Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனது இன்செஸ்ட் வாழ்க்கை பயணம்
#1
வணக்கம் நண்பர்களே... என் பெயர் ராஜ்... நான் இங்கு என் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்மாயன சம்பவங்களையும் அதனால் என் வாழ்வில் நடந்த மற்றங்களையும் நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன். இதில் எல்லாவிதமான செக்ஸ் சம்பவங்களையும் உள்ளடக்கியது. சரி கதைக்குள் செல்வோம்.

எனக்கு அப்போது வயது 21. பிபிஏ படித்துக்கொண்டு இருந்தேன். அந்த 21 வயதுக்கே உரிய அழகுடனும், நல்ல உடம்புடனும் ஆறடி உயரத்தில் வளர்ந்து இருந்தேன். அப்ப எனது கவணம் எல்லாம் படிப்பில்தான் இருந்தது. செக்ஸ் எனும் விசயத்தில் துளிகூட ஆர்வம் இல்லை. ஆனால் இது எல்லாம் மாறியது எப்படி என்றால் எல்லாம் எனது அக்காவின் கல்யாணத்திற்கு பிறகுதான்.

அவளது பெயர் ராதா... அவளுக்கு ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் திருமணம் ஆனது. அவரது பெயர் ராஜேஷ். அவரது அப்பா சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவர் அவருடன் சேர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். திருமணம் ஆன சில நாட்களில் என் அக்காவின் மாமனார் தீடீர் என ஏற்பட்ட சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் தொழில் சம்மந்தமான அனைத்து பொறுப்புகளும் இவர் தலை மீது விழுந்தது. ஆனால் எல்லாவற்றையும் சரியாக கவனிக்க முடியாமல் திணறினார். எனவே ஒரு நாள் எங்களது வீட்டிற்கு வந்து அப்பாவிடம் என்னை உடன் அனுப்புமாறு கோறினார். எங்களது வீட்டிற்கு அருகில் எந்த பிசினஸ் கல்லூரியும் இல்லாதால் அங்கு வந்து படித்துக்கொண்டே பிசினஸையும் பார்த்துக்கொண்டால் எனக்கு சற்று உதவியாக இருக்கும் என்றார்.

எனது அக்காவும் எங்களது வீட்டிலேயே தங்கி படிக்கட்டும் என்றாள். இவை எல்லாவற்றையும் சிந்தித்து அப்பா சரி என்றார். நானும் அவருக்கு உதவ வீட்டில் இருந்து அவர்களுடன் கிளம்பினேன். அங்கு அக்கா மற்றும் மாமா மட்டும் இல்லாமல் அக்காவின் அத்தை மாலதியும், அவளது நாத்தனார் பிரேமாவும் இருந்தனர். அங்கு இருந்தவர்களில் பிரேமாதான் என்னை விட வயதில் சிறியவள். வீட்டில் மொத்தம் முன்று அறைகள் இருந்தன. ஒரு அறை மாமாவின் பெற்றோர் பயன்படுத்தியது, இப்போது அதில் மாலதி அத்தை மட்டும் இருக்கிறாள். எனக்கு அந்த அறைக்கு பக்கத்தில் இருந்ததை ஒதுக்கினர். இதற்கு முன்னர் பிரேமா அதை உபயோகித்தாள். அடுத்த அறையில் அக்காவும் மாமாவும் தங்கினர். எல்லா அறைகளும் ஒன்றுக்கொன்று இனைக்கப்பட்டு இருந்தன. எனது அறைக்கும், அத்தையின் அறைக்கும் இடையே இருப்பது பாத்ரூம். இருவரது அறையின் வழியாக அதனுள் நுழையலாம். யார் அதை உபயோகித்தாலும் அடுத்த அறையில் உள்ள கதவை தாழ் போட வேண்டும்.

எனது அறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சோபா, சேர் என இருந்தது. இப்போது பிரேமாவிற்கு ஒதுக்கப்பட்ட அறையைவிட எனது அறை பெரியது. இதனால் என் மீது அவளுக்கு கோபம் எனினும் நான் விருந்தினர் என்பதாலும் அவர்களுக்கு உதவி செய்ய வந்து இருப்பதாலும் ஏதும் சொல்லாமல் ஒத்துக்கொண்டாள். இதனால் அந்த வீட்டில் அவள் மட்டும் என்னுடன் சீக்கிரம் ஒத்துப்பட்டு வரவில்லை. மாலதி அத்தையும் எப்ப பார்த்தாலும் சோகமாகவே அவளது அறையில் அமர்ந்து இருப்பாள்.

மாமா மிகவும் கனிவானவர், எனவே அவருக்காகவும், அக்காவிற்காகவும் நான் இங்கு வந்து இருக்கிறேன். எனவே அடுத்த நாள் முதல் அவர்களது பிசினஸை கவனிக்க தொடங்கினேன். எனக்கு சீக்கிரமே புரிந்துக்கொள்ளும் உணர்வு இருந்ததால் அவர்களது பிசினஸிற்கு ஏற்ப நான் என்னை மாற்றிக்கொண்டேன்.

