Adultery மலரும் மனசே.. !!
#1
அப்பா செத்துக் கிடந்தார். நிஜமாகவே அப்பா செத்துதான் கிடந்தார்.. !!

பத்துக்கு பத்து.. பத்துக்கு ஆறு என இரண்டு  அறைகளைக் கொண்ட சாதாரண ஓட்டு வீடுதான் அது. அதுவும் வாடகை வீடு.. !!

அந்த வீட்டில்தான்.. முன்னறையில் பாயின் இந்த கோடிக்கும் அந்த  கோடிக்குமாக கால்கள்  இரண்டும் விரிந்து கிடக்க.. இடது கை நெஞ்சில் இருக்க .. வலது கை லேசாக மடங்கிய காலை தொட்டுக் கொண்டிருக்க.. அப்பா செத்துக் கிடந்தார்.. !!

அவர் வாய் 'ஆ' வெனப் பிளந்து கறை படிந்த பற்களை விகாரமாகக் காட்டிக் கொண்டிருந்தது. கண்கள் விரிந்து நிலை குத்தியிருந்தன. வாயில்  ஈக்கள் மொய்த்தன. வீடு பூராவும் வாந்தி எடுத்ததின் அடையாளமாக அவர் சாப்பிட்டதெல்லாம் சாராய நாற்றத்துடன் பரவிக் கிடந்தது. அங்கேயும் ஈக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன.. !!

கதவைத் திறந்து  உள்ளே சென்றவள்.. வீட்டுக்குள் அப்பா இறந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து  அதிர்ந்து போய்.. 'ஹெக்' கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அலறுவதற்காக வாயைத் திறந்தவள்.. அப்படியே புறங்கையை வாயில் திணித்து கவ்விக் கொண்டாள். கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் வழிந்தது. மூக்கு விகசித்து விடைத்தது. கண்கள் பயத்தில் விரிந்து உறைந்தது. சில நொடிகள் மூச்சு வரத் தவித்து பின் திணறி.. 'ஹெக்'கென விம்மல் வெடித்தது.  அப்படியே மடங்கி தரையில் சரிந்து தலையில் கை வைத்துக் கொண்டு கேவி அழுதாள் காயத்ரி.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எதிர்பாராத ஆரம்பம்
Like Reply
#3
அப்பா செத்துப் போவார் என்று தெரியும். ஆனால்  இவ்வளவு சீக்கிரமாக செத்துப் போவார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.  அவளுக்கிருந்த ஒரே உறவு இந்த அப்பாதான். குடிகாரர்தான் என்றாலும் அந்த  உறவும் இனி இல்லை என்றானது. இனி தான் ஆனாதை என்ற உணர்வு அவள் நெஞ்சைத் தாக்க.. அவளது விம்மல் மேலும் மேலும் வெடித்து அவளை கதறி அழச் செய்தது.. !! ஆனால்  அவள் அழுகைக் குரல்  அந்த வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை..!!

அழுது தீர்த்து மெல்லத் தேறினாள். கண்களில்  இருந்து வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி.. கால்கள் நடுங்க அப்பாவை நெருங்கினாள். அப்பாவின் உடலில் டவுசர் மட்டுமே இருந்தது. அது கூட கசங்கிய நிலையில் அவரின் இடுப்புடன் கோபித்துக் கொண்டதைபோல அவர் இடுப்பை விட்டு கொஞ்சம் விலகியிருந்தது.

அவர் வலியால் வீடு பூராவும் உருண்டு புரண்டிக்க வேண்டும். பாய் கூட கோணல் மாணலாக சுருண்டிருந்தது. அவரைச் சுற்றிலும்.. ஏகத்துக்கும் வாந்தி. அவர் பக்கத்தில் போகவே பயமாக இருந்தது. அவரின் கண்களைப் பார்த்தால் துள்ளி தெரித்து ஓடி விட வேண்டும் போலிருந்தது.  ஆனாலும் தயங்கி .. பயத்துடனே நெருங்கி அவரின் நிலை குத்தியிருந்த திறந்த விழிகளை மூடி விட்டாள்.  அதற்கு மேல் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நடுங்கும் கால்களுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.. !!
Like Reply
#4
காலை நேரச் சூரியன் இன்னும் கோபமடையவில்லை. காயத்ரியின் வீட்டை ஒட்டி இருக்கும் சொர்ணம் அக்கா வீட்டுக்குப் போனாள். கூடத்தில்  ஒரு உருவம் போர்வைக்குள் சுருண்டிருந்தது. சமையலையிலிருந்து பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு சமையலறைக்குச் சென்றாள்.

