நல்ல யோசிச்சுடியா என்றார்கள் நான் வெறுமனேகிட்ட ம்ம் என்று மட்டும் சொன்னேன் .

மாமி கண்ணீர் மல்க ரொம்ப நன்றி ஸ்ருதி எனக்கு மட்டும் எந்திரிக்க சக்தி இருந்தா உன் கால்ல விளுந்துருபேன் என்றார்கள் கண்ணிற் மல்க.நான் ஏன் மாமி இப்படி என்றேன் .

ஆமாடி நீ செய்ற தியாகம் யாருக்கும் வராது என்றார்கள் .இத எந்த பொம்மனாட்டியும் செய்ய தயங்கற காரீயம் .நீ நல்ல இருப்படா குழந்த என்று சொல்லி கொண்டே என் தலையை தடவி கொடுத்தார்கள் .

பின்பு நான் ஒரு வித தயக்கத்துடன் மாமியிடம் மாமி இத பத்தி உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டிங்களா என்றேன் .
அங்க தாண்டி சிக்கலே என்றார்கள் .

நான் என்ன மாமீ சிக்கல் என்று பயத்துடன் கேட்டேன் . அவா கிட்ட இத பத்தி எதுவும் சொல்லல என்றார்கள் மாமி .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .

மேலும் சொன்னார்கள் இனிமேலும் சொல்ல போறது இல்ல .ஏற்கனவே இது மாதிரி நிறைய சொல்லி சொல்லி அந்த ஆள்கிட்ட அலுத்து போய் ஆச்சு

இனிமேல் இப்படி வேற சொன்னேனா என்னையே திட்டியே கொன்னுடுவாரு .எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது பின்ன எப்படி மாமி என்று மெல்ல கேட்டேன் .அவர்கள் இந்த விசயத்துல உன் சம்மதம்தான் முக்கியம் .அவர் சம்மதம் தேவை இல்லை .

உனக்கு சம்மதம்தானே என்று மறுபடியும் என் கையை பிடித்து கொண்டு கேட்டார்கள் .நான் தலையை குனிந்து கொண்டே எல்லாம் உங்களுக்காக தான் மாமீ என்றேன் .அது போதும்டி என் செல்லம் என்று என் கன்னத்தை தடவி கொஞ்சினார்கள் .

அது மட்டும் இல்லாம இதுல அவர்கிட்ட பழைய விசுவாமித்திரர் மேனகை தந்திரம்தான் உபயோகபடுத்தபோறோம் .எனக்கு ஒன்றும் புரியவில்லை .அவர்கள் நான் முழிப்பதை பார்த்து ,உனக்கு புரியரப்புல சொல்றேன் .எப்ப உன் ஆத்துகாரர் வருவாரு ? என கேட்டார்கள்.

நான் இன்னும் 10 நாள் இல்லாட்டி 12 நாள் என்றேன் .அவர்கள் சரி என்று சிறிது வினாடிகள் யோசித்து விட்டு ,சரி இப்ப நான் சொல்றத கவனமா கேளு நான் இன்னைக்கு எனக்கு என் பொறந்த ஆத்த பாக்கணும் போல இருக்குனு அவர்கிட்ட சொல்லி கிளம்பிடுறேன் .

நான் உடனே அவரும் உங்களோட வருவாரு இல்ல என்றேன் .குறுக்க பேசாதடி மறந்துடுவேன் ,ம்ம்ம் அவா வரமாட்டா ஏன்னா எங்க லவ் மேட்டர் ல இருந்து அவர் எங்க வீட்டுக்கு வரவே மாட்டார் .

அது மட்டும் இல்லாம அவர யாரும் அங்க சரியா கவனிக்க மாட்டங்க அதனால அவரு என்னையே மட்டும் அனுப்பி விட்டுருவாரு .

நான் போனதுக்கு அப்புறம் நீ வழக்கம் போல இங்க வா .நான் எப்படி மாமி என்னையே நீங்க இல்லாம வீட்டுக்குள்ள விடுவாரா என்றேன் .அவங்க மறுபடியும் குறுக்க பேசாத நான் அவர்கிட்ட சொல்லிட்டு போறேன் .நான் சொல்லிட்டு போனாலும் அவரு உன்ன வீட்டுக்குள்ள விட தயங்குவாறு .

இருந்தாலும் நீ மாமீ சொன்னங்க உங்களுக்கு கடை சாப்பாடு ஆகாது அதனால டெய்லி என்னையே சாப்பாடு கொடுக்க சொல்லிருக்காங்க அப்படின்னு சொல்லி வீட்டுக்குள்ள வா .

வந்து நீ சும்மா இருக்காம அவர் முன்னாடி நீ வந்து அப்படி இப்படின்னு இரு அப்புறம் எல்லாம் தானா நடக்கும் என்றார்கள் .

நான் அப்படி இப்படினா என்ன மாமி என்றேன் .அவங்க அட அசடே அவர் முன்னாடி உன் சேலை கொஞ்சம் விலகுனப்புல உன் இடுப்பு தெரியற மாதிரி உன் தொப்புள் தெரியற மாதிரி அப்புறம் உன் முலை தெரியற மாதிரி இரு அதான் அப்படி இப்படி என்றார்கள் .நான் போங்க மாமி என்றேன்அப்படி இருந்தாதான் அமபடயனுக்கு ஆச வரும்

நான் அதை கேட்டு ஒருவாறு நெளிந்தேன் .அவங்க சரிடியம்மா நீ வா இங்க அது போதும் பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல வச்சா தானா பத்திக்கும் என்றார்கள் .அவர்கள் சொல்வதை கேட்டு எனக்கு பயமாக இருந்தது .சரிடி உனக்கு இந்த நான் வெஜ் ஐட்டம் சமைக்க தெரியும்மா என்றார்கள் .

நான் நல்ல தெரியும் என்றேன் .சரி நான் போனதுக்கு அப்புறம் ஒரு நல்ல சிக்கன் கறியோ இல்ல மட்டன் கறியோ சமைச்சு போடு பாவம் நாக்கு செத்து போயிருக்கும் சாப்பிடட்டும் . முத அவரு அந்த கறிய சுவைக்கட்டும் அப்புறம் உன் கறிய சுவைக்கட்டும் என்றார்கள் சிரித்து கொண்டே .நான் போங்க மாமி என்றேன் வெக்கத்துடன்

பாருடா வெக்கத சரி அவரு ஏதும் முரட்டு தனமா நடந்த பயந்துடாத பாக்கத்தான் 45 வயசு ஆளு மாதிரி இருப்பாரு .புடிச்சா உடும்பு புடிதான் ஒரு 25 வயசு ஆள் குடுக்காத சுகத்த கொடுப்பாரு .ம்ம்ம் எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்ல .நீயாச்சும் அனுபுவி என்றார்கள் .

அன்று இரவு வீட்டிற்கு வந்தபின் எனக்கு மாமி பேசியதாலாம் யோசித்து பார்க்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது .அன்று இரவு என் கணவர் எனக்கு போன் போட்டார் .

அவர் போன் போட்டப்போது நம் செய்யபோவது தவறு.நம்மால் முடியாது வேண்டாம் என்று மாமியிடம் சொல்லிவிடுவோம் என்று நினைத்து கொண்டே அவரின் போனை எடுத்தேன் .அவர் இன்னும் வர ஒரு 20 நாள் ஆகும் என்று சொல்லி என்னை வெறுப்பேற்றினார்

நேரமும் மாமிக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைத்தேன் எப்படி மாமியின் கணவரை மயக்குவது .நான் அவரை ஒழுங்காக பார்த்தது கூட கிடையாது .

அவருடுன் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை .பின் எப்படி இதலாம் சாத்தியம் என்று யோசித்தேன் .என்று அன்று முழுதும் அதை யோசித்து கொண்டே அன்றும் ஒழுங்காக தூங்கவில்லை .

மறுநாள் நான் நன்கு தூங்கி கொண்டு இருந்தேன் காலை ஒரு 7 மணி போல மாமீ எனக்கு போன் போட்டார்கள் .நான் எடுத்த போது நான் சாயங்காலம்தான் ஊருக்கு போறேன் .

ஆனா உன்கிட்ட நிறைய பேசணும் மதியம் அவர் இருப்பாரு அதனால பேச முடியாது .இப்ப அவர் இல்ல அதான் பேசுறேன்

சரி மறுபடியும் நான் சொல்றத கவனமா கேளு நான் போனதுக்கு அப்புறம் முடிஞ்ச வரைக்கும் முதல நீயா அவர மயக்க பாரு முடியாட்டி என்கிட்ட நைட் போன்ல பேசு நான் யோசனை சொல்றேன் .

அப்புறம் இது தானா நடந்த மாதிரி தான் இருக்கணும் எக்காரணத்த கொண்டும் நான்தான் இதுக்கு எல்லாம் காரணம்னு அவருக்கு தெரியக்கூடாது என்றார்கள் .நானும் சரி மாமி என்றேன்.

எனக்கு முழுதும் பயமாக இருந்தது .எப்படி அவரை மயக்க போகிறோமோ என்று .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
அடுத்த நாள் எழுந்த போது ஒரு வித பதற்றோதொடு எழுந்தேன் .அதன் பின் போய் பல் விளக்கி விட்டு சவரில் ரொம்ப நேரம் குளித்தேன் .


என்னிடம் உள்ள நல்ல சேலை ஒன்றை கட்டிக்கொண்டேன் .அதன் பின் சாப்பாடு தயார் செய்தேன் .பின் ஒரு வித பயத்தோடு சாப்பாடை எடுத்து கொண்டு மாமீ வீட்டிற்கு போனேன் .அங்கு சென்று கதவை தட்டினேன் .வழக்கம் போல மாமியின் கணவர் கதவை திறந்தார் .

பட்டு ஊருக்கு போய்ட்டா என்றார் .நான் தெரியும் அவங்கதான் உங்களுக்கு கடை சாப்பாடு ஒத்துக்கிராதுன்னு சொல்லி என்னையே சாப்பாடு செஞ்சு கொடுக்க சொன்னங்க .

உடனே அவர் இதான் அவகிட்ட இருக்க கெட்ட பழக்கம் எங்க இருந்தாலும் நான் நல்ல இருக்குனும்னு நினைப்பா .சரி சாப்பாட கொடுத்துட்டு நீ கிளம்பும்மா நான் சாப்பிடுகிறேன் என்றார் .

என்ன இவர் எடுத்த எடுப்பிலேயே கதவை அடைக்கிறார் .என்ன பண்ணலாம் என்று யோசித்து இல்ல மாமீ உங்களுக்கு சாப்பிட வச்சுட்டு நீங்க சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு நீங்க சாப்பிடிங்களா இல்லையானு பாத்து சொல்ல சொல்லிருகாங்க என்று சொன்னேன் .

ஒ ஒரு உளாவளியே வேற எனக்கு வச்சுருக்களா என்று சொல்லி சிரித்தார் .பின் அவர் வாம்மா உள்ளே வந்து அவ ஆசைப்படியே சாப்படு வச்சுட்டு போ என்றார் .

உள்ள வரதுக்கே இவரு கூட இவளவு போராட வேண்டியது இருக்கு ,இதுல எப்படி இவர மயக்குறது என்று நொந்து கொண்டு உள்ளே சென்றேன்

.அன்றுதான் மாமியின் கணவரை சரியாக பாத்தேன் .அவர் ஓரளவு அவெரஜ் உடம்பு தலை முடி அங்கே அங்கே சிறிது நரைத்து இருந்தது .அவர் சட்டையின் முதல் பட்டனை கழட்டி விட்டு இருந்தார் .அதனால் அவர் மார்பில் உள்ள சில முடிகள் வெளியே தெரிந்தது .என் கணவருக்கு எல்லாம் மார்பில் முடிகள் அவளாவாக இருக்காது .

வீட்டிற்குள் சென்று சாப்பாடை வைத்த பின் அவர்கள் எதுவும் வாங்கிட்டு வரணுமமா என கேட்டார்கள் .நான் இல்ல என்றேன் .அதன் பின் அவரே சாப்பாடு எடுத்து வைத்து கொண்டார் .நான் அவருக்கு சாப்பாடு வைக்கும் போது என் இடுப்பு முலைகள் காட்டி மயக்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .இப்படி அவரே சாப்பாடு வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை .

.நான் இப்படி முதல் நாளே இப்படி சொதபியச்சனு வீட்டிற்கு போனேன் அன்று மாமியிடம் நடந்ததை சொன்னேன் .அவங்க சரி நீ நாளைக்கு நீ நான் சொல்றபடி செய் முதல என்றார்கள் .

நானும் அடுத்த நாள் வழக்கம் போல் விறுவிறுவென்று அவங்க வீட்டிற்கு சென்று சாப்படை போய் வைத்து விட்டு தட்டையல்லாம் நானே எடுத்து வைத்து அவரை கூப்பிடென் .வாங்க சாப்பிட வாங்க என்றேன் அவர் உனக்கு எதுக்குமா வீண் சிரமம் நாணவே சாப்பிடுகிறேன் என்றார்கள் .

நான் இல்ல மாமீ சொன்னங்க நீங்களா சாப்பாடு வச்சுகிட்டா சரியா சாப்பிட மாட்டிங்கலாம் அதனால என்னையே சாப்பாடு வச்சு இருந்து பாத்து வர சொன்னங்க என்றேன் .இப்படி வேற சொல்லிடாலா அவ என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து சரி வை என்றார்கள்.

நான் மாமி சொன்னது போல் லைட் ஆக என் சேலை விலகுவது போல் சாப்பாடு வைத்தேன்.முதலில் என் சேலையை விலக்கி காட்ட தயக்கமாகத்தான் இருந்தது .ஆனால் வேறு வழி இல்லை மாமீயின் கடைசி ஆசை வேற என்று நினைத்து கொண்டு சாப்பாடு வைக்கும் போது சேலையை விளக்கி அவருக்கு காண்பித்தேன் .

என் சேலை நன்றாக விலகி என் உடலின் ஒரு பக்கத்தை அவருக்கு நன்று காட்டியது .என் இடுப்பு ஒர பகுதிகளையும் என் ஒரு பக்க முலையும் நன்று தெரிந்தது .ஆனால் அவர் கண்டு கொள்ளவே இல்லை .தட்டிலும் சாப்படிலும் கண்ணாக இருந்தார் .

நானும் அவ்வப்போது பரிமாறுவது போல் நன்கு காட்டினேன் .ஆனால் அவரிடம் ஒரு சிறு கண் அசைவு கூட இல்லை .சரி இந்த விசுவாமித்ரரை மயக்கும் மேனகை நான் இல்லை போல .சரி இதாலாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு மாமிகிட்ட சொல்லிடுவோம் என்று நினைத்தேன் .

அன்று இரவு வழக்கம் போல் மாமி போன் செய்தார்கள் .நான் சொன்னேன் போங்க மாமி எனக்கு இதலாம் வேணாம்னு சொன்னேன் .அவங்க ஏண்டி ரொம்ப முரட்டுத்தனமா நடந்துட்டாலா என்று கேட்டாங்க அட நீங்க வேற மாமி உங்க புருஷன் என்னையே சிறு பார்வை கூட பார்க்கிறது கூட இல்லை என்றேன் .

அவங்க சொன்னங்க முதல அவாள அவங்க இவங்கன்னு கூப்புடாம மாமானு கூப்புடு என்றார்கள் .நான் சரி மாமி என்றேன் .சரிடி நாள் வேற போய்கிட்டே இருக்கு அப்புறம் உன் ஆத்துக்காரன் வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது .நீ நாளைக்கு என்ன பண்ணு அவரு மேல தெரியாம மோது ரெண்டு பேர் உடம்பும் டச் ஆச்சுனா எதாச்சும் நடக்கும் என்றார்கள்

.நானும் அடுத்த நாள் வழக்கம் போல் வீட்டுக்கு போய் சாப்பாடு எல்லாம் வைத்து விட்டு எப்படி மாமி சொல்வதை செய்வது என்று யோசித்தேன் ஆனால் ஒன்றும் தோணவில்லை .சரி என்று கிளம்பலாம்னு வெளியே போனேன்

அப்போது என்னடைய மளிகை பொருள்கள் உள்ளே இருக்கு என்று யோசித்து எடுக்க வந்த போது அங்கிட்டு இருந்து போன் பேசிகிட்டு வந்த அவர் மேல் எதேச்சையாக மோதினேன் இருவரரும் நிலை தடுமாறி கீழே விழுந்தோம் .மாமி சொன்னது தானாக நடந்தது இருவரும் நன்றாக உருண்டோம்.

இருவரின் உடல்களும் ஒருவர் மீது ஒருவர் நன்றாக ஒட்டி கொண்டது .உருண்டு முடித்த பின் நான் கீழேயும் அவர் என் மேலேயும் இருந்தார் ,சரி மாமீ நினைச்சதா நடக்குது .அடுத்து என்ன பண்ண போறார் என்னையே தொட போறார் .ஆனா நம்மலா எதுவும் பண்ணக்கூடாது அவரா பண்ணட்டும் என்று நினைத்து கொண்டேன் .

ஆனால் அவர் என்னை எதுவும் பண்ணமால் எழுந்திருக்க நினைத்தார் .என்ன மனுசன்யா இவரு இந்நேரம் வேற ஆளுன்னா என்னையே என்ன பண்ணிருப்பான் .இவரு அவரோட தவத்துல அதான் பொண்டாட்டியே தவிர யாரையும் தொடக்குடாதுகிற தவம் அதுல கவனமா இருக்காரு .

