Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் காதல் மனைவி
#1
இந்த காலத்தில் தபால் மூலம் கடிதம் வருதுன்னா அது என் அப்பா கிட்டே இருந்து மட்டுமே வரும். பிரித்து படித்தேன். வழக்கமான செய்தி தான் தம்பி வயசு ஆகிகிட்டே இருக்கு எப்போ எனக்கு ஒரு பேரனை குடுக்க போறேன்னு ஆரம்பிச்சு ஒரு ஜாதகம் பொருத்தி இருக்கு உனக்கு எப்போ நேரம் வசதியா இருக்கும் பொண்ணு வீட்டுக்கு தகவல் சொல்லி பொண்ணு பார்க்க போகணும் என்று முடித்து இருந்தார். சரி சாயிந்திரம் வந்து பதில் போடலாம்னு வேலைக்கு கிளம்பினேன். காலனியை அணியும் போது தான் தரையில் ஒரு புகைப்படம் இருந்தது எடுத்து பார்த்தேன். அப்பா கடிதத்துடன் இந்த புகை படத்தை இணைத்து அனுப்பி இருக்கணும் பிரிக்கும் போது அது கீழே விழுந்து இருந்தது. எடுத்து மேஜை மேலே வைக்கும் போது மனசுக்குள் என்னமோ பாருடா பொண்ணு அம்சமா இருக்கான்னு தோண படத்தை எடுத்து மறுமுறை பார்த்தேன். உண்மையிலேயே கவரும் முகம் மாநிறம் என்றாலும் ஈர்ப்பின் உச்சம் வேலைக்கு எடுத்து சென்று இன்னொரு முறை பார்க்கலாம்ன்னு என் பைக்குள் வைத்து கொண்டு கிளம்பினேன்.


எப்போதையும் விட பைக் தெம்போடு சென்றது போல ஒரு உணர்வு. என் இடத்திற்கு சென்றதும் முதல் வேலையாய் பையில் இருந்து புகைப்படத்தை எடுத்து என் டேபிள் அறையில் வைத்தேன். வழக்கமான வேலையை துவங்கினாலும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை டேபிள் அறையை திறந்து அந்த படத்தை பார்த்து கொண்டிருந்தேன். லன்ச் டைம்ல என் நெருங்கிய நண்பனிடம் விஷயத்தை சொல்ல அவன் ஊக்குவிக்கும் வகையில் தள்ளி போடாதேடா இது சரியான நேரம் கல்யாணத்திற்கு ஓத்துக்கோ என்றான். இது தான் நேரம் காலம் சரியா வரும் போதுன்னு சொல்லுவார்களான்னு யோசித்ததேன். மாலை பொதுவா நண்பர்களோடு அரட்டை அடிச்சுட்டு அறைக்கு லேட்டாகத்தான் போவேன் ஆனால் இன்று வேலையில் இருந்து நேரா வீட்டிற்கு போற வழியில் எப்போவும் செய்யாத ஒன்றை செய்தேன். ஆமாம் கோவிலுக்கு சென்று முதல் முறையா அவர்க்கு லஞ்சம் குடுத்து விட்டு அறைக்கு சென்றேன்.


அறைக்கு சென்றதும் முதல் வேலையா அப்பாவுக்கு கடிதம் எழுதினேன். அவரே நல்ல நாள் பார்த்து சொல்ல சொல்லி. குளிச்சு முடிச்சு மெஸ்ஸுக்கு சென்று இரவு உணவை எடுத்து முடித்து வேகமா அறைக்கு திரும்பினேன் என் கனவு கன்னியை போட்டோவில் ரசிப்பதற்கு. அதிசயமா டிவி கூட பார்க்காமல் படுக்கையில் சாய்ந்தேன் அடுத்து என் ஆபிஸ் பையில் இருந்து என் கனவு கன்னியை வெளியே அழைத்தேன். பொதுவா எனக்கு ஆண்மையை கட்டுப்படுத்த திறமை இருக்கு ஆனா இன்னைக்கு படத்தை பார்த்த அடுத்த நொடி என் ஷார்ட்ஸ் உள்ளே என் தம்பி முழித்து கொண்டான். யார் இவை என்ன பெயர் என்ன வயசு எதுவுமே தெரியாம இப்படி ஒரு பெண்ணின் புகை படத்தை பார்த்தே உணர்ச்சி வசப்பட்டது புதுமையா இருந்தது. ஆனால் அதுவே ஆரம்பம் என்று உணரல விடலை பையன் போல புகைப்படத்தில் இருந்த பெண்ணின் நெத்தியில் ஆரம்பித்து மர்ம பிரதேசம் வரை அங்குலம் அங்குலமாக படத்தை ஈரப்படுத்தினேன். நான் படத்தை ஈரப்படுத்தி கொண்டிருந்த அதே சமயம் என் ஜாக்ஸை ஆண்மை ஈரப்படுத்தி கொண்டிருந்தது. முழுமையா படத்தை ரசித்து முடித்து என் கைக்குட்டையால் படத்தில் இருந்த ஈரத்தை துடைத்து பத்திரமாக பைக்குள் வைத்து கொண்டேன். அப்படியே உறங்கியும் போனேன்.


