Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
#1
Heart 
இடம் திருவான்மியூர். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு posh apartments. அங்கு 160 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் அனைவரும் upper-middle class மற்றும் பணக்கார மேல்தட்டு மக்களே. 

ரகுராமன், வயது 46, மற்றும் அவர் குடும்பமும் அந்த apartmentயில் ஒரு வீட்டை 3 கோடிக்கு வாங்கி குடியேறினர். 

ரகுராமன் அபார்ட்மெண்ட் ல வில்லா ஹவுஸ் வாங்கி இருந்தார் அது ரெண்டு மாடி கொண்டது. முன்னாள் சிறிய தோட்டம் கார் பார்க்கிங் என்று அம்சமாய் இருந்தது 

ரகுராமன் ஒரு பிரபலமான IT கம்பெனியில் Client Relations – Vice President ஆக உள்ளார். அவருடைய மனைவி கீதா, வயது 37, மற்றும் அவர்களுடைய ஒரே மகன் சச்சின், வயது 13. 

ரகுராமன் அவர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். சென்னை வருவதற்கு முன் அவர்கள் பெங்களூரில் வசித்து வந்தனர். சொந்த மாநிலத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ளனர். 

5 மாதங்களுக்கு முன் அவர்கள் வீட்டிற்க்கு கிருஹப்பிரவேசம் நடத்தினர். ரகுராமன் கீதா இருவருடைய பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே அந்த விழாவிற்கு அழைத்தனர். மிகவும் எளிமையாக நடத்தினர்.


இருவரும் அட்டகாசமாக உடை அணிந்திருந்தனர். ரகுராமன் பட்டு வேட்டியிலும், கீதா பட்டு சேலையிலும் அமர்களமாக இருந்தனர். கீதா அளவான நகை மற்றும் மேக்கப்பில் ஒரு அப்சரஸை போல் இருந்தாள். அவளுடைய வசீகரத்திற்கு அவள் புன்னகையே முதல் காரணமாக இருந்தது. 
அந்த வீட்டின் உள் வேலைப்பாட்டை எல்லோரும் புகழந்தனர்.

கீதாவின் அப்பா: மாப்ளே! இந்த வீட்டோட interior design எல்லாம் சூப்பரா இருக்கு.
ரகுராமன்: தேங்க்ஸ் மாமா! நீங்க உங்க மகளை தான் பாராட்டனும். அவதான் டிசைன் எல்லாம் சூஸ் பண்ணா.
கீதாவின் அப்பா: மொத்தம் எல்லாம் சேர்த்து எவ்வளவு செலவாயிருக்கும்?
ரகுராமன்: 3 கொடி மாமா.
கீதாவின் அப்பா: அப்போ பெங்களூர் வீட்டை என்னா பண்ண போறீங்க?
ரகுராமன்: ரெண்டு மூணு பார்ட்டிகிட்ட பேசி இருக்கேன். 
கீதாவின் அப்பா: ஓகே. அப்போ சென்னை எப்ப குடி வர போறீங்க?
ரகுராமன்: 5 மாசத்தில. மே மாசம் கடைசியில வரலாம்ன்னு இருக்கோம். 

அவர்கள் மகன் சச்சினை அருகில் உள்ள பெயர் பெற்ற பிரபலமான பள்ளியில் சேர்த்தனர். சச்சின் பெங்களூரில் இதுவரை படித்ததால், ஹிந்தியை இரண்டாம் பாடமாக எடுத்துக்கொண்டான். அவனால் தட்டு தடுமாறி தமிழில் படிக்க முடியும். பொதுவாக பெங்களூரில் அவன் நண்பர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவான். வீட்டில் தமிழில் பேசுவான். 

எல்லாம் செட்டில் ஆக ஒரு வாரம் ஆனது. சச்சினுக்கும் பள்ளி ஆரம்பமானது. எட்டாவது படிக்கிறான். 

அவன் முதல் நாள் பள்ளி போய் வந்த பிறகு
கீதா: ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி டா இருந்துச்சு?
சச்சின்: சூப்பரா இருந்துச்சு மம்மி.
கீதா: எனி நியூ ஃபரெண்ட்ஸ்?
சச்சின்: எஸ் மம்மி. ரேஷ்மா, ஐஸ்வர்யா, அண்ட் சுஷ்மா.
கீதா: என்னடா கேள்ஸ் நேமா சொல்லுற?
சச்சின்: வாட் டு டூ மம்மி?
கீதா: சரி uniform எல்லாம் கழட்டி வச்சிட்டு, கை கால் முகம் எல்லாம் கழிவிட்டு டிரஸ் மாத்திட்டு வா. அம்மா உனக்கு சுட சுட மசாலா வடை பண்ணி வச்சிருக்கேன்.
சச்சின்: இதோ ரெடி ஆயிட்டு வரேன் மம்மி.
அவர்கள் மேல்தட்டு மக்கள் ஆயினும், உணவு விஷயத்தில் பாரம்பரிய உணவு வகைகளையே உட்கொள்வர்.


சச்சின் தன் பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்தான். அவன் மார்க் விசயத்தில் above average தான். ஆனால் ப்ரோக்ராம்மிங் மற்றும் ஸ்போர்ட்ஸில் முதன்மையான மாணவன். ஆதலால் அவன் HODக்கு அவன் மேல் நல்ல மதிப்பு இருந்தது. அவன் துறையை சேர்ந்த எல்லா ஆசிரியரிடமும் நல்ல மதிப்பு இருந்தது. சக மாணவர்களிடமும் நன்றாக பழகுவான். 

அவனுடைய மூன்றாம் ஆண்டு படிப்பு முதல் நாளில்,
சச்சினின் நண்பன்: மச்சி! நல்ல வேலை HOD மேடம் இந்த செமஸ்டர் நமக்கு வரல.
சச்சின்: ஏண்டா? அவுங்க வந்தா உனக்கு என்ன?
சச்சினின் நண்பன்: உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா என்னைத்தான நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க.
சச்சின்: நீ தூங்காம ஒழுங்கா பாடத்தை கவனிக்கனும். சும்மா தூங்கிட்டு இருந்தா?
சச்சினின் நண்பன்: சரி அதெல்லாம் விடு. லீவுல IPL பார்த்தியா?
சச்சின்: இல்ல டா. CSK இல்லாததால IPL பார்கவே புடிக்கல.
சச்சினின் நண்பன்: அதான் புனே, குஜராத் ன்னு ரெண்டு டீம்ல எதாவது ஒன்ன சப்போர்ட் பண்ண வேண்டியது தான?
சச்சின்: தல தோனியையும் சின்ன தல ரைனாவையும் பிரிச்சுட்டாங்க. அதனால எனக்கு இந்த IPL பிடிக்கவே இல்லை.
சச்சினின் நண்பன்: அப்புறம் லீவுல என்ன தான் பண்ண?
சச்சின்: என் ஸ்கூல் ப்ரிண்ட்ஸ் ஓட ஒரு வாரம் கோவா போயிட்டு வந்தேன்.
சச்சினின் நண்பன்: மச்சி கோவா வா? என்னையும் கூப்பிட்டு இருக்கலாமுல?
சச்சின்: கவலைப்படாத, அடுத்த செமஸ்டர் லீவுக்கு நாம்மெல்லாம் போறோம்.