அவர் எந்திருக்க நினைத்து எந்திரத்த போது என் மேல் மீண்டும் விழுந்தார் ,என்ன ஒரு வேல மூட் வந்துருச்சா என்று நினைத்தேன் .

ஆனால் அப்போதுதான் தெரிந்தது அவர் என் மேல மீண்டும் விழ காரணம் என் தாலி கொடி அவர் சட்டை பட்டனில் மாட்டி கொள்ள அது தெரியாமல் அவர் தீடிரெனெ எந்திரிக்க என் மேல் மீண்டும் விழுந்தார் .அவரிடம் என் முலைகள் மீண்டும் மீண்டும் நசுங்கியது .

மறுபடியும் அது தெரியாமல் அவர் எந்திருக்க என் மேல் மீண்டும் விழுந்தார் . இந்த முறை அவரின் உதடு தெரியாமல் என் கன்னத்தின் மீது தடம் பதித்தது .கன்னத்தில் விழுந்த அவர் உதடு என் உதட்டில் விழுந்திருக்க கூடாதா என்று நினைத்து கொண்டேன் .மீண்டும் எழ முற்பட்ட போதுதான் அவருக்கு அவர் பட்டன் என் தாலி கொடி மீது மாட்டி இருப்பது தெரிந்தது

அவர் என்னிடிம் மெல்ல எந்திரிம்மா என்றார் இதை சொல்லும் போது அவர் என் கண்களை மிக அருகில் பார்த்து கொண்டு சொன்னார் .அவர் உதடுகளும் என் உதடுகளும் முத்தமிடும் தொலைவில் இருந்தது .எனக்கு என்னென்னவோ தோன்றியது

,நாங்கள் இருவரும் ஒட்டி கொண்டு எழுந்தோம் .அவர் தன் சட்டை பட்டனில் இருந்து தாலி கொடியை பிரிக்க முயற்சித்தார் .அந்த முயற்சியின் போது அவர் விரல்கள் அடிக்கடி என் சேலையையும் சில நேரங்களில் என் முலையையும் தீண்டியது .

அவ்வாறு தீண்டிய போது என் முலை எனக்கு காம உணர்ச்சியை கொடுத்தது .அவர் தன் சட்டை பட்டனில் இருந்து தாலி கொடியை பிரிக்க நன்கு முயற்சித்தார் ஆனால் முடியவில்லை .

பின் என்னை பார்த்து செயினே கழட்டி கொடுமா நான் பிறகு மேல் எடுத்து வைக்கிறேன்னு சொன்னாரு நான் அதாலம் முடியாது இது தாலி கொடி என்றேன் கழட்ட முடியாது என்றேன் அவரும் இது காஸ்ட்லி சட்டை இல்லாட்டி நானும் பட்டன்ஓட பிச்சு தந்துடுவேன் சொன்னாரு .

சரிம்மா அப்படியே சுவர் ஓரமா சாஞ்சு நில்லு நான் நல்ல முயற்சி பண்ணி பாக்கிறேன் சொன்னாரு .நானும் பின்னாடி உள்ள சுவரிலே சாஞ்சு நின்னேன் அவர் இந்த முறை மிகவும் நெருக்கமாக வந்து என் தாலி கொடியை பிரிக்க முயற்சித்தார் நன்கு எக்கி எக்கி அவர் முயற்சிக்கும் போது அவர் உடல் அடிகடி என் உடலில் பட்டது .

பின் அவர் பல்லால் தாலி கொடியை பிரிக்க பார்த்தார் .அப்படி பண்ணும் போது அவர் முகம் முழுதும் என் முலைகளை லைட் ஆக தொட்டு சென்றது .குறிப்பாக அவர் உதடும் மூக்கும் நன்கு என் முலைகளில் உரசியது .அதன் பின் அவர் மீண்டும் அவர் கைகளால் பிரிக்க முயற்சித்தார் .இந்த முறை நன்கு எக்கி எக்கி முயற்சித்தார் .

அவர் அவ்வாறு நன்கு எக்கி எக்கி அவர் முயற்சிக்கும் போது அவர் உடல் அடிகடி என் உடலில் பட்டது .அவருடைய மார்பும் என் மார்பும் இடித்து கொண்டது .அவர் வயிறும் என் வயிறும் தொட்டு கொண்டது .இது எல்லாவற்றிருக்கும் மேலாக அவர் பேண்டிற்குள் உள்ள சுன்னி நன்கு என் புண்டை மேட்டை அழுத்தியது .

அவர் மூச்சு காத்து என் மீது பட்டது எனக்கு அப்படியே இதயத்துடிப்பு வேகமாக அடித்தது ..அவர் பேன்ட் என் சேலையோடு நன்கு ஒட்டியது ஆனால் அவர் அதை பிரிப்பதிலே கண்ணாக இருந்தார் .

ஒரு கட்டத்திற்கு மேல் பிரிக்க முடியாது என தெரிந்தவுடன் அவர் என்னை பார்த்து சொன்னாரு சரிம்மா இதுக்கு ஒரே வழிதான் இருக்கு என்று சொல்லி அவர் சட்டையை கழட்டி என்னடிம் கொடுத்து இந்தமா இதே போயி அந்த ரூம்ல நீயா கழட்டி பாருன்னு கொடுத்தாரு .

சரி என்று நானும் அதை வாங்கி அவரிடம் அதை வாங்கி விலகும் போது மீண்டும் இருவரும் தடுமாறி விழுந்தோம் அப்போதுதான் தெரிந்தது அவர் சட்டை பட்டனில் இருந்து தாலி கொடியை பிரிக்க முயற்சித்த போது என் சேலை நூல் அவர் பேன்ட் ஜிப்பில் மாட்டியுள்ளது என .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
#4
பெட்ரூமில் என்னை கொண்டு போய் கட்டிலில் போட்டு விட்டு அவர் என்னை மேலிருந்து கீல் வரை சிறிது நேரம் நன்கு பார்த்தார் .பின் என் காலில் இருந்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார் .என் பாதம் ,தொடை ,இடுப்பு,மார்பு ,கழுத்து என முத்தமிட்டவர் என் உதட்டை நன்கு கவ்வினார் .


பின்பு மீண்டும் முத்தமிட்டு கொண்டே கீழே சென்றார் .என் சேலையை விலக்கி என் இடுப்பில் முகம் பதித்தார்.அவர் முகத்தை என் இடுப்பில் அங்கும் இங்கும் தேய்த்தார் .அதன் பின் இடுப்பில் முத்தமிட ஆரம்பித்தார்

பின் அவர் என் இடுப்பில் முத்தமிட்டு கொண்டே இருந்தார் .இடுப்பு சதையை நன்கு கவ்வி இழுத்தார் தொப்புள் ஓட்டையில் தன் நாக்கை விட்டு துளாவினார் ,பின் அருகில் ஏற்கனவே இருந்த ரோஜாவை எடுத்து மீண்டும் நீரில் முக்கினார் .வழக்கம் போல் அந்த நீரை என் இடுப்பிலும் தொப்புளிலும் விட்டார் .

அது வழிந்து சென்று என் தொப்புளை நிரப்பியது , பின் அவர் வாயால் என் இடுப்பில் உள்ள அந்த ரோஜாப்பு நீரை நன்கு நக்கினார் .பின் அந்த பூவை என் முகத்தில் சிறிது நேரம் வருடிவிட்டு மீண்டும் நீரில் முக்கின்னர்

அந்த பூவின் நீரை என் உதட்டில் விட்டார் நானும் சிறிது துளிகள் அதை வாயில் வாங்கினேன் .பின் அந்த துளிகளை நான் குடிக்கும் முன் விரைந்து அவர் என் உதட்டை கவ்வி தன் வாயால் உறிஞ்சு எடுத்தார் நீரை குடித்த பின் என் எச்சில்களை உரிய ஆரம்பித்தார் .இருவரும் அதன் பின் எங்கள் எச்சில்களை பரிமாறி கொண்டோம் .அதன் பின் மீண்டும் அவர் என் நெற்றி மூக்கு உதடு கழுத்து என சிறிது முத்தமிட்டுவிட்டு

பின் அவர் எழுந்து அவர் சட்டையை கழட்டினார் .பின் என்னை முத்தமிட்டு கொண்டே என் சேலையை கழட்டி அவர் சட்டை விழுந்த இடத்தில் போட்டார் .என்னை குப்புற படுக்க வைத்து என் முதுகில் முத்தமிட்டு கொண்டே என் சட்டையையும் பின் பிராவையும் கழட்டி எறிந்த அவர் என் முலையை பார்த்தார் ,

நான் வெட்கத்தால் என் கையால் என் மார்பை மறைத்தேன் பின் அவர் சிரித்து கொண்டே என் கைகளை விலக்கினார் ,பின் என் விரல்களில் முத்தம்மிட்டு கொண்டே என் அக்குளை அவர் வாயால் முத்தம்மிட்டு கவ்வினார் .

எனக்கு ஒரு மாதிரியாக கூச்சமாக இருந்தது .இன்னொரு பக்கம் ஆர்வமாகவும் இருந்தது என் கணவர் ஒத்தால் அவசர அவசரமாக ஒத்து கஞ்சியை விட்டு தூங்கிடுவார் .ஆனால் இவரோ ஒவ்வொரு உறுப்பையும் அரை மணி நேரமாக ரசிக்கிரரே இன்னும் என் முலைக்கு கூட வரவில்லை என நினைத்த போது கையில் முத்தமிட்டு கொண்டே என் முலையை புடித்தார் .

பின் ஒரு முலையை பிடித்து கசக்கி கொண்டே இன்னொரு முலைக்கு முத்தமிட்டு கொண்டே வாயால் கோலம் போட்டார் .நன்கு என் மார்பு காம்புகளை நக்கினார் .என்னால் முடியவில்லை என் கண்களை முடிக்கொண்டு என்னை முழுதுமாக அவருக்கு ஒப்படைத்தேன் ,அதன் பின் முலைக்கு முத்தமிட்டு கொண்டே அவர் என்னை திருப்பினார் .

அவர் இந்த முறை உதடுக்கு முத்தமிட்டு விட்டு என் காதுகளை அவர் நாக்கால் நக்கினார் என்ன இவர் காதுகளை கூட விட மாட்டிங்கிறாரு நினச்சுட்டு இருந்தேன் அவர் என் காதுகளை நக்கி கொண்டே என் இடுப்பை அவர் கைகளால் நன்கு கசக்கி புழிந்தார் .

பின் என் இடுப்பை முத்தமிட்டு விட்டு என் பாவடையை ஏற்றினார் .என் தொடைகளை அவர் கைகளால் நன்கு தடவினார் .பின் என் பாவாட நாடாவ கழட்றதுக்கு முன்னாடி என்னை பார்த்தார் நான் வெட்கத்தால் கையை வைத்து என் முகத்தை முடி இருந்தேன் பின் அவர் என் கையை விலக்கி என் உதட்டில் சிறிது முத்தமிட்டு விட்டு பாவாடை நாடவை கழட்டினார் .அதை எறிந்து விட்டு

பின் என் ஜட்டியை நன்கு மோந்து பார்த்தார் .ஜட்டியோடு என் புண்டைக்கு முத்தம் கொடுத்தார் .பின் என் ஜட்டியை உருவி கிழே போட்டு விட்டு அவர் ஜட்டியையும் கழட்டினார் .இருவருமே நிர்வாணம் ஆனோம் .பின் அவர் என் புண்டையில் முத்தமிட்டார் பின்பு நன்கு என் புண்டையை முத்தமிட்டார் பின் நன்கு நக்கினார் .என்னால் முடியவில்லை நான் அவர் தலைமுடியை என் கைகளால் கோதி விட்டு கொண்டு இருந்தேன்,

பின் என் புண்டையில் இருந்து நீர் வருவதை பார்த்து விட்டு அவர் என் மேல் முத்தமிட்டு கொண்டே மல்லாக்க படுத்தார் .நான் அவரை புரிந்து கொண்டு அவர் மார்பில் முத்தமிட்டு விட்டு அவர் சுன்னியை முத்தமிட்டு கொண்டே சப்பினேன் .அவர் சுன்னியை நன்கு உம்பினேன் அவர் சுகத்தில் கத்தினார் .பின்பு அவர் என்னை தள்ளி மீண்டும் என் மீது அவர் படுத்தார் .

இருவர் உறுப்புகளும் தயாரான பின்பும் மீண்டும் என் உடல் முழுதும் முத்தமிட்டார் .பின் மெல்ல அவர் சுன்னியை என் புண்டை மேட்டில் தேய்த்தார் .மெல்ல மெல்ல உள்ளே இறக்கினார் அதே நேரத்தில் ஒரு கையால் முலையையும் ஒரு கையால் இடுப்பையும் தடவினார் எங்கள் இருவர் உதடுகளும் முத்தமிட்டு கொண்டு இருந்தது பின் அவர் சுன்னியை என் புண்டையில் வேகமாக இறக்கினார் நான் வலியால் கத்தினேன்.

என்னதான் நான் ஏற்கனவே என் புருசனடிம் ஓல் வாங்கினாலும் அவர் விட்டு செல்லும் நாட்களில் என் புண்டை இவ்வாறு டைட் ஆகி விடுகிறது .

நான் கத்துவதை பார்த்து புரிந்து கொண்ட அவர் சுன்னியை என் புண்டையில் இருந்து எடுத்து விட்டு மீண்டும் அவர் விரலால் என் புண்டையை தேய்த்தார் .அவர் எனக்கு நீர் வரும்வரை நன்கு தேய்த்து கொண்டு இருந்தார் .

பின் ஓரளவு என் புண்டை கசிவதை பார்த்து என் புண்டையில் சுன்னியை சொருகினார் மீண்டும் எனக்கு வலித்து கத்தினேன் .

நான் கத்துவதை பார்த்து மெல்ல விட்டு விட்டு எடுத்தார் .ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அடக்க முடியவில்லை அதனால் வேகம்மாக இடிக்க ஆரம்பித்தார் அவர் சுன்னி என் புண்டையின் ஆழம் வரை சென்றது .சுன்னி புண்டையில் இடிக்க அவர் கைகள் என் முலைகளை பிசைந்து கொண்டு இருந்தது.

.முடிவில் இருவரும் நன்கு உச்சகட்டம் அடைந்தோம் பின் என் புண்டையில் நன்கு ஒத்து அவர் விந்தை விட்டார் .

பின் அவர் என் மீது முத்தமிட்டு கொண்டே சாய்ந்தார் .அதன் பின்னும் அவர் அவ்வோபோது முத்தமிட்டு கொண்டு இருந்தார் .ரோஜாப்பபுவை நீரில் முக்கி என் நிர்வாண உடல் முழுதும் வடிய விட்டார் .அது என் வியர்வை துளிகளோடு கலந்தது .அதை அவர் தன் நாக்கல் நக்கி கொண்டு இருந்தார் .

ஆனால் என்னால்அதன் பின் அவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை நான் வலியால் தூங்கினென் . பாவம் மாமா 5 வருடங்களாக உடலறுவு கொள்ளாதவர் அதனால் நன்கு அனுபிவக்கட்டும் என விட்டுவிட்டேன்.

பின் நான் எழுந்து என் உடைகளை எல்லாம் மாட்டி கொண்டேன் .

ஆனால் அவர் தூங்கிகிட்டு இருந்தார் நான் அவரை நன்கு ரசித்து விட்டு அவருக்கு சிறிய முத்தமிட்டேன் .அப்போது அவர் எழுந்துருசுட்டார் .அவர் என்னை பார்த்து சாரி தெரியாம நடந்து போச்சு என்னையே மன்னிச்சுடு அப்பிடினாறு .நான் இதுல உங்க தப்பு எதுவும் இல்ல .நானும்தானே ஏத்துகிட்டு தான நடந்துச்சு .

அப்புறம் நான் அவர் மார்பில் சாய்ந்து கொண்டு நீங்க எனக்கு ஒரு நல்ல சுகம் கொடுத்திருகெங்கேன்னு சொல்லி அவரின் மார்பில் உள்ள முடிகளை மெல்ல தடவினேன் .பின் அவர் நெற்றியில் முத்தமிட்டு விட்டு நான் வரேன் மாமா என்று கிளம்பினேன் .
ஆனால் அவர் ஏதும் பேசமால் அப்பிடியே இருந்தார் .பின் நான் வீட்டிற்கு கிளம்பினேன் .போனவுடன் மாமி கிட்ட சொல்லனும்னு நினைச்சு கிட்டு போனேன் .ஆனால் அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது .

ஆம் என் கணவர் 3 நாளைக்கு முன்னாடியே வந்துட்டாரு .எங்கே போனே என்று கேட்டார் .நான் கடைக்கு காய்கறி வாங்க போனேன் சொன்னேன் .நீயா வாங்கிருடியா என்று கேட்டார் .நான் இல்ல ஒரு தமிழ் தெரிஞ்ச மாமி ஹெல்ப் பண்ணங்க என்றேன்

.நல்லது அப்படி பிரெண்ட் புடிச்சு வச்சுக்கோ நான் இல்லாதப்ப use ஆகும்னு சொன்னார் .பின் அவர் சாப்பிட்டு முடித்தவிட்டு என்னை படுக்க கூப்பிட்டர் .அப்போதுதான் எனக்கு போன் வந்தது .நான் மாமியா இருக்கும்னு பயந்துகிட்டே எடுத்தேன் அவர் யாரோ என் பிரெண்ட் போல பேசிட்டு வா என்றார் .