பச்சை நைட்டியை முழுங்கால்வரை தூக்கி இடுப்பில் சொருகியிருந்த சொர்ணம்.. அடுப்பு பக்கம்  இருந்து திரும்பி  இவளைப் பார்த்தாள்.
"வா புள்ள.. இப்பதான் வர்ரியா?" எனக் கேட்டு விட்டு மீண்டும்  அடுப்பு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் நின்றாள் காயத்ரி. அவள் கண்களில்  இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. சொர்ணம் மறுபடியும் திரும்பி காயத்ரியைப் பார்த்து திகைத்தாள்.
"ஏய்.. என்னாச்சு புள்ள? "


வாயை திறந்து சொல்ல முடியாமல் கேவவினாள் காயத்ரி. 

அவள் தோளைத் தொட்டாள் சொர்ணம்.
"உங்கப்பன் அடிச்சிட்டானா?"

மறுப்பாக தலையை ஆட்டினாள். 

"அப்றம் ஏன்டி அழுகற? நைட் சிப்டுதான போயிட்டு வர..?"

கண்ணீருடனே ஆமோதிப்பாக தலையாட்டினாள். 

"என்னாச்சு காயு.. இப்படி நீ ஒண்ணுமே சொல்லாம அழுதிட்டிருந்தா நான் என்னன்னு நெனைக்கறது? வாயை தெறந்து சொல்லிட்டு அழு.."

விம்மலை அடக்கினாள். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். சொர்ணத்தை பார்க்க முடியாமல் பல்லைக் கடித்தபடி சொன்னாள். 
"அப்பா செத்துக் கெடக்கு.."
Like Reply
#5
Good start bro. New start from you. Waiting for next update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#6
Interesting bro
Like Reply
#7
காயத்ரி சொன்னதைக் கேட்டு ஆடிப் போனாள் சொர்ணம். இவ்வளவு நிதானமாக  அந்த வார்த்தையை  அவள்  எதிர் பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகமே சொன்னது.
"ஆஆ.. என்னடி சொல்ற?" பதறி காயத்ரியின்  இரு தோள்களையும் பிடித்து உலுக்கினாள். 

கண்ணீர் வழிய.. விக்கலோடு சொன்னாள் காயத்ரி. 
"நா.. நா.. நைட் சிப்ட் முடிச்சிட்டு இப்பதான்கா வந்தேன்.. பாத்தா வீடு பூரா வாந்தி... கண்ணு தொறந்து... ராத்திரியே செத்துருக்கு..."  மேலே பேச முடியாமல் கேவினாள். 

"ஐயோ தெய்வமே.." அவளை விட்டு முன்னால் ஓடினாள் சொர்ணம் .போர்வைக்குள் சுருண்டிருந்த தன் கணவனை எட்டி உதைத்தாள்.
"அட பீடை புடிச்ச மனசா.. எந்தரி மேல.. பக்கத்தூட்ல ஒரு மனுசன் செத்து பொணமா கெடக்கான்.. உனக்கு தூக்கம் கேக்குதா.."

அவளின் அலறல் பொலம்பலைக் கேட்டபடி கண் விழித்த அவள் கணவன் பதறினான்.
"என்னடி சொல்ற சனியனே..?"
"ராமசாமி அண்ணன் செத்து பொணமா கெடக்கறானாம். போய் என்னன்னு பாரு.. நைட்டே செத்துருக்கனும்னு காயத்ரி வந்து சொல்றா.. அந்த புள்ள என்ன பண்றதுனு தெரியாம பித்து புடிச்சு போய் நிக்குது.. ஓடு ஓடு.."