அவனுடைய கல்லூரிக்கு புது professor ஒருவர் வந்தார். சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period அவருடையது. 
[+] 1 user Likes enjyxpy's post
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
புதிய professor சச்சினின் வகுப்புக்கு காலை முதல் period வந்தார். அவர் வந்தவுடன் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டு பாடம் எடுக்க ஆர்ம்பித்விட்டார். Attendance எதுவும் எடுக்கவில்லை. அப்பொழுது பின்னாடி பெஞ்சிலிருந்து சிறது சலசலப்பு வந்தது. அந்த சலசலப்பு புதிய professorக்கு எரிச்சலாய் இருந்தது. ஆரம்பத்தில் அவர் பொறுத்துக்கொண்டார். பின்னர் டென்ஷன் ஆகிவிட்டார். அவர் பார்வை மாணவர்களை பார்த்தபோது, சச்சின் எதச்சையாக பின்னாடி திரும்பியவன் அவரிடம் மாட்டிவிட்டான்.

Professor: ஏய் ப்ளூ ஷர்ட் get up. Get out of my class.
சச்சின்: மேடம், நான் ஒன்னும் பன்னல.
Professor: நீ என்னா பன்னணு பார்த்தேனே.
சச்சின்: நீங்க நினைக்கிற மாதிரி நான் எதுவும் பன்னல மேடம்.
Professor: Don’t argue with me. Get out of my class, idiot.
அவனை idiot என்று சொன்னது அவனுக்கு சுலுக்கு என்று இருந்தது. ஆதலால் கோவப்பட்ட அவன்,
சச்சின்: வெளிய போக முடியாது மேடம்.
என்று கூறி அமர்ந்துவிட்டான்.
Professor: நீ போகலைனா, நான் இந்த கிளாஸ விட்டு போறேன்.
தன்னால் எந்த பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி அவனே கிளாசை விட்டு வெளியே சென்றான்.
அந்த நேரம் அங்கு ரௌண்ட்ஸ் வந்த அவர்களின் HOD சச்சினை பார்த்து
HOD: ஏன் வெளியில நிக்கிற?
சச்சின்: அது வந்து மேடம்...
அவர் நேராக அந்த Professor இடமே கேட்டார்
HOD: ஏன் மேடம் இந்த பையன வெளியில நிக்க வச்சிருக்கிங்க?
Professor: மேடம், கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான். அதான் வெளியில நிக்க வச்சிருக்கேன்.
HODக்கு இவன் இதை செய்திருக்க மாட்டான் என்று நன்றாக தெரியும். வேறு யாரோ செய்த சேட்டைக்கு இவன் மாட்டி விட்டான் என்று புரிந்துகொண்டார்.
HOD: என்னக்காக இவன இன்னைக்கு மன்னிச்சு விட்டுருங்க. இனிமேல் தப்பு ஏதும் செய்ய மாட்டான்.
Professor: ஓகே மேடம்.
அந்த Professorம் வேண்டா வெறுப்பாக HOD சொன்னதால் அவனை கிளாஸிர்க்குள் அனுமதித்தார்.
HOD போனப்பிறகு அவனை பார்த்து
Professor: What is your name?
சச்சின்: சச்சின்.
Professor: வாட்?
அவன் பெயரை நம்பாமல் அப்பொழுதான் தன் attendance register புத்தகத்தை பார்க்கிறார். அவர் ஏன் அப்படி அவன் பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்றால், அவருடைய மகன் பெயரும் சச்சின் தான்.

அந்த Professor பெயர் கீதா ரகுராமன். PhD முடித்தது பெங்களூர் IIScயில். தற்போது தன் கணவருடன் சென்னை திருவான்மியூரில் ஒரு posh apartmentயில் ஒரு அழகிய வீட்டை விலைக்கு வாங்கி குடியேறியுள்ளார்.
இதற்கு முன்னாடி பெங்களூரில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியில் வேலை செய்துக்கொண்டு இருந்தார்.



அந்த period முடிந்து அவர் சென்று விட்டார். அவர் போன பின்பு
சச்சின்: டேய் நாயே, உன்னால அந்த மேடம் கிட்ட முதல் நாளே திட்டு வாங்கிட்டேன். அந்த அம்மாவும் கண்டபடி பேசுது.
சச்சினின் நண்பன்: சாரி மச்சி!
சச்சின்: இதுக்கு மட்டும் கொறச்சல் இல்லை.

மதியம் கீதா நடத்தும் பாடத்திற்கான லேப் கிளாஸ்.
அந்த கிளாஸில் சச்சினுக்கு ஓர் ஃபிரெண்ட் இருந்தாள், அவள் பெயர் கவிதா. அவனுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்தாள். லேபில் ப்ரோக்ராம் செய்யும் போது அவளுக்கு டவுட்டு வந்தது. அதனால் சச்சினை சைகையால் கூப்பிட்டு உதவி கேட்டாள். அவனும் அவள் இடத்திற்க்கு சென்று என்னவென்று பார்த்தான்.

அப்போது,
கவிதா: ஜாவா உனக்கு நல்லா தெரியும் இல்ல? இந்த ப்ரோக்ராம் சரியா பண்ணியும் தப்பா வருது.
சிறது நேரம் அவள் அடித்த ப்ரோக்ராம் பார்த்துவிட்டு, எங்கு தப்பு என்று சுட்டி காட்டினான்.
அப்போது அதை பார்த்த கீதா
கீதா: அங்க ரெண்டு பேரும் என்னா பண்ணிக்கிட்டு இருக்கேங்கே.
கவிதா: (சச்சின் மட்டும் கேட்டுக்கும் வகையில்) என்னடா அந்த அம்மா காலையில இருந்து உன்னையே ரவுண்டு கட்டிக்கிட்டு இருக்கு.
சச்சின்: இல்ல மேடம், இவளுக்கு சின்ன டவுட்டு அதான் சொல்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன்.
கீதா: அப்போ நாங்க எதுக்கு இருக்கோம்?
சச்சின்: (மனசுக்குள்) இது என்னடா வம்பா போச்சு.
கீதா: போய் ஒழுங்கா உன் இடத்துல உட்காரு.
சச்சின்: ஓகே மேடம்.

அன்று கிளாஸ் முடிந்து எல்லோரும் வீட்டிற்க்கு கிளம்பினர். கீதா சொந்த கார் வைத்திருப்பதால் அதில் சென்றாள்.