நானும் போய் எடுத்தேன் ஆனால் அது மாமி இல்லை யாரோ புதிதாக இருந்தது .நான் பேசினேன் .ஆனால் யாரும் பேசவில்லை நான் ஹலோ ஹலோ என்று கத்திவிட்டு வந்து என் கணவரோட படுக்க போனேன்

.ஆனா நான் ஏற்கனவே ஓல் வாங்கி இருந்ததால உடம்பு ரொம்ப அலுப்பா இருந்துச்சு அது மட்டும் இல்லாம மாமா சில இடங்களே நல்ல கடிச்சு வச்சுட்டாரு .அதனால் என் புருஷன் கிட்ட எனக்கு பிரியட்ஸ் அதனால இன்னும் 3 நாள் வரக்கூடாதுன்னு சொன்னேன்

அவர் ரொம்ப அப்செட் ஆகி நான் ஒக்க வரப்பதான் உனக்கு பிரியட்ஸ் கண்றாவி வருணுமா என்று என்னை பார்த்து கோபமாக கத்திவிட்டு போயி படுத்து உறங்கினாறு .

ஆனா எனக்கு உறக்கம் வரல .அன்னைக்கு நைட் முழுக்க மாமா ஒத்ததே நினைவிலே இருந்தது .

அடுத்து வந்த நாட்களில்என் கணவரால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியமால் உனக்கு பிரியட்ஸ் இருந்தாலும் பரவ இல்ல .என்னால அடுத்து எப்ப உன்னையே ஓக்க முடியுமோ என்று சொல்லி என்னை தூக்கி கொண்டு போய் என் கணவர் ஒத்து தள்ளினார் .

முதலில் சில நாட்கள் என் கணவர் ஒக்கும் போது மாமா ஞாபகத்திற்கு வருவார் .ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் என் கணவரின் முரட்டு ஒலால் மாமாவை மறந்தேன் .

பின் ஒரு பத்து நாள் கழித்து என் புருஷன் வழக்கம் போல் மும்பை கிளம்பினார் .எனக்கு மாமி மற்றும் மாமாவின் நினைப்பு அன்றுதான் வந்தது .பின் அவர்களை பார்க்க சென்றேன் .ஆனால் எனக்கு எப்படி என் கணவர் வந்தோரோ அதே போல் அங்கு மாமி வந்து இருந்தார் .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
அதன் பின் வழக்கம் போல் அவங்க வீட்டுக்கு சென்று நான் மாமியிடம் பேசினேன் .ஆனால் மாமா இருந்ததால மாமி ஏதும் கேக்கவில்லை .பின் அதன பின் எப்போதும் போல் இரண்டு நாட்கள் நான் அவங்க வீட்டுக்கு சென்றேன் .மாமா என்னை பார்க்கவே இல்லை .மாமிக்கும் அத கேக்க தோனல .எனக்கும் அத சொல்ல தோணல .


அன்று வழக்கம் போல் மாமிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு நான் அவங்க வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தேன் திடிரென யாரோ என் இடுப்பை புடிப்பது போல இருந்தது .யார் என்று திரும்பிய போது மாமா அவர் உடனே என் வாயை பொத்தினார் .

என்னால உன் மேல இருக்க ஆசைய அடக்க முடியலன்னு மெல்ல சொன்னார் .நான் அவர் கையை என் வாயில் இருந்து எடுத்து இதலாம் வேணாம் விட்ருங்க மாமி இருக்காங்கனு சொன்னேன் ஆனால் அவர் அதை அவர் பொருட்படுத்தாமல் என் உதட்டை கவ்வினார் .

முதலில் விலக நினைத்த நான் அவரை விலக முடியாமல் நானும் அவருக்கு என் உதட்டை கொடுத்தேன் .நன்கு இருவரும் எங்களை மறந்து முத்தமிட்டு கொண்டோம் .தீடிரென அவர் என்னிடிம் இருந்து மெல்ல விலகி மாமி ரூமை போய் எட்டி பார்த்து விட்டு அந்த ரூம் கதவை மெல்ல தாழ் இட்டார் .

பின்பு என்னிடம் வந்தவர் என் முகம் முழுதும் முத்தம் கொடுத்து விட்டு என்னை ஒரு சுவர் ஒரமாக நிற்க வைத்து தலை ,முதல் கால் வரை முத்தம் கொடுத்தார் .

நான் அவரிடம் வேணாம் மாமா என்று முனங்கினேன் ஆனால் அவர் அதை கேக்கமால் என் உடம்பை அனுபவித்தார் பின் என் சேலையை தூக்கி என் ஜட்டியை மெல்ல இறக்கினார் பின் அவர் தன் தலையை உள்ளே விட்டு என் புண்டையை அவசர அவசரமாக நக்கினார் என்னாலும் ஆசையை அடக்க முடியவில்லை .

அவரை எழுப்பி அவருக்கு நன்கு முத்தமிட்டு அவர் பேன்ட் ஜிப்பை ஓபன் பண்ணி அவர் சுன்னியை எடுத்து நானும் அவசர அவசரமாக உம்பினேனே .அதன் பின் என்னை சுவர் ஒரமாக சாத்தி அவர் சுன்னியை என் புண்டையில் விட்டார் இந்த முறை ஆரமபத்தில் இருந்தே நன்கு அவர் சுன்னியால் இடித்தார் .என் வாயை அவர் கையால் பொத்தி கொண்டு நன்கு ஒத்தார் .

ஒத்து அவர் விந்தை என் பாவாடையில் விட்டார் .நான் பாத்ரூமில் போயி கழுவி கொண்டு வீட்டிற்கு போனேன் .

என்ன இவர் இப்படி ஆகிட்டார்ன்னு அன்னைக்கு நினச்சுட்டு இருந்தேன்.அன்று இரவு எனக்கு போன் வந்தது அன்று என் கணவருடன் இருந்த போது வந்த அதே நம்பரில் .நான் போனை எடுத்து ஹலோ ஹலோ என்றேன் .எதிர்முனையில் இருந்து பதில் வரவில்லை .

நான் ஒரு கட்டத்திற்கு பின் கடுப்பாகி யாருங்க நீங்க இப்ப நீங்க பேசப்போறிங்களா இல்ல நான் போன வச்சுடுவா என்றேன் ,வச்சுடாத ஸ்ருதி என்று பழக்கப்பட்ட குரல் கேட்டது .

யாரு என்றேன் .மீண்டும் அங்கு சிறிது அமைதியாக இருந்தது .நான் யாரு என்றேன் .நான்தான் மாமா என்றது .எனக்கு ஆச்சரியமாக போனது என்ன இவர் இந்நேரம் போன் போடுகிறார் .அதுவும் என் நம்பர் எப்படி கிடைச்சது இவருக்கு என்று நினைத்து கொண்டு அதை அவரிடமே கேப்போம் என்று பேசினேன் .

நீங்க ஏன் இந்நேரம் போன் போடறிங்க எனக்கு உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சது என்றேன் .

அவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்து விட்டு ஸ்ஸ் சுருதி நான் உன்கிட்ட உண்மையே சொல்லிடுறேன் .எனக்கு உன்ன பாத்த முத நாள்ல இருந்து பிடிச்சு போச்சு என்றார் .

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது .அவர் அதன் பின் மேலும் சொன்னார் எனக்கு உன்ன பாத்ததுல இருந்தே உன் கூட இருக்கணும் போல இருந்துச்சு .

பட்டுவுக்கு அப்புறம் எனக்கு உன் மேலதான் பாத்ததும் ஆச வந்துச்சு ,பட்டுவுக்கும் எனக்கும் 5 வருசமா உடல் தொடர்பு இல்ல அதனால அவ பல வருசமா என்னையே ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா ஆனா எனக்கு அவள தவிர எனக்கு யாரு மேலயும் ஆச இல்ல

ஆனா உன்ன பாத்துக்கு அப்புறம் அந்த ஆச வந்துச்சு ஒரு 2 நாள் கழிச்சு பட்டு கிட்ட சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன் .ஆனா அன்னைக்குதான் நீ கல்யாணம் ஆனவன்னு எனக்கு தெரியும்.

எனக்கு மனசே உடைஞ்சு போச்சு என்று சொல்லிவிட்டு சிறிது அமைதி ஆனார் .
அதுக்கு அப்புறம் உன்ன நினைக்க வேனாம்னும் பட்டுகிட்ட எதுவும் கேக்க வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் .

ஆனா அதுக்கு அப்புறமும் உன்ன வீட்ல பாத்தப்பலாம் என் மனசு கட்டுகடங்காம ஓடும் .அப்ப அப்ப உனக்கே தெரியாம உன் இடுப்பு உன் முலை எல்லாம் மறைஞ்சு இருந்து பாப்பேன் .

என்று அவர் சொல்லியப்போது நான் அடப்பாவி நீ என்னையே எப்பயோ பாக்க ஆரம்பிச்சுட்டியா என்று நினைத்து கொண்டேன்

சுருதி எத்தனையோ நாள் உன்னையே நினைச்சு நான் கை அடிச்சுருக்கேன் தெரியுமா ஆனா உன்ன ஒரு நாளும் தொடக்கூடாதுன்னுதான் நினைச்சேன்,

அதனால்தான் பட்டு ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்ன தனியா வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு நினைச்சேன் .ஆனா நீ வீட்டுக்குள்ளயும் வந்த என் மனசுக்குள்ளயும் வந்த

அன்னைக்கே எதாச்சும் நடந்துரும்னு பயந்துதான் நான் என் மனச கட்டுப்படுத்திகிட்டு இருந்தேன்.ஆனா உன்னோட இடுப்பையும் உன் முலையையும் பாக்கும் போது என் மனசு கிடந்தது துடிக்கும்.ஆனா ஓரளவு என் மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்திகிட்டேன் .

ஆனா மூனாவது நாள் நீ என் மேல விழுந்து உருண்டப்ப என்னால என் மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்த முடியல அதான் அன்னைக்கு அப்படி நடந்துருச்சு .எல்லாம் என் தப்புதான் மன்னிச்சுரு ஆனா என்னையே விட்டுட்டு மட்டும் போயிடாத என்றார் மிகவும் உருக்கமாக .

என்னடா இது புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமே ஒரே மாதிரி என்னையே நினச்சுருக்காங்க மாமா என் மேல ரொம்ப ஆச வச்சுருக்காருன்னு நினைக்கிறப்ப சந்தோசம்மா இருந்துச்சு

ஆனா என் மனசு போதும் அவர ரெண்டு தடவ ஒக்க விட்டதே எப்படியோ மாமீ ஆசையே நிரவேத்தியாச்சு அதனால இனிமேல அவருக்கு படுக்கவோ ஓல் வாங்கவோ கூடாது அப்படின்னு நினச்சுட்டு அவர் கிட்ட பேசினேன் .

மாமா மாமா என்றேன் அவர் சொல்லு ஸ்ருதி என்றார் .நான் சொல்றத தெளிவா கேளுங்க .ஏதோ நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்க கூடாதது நடந்து போச்சு அதுக்குன்னு நீங்க என்னையவே நினச்சுகிட்டு இருக்க கூடாது .

நீங்களும் கல்யாணம் ஆனவர் .நானும் கல்யாணம் ஆணவ .உங்களுக்கும் குடும்பம் இருக்கு .எனக்கும் குடும்பம் இருக்கு .

நம்ம இப்படிலாம் இனிமேல் நடந்துகிட்ட அது நம்ம குடும்பத்ததான் பாதிக்கும் அதனால நம்ம உறவு இனி தொடர வேணாம் அதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது .நம்ம குடும்பங்களுக்கும் நல்லது என்றேன் .

அவர் உடனே அது இல்லை சுருதி என்று அவர் ஆரம்பிக்கும் முன் வேணாம் நம்ம இனி மேல் இந்த மாதிரி பேசக்கூட வேணாம் என்றேன் .இல்ல ஸ்ருதி என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நான் போன வைக்கிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டேன்.

அவர் மறுபடியும் போன் பண்ணார் .நான் மீண்டும் கட் பண்ணிவிட்டு போனை ஆப் பண்ணிவிட்டு தூங்கி விட்டேன் .

அடுத்த நாள் காலை எழுந்து போனை ஆன் பண்ணேன் .ஒரு அரைமணி நேரம் கழித்து என் கணவர் போன் பண்ணார் .நான் எடுத்தவுடனே என்னை திட்டினார் .என்ன பண்ண நைட் புல்லா நான் போன் பண்ணேன் சுவிட்ச் ஆப்ன்னு வந்துச்சுன்னு கேட்டார் ,

நான் எனக்கு நைட் புல்லா ஒரு பக்கமா தலை வலிச்சுச்சு அதான் போன ஆப் பண்ணிட்டு தூங்கிட்டென் என்றேன் .அவர் இப்ப பரவ இல்லையா என்றார் .நான் பரவல என்றேன்.சரி ஒற்றை தல வலிக்கு மருந்து நாளைக்கு கொண்டு வரேன் என்று சொல்லி சிரித்தார் .எனக்கு ஒன்றும் புரிய வில்லை .

என்ன புரியலையா ஒற்றை தல வலிக்கு நல்ல மருந்து செக்ஸ்தாண்டி நான் நாளைக்கு வரேன் உன் தலை வலியே போக்குறேன் .இனி ஒரு மாசத்துக்கு எனக்கு லீவ் நம்ம நல்ல என்ஜாய் பண்ணலாம் என்றார் .இந்த ஒரு மாசம் லீவ் முதலே வந்து இருந்தா என் உடலும் மனசும் வேற ஒருத்தர் கிட்ட போயிருக்காது அப்படின்னு நினச்சேன் .பின் அவர்டிம் சரிங்க நீங்க வாங்க என்றேன் .

இன்னைக்கு மட்டும் மாமீ வீட்டுக்கு போயிட்டு அதுக்கு அப்புறம் போகவே கூடாது .மாமியே பத்தியோ இல்ல மாமாவோ பத்தியோ நினைக்கவோ கூடாது .

முடிஞ்சா இன்னையோட இனி மேல வர மாட்டேன் என் புருசனுக்கு இங்கயே பெர்மனன்ட் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லணும் அப்பதான் மாமியும் விடுவாங்க மாமாவும் என்னையே மறப்பாரு என்று நினைத்து முடிவு செய்து கொண்டு வழக்கம் போல சாப்பாடு கொடுக்க ஒரு வித தயக்கத்தோடு மாமீ வீட்டிற்கு சென்றேன் .

கதவை வழக்கம் போல மாமா திறந்தார் .அவர் ஒரு மாதிரியாக பார்த்தார் .அவர் பார்வை எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.நான் அவரை தவிர்த்து விட்டு நேரே மாமீ இருக்கும் அறைக்கு சென்றேன் .

மாமீ வழக்கம் போல படுத்து இருந்தார் .என்னயே பார்த்தும் மெல்ல எழுந்து வாடியம்மா வந்து உக்காரு என்றார்கள் .

நான் மாமீ அந்த பேச்சை மட்டும் திரும்ப எடுக்க கூடாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .நான் நினச்சே மாதிரியே மாமீ அத பத்தி எதுவும் பேசல .
அவங்க அவங்க பிறந்த வீட்டுக்கு போனத பத்தியும் அங்க அவங்கள கவனிச்சத பத்தியும் பேசுனாங்க.

நான் ஏதும் பேசாம அவங்க பேசுனத கேட்டுகிட்டு மட்டும் இருந்தேன் .பேசிக்கிட்டு இருக்கும் போது யதார்த்தமாக நான் திரும்பிய போது ஹாலில் இருந்து கொண்டு மாமா என் இடுப்பை வெறிக்க பார்த்து கொண்டு இருந்தது தெரிந்தது .

அவர் பார்ப்பது உடலை அசைக்க முடியாமல் படுத்து கிடக்கும் மாமீக்கு தெரியாது .அந்த தைரியத்தில் என் இடுப்பை பார்த்து கொண்டு இருந்தார் .

நான் என் இடுப்பை மூடி விட்டு அவருக்கும் கேட்பது போல மாமியிடிம் ஒன்றை சொன்னேன் .மாமீ நாளைக்கு என் புருஷன் வராரு இந்த வட்டம் ஒரு மாச லீவ்ல வராரு.

அதனால என்னால இனி மேல் இங்க அவளவா வர முடியாது என்றேன் .அதை கேட்டு மாமீ ஷாக் ஆவார்கள் என நினைத்தேன் .ஆனால் அவர்கள் சாதரணமாக சரிடியம்மா பரவல நாங்க கடைல வாங்கி சாப்பிட்டுகிறோம் நீ உன் ஆத்துகரார் கூட சந்தோசமா இருடி என்றார்கள் .

சரி மாமீ நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது சுருதி ஒரு நிமிஷம் என்றார்கள் .நான் எங்கிட்டும் பழைய கதையே ஆரம்பிக்க போறாங்கலோன்னு பயந்து கிட்டே என்ன மாமீ என்ன விஷயம் என்றேன் .எப்படியும் ஒரு மாசம் வர மாட்ட அதனால கடைசியா ஒரு உதவி பண்ணிட்டு போ என்றார்கள் .

போச்சுடா அதேதான் கேக்க போறாங்கன்னு நினச்சுட்டு அமைதியா இருந்தேன் .அவங்க வேற யார் கிட்டயும் இத கேக்க மாட்டேன் ஆனா நீ என் தங்கை மாதிரி

போச்சு அதேதான் இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .

அவங்க சொன்னாங்க எனக்கு உடுத்து மாத்து சேலை எல்லாம் அழுக்கா இருக்கு அவருக்கு சேலை எல்லாம் அவளவா துவைக்க தெரியாது .அதனால கோவிச்சுகிராம இன்னைக்கு மட்டும் என் சேலை எல்லாம் துவச்சு தறியா என்றார்கள் .