ஒரு நாள் அக்கா என்னிடம் டேய் அத்தை எப்ப பார்த்தாலும் மாமாவை நினைத்து அழுதுக்கொண்டே அறையிலேயே இருக்கிறார்கள். எனவே நீ அவர்களுடன் உனது நேரத்தை செலவழித்து அந்த துயரத்தில் இருந்து மீட்டெடுக்குமாறு கூறினாள். நானும் அத்தையுடன் நேரத்தை செலவழித்து பேச்சுக்கொடுத்தேன். அதன் பலனாக அவளது அறைக்கு அடிக்கடி அவளின் அனுமதியுடன் சென்று வந்தேன். சிறிது நாட்களில் எல்லாம் மாறியது. முதலில் நான் பேசிய போது ஆமாம், இல்லை அல்லது தலையசைத்து ஒற்றை வார்த்தைகளில் பதிலளித்தவள். என்னுடைய தொடர் முயற்சியினாள் பேச தொடங்கினாள். அதன் விளைவாக அந்த அறையை விட்டு ஹாலில் அமர செய்தேன். சில நாட்கள் அவளிடல் டிவியில் நல்ல நிகழ்ச்சிகளை பாருங்கள் மனம் மாறும் என்றேன். அப்படியாக அவளது மனம் மாறியது.

சில நாட்களில் என்னிடம் வந்து வழக்கமாக பேசுவாள். அவ்வபோது பிசினஸ் பற்றிய விசயங்களை கேட்பாள். அடிக்கடி வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்வேன். சில நாட்கள் அக்கா மற்றும் பிரேமா அவர்களது வேலையில் பிசியாக இருந்தால் மாலதி அத்தையை மட்டும் அழைத்து செல்வேன். அவளுக்கும் என்னுடன் வருவது பிடித்து இருந்தது. எனக்கு அவளது துயரத்தில் இருந்து மீண்டெழுவதற்கு இது நல்ல விசயம் என நினைத்தேன்.

எனக்கு விடுமுறை நாட்கள் முடிந்து கல்லூரி சேர்ந்தேன். காலை மட்டும் தான் கல்லூரி இதனால் அங்கு இருந்து வந்த பிறகு சும்மா தான் இருப்பேன். எல்லாம் நல்ல படியாக சென்றுக்கொண்டு இருந்தது. ஒரு நாள் கோயிலில் இருந்து திரும்பி வரும்போது அத்தை என்னிடம் தன்னை ஒரு பார்க்கிற்கு அதுவும் கூட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் நாங்க வெளியே வரும்போது எல்லாம் நான் தான் இடத்தை சொல்வேன். முதல் முறையாக அவள் என்னிடம் இங்கு கூட்டி செல் என்றாள். நானும் சரியென அழைத்து சென்றேன். உள்ளே சென்றது யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். அவளை பார்த்தேன். அவளோ தரையை பார்த்துக்கொண்டு இருந்தாள். என்ன அத்தை ஓன்னும் பேசாம இருந்தா எப்படி என்றேன். வாயிக்குள்ளே ஏதோ முனுமுனுத்தாள். என்ன அத்தை சொல்றீங்க என்றேன். நீ கோவிச்சுக்கலானா நான் ஒன்னு சொல்லவா என்றாள். அதை நீ ரசசியமாய் வைத்துக்கொள்ள வேண்டும். சரி வச்சுக்கிறேன் சொல்லுங்க என்றேன். இது குடும்ப பிரச்சனை உன்னுடன் விவாதிப்பது சரியா தப்பா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உன்னிடம் சொல்வதால் எனது பாரம் சற்று குறையும் என்றாள்.

சில நாட்களாக கவனிக்கிறேன் உன் அக்கா முன்ன மாதிரி சந்தோசமாய் இல்லை. இதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏனெனில் எதையும் வெளியே சொல்லாமல் அக்கா இருந்தாள். என்னாலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.... உடனே நான் அத்தையிடம் நீ எப்படி சொல்றீங்க... ஒரு பெண்ணுக்கு தான் இன்னொரு பெண்ணின் உணர்ச்சிகள் புரியும் என்றாள்.

எதை வச்சு சொல்றீங்க அத்தை. அவளுக்கு இங்கு தேவைக்கு அதிகமாகவே எல்லாம் இருக்கு. நல்ல கணவன், கார், பங்களா, நகைகள் மற்றும் இதற்கு எல்லாம் மேலாக அம்மாவை போல அத்தை நீங்க இருக்கீங்க வேறு என்ன வேண்டும். எனக்கு தெரிந்தவரை குடம்பத்தில் பிரச்சனை என்றால் ஒன்னு மாமியார் அல்லது நாத்தனாரால் ஏற்படும். என்னை பொறுத்தவரை நீங்க இரண்டு பேரும் அவளுக்கு தாய் மற்றும் தங்கை போன்றவர்கள். நீங்க மாமாவை இழந்து கஷ்ட படுவதை பார்த்து அவள்தான் முதலில் என்னிடம் சொல்லி அந்த துயரத்தில் இருந்து மீட்டெடுக்க சொன்னாள். அதனால் தான் நீங்க மீண்டும் பழைய நிலைக்கு வந்து இருக்கீங்க...