அன்று இரவு கீதா வீட்டில்,
ரகுராமன்: இந்த காலேஜ் எப்படி இருக்கு. பசங்க எல்லாம் நல்லா co-operate பண்ணுறாங்களா?
கீதா: நீங்க வேற ஏன் வைத்தெரிச்சல கெளப்புறேங்கே?
ரகுராமன்: என்னா ஆச்சு?
கீதா: எந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்குமோ அந்த பெயர் வெறுக்கிற மாதிரி ஒரு பையன் இன்னைக்கு டென்ஷன் ஏத்திட்டான்.
ரகுராமன்: அந்த பையன் பெயர் ரகு வா?
கீதா: நீங்க வேற என் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கேங்கே? அவன் பெயர் சச்சின்.
ரகுராமன்: என்ன பண்ணான்?
கீதா: கிளாஸ டிஸ்டர்ப் பண்ணிட்டு, ஏன்னு கேட்டதுக்கு எதிர்த்து பேசினான்.
ரகுராமன்: அந்த பையன் கிளாஸ டிஸ்டர்ப் பண்ணாம இருந்திருக்கலாம். வேற யாராவது பண்ணியிருக்கலாம். அதனால நீ திட்டுன உடனே அவன் self-respect ஹுர்ட் ஆயிருக்கலாம். அதனால உன்னை எதிர்த்து பேசி இருக்கலாம்.
கீதா அவனை முறைத்தாள்.
ரகுராமன்: காலையில உன்னோடைய கார் எதாவது மக்கர் பண்ணுச்சா?
கீதா: ஆமா. எப்படி கரெக்டா சொல்லுறேங்கே.
ரகுராமன்: நீ இப்படி டென்ஷன் ஆகமாட்டியே, அதான். உன் கார் மக்கர் பண்ணியிருக்கும். இன்னைக்கு முதல் நாள் கிளாஸ் வேற. அந்த upset ஓட போன நீ, பசங்க எதார்த்தமா கிளாஸ்ல பண்ணுன சேட்டை இன்னும் உன்னை அதிகமா டென்ஷன் ஆக்கிருக்கும். பசங்கனா அப்படிதான் இருப்பாங்க.
கீதா: எனக்கு பதிலா நீங்க வாத்தியார் வேலைக்கு போகலாம்.
ரகுராமன்: சரி உன்னை எப்படி கூல் பண்ணுறதுன்னு எனக்கு தெரியும். Shall we move to bedroom dear?
கீதா: நீங்க ரொம்ப மோசம். Naughty!
[+] 1 user Likes enjyxpy's post
Reply
#3
அடுத்த நாள் கல்லூரியில்...
வழக்கம் போல் வகுப்புக்கள் நடந்தது கொண்டிருந்தன. காலை இண்டர்வல் பிரேக் முடிந்து ஆரம்பித்த வகுப்பு கீதாவுடையது. அவள் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது, சச்சினை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பதற்காக, வேறு துறையை சேர்ந்த மாணவன் அவர்கள் வகுப்பிற்கு வந்தான்.
மாணவன்: Excuse me mam! சச்சின PT சார் கிரிக்கெட் பிராக்ட்டிஸ்க்கு கூப்பிட்டாரு.
கீதா: (சச்சினை பார்த்து நக்கலாக) சார் நீங்க பிராக்ட்டிஸ்க்கு போகலாம்.
அவன் அவள் அருகே வரும்போது அவன் கேட்டுகும்படி
கீதா: சில பொறுக்கிங்க தொல்ல இல்லாம கிளாஸ் நிம்மதியா எடுப்பேன்.
சச்சினுக்கு இதை கேட்டவுடன் சுருக்கென்று இருந்தது. இதை இப்போது பெரிது படுத்த வேண்டாம் என கிரிக்கெட் பயிற்ச்சிக்கு சென்றுவிட்டான்.

கிரௌண்டில்...
சச்சின்: சார், காலையிலேயே பிராக்டிஸ் கூப்பிடேங்கே.
PT: நாளை கழிச்சு நமக்கு உனிவேர்சிட்டி டோர்னமென்ட் லீக் ஆரம்பம் ஆகுது. அதான்.
சச்சின்: அப்பிடியா சார். யாரோட முத மேட்ச்?
PT: அந்த செயின்ட் ஜோசெப்ஸ் பசங்களோட.
சச்சின்: ஓகே சார்.
பிறகு பயிற்சிக்கு வந்த மாணவர்கள் எல்லாம் தீவிரமாக பயிற்சி எடுத்தனர். போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்ற வியுகங்களையும் வகுத்துகொண்டனர்.

கிரிக்கெட் டோர்னமென்ட்...
அந்த கிரிக்கெட் டோர்னமென்ட் இரு வாரங்கள் நடந்தது. சச்சினின் கல்லூரி கோப்பையை வென்றது. சச்சின் அந்த டோர்னமேன்டின் சிறந்த விளையாட்டு வீரனாக தேர்ந்து எடுக்கப்பட்டான். அவனுக்கு தமிழ் நாடு ஃபர்ஸ்ட் டிவிசன் லீக் ஆடவும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பாக ஆடினால் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம் பெறலாம்.

கல்லூரியில்...
அந்த டோர்னமென்ட் முடிந்த அடுத்த நாள் PT வாத்தியாரும், சச்சின் மற்றும் போட்டியில் பங்கு எடுத்த மற்ற மாணவர்களும் கல்லூரி முதல்வரிடம் தங்கள் பதகங்களுடன் சென்று சந்தித்தனர். கல்லூரி முதல்வரும் அவர்களை வெகுவாக பாரட்டினார். கல்லூரியில் இருந்து அவர்களுக்கு படிப்பிற்கும் விளையாட்டில் மேலும் முன்னேற அனைத்து உதுவிகளும் செய்து தரப்படும் என கூறினார்.
கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு, அவன் HODயையும் சந்தித்துவிட்டு வகுப்பிற்கு சற்று தாமதமாக சென்றான். அங்கு கீதா பாடம் எடுத்துக்கொண்டு இருந்தாள். அவன் சென்றவுடன், அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவ மாணவியர்களும் எழுந்து நின்று கைதட்டி அவனை வரவேற்றனர். கீதாவும் வேண்டா வெறுப்பாக அவனை பாராட்டினாள்.