அப்படா நல்ல வேலை என்று இருந்தது எனக்கு .ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு மாமியிடம் கேட்டேன் கொடுங்க மாமீ துவச்சு தரேன் என்றேன் .எல்லா சேலையும் கொல்லப்பக்கம் அழுக்குல இருக்குடியம்மா என்றார்கள்,

நான் மாமா ஹாலில் இருப்பார் என்று பயந்து கொண்டே கொல்லப்பக்கம் போனேன் .

ஆனால் அவர் அங்கு இல்லை .அப்படா என்று கொல்லப்பக்கம் போயி சேலையை எல்லாம் எடுத்து தண்ணியில் முக்கி உர வைத்து கொண்டு இருக்கும் போது வழக்கம் போல மாமா என்னை பின்னால் இருந்து கட்டி பிடித்தார் .
Reply
#6
மாமா பின்னால் இருந்து என்னை கட்டிபிடிக்கவும் நான் திமிறினேன் .நான் திமிறியதில் அவர் கை விலகி முன்னே இருந்த வாளியில் விழுந்து ஈரமானது .


ஆனால் அவர் இன்னொரு கையால் என்னை நன்கு கெட்டியாக பிடித்து இருந்தார் .என் கன்னத்தில் ப்ச் ப்ச் என்று முத்தமிட்டு விட்டு என் காதை நக்கி கொண்டு இருந்தார் ,நான் கூச்சதிலும் அச்சத்திலும் வேணாம் விடுங்க மாமா ப்ளிஸ் என்று நெளிந்தேன் .

அவர் என் முதுகில் சில முத்தங்கள் இட்டார் .பின் என் கழுத்து மடிப்பில் அவர் முகத்தை வைத்து என் வியர்வையை மோந்து பார்த்தார் .அதன் பின் மீண்டும் என் கையை தடவி கொண்டே என் கை விரல்களை பிடிக்க போகும் போது நான் மீண்டும் திமிர அவர் கை தவறி மீண்டும் முன்னே இருந்த வாளியில் விழுந்தது .

வாளியில் விழுந்து தண்ணியில் முக்கிய அவரின் கையை எடுத்து தண்ணி ஒழுக என் இடுப்பை பிடித்தார் .அவர் ஈர கையேடு பிடித்ததும் என் உடலில் ஒரு குளிர்ச்சி ஏற்பட்டது .அவர் கையில் இருந்த சோப்பு நுரை என் இடுப்பில் வழிந்து ஓடியது .

அந்த ஈரத்தோடு ஒரு முறை என் இடுப்பை அழுத்தி பிடிக்க நான் இந்த முறை மீண்டும் என் மனம் அவர் பக்கம் போனது .இருந்தாலும் நான் மெல்ல முனகி கொண்டே வேணாம் மாமா என்று சொல்லி கொண்டு இருந்தேன் .

ஆனால் அவரோ ஈரத்தோடு என் இடுப்பை தடவி கொண்டே என் தொப்புள் ஓட்டையை தேடி பிடித்து அதில் விரலை விட்டார் .எனக்கு சூர் என்று இருந்தது .அவர் அந்த சோப்பு நுரையோடு என் தொப்புளை நோண்டினார் .என் தொப்புளை நொண்டி கொண்டே என் காதை நக்கினார் .தொப்புளை நொண்டி கொண்டே என் இடுப்பை கசக்கினார் .

என் இடுப்பை கசக்கி கொண்டே மீண்டும் என் காதிலும் கன்னத்திலும் முத்தமிட்டார் .

பின் என் முகத்தை அவர் பக்கம் திருப்பி என் உதட்டில் முத்தம் கொடுத்தார் .நான் அவரை விலக்கி விட்டு மாமா என்னயே விடுங்க மாமா நான் சீக்கிரம் துணி துவைச்சுட்டு கிளம்பனும் என்னையே விடுங்க என்றேன் .

ஆனால் அவர் நான் சொன்னதை கேக்கமால் என் கைகளை அவர் கைகளோடு சேர்த்து துணியை வாளியில் முக்கி விட்டு துணி உரட்டும் நீ வா என்றார் கட்டி பிடித்து கொண்டே

நான் வேணாம் மாமா என்றேன் .அவர் என் குண்டியை பிடித்து என்னை தூக்கி கொண்டு பக்கத்தில் இருந்த குளியலறைக்கு கொண்டு சென்றார் .அதன் பின் என்னை மீண்டும் சுவற்றில் சாய்த்து என் முகமெல்லாம் முத்தமிட்டார் .

அப்படியே கிழே இறங்கி என் சேலையை விலக்கி என் இடுப்பில் முத்தமிட்டார் .அந்த ஈர விரலால் என் இடுப்பில் கோலம் போட்டார் .
அன்று போல் இன்றும் சில நீர் துளிகளை என் தொப்புளில் விட்டு ரசித்தார் .

இடுப்பை முத்தமிட்டு கவ்வ ஆரம்பித்தார்

அதன் பின் அவர் முத்தமிட்டு கொண்டே என் சேலையை தூக்கினார் .என் ஜட்டியை கழட்டி பக்கத்தில் போட்டு விட்டு கைகாளால் என் புண்டயை தேடினார் .புண்டை கையில் பட்டதும் அதை மெல்ல தேய்க்க ஆரம்பித்தார் .

அதன் பின் அவர் கைகளால் என் புண்டையை விரித்து கொண்டும் தேய்த்து கொண்டும் இருந்தார் .ஒரு கட்டத்திற்கு பின் என் புண்டையில் மெல்ல நீர் கசிந்து அவர் விரல்களில் பட்டதும்

மெல்ல என் புண்டைக்குள் விரல் விட்டார் .முதலில் மெல்ல விட்டு எடுத்தவர் அதன் பின் ஒரே சொருகாக சொருகவும் நான் வலியில் ஆ என்று கத்த அவர் வழக்கம் போல என் வாயை பொத்தி கொண்டே மீண்டும் விரல்களை புண்டைக்குள் திணிக்க ஆரம்பித்தார் .

இந்த முறை வேகமாக விடமால் மெல்ல மெல்ல விட்டு எடுத்தார் .அவ்வப்போது என் புண்டை பருப்பை விரல்களால் நிமிண்டினார் .

அவர் விரல்களில் இருந்த என் புண்டை நீரை அவர் மோந்து பார்த்து விட்டு அவர் வாயில் வைத்து அதை சப்பினார் .
அதன் பின் என் சேலையை தூக்கி கொண்டு என் புண்டைக்குள் முகம் பதித்தார் .

என் புண்டைக்கு சின்ன சின்ன முத்தங்களாக கொடுத்தார் அப்படியே முத்தம் கொடுத்து கொண்டே கவ்வி இழுத்தார் .நான் மீண்டும் வலியாலும் சுகத்திலும் மாமா என்று கதத

அவர் என் சேலையை விட்டு வெளியே வந்து ஸ்ஸ் கத்தாத பட்டு எங்கிட்டும் எந்த்ரிசுற போறா என்றார் .நான் ம்ம் என்று சொல்ல அவர் மீண்டும் என் புண்டைக்கு சென்றார் அதை விரல்களால் தடவி கொண்டே மெல்ல நாக்கை வைத்து தீண்டினார் .

நான் அவர் கத்த கூடாது என்று சொன்னாதால் என் கையை வைத்து என் வாயை கடித்து கொண்டேன் .

ஆனால் அவர் என் புண்டையை அவளவு சீக்கிரமாக விட வில்லை .அவர் நாக்கை வைத்து நக்கி கொண்டே இருந்தார் ,அதில் இருந்து நீர் வரும் போதலாம் என் குண்டியை பிடித்து இழுத்து அவர் புண்டையில் வடிந்த நீரை குடித்தார் .

அதன் பின் என் புண்டையை நக்கி விட்டு நன்கு ஈரமாகி இருந்த என் புண்டையில் அவர் மீண்டும் விரல்களை விட்டார் .

இந்த முறை கொள கோள வென்று இருந்ததால் அவர் விரல்கள் உள்ளே எளிதில் போனது அவர் அதில் நன்கு விட்டு விட்டு எடுத்தார் .அதன் பின் வெறியாகி ஏதோ சுன்னியை திணிப்பது போல திணித்தார் .

நான் வலி பொறுக்கமால் கையை கடித்து கொண்டு இருப்பதை பார்த்த அவர் என் கையை விளக்கி விட்டு என் வாயோடு அவர் வாயை புதைத்தார் .

கீழே விரல்களால் என் புண்டையில் குடைந்து கொண்டும் மேலே என்னை கத்த விடமால் என் உதட்டை அவர் உதட்டால் பிடித்து இருந்தார் .

அதன் பின் புண்டையில் கை எடுத்து விட்டு என் உதட்டையும் விட்டு விட்டு மெல்ல என் கழுத்து என் முளை இடுப்பு என்று சின்ன முத்தம் கொடுத்து விட்டு மீண்டும் புண்டையில் முகம் பதித்து நாக்க ஆரம்பித்தார்.

என்ன இவர் இன்னைக்கு என் புண்டையில் மட்டும் கண்ணாக இருக்கிறார் .என் முலை இடுப்பு என்று எதையும் அவளவாக ஒன்றும் பண்ண வில்லையே .ஏன் சேலை கூட கலட்டமால் அப்படியே தூக்கி விட்டுதான் நாக்கினர் .ஏன் இப்படி ஏன் புண்டையில் மயங்கி விட்டார் என்று எண்ணி கொண்டு இருந்தேன் .

ஆனால் கீழே அவர் என் புண்டையை விடுவாதாக இல்லை.என் புண்டை பருப்பை நக்கியே தன்னீ அதிகம் வர வைத்து விட்டார் .அதற்கும் மேலே அவரை மட்டும் புண்டையை நக்க விட்டு கொண்டு இருக்க என்னால் முடியவில்லை .அவர் தலையை பிடித்து போதும் மாமா என்றேன் .

அவரும் என்னை பார்த்து நிறுத்தி விட்டு மேலே வந்து என் முகம் முழுதும் முத்தமிட்டார் .நானும் அவர் முகம் முழுதும் முத்தமிட்டேன் ,அப்போதுதான் என் புண்டை நீர் அவர் முகம் முழுதும் அங்கே அங்கே சில துளிகள் இருந்தது தெரிந்தது .

அதன் பின் இருவரும் நன்கு கட்டி பிடித்தோம் .

அதன் பின் அவர் பேன்ட்டை கழட்டி அவர் சுன்னியை எடுத்து உம்ப ஆரம்பித்தேன் .அதை என் கைகளால் குலக்கி கொண்டே அவரை போல நக்கியும் அவர் சுன்னியை வாயில் வைத்து உம்பவுமாக இருந்தேன் ,

ஆனால் அவர் என் புண்டையை நீண்ட நேரம் நக்கியது போல் இல்லமால் சீக்கிரமே என்னை உம்ப விடமால் நிறுத்தி என்னை மேலே தூக்கினர் .என்னை முத்தமிட்டார் .

அதன் பின் என்னை முத்தமிட்டு கொண்டே அவர் என்னை தரையில் படுக்க கொண்டு போனார் .நான் வேணாம் மாமா தரை ரொம்ப தண்ணியா இருக்குன்னு சொன்னேன் .

உடனே அவர் என்னை மெல்ல கட்டிபிடித்து கொண்டே தூக்கி அங்கு பாத் ரூமில் இருந்த ஹேங்கர் ஒன்றை பிடித்து கொள்ள சொன்னார் .நானும் பிடித்து கொண்டேன் .அதன் பின் அதில் நிறுத்தி என்னை தூக்கி கொண்டு என் கால்களை விரித்தார் .

என் நீர் வடிந்த புண்டையில் அவர் சுன்னியை செலுத்தினார் .அது ஒரே தடவையில் உள்ளே சென்றது .அது அடி வரை செல்ல எனக்கு வலித்தது .அதன் பின் அவர் விட்டு விட்டு ஆழமாக எடுக்க எனக்கு அதன் உணர்ச்சி முதுகு மற்றும் இடுப்பிலும் எதிரொலித்து வலிக்க செய்தது .

அதன் பின் அவர் வேகமாக இடிக்க நான் வலியால் ஹேங்கரை கெட்டியாக பிடித்து கொண்டேன் .ஆனால் வேகமாய் அவர் சுன்னியை உள்ளே நுழைக்க என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியவில்லை

நான் பொறுக்கமுடியாத வலியால் அந்த ஹேங்கரை பிடித்து இழுக்க அது உடைய மாமாவின் சுன்னியும் உடைந்து என் புண்டையில் விந்தை கக்கியது ,

நான் அம்மா அம்மா என்று மெல்ல வலியில் முனக அவர் என்னை அவர் இடுப்பில் வைத்து கட்டி பிடித்து தூக்கி கொண்டு முத்தம் கொடுக்க ஆரம்பித்தார் .

இரண்டு பேரும் கொஞ்ச நேரமாக அப்படியே கட்டிபிடித்து கொண்டு இருந்தோம் .

அதன் பின் அவர் இடுப்பில் இருந்து இறங்கினேன் .அவர் என் உடைகளை எதையும் கலட்டமால் என் ஜட்டியை மட்டும் கழட்டி ஒத்ததால் நான் உடைகளை சரி செய்து விட்டு என் ஜட்டியை தேடினேன் .

ஆனால் அவர் எனக்கு முன்னால் என் ஜட்டியை எடுத்து மோந்து பார்த்து கொண்டு இருந்தார் .நான் அவரிடிம் கொடுங்க மாமா நான் சீக்கிரம் கிளம்பனும் என்றேன் .

அவர் என்னிடம் தரமால் ஏக்கத்தோடு என்னை பார்த்து சொன்னார் நீதான் இனி ஒரு மாசத்துக்கு வர மாட்டளே அது வரைக்கும் உன் நினைப்ப வச்சுகிறேன் என்றார் .

நான் கொடுங்க மாமா ஜட்டி போடாம எப்படி வெளியே போறது என்று அவரிடிம் ஏன் ஜட்டியை பறிக்க முயற்சி செய்தேன் .ஆனால் அவர் தரமால் அங்கிட்டும் இங்கிட்டுமாக ஆட்டினார் .

நான் ப்ளிஸ் மாமா என்று கெஞ்சினேன் .அவர் என்னை பிடித்து முத்தமிட்டு கொண்டே சொன்னார் இங்கதான உன் வீடு அதனால ஜட்டி போடாம போ ப்ளிஸ் என்று அவரும் கெஞ்சினார் .

நான் இதான் சமயம் என்று என் ஜட்டி உங்களுக்கு வேணும்னா என்னையே இனி மேல் நீங்க இந்த மாதிரி என் விருப்பம் இல்லாம தொட கூடாது என்றேன்
Reply
#7
அவர் அப்ப எனக்கு உன் ஜட்டி வேணாம் இந்தா என்று கொடுக்க நான் அதை வாங்க கிட்ட போக அவர் என்னை இழுத்து கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே சொன்னார்


உன்ன தொடாம எப்படி இருக்குறது என்று என் முகம் முழுதும் முத்தமிட நான் அவரை விலக்கி விட்டு போதும் மாமா நான் துணிய துவைச்சுட்டு கிளம்பனும் என்று பாத் ரூமை விட்டு வெளியேறினேன் .

நான் வேணும்னா உதவி பண்ணவா என்றார் .போதும் நீங்க எற்கனவே என்னையே துவச்சது துணிய துவைக்க வேணாம் போங்க என்றேன் .அவர் சிரித்தார் ,அதன் பின் நான் துணிகளை எல்லாம் துவைத்து முடித்து கிளம்பினேன் .

மாமிகிட்ட சொல்லிட்டு போவோம் என்று உள்ளே போயி நான் துணியெல்லாம் துவைச்சுட்டேன் மாமீ நான் போயிட்டு வரேன் என்றேன் .அவர்கள் ரொம்ப நன்றிடி யம்மா என்றார்கள்.

நான் பின்னே அவங்க ரூமை விட்டு வெளியேறி வீட்டுக்கு போகலாம் என்று ஹாலை கடந்து போகும் போது என்னை மீண்டும் மாமா பிடித்து சுவற்றோடு சாய்த்தி நிக்க வைத்து முகம் எல்லாம் முத்தமிட்டு கொண்டே கேட்டார் .அடுத்து எப்ப வருவ என்று கேட்டார் மெல்ல .

நான் அவரை மெல்ல விலக்கி இனி மேல நான் வரமாட்டேன் என்றேன் .அவர் உடனே எனக்கு முத்தம் கொடுத்து அப்படி சொல்லாத என்றார் .நான் அவரை கோபத்தோடு விலகி விட்டு எதுவும் சொல்லமால் வீட்டை விட்டு வெளியேறினேன் .

அதன் பின் வீட்டிற்கு வந்து நன்கு தலை குளித்தேன் .இன்றோடு மாமியையும் மாமாவையும் மறந்து விட வேண்டும் என்று நினைத்து தலை குளித்தேன்.குளித்து முடித்த பின்தான் தெரிந்தது இன்னும் 3 நாளைக்கு நிஜமாவே பிரியட்ஸ் என்று

இப்ப என்ன பண்ணுவது என்று தெரியவில்லை .எப்படியும் என் புருஷன் வந்தா என்னையே திட்டியே கொல்ல போறாருன்னு தோனுச்சு .நான் நினச்ச மாதிரியே சாயங்காலம் வந்தாரு வந்ததும் என்னையே ஒக்க போனாரு .நான் வேணாம் பிரியட்ஸ் இருக்கன்னு சொல்லி பாத்தேன் .ஆனா அவரு என்னையே திட்டிகிட்டே ஒத்தாறு .