அவிழ்ந்த வேட்டியை சுருட்டிப் பிடித்தபடி பக்கத்து வீட்டுக்கு ஓடினான் சொர்ணத்தின் கணவன். அவன் பின்னால் சொர்ணமும் புலம்பியபடியே ஓடினாள்.. !!
Like Reply
#8
Good bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
[+] 1 user Likes Deepakpuma's post
Like Reply
#9
arambame soga scene...

pakalam bro adutha padhivu rpdi nu ..

neenga engala yemathamatinga
Like Reply
#10
காயத்ரி சமையலறையை விட்டு வெளியே போகவே இல்லை.  அங்கேயே நின்று விட்டாள். சில நொடிகளில் சொர்ணத்தின் ஒப்பாரி பலமாக கேட்டது. மடமடவென தெருவே கூடிவிட.. சமையலறையில் தனியே நின்று கலங்கிக் கொண்டிருந்த காயத்ரியை சொர்ணம் மீண்டும் வந்து  அழுதபடியே இழுத்துப் போனாள். 

காயத்ரியின் வீட்டின் முன்பும்.. வீட்டுக்கு உள்ளேயும் தெரு மொத்தமும் கூடியிருந்தது. சொர்ணம் மீண்டும் தன் ஓலமான அழுகையைத் தொடர.. காயத்ரியும் தன்னிலை மீறி அழுதாள்.. !!

ராமசாமி என்கிற காயத்ரியின்  அப்பா இறந்து போனது அந்த தெரு முழுக்க பரவி காலை நேரத்தில் ஒரு பெரும் கூட்டத்தையே சேர்த்தது. ஆனால்  ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு கூட்டம் கூடியதைப் போலவே குறையவும் தொடங்கியது. 

அதன்பின் காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. காயத்ரியின் உறுவுகளில் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்லது  ஆதரவானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எவரும் இல்லை. இருக்கும் ஒரு சில தூரத்து உறவுகளுக்கு மட்டும் தகவல் சொல்லப் பட்டது. அவள்  அப்பா குடித்துத்தான் செத்துப் போனார் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவரின் ஈமக் காரியங்கள் துவங்கின.. !!

காயத்ரியின்  அம்மா இறந்து போன நாளில்  இருந்து அப்பா இப்படித்தான் ஏராளமான குடி. காயத்ரி பள்ளிப் படிப்பை பத்தாவதுடனே முடித்துக் கொண்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருந்தாள். அவள் மாதம் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை அவர் பிடுங்கி குடித்து விடுவார்.. !!

மகள் என்று கூட பார்க்காமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுவார். அவர் கேட்டு பணம் கொடுக்காவிட்டால் கை நீட்டவும் செய்வார். அவள் பட்டினியாக கிடந்தாலும் அவர் அதை கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அவர்  எப்போதுமே பட்டினியாக இருக்க மாட்டார். தன் வீட்டில் உணவு இல்லாவிட்டாலும் சொர்ணத்தின் வீட்டில்  இருந்து  அவருக்கு  உணவு வந்து விடும். 

தன் அப்பாவை சொர்ணம்  அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பாள். காயத்ரி நைட் சிப்ட் முடிந்து வரும் பெரும்பாலான நாட்களில் காலையில்  அப்பாவின் பாயில் வாடிய பூக்கள் சிதறிக் கிடக்கும். வீட்டுக்குள்  ஒரு மாதிரியான கவிச்சை நாத்தமடிக்கும். அது எல்லாம் சொர்ணத்தால்தான் என்பது காயத்ரிக்கு தெரியும். ஆனால்  ஒரு நாளும் அப்படி  ஒரு சம்பவத்தை அவள் நேரில் பார்த்ததில்லை.. !!

அவளைப் பொறுத்தவரை  அப்பா மோசமானவர்தான் என்றாலும்  அப்பா என்கிற ஒரு உறவு இருப்பதே ஆறுதலாக இருந்தது.  ஆனால்  இப்போது அந்த  ஒரு உறவும் தன்னை விட்டு போய் விட்ட நிலையில் தான் ஒரு அனாதை என்கிற உணர்வுக்கு ஆளானாள்.. !!