கீதா வீட்டில்...
இரவு சாபிட்டுவிட்டு ரகுராமன் தனியாக யோசித்துக்கொண்டு இருந்தார்.
கீதா: என்ன பலமா யோசிச்சுக்கிட்டு இருகேங்கே?
ரகுராமன்: ஒன்னும் இல்லை, வர சனிக்கிழமை எங்க கம்பெனிக்கும் இன்னொரு கம்பெனிக்கும் கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது.
கீதா: அதுக்கு?
ரகுராமன்: எங்க டீம்ல ஒரு ஃபரோபஸனல் பிளேயர் இருந்தா நல்லா இருக்கும்.
கீதா: ம்ம்.
ரகுராமன்: ஆமா உங்க காலேஜில நல்லா கிரிக்கெட் ஆடுற பசங்க இருப்பாங்களே?
கீதா: ஆமா இருக்காங்க. அதுக்கு?
ரகுராமன்: அதுல யாரவது உனக்கு தெரிஞ்ச பசங்ககிட்ட சொல்லி எங்க டீம்காக விளையாட சொல்ல முடியுமா?
கீதா: No way!
ரகுராமன்: ஏன்?
கீதா: ஏற்கனவே சொன்னேனே முதல் நாளே ஒரு பையன் என்ன எதிர்த்து பேசுனான்னு...
ரகுராமன்: ம்ம் அவன விளையாட கூப்பிடு.
கீதா: அவன்கிட்ட எல்லாம் கெஞ்சி கூப்பிட முடியாது.
ரகுராமன்: அவன் மொபைல் நம்பர் இருந்தா கொடு. நான் பேசிக்கிறேன்.
கீதா: யப்பா! நாளைக்கே அவன் கிட்ட சொல்லி request பண்ணுறேன். ஓகே வா?
ரகுராமன்: Thank you my darling! (என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார்).
நான் திரும்பியும் சொல்லுறேன், அந்த பையன் சேட்டை பண்ணியிருக்க மாட்டான். நீ இன்னும் அந்த பையன தப்பா நினைச்சிருக்க.
கீதா: உங்கள... (அவரை தலையணையை கொண்டு அடித்தாள்)
ரகுராமன்: ஹே ரிலாக்ஸ். அந்த பையன நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்லுறியா. அவன் கூட மேட்ச் விஷயமா பேசணும்.
கீதா: அதையும் சொல்லுறேன்.
ரகுராமன்: கூல் பேபி கூல்...

அடுத்த நாள் கல்லூரியில்...
காலை இடைவேளையின் போது, ஒரு ஜூனியர் மாணவன் சச்சினிடம் கீதா மேடம் அவனை ஸடாஃப் ரூமில் பார்கும்மாறு சொன்னதாக கூறினான். அவனும் அங்கு சென்று கீதாவை பார்த்தான்.
சச்சின்: மேடம் என்னை கூப்பிடீங்களா?
கீதா: ஆமா. என் husband வேலை செய்யிற கம்பெனில கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது. அவர் கம்பெனி டீம்க்கு ஆடுறதுக்கு ஒரு ஃபரோபஸனல் பிளேயர் வேணும்னு சொன்னாரு. உன் பெயர் யாபகம் வந்துச்சு, அவர்கிட்ட உன்னை பத்தி சொன்னேன்.
உனக்கு விளையாட சமதம்மா?
சச்சின்: கண்டிப்பா மேடம், நான் விளையாட ரெடியா இருக்கேன்.
கீதா: அப்புறம், உன்னை ஈவேனிங் மீட் பண்ணனும்னு சொன்னாரு. ஈவேனிங் எங்க வீட்டுக்கு வர முடியுமா?
சச்சின்: ஓகே மேடம். எத்தன மணிக்கு வர மேடம்?
கீதா: ம்ம் ஒரு 6:30 போல வா. என் மொபைல் நம்பர் நோட் பண்ணிக்கோ. ஈவேனிங் போன் பண்ணிட்டு வா. எங்க வீடு திருவான்மியூர்ல இருக்கு.
சச்சின்: நானும் திருவான்மியூர் தான் மேடம்.
கீதா: அப்படியா? சரி ஈவேனிங் மறக்காம வந்திரு.
சச்சின்: ஓகே மேடம்.

அன்று மாலை...
சச்சின்: (மொபைலில்) மேடம் நான் சச்சின் பேசுறேன். இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா?
கீதா: சூர் வரலாம். எப்படி வர?
சச்சின்: பைக்ல தான் மேடம். ஒரு டென் மினிட்ஸ்ல வந்திருவேன்.
கீதா: ஓகே.
கீதா வீட்டில்...
அவர்கள் வீட்டின் கால்லிங் பெல்லை அமுக்கினான். கீதாவின் மகன் சச்சின் தான் கதவை திறந்தான்.
சச்சின் (கீதாவின் மகன்): நீங்க தான் சச்சின் அண்ணாவா? My name is also Sachin.
சச்சின்: Very glad to meet you.
சச்சின் (கீதாவின் மகன்): உள்ள வாங்க. அம்மா சச்சின் அண்ணா வந்திருக்காங்க.
கீதா: வா சச்சின். சோபால உட்காரு. நான் அவர கூப்பிடுறேன்.
சச்சின் அந்த வீட்டின் அழகையும் வேலைப்பாட்டையும் பார்த்து வியந்தான். மனதிற்குள் “எப்போ நாம இந்த மாதிரி வீடு கட்டுறது.”
சச்சின் (கீதாவின் மகன்): அண்ணா நீங்க சச்சின் டெண்டுல்கர் ஃபேனா?
சச்சின்: சச்சின பிடிக்காதவங்க யாரு இருக்க முடியும். நான் தோனி ஓட ஃபேன்.
சச்சின் (கீதாவின் மகன்): எனக்கு விராத் கோலிதான் பிடிக்கும்.
அப்போது, ரகுராமன் ஹாலிற்கு வந்தார்.
ரகுராமன்: ஹாய் சச்சின்! I am Raguraman. Husband of your professor.
சச்சின்: ஹலோ சார்.
ரகுராமன்: வர சனிக்கிழமை ஒரு கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது. எங்க டீம்ல உள்ளவங்க யாரும் ஃபரோபஸனலா கிரிக்கெட் ஆடினது கிடையாது. சோ, கீதா கிட்ட கேட்டு பார்த்தேன். உங்க நேம் சஜ்ஜெஸ்ட் பண்ணா.
சச்சின்: ஓகே சார். கண்டிப்பா உங்க டீம்க்காக விளையாடுறேன்.
அப்போது கீதா சுடச்சுட வெங்காய போண்டாவும் தேங்காய் சட்டினியும் கொண்டு வந்தாள்.
ரகுராமன்: உங்க professor காலேஜ்ல ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்களா?
சச்சின்: அப்படியெல்லாம் இல்ல சார்.
ரகுராமன்: பயப்படாம சொல்லுங்க. நான் பாத்துகிறேன். ஒரு போன் கால் பண்ணா போதும்.
கீதா: என்னை வம்பு இழுக்காம உங்களால இருக்க முடியாதா?
ரகுராமன்: ஜஸ்ட் கிட்டிங்.
சச்சின்: போண்டா நல்லா இருக்கு மேடம்.
கீதா: Thank you.
சிறிது நேரம் கழித்து,
சச்சின்: சார் அப்போ நான் கிளம்புறேன். சனிக்கிழமைமீட் பண்ணலாம். (கீதாவை பார்த்து) போயிட்டு வரேன் மேடம்.

சனிக்கிழமை...