நான் வலி தாங்க முடியாம ஓல வாங்கிட்டு தூங்குனென் .அடுத்த நாள்கல என் நிலமைய புரிஞ்சுகிட்டு என் புருஷன் ஓரளவு என்னையே ஓக்காம இருந்தாரு .

அதுக்கு அப்புறம் 3 நாள் முடிஞ்சதும் நானே என் புருசன ஆசையோடு இழுத்து ஓல் போட்டேன் .நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தோம் .நானும் இனி மேல் கணவனுக்கு உண்மையா இருந்து அவர் கூட மட்டும் சந்தோசம் அனுபிவிக்கனும் அவரு எத்தன நாள் தனியா விட்டு போனாலும் நான் அவருக்காக காத்து இருக்கணும் அப்படின்னு முடிவு பண்ணி இருந்தேன் .

எனவே தினமும் அவரோடு சந்தோசமாக இருந்தேன் .மேலும் மாமா எந்த காரணம் கொண்டும் எனக்கு போன் போட்டு விட கூடாதுன்னு என் போன வேணும்னே கை தவிரன மாதிரி தண்ணிக்குள்ள போட்டு ரிப்பேர் ஆக்குனேன் .அதனால எந்த இடைஞ்சலும் இல்லாம நான் சந்தோசமா புருஷன் கூட இருந்தேன் .

ஆனா அன்னைக்கு ஒரு நாள் என்னையே ஒத்துட்டு என் புருஷன் குளிக்க போயி இருந்தார் .நான் அவரு ஒத்த ஒலுல டயர்ட் ஆகி தூங்கி கிட்டு இருந்தேன் .அப்ப அவருக்கு போன் அடிச்சது .

நான் பர்ஸ்ட் எடுக்க வேணாம்னு தான் நினச்சு இருந்தேன் .ஆனா அது நிக்காம அடிச்சதால எடுத்து நான் போன எடுத்தேன் .ஆனா எடுத்த உடனே நான் ஹலோ சொல்லல ஆனா அங்கிட்டு இருந்து யாரோ ஹிந்தில ஒரு பொண்ணு பேசுச்சு .

நான் முதல புரியாம சரி ஏதோ அவர் கூட வேலை பாக்குற பொண்ண இருக்கும் போல அப்படின்னு நினச்சேன் .ஆனா பேசும் போது இடைல இடைல டியர் டியர்ன்னு கொஞ்சி கொஞ்சி பேசுனா எனக்கு அது பிடிக்கல .அப்புறம் என் புருஷன் பாத் ரூமுல இருந்து வெளியே வந்தார் .

வந்ததும் நான் அவரு போன காதுல வச்சு இருக்கத பாத்து உடனே வேகமாக வந்து என் போன எதுக்கு எடுத்த என்று என்னை திட்டி கொண்டே என்னிடம் இருந்து போனை வேகமாக புடிங்கி கொண்டு வேற ரூம் போயி பேசுனார் .

அவரு போயி ஒரு அரை மணி நேரம் பேசிட்டு வந்துட்டு என்னையே வந்து திட்டுனாரு .உன்னையே யாரு என் போன்லாம் என் அனுமதி இல்லாம எடுக்க சொன்னா அப்பிடினாறு நான் போன் நிக்காம அடிச்சது அதான் எடுத்தேன் என்றேன் .இனி மேல் அப்படி எடுக்காத அப்படின்னு சொல்லிட்டு வெளியே போனார் .

ஆனா நான் ஏதும் போன்ல பேசுன பொண்ண பத்தி கேக்கல .அதுக்கு அப்புறம் என் புருஷன் என் கூட அவளவா சந்தோசமா இல்ல .நான் எங்க என் மேல கோபமா இருக்கீங்க அப்படின்னு கேட்டதுக்கு அப்புறம் என்னையே பிடிச்சு ஒத்தார் .ஆனா இந்த வட்டம் ஒக்கும் போது அவரு என்னையே பாசத்தோடு ஓக்காம ஏதோ கடனுக்குன்னு ஒத்தாறு .

அப்புறம் ரெண்டு மூனு நாளா எங்களுக்குள்ள உறவு அவளவா நல்ல இல்ல .அடிக்கடி என்னையே விட்டுட்டு வெளியே போயிட்டு வந்தார் .

நானும் அவர அவளவா கண்டுக்கல .

ஒரு 3 நாளைக்கு அப்புறம் நான் சமைச்சுகிட்டு இருந்தப்ப என்னையே என் புருஷன் என் பின்னாடி இருந்து கட்டி பிடிச்சாரு .நான் என்னையும் மீறி மாமா அப்பிடின்னு முனங்குனேன் .உடனே அவர் என்னை பார்த்து என்ன புதுசா மாமாங்கிற அப்படின்னு கேட்டாரு .

அப்பதான் நான் மாமவ நினச்சு முனகி இருக்கேன்னு புரிஞ்ச்சு .இருந்தாலும் சமாளித்தேன் ஏன் என் புருசன மாமான்னு சொல்ல கூடாதா

எங்க ஊர்ல எல்லாம் புருசன பொண்ணுக அப்படிதான் கூப்புடுவாங்க என்று சொல்லி சமாளித்தேன் .அவரும் நீ என்னையே தராளாம கூப்புடு செல்லம் இன்னைக்கு புல்லா உன் கூடதான் என்று என்னை கட்டி பிடித்து கொண்டு பெட்ரூம் கூப்பிட்டு போயி ஒத்தார் .

அன்று முழுதும் சந்தோசமாக ஒரு நாள் முழுதும் ஓல் போட்டோம் .ஆனால் எல்லாம் முடிந்த பின் நான் ஏன் என் புருசன மாமான்னு நினச்சேன் .

என் மனச நான் மாமா கிட்ட பறி கொடுத்துட்டநேனா எதனால இப்படி தோனுச்சு இனி மேல அவரு நினைப்பு வர கூடாதுன்னு நினச்சு தூங்கினென் .

அதுக்கு அப்புறம் அன்னைக்கு நைட் ஓல் போட்டு முடிச்சதுக்கு அப்புறம் புருஷன் கிட்ட கேட்டேன் .ஏங்க நான் வந்ததுல இருந்து பெங்களூர் சுத்தி பாக்கவே இல்ல கூப்பிட்டு போறிங்களா என்றேன் .

ஏன் உனக்கு இந்த ஆச பெங்களூர் ரொம்ப மோசமான ஊரு இங்க இருக்கவனுக எல்லாம் படிச்ச பொருக்கி பசங்க இவங்கே முன்னாடி உன்னையே நான் எப்படி பாதுகாப்பா கூப்பிட்டு போறது ,அதனால ஒழுங்கா வீட்ல வேலையே பாத்துகிட்டு டிவிய பாத்து கிட்டு இரு என்றார் .

எனக்கு ரொம்ப கோபமாக வந்தது .சரிங்க அட்லீஸ்ட் தியட்டர்க்கு ஆச்சும் கூப்பிட்டு போங்க என்றேன் .உனக்கு என்ன படம் பாக்கனுமோ சொல்லு நான் பஜார்ல போயி cd வாங்கிட்டு வரேன் முப்பது ரூபாதான் புது படம் அது விட்டுட்டு வெட்டியா தியட்டர்க்கு போனும்னு சொல்லாத என்றார் .

எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது .என்ன மாதிரி மனுஷன் இவரு பொண்டாட்டிய கூப்பிட்டு ஊர் சுத்த பயப்படுறாரு இவராலம் ஒரு ஆளா என்று தோன்றியது .அதன் பின் அவர் எனக்கு முத்தம் கொடுக்க வந்தார் .நான் அவருக்கு என் முகத்தை கொடுக்கமால் அந்த பக்கம் திருப்பினேன் .

அவர் என்னை திருப்பி இழுத்து என்னடா கோவமா என்றார் ,ஆமா வந்து 3 மாசம் ஆச்சு நான் பெங்களூர்ல கடைக்கு மட்டும்தான் போயிருக்கேன் வேற எங்கயும் போகல நீங்க கூப்பிட்டு போவிங்கன்னு பாத்தா முடியாதுன்னு சொல்றிங்க பின்ன ஒரு பொண்ணு எத்தன நாள்தான் வீட்லயே அடைஞ்சு கிடப்பா என்றேன் .

சரி கூப்புட்டு போறேன் அதுக்குன்னு இதுக்கு அணை போடாத என்று என்னை செல்லமாக இழுத்து கட்டி பிடித்து கொண்டே ஆரம்பித்தார் .

அடுத்த நாள் அவர் சொன்னது போலவே என்னை வெளியே கூப்பிட்டு போனார் .முதலில் ஒரு மாலுக்கு கூப்புட்டு போனார் .நாங்கள் இருவரும் சந்தோசமாக மாலை சுற்றி பார்த்து கொண்டும் அவ்வபோது ஷாப்பிங் சென்று கொண்டும் இருந்தோம் .

அப்போது ஒரு இடத்தில் என்னையே ஒருவன் பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது .நான் என் புருசனிடிம் சொன்னேன் எங்க என்னையே ஒருத்தன் பாத்து கிட்டே இருக்கான்னு உடனே அவர் என்னிடிம் எரிந்து விழுந்தார்

இதுக்குத்தான் வெளியே வர வேணாம்னு சொன்னேன் கேட்டியா என்று என் மீது கோபப்பட்டார் .சரி அவன கண்டுக்காத அவன போயிடுவான் என்றார் .

ஆனால் அவன் எல்லா இடத்திலும் என்னை பின்தொடர்ந்து வந்து என்னை சைட் அடித்து கொண்டிருந்தான் .அவன் அப்படி பார்த்தது என்னவோ போல் எரிச்சாலக இருந்தது .

ஒரு கடையில் நான் துணி தேடி கொண்டு இருந்த போது வந்து என் மீது வேண்டும் என்றே இடித்தான் .நான் என் புருசனிடிம் சொன்னேன் இடிக்கிறான் என்று அவர் கூட்டம்ன்னா இடிக்கத்தான் செயவாங்கே வா நம்ம வேற கடைக்கு போவோம் என்று என்னை வேற கடைக்கு கூப்பிட்டு போனார் .

அந்த கடைக்கு போனதும் என் புருசன் அவருக்கு ஜட்டி எடுக்க போவதாக சொல்லி வேற செச்சன் போனார் .நான் துணிகளை தேடி கொண்டிருந்த போது அந்த பக்கம் இருந்த ஒரு கை என் இடுப்பை தொட்டது .

நான் யார் என்று திடிக்கிட்டு பார்த்தேன் அது அந்த பொறுக்கிதான் அந்த பக்கம் இருந்து என் இடுப்ப தொட்டு இருக்கான் .

நான் என் புருசனிடிம் சொல்லலாம் என்று பார்த்தால் அவர் வேறு பக்கம் இருந்தார் .நான் சேலையால் என் இடுப்பை மூடி கொண்டு வேறு பக்கம் சென்றேன் ,அங்கும் வந்து அவனும் துணி எடுப்பது போல வந்து என் குண்டியை உரசினான் .என்னால் சகிக்க முடியவில்லை .அதே நேரத்தில் கூட்டம் நிறைய இருந்ததால் என்னால் விலகவும் முடியவில்லை .

இந்த நேரத்தில் அவன் கையால் என் குண்டியை தடவினான் ,நான் அவன் கையை தட்டி விட்டேன் .அவன் மீண்டும் தடவ இந்த வட்டம் பொறுக்க முடியாது திரும்பி அடித்து விடலாம் என்று முடிவு பண்ணி நான் திரும்பவதற்குள் யாரோ அவனை இழுத்து சென்று அடித்து கொண்டு இருந்தார் .எனக்கு கூட்டதில் ஒன்றும் தெரியவில்லை .
Reply
#8
எனக்கு கூட்டதில் அவனை யார் அடிக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை .ஆனால் யாரோ அந்த பொறுக்கியை அடிக்கிறார்கள் என்று மட்டும் சந்தோசப்பட்டான் .


அவர் ஏதோ கன்னடத்தில் ஏதோ அவனை தீட்டி கொண்டு அடித்தார் .அதற்குள் கூட்டம் கூடியதை பார்த்து என் புருஷன் வந்தார் .வந்ததும் என்னை பார்த்து என்ன நீதான் சொல்லி பிரச்சின இழுத்தியான்னு கோபத்தோடு கேட்டார் .

என்ன இவர் இப்படி பண்றாருன்னு நினைச்சுகிட்டேன் .அதுக்கு அப்புறம் அங்கு அடித்து கொண்டு இருந்த ஆள் என்னை பார்த்து கை காண்பித்து கொண்டே திரும்பினார் .அப்போது தான் நான் அவரை பார்த்தேன் அது மாமா .அவர் என்னை பார்த்து கொண்டு கன்னடத்தில் ஏதோ சொன்னார் .

அதன் பின் அவனை இழுத்து கொண்டு என் பக்கம் வந்தார் .வந்து என்னை தெரியாதது போல அவனை காண்பித்து கன்னடத்தில் என்னமோ கேட்டார் அந்த பொறுக்கியை பார்த்து .நான் எதுவும் தெரியமால் முழித்தேன் .உடனே என் கணவர் அவருக்கு தெரிந்த அரை குறை கன்னடத்தில் மாமாவிடம் பேச உடனே மாமா நீங்க தமிழா என்றார் .

என் கணவர் ஆமா சார் என்றார் .இவங்க யாரு என்று என்னை தெரியாதது போல நடித்தார் ,எனக்கு ஆச்சரியமாக இருந்தது .இவ ஏன் வோயிப் என்றார் என் கணவர் .இந்த பொறுக்கி பையன் உங்க .

வோயிப் கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் அதான் இவன பிடிச்சு அடிச்சு கிட்டு இருக்கேன் என்று அவர் சொல்லும் போது இடையில் அந்த பொருக்கி கன்னடத்தில் உளற அவனை பேச விடமால் அவன் கன்னத்தில் இரண்டு அடி அடித்து பேசதாடா என்றார் .

அவனை அடிக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .மாமா மீது ஒரு மரியாதையும் வந்தது .அவர் அவனை அடித்து விட்டு என்னை பார்த்து கேட்டார் .

சொல்லுமா இவன் உன்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணானா சொல்லு இந்த பொறுக்கிய போலீஸ்ல புடிச்சு கொடுக்க என்றார் .உடனே அந்த பொருக்கி பயத்தில் மீண்டும் உளற அவனை மீண்டும் அடித்து நீ பேசாம இருடா என்றார் .

நான் புருசனுக்காக எதுவும் பேசமால் அமைதியாக இருக்க என் புருஷன் உடனே சார் போலிஸ்லாம் வேணாம் அவன வார்ன் பண்ணி மன்னிச்சு விட்ருங்க என்றார் .

உடனே ஒரு வயசான பெண்மணி இப்படி எல்லாரும் மன்னிச்சு விடறதாலதான் இவன மாதிரி பொறுக்கி பசங்க திரும்ப திரும்ப தப்பு பன்றாங்கே அதனால இவன போலீஸ்ல பிடிச்சு கொடுங்க என்றார்கள் .

அவர் அப்படி சொன்னதும் அதே போல் நிறைய பேர் சொல்ல கடையில் கூச்சல் நிலவியது .என் புருஷன் என்னை கோபத்தோடு பார்த்தார் .

நான் பயத்தோடு இருந்தேன் என்னை பார்த்து புரிந்து கொண்ட மாமா கத்தினர் எல்லாரும் அமைதியா இருங்க போலிஸ் கிட்ட போனா அந்த பொன்னும் அவங்க புருசனும்தான் அலையா அலையணும் .நீங்களும் நானும் இன்னைக்கு மட்டும் தான் போவோம் .

அதுக்கு அப்பறம் பாவம் அதுக என்ன செய்யுங்க ,அவங்க வேற மாநிலத்து காரங்க வேற இங்க பாஸை தெரியாம போலிஸ் ஸ்டேஷன் கோர்ட்ன்னு எப்படி அலைவாங்க என்று எல்லாரையும் சமதானப்படுத்தினார் .

அதுக்குன்னு இந்த பொறுக்கிய சும்மா விட சொல்றிங்களா மீண்டும் அந்த பெண் அவரிடிம் கேக்க மாமா சொன்னார் இவன சும்மா விட வேணாம் இவன் இப்ப எல்லார் முன்னாடியும் செஞ்ச தப்ப ஒத்துகிட்டு இந்த பொண்ணு கிட்ட நான் செஞ்சது தப்பு என்னையே மன்னிச்சுடுங்கன்னு சொல்லிகிட்டே கால்ல விழனும் என்றார் .

எல்லாரும் அதை ஒத்து கொண்டார்கள் .என் புருஷன் எதுக்கு சார் அதான் இவளவு அடி அடிச்சிட்டேங்களே விட்ருவோம் சார் இவன என்றார் .எனக்கு கோபமாக வந்தது ஏன் என் புருஷன் இப்படி பயந்து நடுங்குராருன்னு ,அதாலம் இவன இவளவு தூரம் சும்மா விட்டதே பெரிய விசயம் சார் என்று சொல்லிக்கொண்டு மாமா அவன் தலையில் அடித்து போடா போயி மன்னிப்பு கேளு என்றார் .