மறுநாள் முதல் வேலையா அப்பாவுக்கு கடிதத்தை கூரியர் செய்தேன். என் அப்பாவுக்கு இன்னமும் கைபேசி உபயோகிக்க தெரியாது அதனால் அவரை தொடர்பு கொள்ள முடியாது. ரெண்டு மூணு இரவுகள் எனக்கு எச்சில் இரவுகளாகவே கடந்தன. ஞாயிற்று கிழமை ரொம்பவே சோதனையாக இருக்க பேசாம ஒரு நாள் விடுமுறை எடுத்து ஊருக்கு கிளம்பலாமா என்று யோசித்தேன். யோசித்த அடுத்த நிமிடம் நண்பனுக்கு கால் செய்து விடுமுறையை சொல்லி விட்டு ஊருக்கு பஸ் ஏறினேன். எங்க ஊருக்கு பயணம் நாலு மணி நேரம் அது எனக்கு ஒரு வருடம் போல இருந்தது.எங்க ஊர் அரசமரத்து கிட்டே பஸ் நிற்க இறங்கி வீட்டிற்கு நடந்தேன். அம்மா வழியில் கடையில் ஏதோ வாங்கி கொண்டிருந்தாங்க என்னை பார்த்து வாங்குவதை விட்டுவிட்டு ஓடி வந்து என் கையில் இருந்து பையை வாங்கி கொண்டு என்ன தம்பி இன்னைக்கு வருவதா சொல்லவே இல்லையே அப்பா வேற காலையிலே பக்கத்து ஊருக்கு கிளம்பி போய் இருக்கார். சரி வா நல்லா எண்ணெய் தேய்ச்சு குலடிச்சு முடிப்பதற்குள் அப்பா வந்துடுவார் என்று அவரே வழி முழுக்க பேசிகிட்டு வந்தார். வழியிலே சொன்னது போல வீட்டுக்கு போனதும் எண்ணெய்யை காய்ச்சி தலைக்கு ஊற்றினா. சும்மா சொல்ல கூடாது அம்மா கையாலே எண்ணெய் தேய்ச்சு குளிச்சா உண்டார புத்துணர்வு சென்னையிலே விலை உயர்ந்த மசாஜ் பார்லர் கூட தர முடியாது. குளிச்சு முடிச்சதும் சூடா மல்லிகை பூ இட்லி ஒரு ஆறு உள்ளே போச்சு அப்புறம் என்ன குளிச்ச உண்ட மயக்கம் அங்கேயே தரையில் படுத்து கண் அயர்ந்தேன்.



தூக்கத்தை கழித்தவர் அப்பா. எழுந்து உட்கார அவர் வளமான விசாரணைகள் முடித்து பிறகு என் லெட்டர் கிடைச்சுது நேத்து நம்ம ஜோசியர் கிட்டே கேட்டேன் அவர் அடுத்த வாரத்தில் புதன் அல்லது வெள்ளி சிறப்பா இருக்குனு சொன்னார் அதான் காலையிலே பொண்ணு வீட்டுக்கு போய் தகவல் சொல்லி அவங்க சௌகரியத்தையும் கேட்டுகிட்டு வந்தேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கும் போதே எனக்குள்ளே ஒரு புதுவெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. சௌகரியம் எப்படினு கேட்க நான் கொஞ்சம் பந்தா காட்ட தெரியலேப்பா ஆபிஸுக்கு போய் தான் சொல்ல முடியும் அப்படி நான் வர முடியலேன்னாலும் நீங்க போய் பார்த்துட்டு வாங்க என்றேன். உடனே தம்பி அதெல்லாம் நம்ம பக்கம் சரி பட்டு வராது போனா பொண்ணு பிடிச்சு இருந்தா பரிசம் போட்டுட்டு வரணும் அதான் வழக்கம் என்றார். அப்பாவும் ஆமோதிக்க நான் யோசிப்பது போல யோசித்து வெள்ளிக்கிழமை வர பார்க்கிறேன் என்றேன்.


என் பள்ளி நண்பர்களை சந்திக்க சென்றேன். யாரும் இல்லை எல்லாம் தான் சென்னை கோவைன்னு பெட்டியை கட்டி விட்டார்களே. வழக்கமான ஆல மரத்து படித்துறையில் அமர்ந்து வாழ்க்கையை பின் நோக்கினேன். ஆனால் நினைவுகள் நகரவில்லை வர போகும் மனைவி தடுத்து நிறுத்தி விட்டா. இந்த அளவு என்னை கட்டி போட்டவ கல்யாணத்திற்கு பிறகு என்னவெல்லாம் செய்ய போகிறாளோ என்று யோசிக்க உடம்பு சிலிர்த்தது. காற்றின் குளுமை அதிகரிக்க எழுந்து வீட்டிற்கு சென்றேன். மறுநாள் அம்மாவின் சுவையான சமையல் பிறகு சென்னி போல இல்லாமல் இன்பமான குளியல் முடித்து பக்கத்து ஊரில் இருக்கும் என் பாட்டி ஊருக்கு கிளம்பினேன். நாலு கிலோமீட்டர் தான் சிறு வயதில் நடந்தே போய் இருக்கிறேன் ஆனால் இப்போ உடம்பு சொகுசு கேட்க பஸ்சுக்காக காத்திருந்து பஸ் ஏறினேன். பாட்டி இடம் வந்ததும் இறங்க அங்கே காத்து இருந்த பெண்கள் கிசுகிசுப்பது தெளிவா கேட்டது ஹே யாரு தெரியுதா நம்ம நந்தினியை கட்ட போற மாப்பிள்ளை செம்மையாய் இருக்கார் இல்ல உடனே அவ கிட்டே சொல்லணும் என்று. பெருமையாய் இருந்த அதே சமயம் அந்த கூட்டத்திலே நந்தினியும் இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்குமேன்னு வருத்தமும் இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்து இருநூறு அடியில் பாட்டி வீடு அந்த பொண்ணுங்க நான் போவதையே கவனித்து கொண்டிருந்தனர். பாட்டி வீட்டின் முன் நின்றதும் ஒரு பெண் உரக்க ஹே நம்ம ராமாயி பாட்டியோட பேரன் என்றாள் .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)