கெட்டவராக இருந்தாலும் இறக்கும் முன் அப்பா செய்த ஒரே ஒரு நல்ல காரியம்.. காயத்ரிக்கு வரன் பார்த்து  கல்யாணத்துக்கு  ஏற்பாடு செய்திருந்ததுதான்.. !! 

தகவல்  அறிந்து.. அவளது வருங்கால கணவனின் குடும்பமும் அப்பாவின் இறப்புக்கு வந்தது.. அவளுக்கு  ஒரு வகையில்  ஆறுதலாக இருந்தது.. !!
Like Reply
#11
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
[+] 1 user Likes Deepakpuma's post
Like Reply
#12
காயத்ரிக்கு இப்போது  இருபது வயதாகிறது. அவள் படித்தது பத்தாவதுவரைதான். அந்த நேரத்தில்தான் அம்மா கேன்சரில் பாதிக்கப் பட்டு இறந்தாள். அம்மா இறந்த பின்  அவள் படிப்பு தடை பட்டது. பத்தாவதை மட்டும் முடித்துக் கொண்டு வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டாள். 

காயத்ரி.. மா நிறமாக இருப்பாள். கொஞ்சம் நீள் வட்ட முகம். சிறிய கண்கள். சற்றே நீண்ட சாயல் காட்டும் முகம். அழகான.. பருவப் பெண்ணுக்கே உரிய கவர்ச்சியுடன் மிளிரும் உதடுகள். மற்றபடி சராசரி உயரம். சராசரி ஃபிகர். உடலமைப்பும் சராசரிதான். சின்ன முலைகள். ஒட்டிய வயிறு. அளவான புட்டங்கள். 

அம்மா  இறந்து போன துயரம். அப்பா குடிகாரராகி விட்ட துயரம்.. இதெல்லாம் சேர்த்து  அவளை எப்போதும் ஒரு சோகமான மனநிலை கொண்ட பெண்ணாகவே மாற்றி விட்டது. அவள் சிரித்து பேசி ஜாலியாக  இருப்பதென்பது அபூர்வமான சில நேரத்தில் மட்டும்தான். அதனாலேயே.. அவளுக்கு காதல் மீது நாட்டம் உண்டாகவில்லை. அவள் எண்ணமெல்லாம் நேர்மையாக  இருந்து தனக்கான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. 

இந்த நிலையில்தான்.. தெரிந்தவர்கள் மூலமாக அவளைப் பெண் கேட்டு வந்து முடிவு செய்திருந்தார்கள். அவளிடம் பெரிய அளவில் பணம்.. நகை எதுவும் இல்லை என்பது தெரிந்தும்.. அவளை திருமணம் செய்து கொள்ள பையன் வீட்டினர் சம்மதித்திருந்தனர். 

அவளுக்கு முடிவான பையன் வீட்டினரும் அப்படி  ஒன்றும் வசதி என்று சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. அவனும் படிப்பை பாதியில் கை விட்டு வேலைக்குச் சென்று கொண்டிருப்பவன்தான். சொந்தமாக ஒரு வீடு  உண்டு.  மற்றபடி அவனது அம்மாவும் வேலைக்குச் செல்பவள்தான். அப்பா இல்லை. அவனுக்கு கீழே  ஒரு தம்பி. அவன் காலேஜ் போகிறான்.. !!
Like Reply
#13
அப்பாவின் ஈமக் காரியங்கள் முடிந்த கையோடு காயத்ரியின் திருமணமுன் பேசி முடிக்கப் பட்டது. அவளுக்கு திருமணம் நடக்கும்வரை அவள் சொர்ணத்தின் வீட்டில்தான் இருந்தாள். காயத்ரியை தன் சொந்த மகளைப் போலவே கவனித்துக் கொண்டாள் சொர்ணம்.. !!

காயத்ரியின் திருமணம் பெரிய  அளவில் இல்லை என்றாலும் சொர்ணத்தின் ஏற்பாட்டால் நல்லவிதமாகவே நடந்து முடிந்தது. எளிமையாக கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். சொர்ணம் தன்னாலான விருந்து வைத்து காயத்ரியின் திருணத்தை சிறப்பித்தாள். 