கீதாவின் மகன் சச்சின் அவனுடைய மாமா வீட்டிற்க்கு (அண்ணா நகரில் உள்ளது) முந்திய தினம் மாலையே சென்று விட்டான். அங்கு அவனுடன் விளையாட மாமா பையன் இருக்கிறான்.
மதியம் போல் கீதாவும் ரகுராமனும், ரகுராமனின் கம்பெனிக்கு சென்றனர். சச்சினும் அவன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான்.
மதியம் உணவு முடிந்த பிறகு ட்வென்டி-ட்வென்டி கிரிக்கெட் மேட்ச் ஆரம்பமானது. சச்சினின் உதவியால் ரகுராமனின் டீம் வெற்றி பெற்றது. மேட்ச் ஒரு ஐந்து மணிப்போல் முடிந்தது. பிறகு, ரகுராமன் சச்சினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினார். அவனுக்கு ஒரு பரிசும் வழங்கப்பட்டது.
ரகுராமன்: (கீதாவிடம்) இன்னைக்கு நைட் ஒரு பார்ட்டி வச்சிருக்கோம். அதனால மிட்நைட் தான் வீட்டுக்கு வருவேன். நீ வேணும்னா இப்போ வீட்டுக்கு கிளம்புறியா?
கீதா: என்ன விளையுடரிங்களா? நான் இப்போ எப்படி வீட்டுக்கு போவேன்?
ரகுராமன்: அதபத்தி நான் யோசிக்கவே இல்லை. நீ வேணா நம்ம கார் எடுத்துட்டு போறியா?
கீதா: அப்புறம் நீங்க எப்படி வருவிங்க?
ரகுராமன்: ஆமால...
அப்போ அங்கு விடைப்பெற வந்த சச்சின்,
சச்சின்: சார் நான் கிளம்புறேன். (கீதாவை பார்த்து) மேடம் நான் கிளம்புறேன்.
ரகுராமன்: சச்சின் நீ எப்படி வந்த?
சச்சின்: பைக்ல சார்.
ரகுராமன்: சச்சின், if you don’t mind கீதாவை எங்க வீட்டுல டிராப் பண்ணிறியா?
சச்சின்: சூர் சார்.
ரகுராமன்: Thank you.

பின்பு சச்சினும் கீதாவும் பைக்கில் கீதாவுடைய வீட்டிற்க்கு புறப்பட்டனர்.
போகும் வழியில் திடீர் என்று மழை பெய்ய ஆரம்பித்தது.
சச்சின்: மேடம் ஓரமா பைக்க நிப்பாட்டிடவா. மழை நின்ன பிறகு போகலாம்?
கீதா: இல்ல வீட்டுப்பக்கம் வந்துட்டோம். ஒரேடியா வீட்டுக்கே போயிறலாம்.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் அடுத்த பத்து நிமிடத்தில் apartment வாசல் வந்து சேர்ந்தனர்.
சச்சின்: ஓகே மேடம், நான் அப்படியே என் வீட்டுக்கு போயிடுறேன்.
கீதா: பயங்கரமா மழை பெய்யுது. வா எங்க வீட்டுல கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடலாம்.
சச்சின் பராவில்லை மேடம். வீடு பக்கம் தான்.
கீதா: ஏய் ரொம்ப பிகு பண்ணாத. கொஞ்சம் நேரம் கழிச்சு மழை நின்ன பிறகு போகலாம்.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் லிப்ட் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
Reply
#4
வீட்டுக்குள் நுழைந்ததும், கீதா ஒரு துண்டை எடுத்து கொடுத்து சச்சினை தலைக்கு துவட்ட சொன்னாள்.
கீதா: ஹால்ல வெயிட் பண்ணு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துறேன்.
சச்சின்: ஓகே மேடம்.
கீதாவும் சிறிது நேரத்தில் டிரஸ் மாத்திவிட்டு வந்தாள்.
கீதா: நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொண்டு வரேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சிறது நேரத்தில் இரண்டு டம்ளர் காபியுடன் வந்தாள்.
சச்சின்: Thank you madam.
கீதா: நானும் ஒனக்கு தேங்க்ஸ் சொல்லனும். நான் கேட்டத மதிச்சு வந்ததுக்கு.
சச்சின்: இதுக்கு எதுக்கு மேடம் தேங்க்ஸ் எல்லாம்.
கீதா: இனிமேல் இருந்து நம்ம ரெண்டு பெரும் ஃபிரண்ட்ஸ் (என்று கூறி அவனிடம் தன் கையை நீட்டினாள். அவனும் தன் கையை அவளிடம் குடுத்து கை குளிக்கினான்).
சச்சின்: மேடம் நீங்க வந்த ஃபர்ஸ்ட் நாள் நீங்க நெனச்ச மாதிரி கிளாஸ டிஸ்டர்ப் பண்ணது நான் கிடையாது. எதைச்சையா திரும்பனத பார்த்து நீங்க தப்பா நினைச்சுடீங்க.
கீதா: I am very sorry.
சச்சின்: ஓகே மேடம். நோ பிராப்லம்.
கீதா: அப்புறம் உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க.
சச்சின்: நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். அப்பா ஒரு சின்ன டூ வீலர் மெக்கானிக் ஷாப் வச்சிருக்காரு. அம்மா ஹவுஸ் வையப்.
கீதா: உனக்கு பேரு ஏன் சச்சின்னு வைச்சாங்க?
சச்சின்: அப்பாவுக்கு சச்சின் டெண்டுல்கர்னா ரொம்ப பிடிக்கும். நான் பிறந்த உடனே அந்த பெயரை வச்சுட்டாரு.
கீதா: ஓ. நாங்க ரெண்டு பேருமே சச்சின் பான்ஸ். அதனாலேயே எங்க பையனுக்கும் சச்சின்னு பெயர் வச்சுட்டோம்.
சச்சின்: உங்க பையன் எங்க மேடம்?
கீதா: அவனா, எங்க அண்ணன் வீடு அண்ணா நகர்ல இருக்கு. வீக்எண்டு ஆனா அநேகமா அங்க போயிருவான். அங்க விளையாட நிறையா பேர் இருக்காங்க.
சச்சின்: இதுக்கு முன்னாடி எங்க இருந்திங்க மேடம்.
கீதா: பெங்களூர்ல. எங்க கல்யாணம் ஆனதில இருந்து பெங்களூர்ல தான் இருக்கோம். அண்ணா வீட்டுக்கு சென்னைக்கு வருசத்துக்கு ஒரு தரம் வருவோம். உனக்கு சொந்த ஊரு சென்னை தானா?
சச்சின்: இல்ல மேடம், மதுரை. அப்பா சின்ன வயசுலேயே இங்க வந்துட்டாரு. சோ, இங்கேயே செட்டில் ஆயிட்டோம்.
சச்சின்: மேடம் மழை விட்டுருச்சுன்னு நினைக்கிறன். நான் கிளம்புறேன்.
கீதா: ஓகே. பத்திரமா போயிட்டு வா.