அவன் வந்து எனக்கு நேராக நின்று என்னை பார்த்து கை எடுத்து கும்பிட்டு விட்டு என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் .அவன் காலில் விழும் போது அவன் அது வரை பண்ணிய டார்ச்சர்க்கு அதுக்கும் எனக்கு அவன் என் காலில்விழுந்தது உள்ளுர சந்தோசத்தை கொடுத்தது அவனை தட்டி கேட்ட மாமா மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது .

அதன் பின் கூட்டம் எல்லாம் களைந்து விட்டது .மாமா என் கணவரிடிம் பாத்து பத்திரமா இருங்க என்றார்.உடனே என் கணவர் ரொம்ப நன்றி சார் எங்கிட்டும் போலீஸ் கிளிஸ்ந்னு அலைய விடமால் பாத்துகிட்டதுக்கு என்றார் .ம்ம் பரவல பாத்து இருங்கன்னு சொன்னார் மாமா .

அதன் பின் என் கணவர் அவரை அறிமுகப் படுத்தி கொண்டார் சார் என் பேரு சஞ்சீவ் இஞ்சினியரா இருக்கேன் .இது என் வொயிப் சுருதி .என்று சொல்லி கை கொடுத்தார் .

மாமா அவரை அறிமுகப் படுத்தி கொண்டார் .என் பேரு ரவி பயர் சர்விஸ்ல வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம் வாலன்டரியா ரிடயர்ட் வாங்கிட்டு இப்ப வீட்ல இருக்கேன்

அன்றுதான் எனக்கு மாமாவின் பேரும் அவர் என்ன வேலை பாக்கிறார் என்பதும் தெரியும் .அதன் பின் என் கணவர் வாங்க சார் காபி சாப்பிட்டு போலாம் என்று மாமாவை கூப்பிட்டர் .

இல்ல பரவல என்று மறுத்தார் .சார் நீங்க பண்ண ஹெல்ப்க்கு இத கூட பண்ணாட்டி நல்லா இருக்காது அதனால ப்ளிஸ் வாங்க சார் என்றார்.ஹே நீயும் கூப்புடுடி உனக்குதான உதவுனாறு என்று சொன்னார் .நான் அவரை பார்த்து வாங்க சார் காபி சாப்பிட என்றேன் .

மாமா என்னை பார்த்து கொண்டே சரி புருசனும் பொண்டாட்டியும் இவளவு தூரம் சொல்றதால நான் வரேன் என்றார் .

ரொம்ப தேங்க்ஸ் சார் என்றார் என் புருஷன் .

அப்புறம் நாங்கள் மூனு பேரும் அந்த மாலில் இருந்த ஒரு காப்பி ஷா ப்புக்கு போனோம் .காப்பி சாப்பிட்டோம் காப்பி சாப்பிட்டு கிட்டே என் புருஷன் ஏன் சார் நீங்க தமிழா என்றார் மாமாவிடம் .

அவர் சிரித்து கொண்டே இல்லைங்க என்றார் .அப்புறம் இப்படி தமிழ் நல்லா பேசுறிங்க என்றார் என் கணவர்.என் பொண்டாட்டி தமிழ் நாட்டுக்காரி அதான் நான் நல்லா தமிழ்ல பேசுறேன் என்றார் .

எப்படி சார் நீங்க தமிழ் நாட்டுல பொண்ணு எடுத்திங்க என்றார் .பொன்னாளாம் எடுக்கல நான் பொண்ண கடத்திட்டு வந்துட்டேன் .என்று சொல்லி சிரித்தார் .

என்ன சார் சொல்றிங்க புரியல என்றார் என் கணவர் .நான் தமிழ் நாட்டுல படிக்கும் போது அவள காதலிச்சு கூப்பிட்டு வந்துட்டேன் என்றார் .ஒ சுப்பர் சார் என்றார் .அவரும் சிரித்து கொண்டே நீங்க என்ன லவ் மேரேஜா இல்ல அரேஞ் மேரேஜா என்று என்னையும் என் கணவரையும் பார்த்து கேட்டார் .

இல்ல சார் நாங்க அரேஞ் மேரேஜ் தான் என்றார் என் கணவர்.பரவல இனி மேல் லவ் பண்ணுங்க என்று சொல்லி சிரித்தார் அதன் பின் என் கணவரும் சரி சார் ஒரு நாள் நீங்க என் வீட்டுக்கு உங்க வோயிப்போட வரணும் என்றார் .

உடனே மாமா அமைதி ஆனார் .என்ன சார் எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டிங்களா என்றார் .அவர் வருத்தமாக என்னால வர முடியும் ஆனா என் வோயிப் ஆல வர முடியாது என்றார் .ஏன் சார் என்ன ஆச்சு என்றார் .

அவளுக்கு உடம்புக்கு முடியல அதனால அவளால எங்கயும் நகரமுடியாது என்றார் வருத்ததோடு

சாரி சார் நான் தெரியாம கேட்டுட்டேன் முடிஞ்சா நீங்க மட்டும் ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்க என்றார் . ம்ம் முடிஞ்சா வரேன் என்று சொல்லி விட்டு சரி என் சோக கதைய கேட்டு நீங்க ரெண்டு பேரும் பீல் பண்ணாம நீங்க போயி நல்லா என்ஜாய் பண்ணுங்க சார் என்றார் மாமா .

இல்ல சார் அந்த பொறுக்கி பையன் பண்ணதுல எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கு சார் நாங்க வீட்டுக்கு போறோம் என்றார் என் கணவர் .எனக்கு மீண்டும் அவர் மீது கோபமாக வந்தது .

என்ன சார் நீங்க அதாலம் அப்பயே மறந்துறணும் சார் கவலை எல்லாம் மறக்கிறதுக்கு தான் வெளியேவே வரரது அப்பா எத ஆச்சும் நடந்தா அதயும் மறந்துட்டு நாம சந்தோசமா இருக்கணும் இப்ப எனக்கு என் பொண்டாட்டிய பத்தி எப்பவுமே கவலை அந்த கவலைய ஒரு நாள் ஆச்சும் மறங்கன்னு சொல்லி என் பொண்டாட்டியே என்னயே படம் பாக்க அனுப்புறா .

நானே வயசனாவன் தியட்டேர்க்கு போகும் போது நீங்க யூத் நீங்க போக வேணாமா என்றார் மாமா .

சரி சார் இவளும் படம் பாக்கனும்னு சொன்னா அதனால வாங்க நாம எல்லாரும் போயி படம் பாப்போம் என்றார் என் கணவர் .

ஹும் நீங்க தனியா போயி டிக்கெட் எடுத்து படம் பாருங்க நான் தனியா போயி பாத்துகிறேன் .ஏன்னா நீங்க சின்ன சிருசக அதனால போயி தனியா சந்தோசமா பாருங்க என்றார் மாமா .

அப்படி சொல்லிவிட்டு அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார் .பரவல பெங்களூர்லயும் நல்ல மனுசன் இருக்காங்க என்று சொல்லிவிட்டு வா படம் பாக்க போவோம் என்று என்னை தியட்டேர்க்கு கூப்பிட்டு போனார் .

டிக்கெட் எடுத்துட்டு நாங்க தியட்டேர்க்கு உள்ளே போன பின்புதான் தெரிந்தது அங்கு ஏதோ இங்கிலிஸ் படம் ஓடி கொண்டு இருந்தது .என்னங்க தமிழ் படத்துக்கு கூப்பிட்டு போகாம ஏதோ இங்கிலிஸ் படத்துக்கு கூப்பிட்டு வந்து இருக்கிங்கே என்று கேட்டேன் .

அவர் வாடி இங்கிலிஸ் படம்தான் நல்லவும் இருக்கும் .கூட்டம் கம்மியாவும் இருக்கும் என்றார் .பின் வேறு வழி இல்லமால் உக்காந்தேன் .படம் ஆரம்பமாகியது படத்தில் சும்மா பேசி கொண்டே இருந்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை அதனால் நான் தூங்கி விட்டேன் .

ஒரு அரை மணி நேரம் கழித்து யாரோ என் முலையை பிடித்து கசக்குவது போல இருந்தது .உடனே பயந்து கொண்டு முழித்தேன்
Reply
#9
நான் என் முலையை கசக்கும் உணர்ச்சி ஏற்பட்டு திடிக்கிட்டு முழித்தேன் .முழித்து பார்த்தால் என் புருசன்தான் படம் பார்த்து கொண்டேஅவரின் ஒரு கையால் என் முலைகளை கசக்கி கொண்டு இருந்தார் .


நான் இவர் ஏன் தியட்டரில் போயி இப்படி பண்ணுகிறார் என்று யோசித்த போது திரையில் அந்த இங்கிலீஷ் படத்தில் நாயகனும் நாயகியும் உடம்பில் சுத்தமாக உடை இல்லாமால் உடலறவு பண்ணி கொண்டு இருந்தார்கள் .

அதை பார்த்ததும் என்ன இவர் எதுவும் அந்த மாதிரி படத்திற்கு கூப்பிட்டு வந்துட்டாரா என்று தோன்றியது எனக்கு .நான் தயங்கி கொண்டே அவரிடம் என்னாங்க இது நல்ல படம்தானா என்று கேட்டேன் .அதலாம் இது அவார்ட் வாங்குன படம்டி என்று சொல்லி கொண்டே ஒரு மூடொடு என் முலையை கசக்கி கொண்டு இருந்தார் .

நான் அவரிடிம் எங்க இங்க போயி ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு ஆசையா இருந்த சொல்லுங்க வேணும்னா நாம வீட்ல போயி வச்சுகிருவோம் என்றேன் .அட சும்மா இருடி நான் தியட்டர்க்கு வந்ததே இதுக்குதான் நீ இன்னும் கொஞ்சம் உன் சேலைய விலக்குஅப்பதான் எனக்கு வசதியா இருக்கும் என்றார் .எங்க எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்குங்க வேணாம்ங்க யார் ஆச்சும் பாத்துட்டங்கானா என்ன பண்றது என கேட்டேன் .

இங்க யாரும் பாக்க மாட்டங்கடி அதான் கூட்டம் கம்மியா இருக்க தியட்டர்க்கு வந்தேன் .அது மட்டும் இல்லாமஇங்க இருக்க எல்லாருமே நம்மள மாதிரி புது ஜோடிகளோ இல்ல லவர்சொ தான் இருப்பாங்க .எல்லாரும் இந்நேரம் நம்மள மாதிரித்தான் கார்னர் சீட்ல உக்காந்து தடவிக்கிட்டு இருக்குங்க

அதான் நானும் நமக்கு டிக்கெட் எடுக்கும் போதே கார்னர் சீட்வேணும்னு சொல்லி எடுத்தேன் . என்று சொல்லி கொண்டு சேலைய விலக்குடி சீக்கிரம் என்று சொல்ல நான் வேறு வழி இல்லாமல் விலக்க அவர் என் முலையில் இருந்த கையை என் இடுப்பிற்கு கொண்டு போனார் .

இடுப்பை தடவி கொண்டே கசக்கினார் .என்னால் முடியவில்லை .பின் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் முத்தமிட என்னை என் கணவர் இங்க கிட்ட வா என்றார் .நான் பயந்து கொண்டே எதுக்குங்க என்றேன் அவர் இங்க வாடி என்று என் முகத்தை வலுகட்டாயமாக திருப்பி என்னை இழுத்து பிடித்து என் உதட்டில் முத்தமிட்டார் .என் உதட்டை முத்தமிட்டு நல்ல கடித்து இழுத்து விட்டு என்னை விடுவிக்கவும் நான் வேணாங்க என்று சொன்னேன்

அதன் பின் மீண்டும் அவர் என் என் முலையை கசக்க ஆரம்பித்தார் .அதனால் மூடு தாங்கமால் நான் உதட்டையும் பல்லையும் கடித்து கொண்டு எதார்த்தமாக திரும்ப எங்களில் இருந்து பின்புறமாக ஒரு நாலு வரிசை தள்ளி மாமா உக்காந்து இருந்தார் .நான் தீடிக்கிட்டு அவரை பார்க்க அவர் என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தார் ,

நான் என் புருசனிடிம் மீண்டும் சொன்னேன் எங்க உங்களுக்கு ரொம்ப மூடா இருந்தா வாங்க படம் பாக்காம கூட வீட்டுக்கு போகலாம் அப்படின்னு சொன்னேன் .ஆனா அவரு என் பேச்ச கேக்காம என் முலையை என் ஜாக்கடொட கசக்கிகிட்டே அவரோட இன்னொரு கையால அவரோட பேன்ட் ஜிப் திறந்து அவரு சுன்னிய வெளியே எடுத்தாரு அதுக்கு அப்புறம் என் கைய எடுத்து அதுல வச்சார் .

நான் உடனே கைய எடுத்தேன் .இங்க வேணாம்ங்க என்றேன் .ஆனா அவரு கேக்கல சொன்னத செய்டின்னாரு நானும் வேற வழி இல்லாம முத மெல்ல மெல்ல உருவி கொடுத்தேன் ,அவரு என் முலைய கசக்கிகிட்டே என் இடுப்புக்கு வழியா என் அடிக்கு போனார் ,ஆனா பாவடை ஜட்டிய தாண்டி அவரு கை போக முடியல அவர் விரல விட்டு விட்டு பாத்துட்டு திரும்ப எடுத்துட்டார் .

அதுக்கு அப்புறம் என் கன்னத்தில முத்தம் கொடுத்துட்டு மறுபடியும் முலய அழுத்தி பெசஞ்சாறு நான் அவரு பிசஞ்சதல மூட் ஆனதால என்னே மீறி அவர் சுன்னிய வேகமா குலுக்கின்னென் ,இப்ப ரெண்டு பேருமே மூட் ஆகிட்டோம் .நான் அவருத வேகமா குலுக்க அவர் என்னையே பிடிச்சு கசக்க ரெண்டு பேரும் வெறியோட பண்ணோம் ,

அதுக்கு அப்புறம் நான் வேகமா குலுக்கனதுல அவர் சுன்னில இருந்து விந்து வெளியேறி என் கை புல்லா ஆகிடுச்சு அவர் கொஞ்ச நேரம் மூச்சு விட்டுட்டு என்னையே கிட்ட வரசொல்லி கிஸ் அடிச்சாரு நானும் இந்த வட்டம் மூட் ஆனதால நல்லா அவருக்கு கிஸ் அடிச்சு அவர் உதட்ட சப்பினேன்

இந்த வட்டம் நானும் மூட் ஆகி அவர் உதட்ட சப்ப ரெண்டு பேரும் படத்த மறந்து தனியா படம் ஓட்ட தியட்டேர்ல திடிர்னு லைட் போட்டு இன்ட்ரெவல்ன்னு போடவும் ரெண்டு பேரும் பட் ன்னு பிரிஞ்சோம் .அதுக்கு அப்புறம் என் புருஷன் என் தொடையே தடவிகிட்டே போயிட்டு வந்து இன்னொரு தடவ பண்ணுவோம் என்று மெல்ல என்னை பார்த்து கண் அடித்து கொண்டு சொன்னார் .நானும் வெட்கப்பட்டு சிரித்தேன் .

பின் அவர் சரி நான் போயி நமக்கு திங்க எதாச்சும் வாங்கிட்டு வரேன்னு சொன்னார் .இருங்க நானும் டாயலேட் போகணும் அப்படின்னு சொல்லி அவர்கூட போனேன் .அவர் என் காது கிட்ட வந்து முடிஞ்சா டாயலேட் போயுட்டு வரும் போது முடிஞ்சா உன் பாவடையும் ஜட்டியையும் லைட்டா லூஸ் பண்ணிட்டு வா நாம ரெண்டாவது ரௌண்ட்க்கு கொஞ்சம் வசதியா இருக்கும்ன்னு சொல்ல நான் அவரிடிம் சீ போங்க என்று சொல்லி வெட்கப்பட்டேன் .

நான் டாயலேட் போயுட்டு கை கழுவிட்டு அப்புறம் என் புருஷன் சொன்ன மாதிரியே என் பாவடையும் ஜட்டியையும் லைட்டா லூஸ் பண்ணிட்டு மெல்ல நடந்து வந்தேன் .

அதுக்கு அப்புறம் என் புருஷன் கூட ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரும் போது அங்கிட்டு இருந்து மாமா வந்தார் ,வந்து அவர் ஏதோ எங்களை எதார்த்தமாக பார்ப்பது போல நடித்தார் ,

என்ன சார் நீங்களும் இந்த படத்துக்குதான் வந்தீங்களா என்றார் என் கணவர் .ஆமா சஞ்சீவ் எனக்கு அவார்ட் படம்னா ரொம்ப பிடிக்கும் அதான் இத பாக்க வந்தேன் என்றார் .

ஆமா சார் நாங்களும் அவார்ட் படம்னாலத்தான் வந்தோம் என்றார் என் கணவர் .அதன் பின் ஆமா நீங்க எங்க சார் இருந்தீங்க நான் பாக்கவே இல்ல என கேட்டார் என் கணவர் .

நான் எப்பயுமே பின்னாடிதான் உக்காந்து இருப்பேன் அப்பத்தான் எல்லாத்தையும் நல்ல பாக்க முடியும் என்றார் அவர் அவ்வாறு சொன்னது ஏதோ டபுள் மீனிங்ல சொல்ற மாதிரி இருந்துச்சு எனக்கு .சரி நான் உள்ள போறேன் நீங்க வாங்க என்றார் .

அவர் உள்ளே போயி கொஞ்ச நேரம் கழிச்சு நாங்களும் உள்ளே போனோம் .போன உடனே என் புருஷன் ஐஸ் கிரிம் சாப்பிட்டு கிட்டே அதுல இருந்து லைட்டா கொஞ்சம் எடுத்து என் சேலைய விலக்கி என் தொப்புள்ல வச்சாரு .அது அன்னைக்கு சோப்பு நுறையோட மாமா என் தொப்புள தொட்ட மாதிரி குளிரிச்சியா இருந்துச்சு .

