Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் கனவு கண்ணிகள்
#1
என் பெயர் ராஜீ வயது 32, பார்க்க சுமாராக இருக்கும் ஆண்மகன். இந்த கதையில் வரும் பெண்களை பற்றிய விவரங்கள் அவர்கள் கதையில் அறிமுகமாகும் போது கூறப்படும். முதல் கதாநாயகி என் கல்லூரி தோழி வீணா. வயது 31, நிறம் வெள்ளை. 36 -32 - 36. திருமணம் முடிந்து 5 வயது மகன் உள்ளான். எங்கள் மற்றொரு தோழி தீபிகாவின் (அவளை பற்றிய விவரம் பின்னால் பார்ப்போம்) தங்கை திருமணத்திற்காக நாங்கள் இருவரும் செல்கிறோம். அப்போது அவளுக்கும் எனக்கும் ஏற்ப்படும் செக்ஸை விவரிக்க போகிறேன்.

திருமணத்திற்கு முதல் நாள் ஒரு பெரிய மண்டவத்தில் ரிசப்ஷன் மறு நாள் காலை திருமணம். என் அலுவலக வேலை காரணமாக என்னால் ரிசப்ஷனுக்கு போக முடியவில்லை. இரவு 11 மணிக்கு தான் மண்டபத்தை நான் சென்று அடைந்தேன். நான் தாமதமாக போனதால் எனக்காக ஒதுக்கப்பட்ட அறை மணமகன் உறவு காரருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. சரி வேறு வழி இல்லை என்று அருகில் ஏதாவது லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி கொள்கிறேன் என்று தீபிகாவிடம் கூறினேன். அப்போது அங்கு வந்த தீபிகாவின் தந்தை, முகூர்த்த தேதி என்பதால் எங்கும் ரூம் இல்லை என்று சொல்ல. அப்போது அங்கு வீணா தீபிகாவை தேடி வர, என்னை நலம் விசாரித்து விட்டு, எனக்கு ரூம் இல்லை என்பதை அறிந்து "சரி வா என் ரூம்க்கு" என்றாள் வீணா. நான் எப்படி தனியாக இருக்கும் அவள் ரூமில் தங்குவது என்று தீபிகா கேள்வி எழுப்ப, "என் கணவர் இரவு வந்துவிடுவார்" என்று வீணா கூறினாள். வீணாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை மிகவும் பெரியது, எனவே தீபிகாவும், "ராஜீ நீ முதல்ல போய் சாப்பிட்டு வா, அப்புறம் வீணா ரூம்க்கு போய் பேசிக்கிட்டு இரு. நானும் என் கணவரும் வேலை எல்லாம் முடிச்சிட்டு படுக்க அங்க தான் வருவோம்ன"னு சொன்னா. வீணா என் பையை வாங்கி கொண்டு ரூம் சென்று விட்டாள். நான் சாப்பிட்டு விட்டு வீணா ரூமுக்கு சென்று காலிங் பேல் அடித்தேன். வீணா வந்து கதவு திறந்தாள். இருவரும் நலம் விசாரித்து அவரவர் வாழ்க்கை பற்றி சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தோம்.
அப்போது அவள் செல்போன் ஒலிக்க, அதில் பேச பால்கனிக்கு சென்று விட்டாள். நான் கட்டிலில் உறங்கி கொண்டு இருக்கும் அவள் மகனை பார்த்தேன். அப்படியே வீணா சாயலில் இருந்தான். அப்போது வீணா பால்கனியில் இருந்து உள்ளே நுழைந்தாள். இனி எங்கள் உரையாடல்

வீணா : ராஜீ அவர் வரவில்லையாம், வேலை இருக்காம் (சோகமாக சொன்னாள்)

ராஜீ : சரி அப்ப நீ படுத்துக்கோ நான் மண்டபத்துல எங்கயாவது படுத்துகிறேன், காலைல இங்க வரேன்

வீணா: ஏன்டா

ராஜீ : நீ தனியா இருக்க யாரவது பார்த்தா, நீயும் நானும் கணவன் மனைவின்னு நினைப்பாங்க

வீணா : நினைச்சசா நினைச்சுட்டு போகட்டும், தீபிகாவும் அவ புருஷனும் வந்துடு வாங்க

ராஜீ : ஏற்கனவே உனக்கு உன் கணவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை இப்ப தான் எல்லா பிரச்சனையும் இல்லாம சந்தோஸமா இருக்க. என்னால உனக்கு பிரச்சனை வந்தா என்னால தாங்க முடியாது

வீணா : அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, நீ இரு

ராஜீ : சரி நான் போய் முகம் கை கால் கழுவிட்டு வரேன்

( நான் திரும்பி வரும் போது உடை மாற்றி கருப்பு கலர் நைட்டி அணிந்து இருந்தாள், நானும் பேண்டில் இருந்து கைலிக்கு மாறி இருந்தேன்)

வீணா : உன் மனைவி குழந்தயையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

ராஜீ : என் குழந்தைக்கு இன்னும் தலை நிக்கலல, நீ வா எங்க வீட்டுக்கு கல்யாணத்திக்கும் வரல, குழந்தை பிறந்ததையும் பார்க்க வரல

வீணா : கண்டிப்பா வரேன்

ராஜீ : இப்படிதான் சொல்லுவ, அப்புறம் ஏதாவது ஒரு பங்ஷனுக்கு கால் பண்ணா உன் மொபைல் சுவிட்ச் ஆப்ன்னு வரும்

வீணா : உனக்கு தான் தெரியுமே என் வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு

ராஜீ : என்ன தெரியும் என்கிட்ட ஒண்ணு சொல்லுவ தீபிகாட்ட ஒண்ணு சொல்லுவ, இதுல எது உண்மைன்னு நான் நினைக்குறது. உனக்கும் உன் கணவருக்கும் பிரச்சனைன்னு என்னைக்காவது என் கிட்ட சொல்லி இருக்கியா? என்ன விடு தீபிகாட்டயாவது சொன்னியா?

வீணா : இல்லை

ராஜீ : அப்புறம் என்ன கேள்வி அது, எல்லாம் எனக்கு தெரியும்

வீணா : ஓ.கே.டா எனக்கு என் புருஷனுக்கு அவருடைய முன்னாள் காதலியால பிரச்சனை. 5 வருசமா எங்க அம்மா வீட்ல இருந்தேன். போன மாதம் தான் அவர் வீட்டுக்கு போனேன். போதுமா. சத்தியமா இது உனக்கு தெரியாதுன்னு சொல்லு

ராஜீ : தெரியாதுன்னு சொல்லல, நீ சொல்லலனு தான் சொல்றேன்.
தொடரும்....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)