அன்று மாலையே கழுத்தில் தொங்கிய புதுத் தாலியுடன் கண்ணீருடன்  தன் கணவன் வீட்டுக்கு கிளம்பி விட்டாள் காயத்ரி.. !!



காயத்ரியின் கணவன் நந்தா.. திடகாத்திரமானவன். அவளை விட உயரமானவன். காயத்ரி  அவன் தோள் உயரம்தான் இருந்தாள். நல்ல ஆண்மைத் தோற்றம் கொண்ட  அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் தன்னை விட பத்து பதினைந்து கிலோ எடை கூடுதலாக இருப்பான் என்று தோன்றியது.  

'ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருக்கான். என் மேல ஏறிப் படுத்தா நான் தாங்குவேனா..? எப்படி  தாங்குவேன்? மூச்சு தெணறி செத்துருவேனோ..? கடவுளே.. என்னை நீதான் காப்பத்தணும். என்னை கொஞ்சம் பொறுமையா அனுபவிக்க வைக்கணும்.. மத்தபடி.. எந்த நேரமானாலும்  என்னை கூப்பிட்டு  என்னை அனுபவிச்சிக்கட்டும்.. அதுக்கு நான் தடையே போட மாட்டேன். ஒரே வருசத்துல இவனை மாதிரியே.. அழகா ஒரு குழந்தையை பெத்துரணும். அனாதையா நிக்கற எனக்கு நீதான் துணையா இருந்து .. ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு தரணும்..!'

 பலவிதமான குழப்பங்கள்.. சிந்தனைகளுக்கிடையில் இந்த மாதிரி மனதில் வேண்டிக் கொண்டுதான் முதலிரவறைக்குள் சென்றாள் காயத்ரி.. !!
Like Reply
#14
superb startttttttttt
Reply
#15
கலவரமான மனத்துடன்தான் முதலிரவு அறைக்குள் சென்றாள். என்னதான் கழுத்தில் தாலி கட்டிய கணவன் என்றாலும்  இன்றுதானே.. முதன் முதலாக தனக்கு.. உடலாலும் மனதாலும்.. முழுதாக பரிச்சயமாகப் போகிறான். ஒரே நாளில்  ஒரு ஆணுடன் போய் படுப்பது என்பது அவ்வளவு  எளிதான காரியமா என்ன? 

காதல் .. கத்தரிக்காய்  என்கிற ரீதியில்  ஒரு ஆணுடன் அந்தரங்கமாக எந்த பரிச்சயமும் இல்லாத காயத்ரிக்கு.. இந்த முதலிரவு என்பதை இன்னும்  இரண்டு நாட்களாவது தள்ளி வைத்திருக்க கூடாதா என்றுதான் நினைக்கத் தோன்றியது. இன்னும்  இரண்டு நாள் எனும் போது அவனுடன் நன்றாக பழகி விடலாம். அவனும் தொட்டு.. அணைத்து.. தடவி.. முத்தம் கித்தம் கொடுத்து.. உடலும் மனசும் நன்றாக பரிச்சயமானபின்.. இந்த முதலிரவு நடந்தால்.. அருமையாக இருக்குமே.. !!

இதெல்லாம்  அவள் மனதில் தோன்றிய எண்ணம்தான். ஆனால்.. இன்று  இரவே அவனுடன் படுத்துத்தான் ஆக வேண்டும் என்றாகிவிட்ட பின் அவள்  என்ன செய்ய முடியும். ? மனதையும் உடலையும் முடிந்தவரை தயார் செய்து கொண்டுதான் உள்ளே போனாள்.. !!


(வழக்கமான முதலிரவு காட்சிகளை தவிர்த்து விட்டு நமக்கு  என்ன தேவையோ.. அதைப் பற்றி மட்டும் பார்க்கலாமே..??)
Like Reply
#16
Super bro continue
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#17
புது மாப்பிள்ளை  அந்தஸ்தில் மொபைலை நோண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான் நந்தா. தயக்கத்துடன்  அறைக்குள் நுழைந்த காயத்ரியைப் பார்த்ததும்.. மெல்ல சிரித்தான். அவளும் முகம் சிவக்க லேசான வெட்கப் புன்னகையை காட்டினாள். 