அதனால நான் அன்னைக்கு ஞாபகத்துல மாமான்னு முனகுனேன் .ஆனா இந்த வட்டம் என் புருஷன் அத கண்டுக்கல அவரு பாட்டுக்கு தொப்புள இருந்தது அப்படியே அவரு கைய உள்ள விட்டு மறுபடியும் என் புண்டைய தேடினார் .

ஆனா மாமான்னு நான் முனகுனது எனக்கு பின்னாடி மாமா உக்காந்து இருக்கதா ஞாபகபடுத்துச்சு நான் உடனே பின்னாடி திரும்பி பார்க்க அந்த நேரம் என் புருஷன் என் புண்டைய கண்டுபிடிச்சு ஜட்டியோடு என் புண்டையை அழுத்தி பிடிக்கவும்

நான் மூடு தாங்கமால் உதட்டை கடித்து ஸ்ஸ் எனவும் அது ஏதோ மாமாவை பார்த்து அவ்வாறு செய்தது போல ஆக அவரும் என்னை பார்த்து உதட்டை கடித்து கொண்டே பின் உதட்டை குவித்து முத்தமிடிவது போல் செய்தார் .நான் அதை பார்த்து உடனே திரும்பி கொண்டேன் .

பின் என் புண்டையை நொண்டி கொண்டு இருந்த என் கணவரிடிம் சொன்னேன் எங்க வேணாம்ங்க நம்ம கூட வந்த அவரு நம்மள பாத்துட்டருன்னா என்றேன் .

உடனே என் கணவர் பின்னாடி சுற்றிலும் முற்றிலும் அவரை தேடி அந்த இருக்காரு ஆனா படம் கூட பார்க்கம நல்ல குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருக்காரு அதனால நம்மள பாக்க மாட்டாரு அப்படியே பாத்தாலும் சின்ன சிருசுக சந்தோசமா இருக்கட்டும்னு கண்டுக்காம விட்ட்ருவார் .
என்று சொல்லி விட்டு என் புருஷன் அவர் விரலால் ஜட்டியோடு என் புண்டையை நொண்டி கொண்டு இருந்தார் .

அவரு புண்டைய நோண்டவும் நான் மூட் ஆகி அவர் சுன்னிகிட்ட கைய கொண்டு போக அவர் உடனே அவன் இப்பதானே கஞ்சிய கக்கி இருக்கான் அதுனால கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் அவன் வர வரைக்கும் இந்த விரல சப்புன்னு சொல்லி அவர் விரல என் வாய்ல வச்சாரு .

நானும் அவர் விரலை எடுத்து சப்ப ஆரம்பிச்சேன் .நான் நல்லா அவரு விரலா அவர் சுன்னி மாதிரி சப்ப அவரும் அவரோட ஒரு விரலால என் புண்டையே நொண்டி கொண்டு இருந்தாரு நல்லா போய்கிட்டு இருக்கும் போது அவருக்கு போன் வந்துச்சு

ஆனா அவர் என் புண்டையையே நோண்டிகிட்டு இருந்ததால அந்த போன எடுக்கல ஆனா அது தொடர்ந்து அடிக்கவும் எரிச்சலோடு யாருடா அது இந்நேரம் என்று எடுத்து பார்த்தார் போனை பார்த்தும் அவரு உடனே என் புண்டைக்குள்ள இருந்து கைய எடுத்துட்டு

ஒரு பத்து நிமிஷம் பொறுடி ஆபிஸ்ல இருந்து எம்டி கூப்புடுராரு நான் போயி என்னனு கேட்டுட்டு உடனே வரேன் என்று சொல்லிவிட்டு அவர் தியட்டரை விட்டு வெளியே போனார் .எனக்கு எரிச்சலாக இருந்தது என்ன இவர் பாட்டுக்கு எப்ப பாத்தாலும் எனக்கு சுடு ஏத்திட்டு போய்டுராருன்னு

அப்புறம் நான் கடுப்போடு படம் பாக்க ஆரம்பிச்சேன் அப்ப பின்னாடி சீட்ல உக்காந்து இருக்க யாரோ என் கால அவங்க கால் ஆல உரசுற மாதிரி இருந்துச்சு .
Reply
#10
புருஷன் வெளிய போன் பேசறதுக்கு போனதுக்கு அப்புறம் நான் படம் பாத்து கிட்டு இருந்தேன் ,படம் பாக்குறப்ப யாரோ என் கால உரசுறது தெரிஞ்சுச்சு .


முத ஏதோ தெரியாம பட்ருக்கும்னு நினைச்சேன் .ஆனா தொடர்ந்து படவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது .அந்த கால் மெல்ல என் காலை உரசி கொண்டே என் சேலையை காலால் தூக்கி விட்டு அப்படியே என் கால்களை உரசுவது தெரிந்தது .

அந்த கால் செருப்பு இல்லமால் வெறும் காலோடு உரசுவது உணர முடிந்தது அந்த கால்கல் நன்கு என் காலை தீண்டியது .பின் என்னால் அது பொறுக்க முடியமால் கீழே இறக்கி உக்காந்து என் கால்களை முன்னே நீட்டி கொண்டேன் .

அதன் பின் அந்த கால்களால் என் கால்களை தொட முடியவில்லை .கொஞ்ச நேரம் படம் பாத்து இருப்பேன் .ஆனா யாரோ இப்ப என் இடுப்புல விரல வச்சு அப்பப்ப தட்டுன மாதிரி இருந்துச்சு .

அப்புறம் இப்ப நல்லாவே தடவுன மாதிரி இருந்துச்சு .என் புருஷன் சொன்ன மாதிரி இந்த பெங்களூர்ல பொறுக்கி பசங்க அதிகம்தான் போல வெளியவும் இதே மாதிரி என்னையே ஒருத்தன் தொட்டான் இப்ப உள்ளேயும் எவனோ சில்மிஷம் பண்றான் . என்று எரிச்சலோடு இருந்தேன் .

இருந்தாலும் இங்க சண்ட போட்டாலும் என் புருஷன் என்னைய திட்டுவாரு .அப்புறம் என்னைக்கும் என்னையே வெளியே கூப்பிட்டு போக மாட்டரு .அதனால பொறுமையா கொஞ்ச நேரம் சகிச்சு கிட்டு இருப்போம்னு இருந்தேன்

ஆனா அப்புறம் அந்த கை மெல்ல என் இடுப்பை தடவி கொண்டே என் தொப்புளை தொட்டது .நான் என் கையை வைத்து அந்த கையை தட்டி விட்டேன் .

ஆனால் என் அடுத்த பக்கம் சேலையோடு அந்த நபரின் இன்னொரு கையால் என் இடுப்பை தொட்டது தெரிந்தது .அதுக்கு அப்புறம் இந்த பக்கம் இருக்க இடுப்ப பின்னாடி இருக்க கை கிள்ளியது இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது வெளியே மாமா அந்த பொறுக்கிய அடிச்ச மாதிரி நாமளும் இப்ப இந்த பொறுக்கிய எந்தரிச்சு அடிச்சுருவோம்

மாமாவும் இந்த தியேட்டர்ல தானே இருக்காரு அவரு வெளிய மாதிரியே இங்கயும் சப்போர்ட்க்கு வருவாரு என்று நினைத்து கொண்டு எனக்கு பின் சீட்டில் இருப்பவனை அடிக்க மெல்ல எந்துருச்சேன் .அப்போது படத்திலும் வெளிச்சமான சீன் ஓடவும் என் சீட்டுக்கு பின்னாடி இருக்கும் ஆள் நன்கு அந்த வெளிச்சத்தில் தெரிந்தது .

மாமாதான் என் பின்னால் உள்ள சீட்டில் உக்காந்து இருக்கிறார் என்பதை அறிந்து நான் சிறிது நேரம் அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தேன் அனால் மாமா எதுவும் நடக்காதது போல படம் பாத்து கொண்டு இருந்தார் .பின் யாரோ மறைக்காதிங்க உக்காருங்க என்று பின் வரிசையில் இருந்து கத்தவும் நான் சீட்டில் உக்காந்தேன் .

நான் சீட்டில் உக்காந்து யோசித்தேன் இவர் எப்ப பின்னாடி வரிசைல இருந்து இங்க வந்து உக்காந்தார் .தியட்டேர்ல அவளவா கூட்டம் இல்லாததால இந்த சீட்ட தேடி உக்காந்துட்டரோ

கரெக்டா என் புருஷன் போனதுக்கு அப்புறம் அத பாத்துட்டு வந்து உக்காந்துருப்பறோ ஏன் இவர் இப்படி இருக்கார் வெளியே இவர்தானே ஒருத்தன சில்மிஷம் பண்ணதுக்கு அடிச்சாரு இப்ப இவரே சில்மிஷம் பண்றாரே என்று நினைத்து கொண்டு இருந்தேன் .

அப்போது மாமா பின்னால் இருந்து மீண்டும் மெல்ல என் இடுப்பை தடவ அவர் கைகளை கொண்டு வர நான் அதை தடுப்பது போல என் கையை கொண்டு வர அவர் என் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டார் .என்னால்அவர் கையில் இருந்து என் கையை எடுக்க முடியாதவாறு பிடித்து இருந்தார்

அவர் கை விரல்களும் என் கை விரல்களும் கட்டி கொண்டன ,சிறிது நேரம் என் கைகளை இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டு அந்த பக்கம் அவர் விரலால் என் இன்னொரு கையை மெல்ல திண்டினார் .

அதில் நான் சிலிர்த்து போயி உடம்பை குலுக்க என் கைகளை விட்டு விட்டார் .பின் மீண்டும் அவர் கைகளை என் இடுப்புக்குள் விட நான் தடுக்க நினைத்து அவர் கையை பிடிக்க போக அது முடியமால் அவர் கையை அமுக்க அவர் கை நன்கு என் இடுப்பை அமுக்கியது அது என்னவோ நானே அவர் கையை பிடித்து என் இடுப்பை அமுக்கியது போல இருந்தது .

அவரும் இதான் சாக்கு என்று என் இடுப்பை நன்கு பிசைந்தார் .அவரின் ஒரு விரல் என் தொப்புளுக்கும் போனது .அவர் விரலால் என் தொப்புளை நோண்டினார் .

என்னால் இப்போது அவர் கைகளை விட முடியவில்லை என் உதட்டை கடித்து கொண்டே மேலும் அழுத்தமாக அவர் கையை அமுக்கினேன் .பின் என் காலை மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு வர அவர் காலால் என் காலை தடவ ஆரம்பித்தார் .அவர் ஒரு பக்கம் காலால் தடவ

அவர் இன்னொரு பக்கம் நன்கு என் இடுப்பை பிசைய இன்னொரு பக்கம் என் கைகளையும் தடவி கொண்டு இருந்தார் .என் கை மூட்டியை அவர் மெல்ல தடவ எனக்கு அது எப்படியோ இருந்தது .இப்படி என் உடம்பில் அவர் கைக்கு சிக்கிய பாகங்களை எல்லாம் அவர் தடவ எனக்கு கணவர் விட்டு போன மூட் இவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது .

அதன் பின் அவர் கைகளை தடவவுது விட்டுவிட்டு மெல்ல என்ன சீட்டில் இருக்கும் ஓட்டை வழியாக அவர் சிரமத்துடன் விரலை விட்டு என் குண்டி ஓட்டையை தேடி கொண்டு இருந்தார் .அது சரியாக கிடைக்கமால் அவர் விரலால் என் குண்டியை அங்கிட்டும் இங்கிட்டும் திண்டி கொண்டு இருந்தார் .

திடிரென என் இடுப்பில் இருந்தும் என் பின் சீட்டில் இருந்தும் அவர் கையை எடுத்தார் .அப்போது என் கணவர் உள்ளே வந்தது தெரிந்தது

என் கணவர் வந்து பாஸ் ஒரு முக்கியமான விசயமா போன் போட்டார் .நான் நாளைக்கே டெல்லி வரைக்கும் ஒரு கிளைண்ட பாக்க போணுமாம் என்றார் .

அதன் பின் என் கணவர் ஒன்னும் பண்ணமால் படம் பாத்தார் .அதன் பின் படம் முடியவும் நாங்கள் வெளியேறினோம் .

வெளியே என் கணவர் பார்கிங்கில் பைக்கை எடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பமால் நின்று கொண்டே இருந்தார் வாங்க சீக்கிரம் வீட்டுக்கு போகலாம் என்றேன் .

அவர் இருடி நம்மள காப்பத்துன ரவி சார பாத்து சொல்லிட்டு போவோம் என்றார் யார் ரவி என்று நான் யோசித்து பார்த்த போது ஒ மாமா அப்ப உள்ள என் புருஷன் கிட்ட அவர் பேர் ரவின்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு எனக்கு .இப்ப ஏன் இவர் அவர போயி பாக்கனும்னு நினைக்கிறாரு என்று நினைத்து கொண்டு இருக்கும் போது மாமா அங்குட்டு இருந்து வந்தார் .

நான் அவரை பார்க்கமால் தலையை குனிந்து கொண்டேன் .அவர் வந்து என்ன சஞ்சீவ் படம் நல்லா இருந்துச்சா என்ஜாய் பண்ணிங்களா என்றார் என் கணவரிடம் .

என் கணவரும் நல்லா இருந்துச்சு சார் நல்லா என்ஜாய் பண்ணோம் .உங்களுக்கு எப்படி இருந்துச்சு என்றார் என் கணவர் .

நான் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்ல .பாதிதான் என்னையே திருப்தி படுத்துச்சு அதனால நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டென் என்றார் மாமா .

அவர் சொன்னது என்னையே வைத்துதான் என்று எனக்கு புரிந்தது .

சரி சார் நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி சார் என்றார் .அதலாம் இருக்கட்டும் பரவல என்றார் மாமா .

சார் பேசாம இப்ப எங்க வீட்டுக்கு வந்து டீ சாப்பிட்டு போங்க சார் என்றார் என் கணவர் .இல்ல சஞ்சீவ் இப்ப போயி என் வோயிப ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போனும் .நான் இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் என்றார் .

இன்னொரு நாள் எல்லாம் வேணாம் சார் நாளைக்கு வாங்க ஏன்னா நான் நாளைக்கு சாய்ங்காலம் ஊருக்கு போறேன் அதுக்கு அப்புறம் நான் வரரதுக்கு பத்து நாள் ஆகும் அதனால நாளைக்கே கண்டிப்பா வாங்க என்றார் .

ஐயோ இவரு ஏன் இத சொன்னார் என்று நினைத்தேன் .மாமா ஏதோ வர முடியாது எனபது போல தயங்கி கொண்டு இருந்தார் .இல்ல சஞ்சீவ் அது வந்து என்று இழுத்து கொண்டு இருந்தார் .

சார் என்ன சார் எங்களுக்கு இன்னைக்கு நீங்க எவளவு ஹெல்ப் பண்ணிருக்கிங்க அதுக்கு கைமாறு மாதிரி ஒரு நாள் எங்க வீட்ல வந்து சாப்பிட்டு போனும் சார் என்று என் கணவர் கூப்பிட்டார் .பின் என்னை பார்த்து ஏண்டி தரைய பாத்துகிட்டு இருக்க நீயும் சார கூப்பிடு அப்பதான் நம்ம ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை வச்சு வருவாரு என்று சொல்ல

நான் நிமிர்ந்து மெல்ல அவரை பார்த்து வாங்க சார் என்று மெல்ல சொன்னேன் .அவளா விடுங்க சார் அவ ஒரு பட்டிக்காடு நீங்க எனக்காக வரணும் என்றார் என் கணவர் .

நீங்க ரெண்டு பேரும் இவளவு அன்பா கூப்புடுரிங்க இருந்தாலும் என்னால வர முடியாதே என்றார் .என் கணவர் ஏன் சார் வர முடியாது என்றார் .ஏன்னா நீங்க இன்னும் உங்க வீட்டு அட்ரசே சொல்லலையே என்றார் சிரித்து கொண்டே .

அதை கேட்டு என் கணவர் நான் ஒரு மடையன் வீட்டுக்கு வா வீட்டுக்கு வான்னு உங்கள இத்தன தடவ கூப்பிட்டும் என் வீடு ஏங்க இருக்குன்னு சொல்லல பாருங்க என்று சொல்லி என் கணவர் ஒரு பேப்பரில் எங்கள் வீட்டு முகவரியை எழுதி மாமாவிடம் கொடுத்தார்

சரி இப்ப நான் வரேன் என்றார் மாமா .சந்தோசம் சார் நாளைக்கு லஞ்ச் நீங்க எங்க வீட்லதான் சாப்புடுரிங்க என்றார் என் கணவர் .சரி நாளைக்கு பாப்போம் என்று சொல்லிவிட்டு மாமா எங்களை பார்த்து சிரித்து விட்டு போனார்

ஆனால் எனக்குதான் மாமாவிற்கு என் வீடு தெரியபோவதை நினைத்தும் மாமா என் வீட்டிற்கு நாளை வர போவதை நினைத்தும் ஒரு மாதிரி பயமாக இருந்தது .
Reply
#11
(13-07-2019, 12:37 PM)kallakadhalan Wrote: அதன் பின் வழக்கம் போல் அவங்க வீட்டுக்கு சென்று நான் மாமியிடம் பேசினேன் .ஆனால் மாமா இருந்ததால மாமி ஏதும் கேக்கவில்லை .பின் அதன பின் எப்போதும் போல் இரண்டு நாட்கள் நான் அவங்க வீட்டுக்கு சென்றேன் .மாமா என்னை பார்க்கவே இல்லை .மாமிக்கும் அத கேக்க தோனல .எனக்கும் அத சொல்ல தோணல .