அடுத்த திங்கள்கிழமை கல்லூரியில்...
அன்று மாலை சச்சின் கம்ப்யூட்டர் லேபில் உட்கார்ந்து ப்ரோக்ராம் பிராக்டிஸ் செய்துக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு கீதா வந்தாள்.
கீதா: வீட்டுக்கு போகல?
சச்சின்: இல்ல மேடம். ரெண்டு வாரம் கிரிக்கெட் விளையாட போனதால, பிராக்டிகல் கிளாஸ்ல நடந்த ப்ரோக்ராம் எல்லாம் போட்டு பார்த்துகிட்டு இருக்கேன்.
கீதா: வீட்ல லேப்டாப் இல்லையா?
சச்சின்: இல்ல மேடம்.
கீதா: சரி நீ ப்ரோக்ராம் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இரு. HOD சில வொர்க் குடுத்து இருகாங்க. அத செஞ்சுகிட்டு இருக்கேன். நீ கிளம்புறப்ப என்கிட்ட சொல்லு.
சச்சின்: ஓகே மேடம்.
ஒரு மணி நேரம் கழித்து, சச்சின் கிளம்புமுன் கீதாவிடம்
சச்சின்: மேடம், நான் வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: எப்படி போற? பைக்ல வந்திருக்கியா?
சச்சின்: இல்ல மேடம். காலேஜுக்கு எப்பயாவது தான் பைக்ல வருவேன். காலேஜ் பஸ்ல தான் போவேன். இந்த டைம்க்கு காலேஜ்ல பஸ் விடமாட்டாங்க. இப்போ பப்ளிக் பஸ்ல தான் போகணும்.
கீதா: வேணும்னா என்னோட கார்ல வரியா?
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம ரெண்டு பெரும் என் கார்லேயே போயிடல்லாம்.
இரண்டு பெரும் கீதாவின் காரில் கிளம்பினர். கீதா சச்சினின் வீட்டருகே அவனை இறக்கிவிட்டாள்.
கீதா: ஓகே சச்சின், நாளைக்கு பாக்கலாம். பை.
சச்சின்: தேங்க்ஸ் மேடம்.

இப்படியே நாட்கள் போய்கொண்டு இருந்தன. ஓர் சனிக்கிழமை, கீதாவின் கூட வேலை செய்யும் சக ஆசரியைக்கு திருமண ரிசப்ஷன் வடபழனியில் நடைப்பெற்றது. அவளும் அந்த திருமண ரிசப்ஷன்க்கு சென்றாள். சச்சின் உட்பட சில மாணவ மாணவியர்களும் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒவ்வருவராக கிளம்பினர். அப்போது வெளியில் கீதா நின்றுக்கொண்டு இருந்தாள். அப்போது சச்சின் பைக்கில் அங்கு வந்தான்.
சச்சின்: வீட்டுக்கு கிளம்பலையா?
கீதா: இல்ல கால் டாக்ஸிக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.
சச்சின்: கார்ல வரலையா மேடம்?
கீதா: கார் இன்னைக்குன்னு பார்த்து ரிப்பேர் ஆயிருச்சு. அவரு வேற அவரோடைய கார கம்பெனியிலேயே பார்க் பண்ணிட்டு வெளிநாடு பறந்துட்டாறு.
சச்சின்: வேணும்னா என்கூட பைக்ல வரிங்களா மேடம்?
கீதா: உன்கூட ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?
சச்சின்: இல்ல மேடம். எல்லாம் அவங்க அவங்க வண்டியில போய்டாங்க.
கீதா: அப்போ போலாம்.

சச்சின் கீதாவை apartment வாசலில் இறக்கிவிட்டான்.
சச்சின்: இந்த சேலை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மேடம். You are looking beautiful madam.
கீதா: டேய் ரொம்ப ஐஸ் வைக்காத.
சச்சின்: உண்மையிலேயே மேடம். பொதுவாவே உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லா இருக்கும். இன்னைக்கு ரொம்ப சூப்பர்.
கீதா: Thank you. அப்புறம், வீட்டுக்கு போனவுடனே தூங்கிடுவியா?
சச்சின்: வீட்டுல வேற யாரும் இல்ல. கொஞ்சம் நேரம் டிவி பார்ப்பேன். அப்புறம் தூங்கிடுவேன்.
கீதா: வீட்ல எங்க போயிருக்காங்க?
சச்சின்: மதுரைல சொந்தகாரங்க வீட்ல கல்யாணம். அங்க போயிருக்காங்க.
கீதா: நைட் வேணா எங்க வீட்ல தங்கிக்க. எனக்கும் தனியா இருக்க போரடிக்கும்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: நோ இஸ்ஸுஸ். உங்க வீட போல நெனச்சுக்கோ.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் கீதாவின் வீட்டை அடைந்தனர்.
கீதா: நீ டிவி பார்த்துகிட்டு இரு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சிறிது நேரத்தில் கீதா டிரஸ் மாத்திவிட்டு வந்தாள்.
கீதா: நைட் நீ சார்ட்ஸ் போட்டுட்டு தூங்குவியா இல்ல?
சச்சின்: மோஸ்ட்லி லுங்கி போட்டுட்டு தான் தூங்குவேன். சில நேரம் சார்ட்ஸ்.
கீதா: அவரு லுங்கி கட்ட மாட்டாரு. சார்ட்ஸ் இல்ல நைட் பாண்ட் தான். அவருடைய சார்ட்ஸ் உனக்கு ஃபிட் ஆகுமான்னு தெரியிலேயே.
சச்சின்: சாரோட பழைய வேஷ்டி எதாவது இருக்கா மேடம்?
கீதா: எஸ், இருக்கு. நான் அத கொண்டு வரேன்.
சிறிது நேரத்தில் ஒரு வேஷ்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.
கீதா: இதோ கட்டிக்கோ.
சச்சினும் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தான்.
கீதா: உனக்கு செஸ் விளையாட தெரியுமா?
சச்சின்: தெரியும் மேடம்.
கீதா: நான் போய் செஸ் போர்டு கொண்டு வரேன்.
இருவரும் சிறது நேரம் செஸ் விளையாடினர்.
கீதா: நீ போய் என் பையன் ரூம்ல தூங்கு. நாளைக்கு மார்னிங் பார்க்கலாம். குட் நைட்.
சச்சின்: குட் நைட் மேடம்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன்,
சச்சின்: மேடம், நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: குளிச்சிட்டு சாப்பிட்டு போகலாம்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: ஓகே bye.
Reply
#5
IIT பம்பாய் ஓர் போட்டியை அறிவித்திருந்தது. ஓர் சாப்ட்வேர் ஃபராஜெக்ட் சம்பந்தமான போட்டி. ஒரு மாதம் டைம் கொடுத்திருந்தனர். அதற்குள்ளே, பங்குபெறும் மாணவர்கள் ஃபரோக்ராமை ஆன்லைனில் சப்மிட் செய்ய வேண்டும். அதில் சிறப்பாக செய்யல்பட்ட முதல் 20 மாணவர்களை மும்பைக்கு இறுதி சுற்றுக்கு அழைப்பார்கள். இறுதி சுற்றில் முதல் மூன்று இடங்களில் வருவபவர்களுக்கு ருபாய் ஒரு லட்சத்திற்கு மேல் பரிசு தொகை கிடைக்கும்.