"ஹாய்.." என்றான்.
"ஹாய்" சன்னமாக முனகினாள்.
"வெல்கம்.."
"ம்ம்.."

மொபைலை ஓரமாக வைத்தான். தளதளவென புடவை கட்டி தனக்கு சுகமளிக்க வந்திருக்கும் புது மணப் பெண்ணான தன் மனைவியை ஆசையாகப் பார்த்தான். முதலிரவை நினைத்து காம உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்த அவனுக்கு காயத்ரியைப் பார்த்த உடனே.. ஆண்மை தடித்து விறைத்து. உடலில் ஒரு உணர்ச்சி தீ பரவி உடனடியாக அவனை உஷ்ணமாக்கியது. 

அதே உணர்ச்சி  அலைகள்தான் அவளுக்கும். ஆனால் தடுமாறி விடக் கூடாது  என்கிற முன்னெச்சரிக்கை  உணரவில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். 

"உக்காரு.." பெட்டில் கொஞ்சம் நகர்ந்து  உட்கார்ந்தான். 

அவனைப் பார்த்து சிரித்தபடி மெதுவாக நடந்து போய் அவன் பக்கத்தில்  உட்கார்ந்தாள். லேசான படபடப்புடன் அவள் கையைப் பற்றினான்.
"உனக்கு  யாருமே இல்லேன்னு நெனைச்சுக்காத.."
"ம்ம்.."
"காலம் பூரா.. நான்  உன் கூடவே இருப்பேன்"

அவன் முகத்தை காதலுடன் பார்த்தாள். அவள் கையை மெல்ல வருடினான். அவளுக்கு சிலிர்த்தது. 
"தேங்க்ஸ்.."

அவளை நெருங்கி உட்கார்ந்தான். அவள் தோளில் கை வைத்து மெதுவாக  அணைத்தான். அவள் உடல் நடுங்கியது. அவன் கை விரல்களை கோர்த்தாள். அவன் அவளின் வெண்டை விரல்களைப் பிண்ணினான். 

"பயமாருக்கா?" அவள் முகத்தருகில் முகம் கொண்டு வந்து கேட்டான். அவனின் சூடான மூச்சுக் காற்று அவளின் மிருதுவான கன்னத்தில் உஷ்ணமாக மோதியது.

"இ.. இல்ல.." மெல்ல முனகினாள். 
"நீ ரொம்ப  அழகா இருக்க.." அவன் அணைப்பு இன்னும் கூடியது.

அவளுக்கு உடல் வியர்க்கத் தொடங்கியது. கோர்த்திருந்த அவன் விரல்களை பிண்ணினாள். அவன் கை அவள் தோளைத் தடவி.. மெல்ல மெல்ல  அணைப்பை இறுக்கமாக்கியது. காயத்ரியின் இதயம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கியது. அவளின் மூச்சுக் காற்று லயம் மாறி உஷ்ணமானது. 

அவன்  அணைப்பு அதிகமாக அவளின் கண்கள் தானாக மூடின. அவன் முகம் அவளின் கழுத்தோரம் சரிந்து பின் கூந்தலில் நிறைந்திருக்கும் பூவை நாடிச் சென்றது.

"எத்தனை மொழம்?" கிறக்கமாகக் கேட்டான்.
"எ... என்னது..?"
"உன் தலைல இருக்கே..  பூ.. ?"
"தெ.. தெரியல.. வெச்சி விட்டாங்க.."
"ஆளைத் தூக்குது.." தோளை வளைத்த அவன் கை தோளில்  இருந்து மெல்ல நழுவி இடுப்பை நோக்கிப் போனது. 