அன்று வழக்கம் போல் மாமிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு நான் அவங்க வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தேன் திடிரென யாரோ என் இடுப்பை புடிப்பது போல இருந்தது .யார் என்று திரும்பிய போது மாமா அவர் உடனே என் வாயை பொத்தினார் .

என்னால உன் மேல இருக்க ஆசைய அடக்க முடியலன்னு மெல்ல சொன்னார் .நான் அவர் கையை என் வாயில் இருந்து எடுத்து இதலாம் வேணாம் விட்ருங்க மாமி இருக்காங்கனு சொன்னேன் ஆனால் அவர் அதை அவர் பொருட்படுத்தாமல் என் உதட்டை கவ்வினார் .

முதலில் விலக நினைத்த நான் அவரை விலக முடியாமல் நானும் அவருக்கு என் உதட்டை கொடுத்தேன் .நன்கு இருவரும் எங்களை மறந்து முத்தமிட்டு கொண்டோம் .தீடிரென அவர் என்னிடிம் இருந்து மெல்ல விலகி மாமி ரூமை போய் எட்டி பார்த்து விட்டு அந்த ரூம் கதவை மெல்ல தாழ் இட்டார் .

பின்பு என்னிடம் வந்தவர் என் முகம் முழுதும் முத்தம் கொடுத்து விட்டு என்னை ஒரு சுவர் ஒரமாக நிற்க வைத்து தலை ,முதல் கால் வரை முத்தம் கொடுத்தார் .

நான் அவரிடம் வேணாம் மாமா என்று முனங்கினேன் ஆனால் அவர் அதை கேக்கமால் என் உடம்பை அனுபவித்தார் பின் என் சேலையை தூக்கி என் ஜட்டியை மெல்ல இறக்கினார் பின் அவர் தன் தலையை உள்ளே விட்டு என் புண்டையை அவசர அவசரமாக நக்கினார் என்னாலும் ஆசையை அடக்க முடியவில்லை .

அவரை எழுப்பி அவருக்கு நன்கு முத்தமிட்டு அவர் பேன்ட் ஜிப்பை ஓபன் பண்ணி அவர் சுன்னியை எடுத்து நானும் அவசர அவசரமாக உம்பினேனே .அதன் பின் என்னை சுவர் ஒரமாக சாத்தி அவர் சுன்னியை என் புண்டையில் விட்டார் இந்த முறை ஆரமபத்தில் இருந்தே நன்கு அவர் சுன்னியால் இடித்தார் .என் வாயை அவர் கையால் பொத்தி கொண்டு நன்கு ஒத்தார் .

ஒத்து அவர் விந்தை என் பாவாடையில் விட்டார் .நான் பாத்ரூமில் போயி கழுவி கொண்டு வீட்டிற்கு போனேன் .

என்ன இவர் இப்படி ஆகிட்டார்ன்னு அன்னைக்கு நினச்சுட்டு இருந்தேன்.அன்று இரவு எனக்கு போன் வந்தது அன்று என் கணவருடன் இருந்த போது வந்த அதே நம்பரில் .நான் போனை எடுத்து ஹலோ ஹலோ என்றேன் .எதிர்முனையில் இருந்து பதில் வரவில்லை .

நான் ஒரு கட்டத்திற்கு பின் கடுப்பாகி யாருங்க நீங்க இப்ப நீங்க பேசப்போறிங்களா இல்ல நான் போன வச்சுடுவா என்றேன் ,வச்சுடாத ஸ்ருதி என்று பழக்கப்பட்ட குரல் கேட்டது .

யாரு என்றேன் .மீண்டும் அங்கு சிறிது அமைதியாக இருந்தது .நான் யாரு என்றேன் .நான்தான் மாமா என்றது .எனக்கு ஆச்சரியமாக போனது என்ன இவர் இந்நேரம் போன் போடுகிறார் .அதுவும் என் நம்பர் எப்படி கிடைச்சது இவருக்கு என்று நினைத்து கொண்டு அதை அவரிடமே கேப்போம் என்று பேசினேன் .

நீங்க ஏன் இந்நேரம் போன் போடறிங்க எனக்கு உங்களுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சது என்றேன் .

அவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்து விட்டு ஸ்ஸ் சுருதி நான் உன்கிட்ட உண்மையே சொல்லிடுறேன் .எனக்கு உன்ன பாத்த முத நாள்ல இருந்து பிடிச்சு போச்சு என்றார் .

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது .அவர் அதன் பின் மேலும் சொன்னார் எனக்கு உன்ன பாத்ததுல இருந்தே உன் கூட இருக்கணும் போல இருந்துச்சு .

பட்டுவுக்கு அப்புறம் எனக்கு உன் மேலதான் பாத்ததும் ஆச வந்துச்சு ,பட்டுவுக்கும் எனக்கும் 5 வருசமா உடல் தொடர்பு இல்ல அதனால அவ பல வருசமா என்னையே ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா ஆனா எனக்கு அவள தவிர எனக்கு யாரு மேலயும் ஆச இல்ல

ஆனா உன்ன பாத்துக்கு அப்புறம் அந்த ஆச வந்துச்சு ஒரு 2 நாள் கழிச்சு பட்டு கிட்ட சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன் .ஆனா அன்னைக்குதான் நீ கல்யாணம் ஆனவன்னு எனக்கு தெரியும்.

எனக்கு மனசே உடைஞ்சு போச்சு என்று சொல்லிவிட்டு சிறிது அமைதி ஆனார் .
அதுக்கு அப்புறம் உன்ன நினைக்க வேனாம்னும் பட்டுகிட்ட எதுவும் கேக்க வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் .

ஆனா அதுக்கு அப்புறமும் உன்ன வீட்ல பாத்தப்பலாம் என் மனசு கட்டுகடங்காம ஓடும் .அப்ப அப்ப உனக்கே தெரியாம உன் இடுப்பு உன் முலை எல்லாம் மறைஞ்சு இருந்து பாப்பேன் .

என்று அவர் சொல்லியப்போது நான் அடப்பாவி நீ என்னையே எப்பயோ பாக்க ஆரம்பிச்சுட்டியா என்று நினைத்து கொண்டேன்

சுருதி எத்தனையோ நாள் உன்னையே நினைச்சு நான் கை அடிச்சுருக்கேன் தெரியுமா ஆனா உன்ன ஒரு நாளும் தொடக்கூடாதுன்னுதான் நினைச்சேன்,

அதனால்தான் பட்டு ஊருக்கு போனதுக்கு அப்புறம் உன்ன தனியா வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு நினைச்சேன் .ஆனா நீ வீட்டுக்குள்ளயும் வந்த என் மனசுக்குள்ளயும் வந்த

அன்னைக்கே எதாச்சும் நடந்துரும்னு பயந்துதான் நான் என் மனச கட்டுப்படுத்திகிட்டு இருந்தேன்.ஆனா உன்னோட இடுப்பையும் உன் முலையையும் பாக்கும் போது என் மனசு கிடந்தது துடிக்கும்.ஆனா ஓரளவு என் மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்திகிட்டேன் .

ஆனா மூனாவது நாள் நீ என் மேல விழுந்து உருண்டப்ப என்னால என் மனசையும் உடம்பையும் கட்டுப்படுத்த முடியல அதான் அன்னைக்கு அப்படி நடந்துருச்சு .எல்லாம் என் தப்புதான் மன்னிச்சுரு ஆனா என்னையே விட்டுட்டு மட்டும் போயிடாத என்றார் மிகவும் உருக்கமாக .

என்னடா இது புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமே ஒரே மாதிரி என்னையே நினச்சுருக்காங்க மாமா என் மேல ரொம்ப ஆச வச்சுருக்காருன்னு நினைக்கிறப்ப சந்தோசம்மா இருந்துச்சு

ஆனா என் மனசு போதும் அவர ரெண்டு தடவ ஒக்க விட்டதே எப்படியோ மாமீ ஆசையே நிரவேத்தியாச்சு அதனால இனிமேல அவருக்கு படுக்கவோ ஓல் வாங்கவோ கூடாது அப்படின்னு நினச்சுட்டு அவர் கிட்ட பேசினேன் .

மாமா மாமா என்றேன் அவர் சொல்லு ஸ்ருதி என்றார் .நான் சொல்றத தெளிவா கேளுங்க .ஏதோ நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்க கூடாதது நடந்து போச்சு அதுக்குன்னு நீங்க என்னையவே நினச்சுகிட்டு இருக்க கூடாது .

நீங்களும் கல்யாணம் ஆனவர் .நானும் கல்யாணம் ஆணவ .உங்களுக்கும் குடும்பம் இருக்கு .எனக்கும் குடும்பம் இருக்கு .

நம்ம இப்படிலாம் இனிமேல் நடந்துகிட்ட அது நம்ம குடும்பத்ததான் பாதிக்கும் அதனால நம்ம உறவு இனி தொடர வேணாம் அதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது .நம்ம குடும்பங்களுக்கும் நல்லது என்றேன் .

அவர் உடனே அது இல்லை சுருதி என்று அவர் ஆரம்பிக்கும் முன் வேணாம் நம்ம இனி மேல் இந்த மாதிரி பேசக்கூட வேணாம் என்றேன் .இல்ல ஸ்ருதி என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நான் போன வைக்கிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டேன்.

அவர் மறுபடியும் போன் பண்ணார் .நான் மீண்டும் கட் பண்ணிவிட்டு போனை ஆப் பண்ணிவிட்டு தூங்கி விட்டேன் .

அடுத்த நாள் காலை எழுந்து போனை ஆன் பண்ணேன் .ஒரு அரைமணி நேரம் கழித்து என் கணவர் போன் பண்ணார் .நான் எடுத்தவுடனே என்னை திட்டினார் .என்ன பண்ண நைட் புல்லா நான் போன் பண்ணேன் சுவிட்ச் ஆப்ன்னு வந்துச்சுன்னு கேட்டார் ,

நான் எனக்கு நைட் புல்லா ஒரு பக்கமா தலை வலிச்சுச்சு அதான் போன ஆப் பண்ணிட்டு தூங்கிட்டென் என்றேன் .அவர் இப்ப பரவ இல்லையா என்றார் .நான் பரவல என்றேன்.சரி ஒற்றை தல வலிக்கு மருந்து நாளைக்கு கொண்டு வரேன் என்று சொல்லி சிரித்தார் .எனக்கு ஒன்றும் புரிய வில்லை .

என்ன புரியலையா ஒற்றை தல வலிக்கு நல்ல மருந்து செக்ஸ்தாண்டி நான் நாளைக்கு வரேன் உன் தலை வலியே போக்குறேன் .இனி ஒரு மாசத்துக்கு எனக்கு லீவ் நம்ம நல்ல என்ஜாய் பண்ணலாம் என்றார் .இந்த ஒரு மாசம் லீவ் முதலே வந்து இருந்தா என் உடலும் மனசும் வேற ஒருத்தர் கிட்ட போயிருக்காது அப்படின்னு நினச்சேன் .பின் அவர்டிம் சரிங்க நீங்க வாங்க என்றேன் .

இன்னைக்கு மட்டும் மாமீ வீட்டுக்கு போயிட்டு அதுக்கு அப்புறம் போகவே கூடாது .மாமியே பத்தியோ இல்ல மாமாவோ பத்தியோ நினைக்கவோ கூடாது .

முடிஞ்சா இன்னையோட இனி மேல வர மாட்டேன் என் புருசனுக்கு இங்கயே பெர்மனன்ட் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லணும் அப்பதான் மாமியும் விடுவாங்க மாமாவும் என்னையே மறப்பாரு என்று நினைத்து முடிவு செய்து கொண்டு வழக்கம் போல சாப்பாடு கொடுக்க ஒரு வித தயக்கத்தோடு மாமீ வீட்டிற்கு சென்றேன் .

கதவை வழக்கம் போல மாமா திறந்தார் .அவர் ஒரு மாதிரியாக பார்த்தார் .அவர் பார்வை எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.நான் அவரை தவிர்த்து விட்டு நேரே மாமீ இருக்கும் அறைக்கு சென்றேன் .

மாமீ வழக்கம் போல படுத்து இருந்தார் .என்னயே பார்த்தும் மெல்ல எழுந்து வாடியம்மா வந்து உக்காரு என்றார்கள் .

நான் மாமீ அந்த பேச்சை மட்டும் திரும்ப எடுக்க கூடாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .நான் நினச்சே மாதிரியே மாமீ அத பத்தி எதுவும் பேசல .
அவங்க அவங்க பிறந்த வீட்டுக்கு போனத பத்தியும் அங்க அவங்கள கவனிச்சத பத்தியும் பேசுனாங்க.

நான் ஏதும் பேசாம அவங்க பேசுனத கேட்டுகிட்டு மட்டும் இருந்தேன் .பேசிக்கிட்டு இருக்கும் போது யதார்த்தமாக நான் திரும்பிய போது ஹாலில் இருந்து கொண்டு மாமா என் இடுப்பை வெறிக்க பார்த்து கொண்டு இருந்தது தெரிந்தது .

அவர் பார்ப்பது உடலை அசைக்க முடியாமல் படுத்து கிடக்கும் மாமீக்கு தெரியாது .அந்த தைரியத்தில் என் இடுப்பை பார்த்து கொண்டு இருந்தார் .

நான் என் இடுப்பை மூடி விட்டு அவருக்கும் கேட்பது போல மாமியிடிம் ஒன்றை சொன்னேன் .மாமீ நாளைக்கு என் புருஷன் வராரு இந்த வட்டம் ஒரு மாச லீவ்ல வராரு.

அதனால என்னால இனி மேல் இங்க அவளவா வர முடியாது என்றேன் .அதை கேட்டு மாமீ ஷாக் ஆவார்கள் என நினைத்தேன் .ஆனால் அவர்கள் சாதரணமாக சரிடியம்மா பரவல நாங்க கடைல வாங்கி சாப்பிட்டுகிறோம் நீ உன் ஆத்துகரார் கூட சந்தோசமா இருடி என்றார்கள் .

சரி மாமீ நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது சுருதி ஒரு நிமிஷம் என்றார்கள் .நான் எங்கிட்டும் பழைய கதையே ஆரம்பிக்க போறாங்கலோன்னு பயந்து கிட்டே என்ன மாமீ என்ன விஷயம் என்றேன் .எப்படியும் ஒரு மாசம் வர மாட்ட அதனால கடைசியா ஒரு உதவி பண்ணிட்டு போ என்றார்கள் .

போச்சுடா அதேதான் கேக்க போறாங்கன்னு நினச்சுட்டு அமைதியா இருந்தேன் .அவங்க வேற யார் கிட்டயும் இத கேக்க மாட்டேன் ஆனா நீ என் தங்கை மாதிரி

போச்சு அதேதான் இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .

அவங்க சொன்னாங்க எனக்கு உடுத்து மாத்து சேலை எல்லாம் அழுக்கா இருக்கு அவருக்கு சேலை எல்லாம் அவளவா துவைக்க தெரியாது .அதனால கோவிச்சுகிராம இன்னைக்கு மட்டும் என் சேலை எல்லாம் துவச்சு தறியா என்றார்கள் .

அப்படா நல்ல வேலை என்று இருந்தது எனக்கு .ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு மாமியிடம் கேட்டேன் கொடுங்க மாமீ துவச்சு தரேன் என்றேன் .எல்லா சேலையும் கொல்லப்பக்கம் அழுக்குல இருக்குடியம்மா என்றார்கள்,

நான் மாமா ஹாலில் இருப்பார் என்று பயந்து கொண்டே கொல்லப்பக்கம் போனேன் .

ஆனால் அவர் அங்கு இல்லை .அப்படா என்று கொல்லப்பக்கம் போயி சேலையை எல்லாம் எடுத்து தண்ணியில் முக்கி உர வைத்து கொண்டு இருக்கும் போது வழக்கம் போல மாமா என்னை பின்னால் இருந்து கட்டி பிடித்தார் .


where did you get this part of story @kallakadhalan
you are re-posting or writing ?
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#12
(13-07-2019, 10:39 PM)manigopal Wrote: where did you get this part of story @kallakadhalan
you are re-posting or writing ?

This is a good story, the original author nanben has deleted all his stories for the reason known only to him. i found some part of story in kamaveri, dirtytamil, and raredesi. So i took the available content from there and added it here. Even those website do not have the complete story.
Reply
#13
Story mudinchutucha.. illa innum episode irukka
Like Reply
#14
(14-07-2019, 06:54 AM)vijayxossipy Wrote: Story mudinchutucha.. illa innum episode irukka

innum mudiyala.. aana ivlo thaan irukku.. :D
Reply
#15
Ok boss... Thanks... Intha mathiri sollitta yarum wait panna mattanga.. nanum ithu varaikkum munnadiye padichu irukken
Like Reply
#16
தொடருமா..
horseride sagotharan happy
Like Reply
#17
நண்பா என்னோட( அ) சிங்கம் கதை முழுசா கிடைச்சா கொடுங்களேன் பிளீஸ்
Like Reply
#18
(16-02-2022, 05:00 AM)jakash Wrote: நண்பா என்னோட( அ) சிங்கம் கதை முழுசா கிடைச்சா கொடுங்களேன் பிளீஸ்

i dont have i think....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)