சச்சினும் அவன் கல்லூரியில் சில மாணவர்களும் அதற்கு ரெஜிஸ்டர் செய்து இருந்தனர். சச்சின் தன்னுடைய கைடாக கீதாவை தேர்வு செய்திருந்தான். அவனும் ஒரு மாத காலமாக நல்ல ஒரு ஐடியாவை உறவாக்கி அதற்கு நல்ல முறையில் ஃபரோக்ராமும் தயார் செய்துக்கொண்டு இருந்தான். நாள்தோறும் காலேஜ் லேபில் மாலை 6 மணி வரை உட்கார்ந்து ஃபராஜெக்ட் தயார் செய்துகொண்டு இருந்தான். இன்னும் அதை சப்மிட் செய்ய ஒரு நாள் இருந்தது. அன்று மாலை 6 மணிக்கு காலேஜில் இருந்து கிளம்பும்போது கீதா அவனிடம்,
கீதா: டேய் நாளைக்கு காலையில ஃபராஜெக்ட் ஆன்லைன்ல சப்மிட் செய்யனும், யாபகம் இருக்கா?
சச்சின்: ஆமாம் மேடம். ஆனா இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. உங்க லேப்டாப் இருந்தா குடுபிங்களா?
கீதா: சரி. ஏன் வீட்டுக்கு வா.

இருவரும் கீதாவின் காரில் கிளம்பினர். சச்சினை அவன் வீட்டருகில் இறக்கிவிட்டு தன் வீட்டுக்கு வரும்படி கூறிவிட்டாள். அவனும் தன்னை ரெப்ரெஷ் செய்துவிட்டு அவள் வீட்டிற்க்கு கிளம்பினான். அவள் வீட்டில்

கீதா: சச்சின், இங்கேயே உட்காந்து ஃபராஜெக்ட் பண்ணிமுடி. உங்க அம்மாவுக்கு போன் பண்ணி நைட் இங்கேயே தங்குறதா சொல்லிடு.
சச்சின்: ஓகே மேடம்.
சச்சின் (கீதாவின் மகன்): ஹாய் அண்ணா, எப்படி இருக்கேங்க?
சச்சின்: நான் சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்க?
கீதா: அண்ணாவ டிஸ்டர்ப் பண்ணாத.
சச்சின் (கீதாவின் மகன்): ஓகே மம்மி.
சச்சினும் நைட் 9 மணிவரை வொர்க் செய்தான். அப்போது கீதாஅவனை சாப்பிட கூபிட்டாள். அவளுடைய பையனும் சாப்பிட வந்தான்.
சச்சின்: சார் இன்னும் வரலையா மேடம்?
கீதா: அவரு வேலை விஷயமா US போயிருக்காரு.
சச்சின்: ஓகே.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். கீதாவின் பையன் அவன் ரூமிற்க்கு தூங்க சென்று விட்டான். சச்சின் ஹாலில் உட்கார்ந்து மறுபடியும் வேலை செய்ய தொடங்கிவிட்டான். கீதாவும் ஹாலில் உட்கார்ந்து வார இதல்களை படித்துக்கொண்டு இருந்தாள். 10:30 போல தூங்க சென்று விட்டாள்.

பிறகு இரவு 12:30 போல் எழுந்து ஹாலிற்கு வந்தாள். சச்சின் அருகே வந்து அவன் தலை முடியை கோதிவிட்டாள்.
கீதா: முடிஞ்சிருச்சா?
சச்சின்: எல்லாம் கம்பிலிட் பண்ணியாச்சு மேடம். ஜஸ்ட் அப்லோட் மட்டும்தான் பண்ணனும்.
ஓர் ஐந்து நிமிடத்தில் எல்லாம் முடித்துவிட்டு லேப்டாப்பை ஃகளோஸ் செய்தான்.
கீதா: குட் பாய் (மறுபடியும் அவன் தலையை கோதிவிட்டாள்). சரி போய் தூங்கு. நாளைக்கு பார்க்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு பின் IIT பாம்பேலிருந்து அவனுக்கும் கீதாவுக்கும் ஈமெயில் வந்தது. அதில் சச்சினுடைய ஃபராஜெக்ட் டாப் 20யில் வந்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இருவரும் மும்பை வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அவர்களை கல்லூரி முதல்வரும் HODயும் பாராட்டினர். சச்சினை அவன் வகுப்பு தோழர்களும் வீட்டில் அவன் அப்பா அம்மாவும் பாராட்டினர்.

இருவரும் அடுத்த வாரம் ஃடரெயினில் மும்பை சென்றனர். அங்கு இருவருக்கும் தனி தனி அறை ஒதுக்கப்பட்டது. அவர்கள் மும்பை சென்ற அடுத்த நாள் சச்சினுடைய ஃபிரசெண்டேஸன்.
இருந்தது. அவனும் நன்றாக ஃபிரசெண்டேஸன் செய்தான். மற்ற மணவார்களும் நன்றாக ஃபிரசெண்ட் செய்தனர். அன்று மாலை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அறிவித்தனர். ஆனால் அதில் சச்சினுடைய பெயர் இல்லை. அவன் மிகவும் மனம் உடைந்து போனான். கீதா அவனை தேற்றினாள்.

அவர்கள் தங்கிய இடத்திற்க்கு வந்தனர். அவன் அவனுடைய ரூமில் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தான். அப்பொழது அவன் ரூம் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அவன் தன் முகத்தை துடைத்துவிட்டு, கதவை திறந்தான். அங்கு கீதா நின்றுக்கொண்டு இருந்தாள். கதவை சாத்திவிட்டு இருவரும் பேட்டில் அமர்ந்தனர்.
கீதா: அழதுகிட்டு இருந்தயா?
அவன் தலை குனிந்துகொண்டு ஏதும் பேசாமல் இருந்தான்.
கீதா: ஏய் சச்சின் (அவன் தோலை குளிக்கினால்).
அவன் கண்களில் இருந்து கண்ணீர் அருவி வந்துக்கொண்டு இருந்தது. அவனை தன் பக்கம் திருப்பி, அவன் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அவன் மேலும் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தான். அவனை தன் மார்போடு அணைத்து கொண்டாள். அவளுடைய அணைப்பு அவனுக்கு ஆறுதலாகவும் இதமாகவும் இருந்தது. அவனை தேற்றி வெளியில் கிளப்பினால்.

அவனை அழைத்துக்கொண்டு மும்பை மெரைன் டிரைவ்விற்கு அழைத்து சென்றாள். அவள் ஏற்கனவே மும்பை வந்திருக்கிறாள். சச்சினுக்கு இது புதிது. அங்கு நடை பாதையில் இருவரும் ரிலாக்ஸ்டாக நடந்தது சென்று அரேபிய கடலையும் சூரிய அஸ்தமனத்தையும் ரசித்தனர். ஓர் இடத்தில் பாவ் பாஜி, பல் பூரி வாங்கி சுவைத்தனர்.