ஓஹ் அவள்தான் உன்னிடம் சொன்னாளா... எனக்கும் முதலில் ஆச்சர்யமாக இருந்தது நீ என்னை கவனித்துகொள்வதை பார்த்து. நான் உனது அக்காவிற்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஸ்பெசலா உன்னிடம் மை சுவிட் பாய் என்று நெற்றியில் முத்தமிட்டாள்.

நீ சொன்னது பாதி உண்மை... இங்க வந்த பிறகு அவளுக்கு கிடைத்தது எல்லாம் இருக்கட்டும். ஆனால் அவள் எதற்கு இங்கு வந்தாளோ அது கிடைக்கிறதா அதுதான் முக்கியம் என்றாள். அதை நாம கவனிக்க வேண்டும்.

அப்படினா என்ன? என்றேன்.

என்னடா இன்னும் உனக்கு புரியலையா?

இல்லை அத்தை என தலையாட்டினேன். சிறிது நேரம் மவுனமாய் இருந்தாள். நானோ அவளது படுக்கையறை விசயத்தை சொல்றீங்களா அத்தை. அதான் மாமாதான் நல்லா கட்டுமாஸ்தா தானே இருக்கிறார். அதுல என்ன பிரச்சனை அவர்களுக்குள் என்றேன்.

எனக்கும் அப்படிதான் இருந்ததது முதலில். ஆனால் நாம நினைப்பது போல இல்லை அவர்களது இல்லற வாழ்க்கை. என் பையனிடம் ஏதோ தவறு இருக்கு. நாங்க எப்போது கல்யாண பேச்சை எடுத்தாலும் எதாவது சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான். எங்களது இருவரது கட்டாயத்தினால் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான். எனவே எங்களுக்கு என்ன பிரச்சனை அதை எப்படி சரி செய்வது என அப்போது தோன்றவில்லை. அங்கதான் நாங்க தப்பு செய்துவிட்டோம் என சொல்லி அழ ஆரம்பித்தாள். நானும் அழட்டும் மனதில் உள்ள பாரம் இறங்கி தானாக சுய நிலைக்கு வரட்டும் என காத்து இருந்தேன்.

அவன் திருமணத்தை தள்ளிப்போட்டதிற்கு காரணம் காதலா இல்லை வேறு ஏதேனும் உடம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனையா என தெரியவில்லை. கல்யாணம் ஆன புதியதில் எல்லாம் சரியாக தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனது நடவடிக்கைகள் மாறின. எனது மருமகளின் முகத்தை பார்த்தே நான் எல்லாம் சொல்கிறேன் என்றாள். அவனது ஆசைக்கு எதிராக உனது அக்காவை நான் பலிகாடாவாக்கி விட்டேன். எனவே நீதான் அது என்ன பிரச்சனை என கண்டு பிடித்து தீர்க்க வேண்டும். உன்னால முடியலைனா என்னிடம் சொல்லு நாம சேர்ந்து என்ன செய்வது என தீர்மானிக்கலாம். இந்த சின்ன வயசுலையே உன்னிடம் பெரிய பொறுப்பை உன்னிடம் கொடுக்கிறேன். என்னை மன்னிச்சுடுடா.. நீ மட்டும் எல்லாத்தையும் சரி செய்தாய் என்றால் இந்த உலகத்தில் என்னை விட சந்தோசமானவள் இருக்க முடியாது. ஏனெனில் நீ உனது அக்கா வாழ்க்கை மட்டும் இல்ல எங்க குடும்ப மானத்தையும் காப்பாற்றுகிறாய் என்று மீண்டும் எனது தோள்பட்டை மீது சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். எதிரில் இருந்து பார்த்தால் அவள் என்னை கட்டிப்பிடித்து இருப்பதை போன்று இருக்கும். முதல் முறையாக என் மனதில் ஆசை என்னும் பூக்கம் மலர்ந்தது. ஆனாலும் இருவரும் அதை மறந்து சொந்த எண்ணத்தில் மூழ்கி இருந்தோம். நான் அவளை அழாதீங்க என தேற்றினேன். அவளோ அழுதுக்கொண்டே இருந்தாள். சரி தானக சமாதானம் ஆகும் வரை காத்து இருந்தேன். இயல்பு நிலைக்கு திரும்பியதும். எழுந்து அங்கு இருந்த குழாயில் முகம் கழுவில் வீட்டை நோக்கி பயணித்தோம். நடுவில் இருவரும் வேறு எதையும் பேசவில்லை. பைக்கை விட்டு அவள் இறங்கியதும் அத்தை நான் என்னால முடிந்ததை செய்கிறேன் என்றேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 2 users Like manigopal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இப்படி விட்டு விட்டீர்களே இந்த கதையை. ஆங்கிலத்தில் படித்த நல்ல கதை இது. பிளீஸ் தொடருங்க
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)