அவள் உடலின் உஷ்ணமும்.. இதயத்தின் துடிப்பும் அதிகமானது. காமத் தீ அவள் உடலில் பற்றிக் கொண்டு.. அவளின் மர்ம ஸ்தானங்களை தாக்கி அவளின் கிளர்ச்சியை தூண்டியது.  அவன் முகம் அவளின் கூந்தலில் புதைந்து.. அதன் நறுமணத்தை நுகர்ந்தது. அவனது ஆண்மை ஜிவ்வென விறைத்து அவனது வேட்டியை தூக்கியது. ஒரு கையை அவளின் முன் பக்கத்திலும் இன்னொரு கையை பின் பக்கத்திலுமாக சுற்றி வளைத்து  அவளை இறுக்கி அணைத்தான் நந்தா.. !!
Like Reply
#18
Super bro continue
Like Reply
#19
super
Reply
#20
"காயு.."
"ம்ம்..?"
"ஸ்ஸாரி"
"ஏ.. ஏன்..?"
"நீ உள்ள வந்ததும்.. ஒடனே உன் மேல பாஞ்சுடாம.. ஒரு கொஞ்ச நேரம் பேசிட்டு... அப்றமா மூவ் பண்ணலாம்னுதான் நெனச்சிட்டிருந்தேன்.."
"........"
"ஆனா.. இப்படி தேவதை மாதிரி நீ வந்து  என் பக்கத்துல உக்காந்ததும்.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல.."
"ம்ம்... பரவால..."
"நீ ஆளும் கும்முனு இருக்க.."
"........"
"பத்தாததுக்கு.. புதுப் புடவை கட்டிட்டு.. தலை நெறைய பூ வெச்சிட்டு வந்து  பக்கத்துல உக்காந்தா.. நான்  என்ன.. எவனாருந்தாலும் செத்துருவான்.."
"ஐயோ...."
"ஐ லவ் யூ ஸோ மச்"
"ம்ம்.."
"நீ சொல்லு?"
"என்ன?"
"என்னை புடிச்சிருக்கா?"
"ம்ம்.."
"நெஜமாதான சொல்ற?"
"புடிக்கலேன்னா கல்யாணம் பண்ணிப்பேனா..?"
"வேற வழியில்லாம ஏதாவது... கட்டாயத்துக்காக...?"
"சே சே.. அப்படி  எல்லாம்  எதுவும் இல்ல.. உங்கள ரொம்ப புடிச்சுதான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.."
"அப்ப நீ சொல்லு?"
"என்ன?"
"ஐ லவ் யூ.."
"ஐ லவ் யூ.."

நந்தாவின் இடது கை காயத்ரியின் பின்னிடுப்பில் படர்ந்து  அவளை அணைத்திருந்தது. அவன் வலது முன் பக்கத்தில்  அவளை வளைத்து  அவளின் வயிற்றில்  இருந்து மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது. 

காமத்தால் தூண்டப் பட்ட காயத்ரி.. அவனது அணைப்பில் கிறங்கிப் போயிருந்தாள். அவள் தலை அவன் தோளில் சரிந்திருந்தது. அவன் உதடுகள்  அவளின் பட்டுக் கன்னத்தை மென்மையாக  உரசிக் கொண்டிருந்தது. ஆனால்  இன்னும் முத்தமிடவில்லை. அவனிடமிருந்து முத்தத்தை எதிர் பார்த்து  அவள் ஆவலாக இருந்தாள். 

அவன் வலது மெல்ல அவளின் முந்தானைக்குள் ஒளிந்திருக்கும் மார்பை நோக்கிப் போனது. அவன் கையின் தீண்டுதலை எதிர்பார்த்து அவளின் முலையும் வீங்கிப் புடைத்து விம்மிக் கொண்டிருந்தது. அவளின் முலைக் கண்கள் உணர்ச்சி  ஏறி உப்பியிருப்பதை அவளால் தெளிவாக  உணர முடிந்தது. 

முதன் முதலாக ஒரு ஆணின் கை அவளின்  உணர்ச்சி மிகுந்த மெல்லிய மார்புகளை தீண்டப் போகிறது. ஒரு ஆணின் தீண்டுதலுக்கு இன்றுவரை ஆளாகாத அவளின் முலைகள்.. இன்று கிடைக்கப் பெறும் தீண்டுதல் சுகத்துக்கா ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது.. !!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)