அடுத்த நாள் காலை மும்பை நகரை சுற்றி பார்க்க கிளம்பினர். கேட்வே ஆஃப் இந்தியா சென்று, அங்கு இருந்து போட்டில் சவாரி செய்து எலிபண்டா குகைக்கும் சென்றனர்.

பின்பு போட்டில் திருப்பி வரும் போது இருவரும் மாறிமாறி போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். இரண்டு பெரும் சேர்ந்து போட்டோ எடுத்துகொள்ள விரும்பினார். கீதா சச்சினின் அருகே நின்று கொண்டாள். அப்போது
சச்சின்: மேடம் இன்னும் பக்கத்துல வாங்க
என்று கூறி அவள் வலப்புற இடையை தன் வலது கையால் அணைத்துக்கொண்டு தன் இடது கையால் மொபைல் போன் கேமராவை கிளிக் செய்தான். அவனும் எதேச்சையாக தான் கையை அங்கு வைத்தான். பின்பு தான் அவன் அதை உணர்ந்தான். அவனுக்கு அது சிறு கிளர்ச்சியை கொடுத்தது. அவளும் செல்பி எடுக்கும் உற்சாகத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் சில செல்பிகளை நெருக்கமாக எடுத்துக்கொண்டனர்.

மறுபடியும் கேட்வே ஆஃப் இந்தியா வந்து அடைந்தனர். மாலை சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவர்கள் தங்கி இருந்த இடத்திற்க்கு சென்று, தங்கள் லக்ககேஜ்களை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் சென்றனர்.
அன்று இரவு சென்னைக்கு ஃடரெயின் ஏறினர். மூன்றாம் வகுப்பு ஏசி பெர்த்தில் பயணம் செய்தனர். சிறிது நேரம் கதை பேசிக்கொண்டு வந்தனர். பின்பு இருவரும் தூங்கிவிட்டனர்.

நடுராத்திரி கீதா டோயலேட் பக்கம் வந்தாள். அந்த கோச்சில் அனைவரும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தனர். அங்கு சச்சின் நின்றுக்கொண்டு இருந்தான். ஃடரெயின் கதவு ஒரு பக்கம் திறந்து இருந்தது.
கீதா: சச்சின் இங்க என்ன பண்ணுற?
சச்சின்: சும்மா காத்து வாங்கிகிட்டு இருக்கேன்.
கீதா அவனை பார்த்து புன்னகை செய்தாள்.
சிறது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டும் புன்னகை செய்துகொண்டும் இருந்தனர். ஃடரைன் சத்தத்தை தவிர அங்கு முழு அமைதி நிலவியது.
சச்சின்: உங்க ஸ்மைல் சூப்பரா இருக்கு மேடம்.
கீதா: Thank you.
சச்சின்: இந்த சுடியில சூப்பரா இருகேங்கே. உங்க சுடி அண்ட் ஸ்மைல், ஒரு தேவதை மாதிரி தெரியிறேங்கே.

கீதா: என்னடா என்ன ஒட்டுரியா? அதுவும் இந்த நடுராத்திரியில?
சச்சின்: உண்மையாத்தான் சொல்லுறேன். You are looking gorgeous.
கீதா: ம்ம்... அப்புறம்?
சச்சின்: உங்க அழகு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
கீதா: (புன்னகையுடன்) அதெல்லாம் இருக்கு.
சச்சின் அவளை நெருங்கினான். அவன் மூச்சு காற்று அவள் மேல் வீசியது. அவள் கண்களை ஒரு ஏக்கத்துடனும் ஆழமாகவும் நோக்கினான். அவன் கை..
Reply
#6
அவன் கை அவள் தலை முடியை பற்றி வருடியது. அவள் காது மடல்களை வருடிகொண்டே, அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்மூடி சிலிர்த்தாள். மூடிய அவள் கண்களுக்கு முத்தமிட்டு, அவள் மூக்கை செல்லமாக கடித்து, அவள் கழுத்தை தீண்டினான். பின்பு சற்று கீழே இறங்கி அவள் இரு செழுமைகளின் நடுவே முத்தமிட்டு அவளை கிளர்ச்சியடைய செய்து, அவள் இடையை பற்றினான். அடுத்து அவள் ஆரஞ்சு சுளையை போன்ற அவள் உதட்டினை கவ்வி அவள் உதட்டில் இருக்கும் அனைத்து சாறையும் உறிஞ்சினான்.

சிறிது நேரம் கழித்து இருவரும் ஆசுவாசம் ஆனார்கள். அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,

கீதா: சச்சின் நாம பண்ணுறது தப்பு. நீ போய் தூங்கு.
சச்சினும் அவள் சொல்லிற்கு கட்டுப்பட்டு அவன் இடத்திற்க்கு சென்றான். சிறிது நேரம் கழித்து அவளும் தன் இடத்திற்க்கு வந்தாள். இருவர் மனதிலும் பல சிந்தனைகள் ஓடின. அவர்கள் தூங்க நேரமானது. அடுத்த நாள் விடிந்த பின்பு இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை. சச்சின் அவளை அடிக்கடி ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.

இரவு 7:30 போல் சென்னை வந்து சேர்ந்தனர். ரயில்வே நிலையித்தில் இருந்து வெளியே வந்தவுடன்,
சச்சின்: மேடம், நான் பஸ் புடிச்சு வீட்டுக்கு போயிடுறேன்.
கீதா: இல்ல ஒரே டாக்ஸில போயிறலாம்.
இருவரும் ஒரே டாக்ஸியில் திருவான்மியூர் நோக்கி பயணம் செய்தனர். சச்சின் டிரைவர் அருகில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான். கீதா பின்னிருக்கையில் உட்காரந்துக் கொண்டாள். முதலில் சச்சினின் வீட்டருகே அவனை இறக்கி விட்டு கீதா அவள் வீட்டருகே இறங்கி கொண்டாள்.

கல்லூரியில்...
முன்பு இருந்த அன்னியோன்னியம் அவர்களிடம் இல்லை. பார்த்து பேசினாள் கூட மிகவும் ஃபார்மலாக தான் இருக்கும். வகுப்பில் பாடம் எடுக்கும் போது கீதா முடிந்த வரை சச்சினை பார்க்காமல் தான் பாடம் எடுத்தாள். எப்பயாவது அவர்கள் கண்கள் சந்தித்துக் கொண்டாள், சச்சின் அவளை மிகவும் ஏக்கமாக பார்ப்பான்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன. சச்சினுடைய கவனமும் கிரிக்கெட் மற்றும் படிப்பிலிருந்து சிதறியது. அவனால் இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவன் ஃபர்ஸ்ட் டிவிசன் போட்டியில் ஒழுங்காக விளையாடி இருந்தால் தமிழக ரஞ்சி அணியில் இடம் பிடித்திருக்கலாம். ஆனால் அவன் அதை தவறவிட்டான். அந்த செமஸ்டரில் நடந்த உணிவேர்சிட்டி எக்ஸாமில் இரண்டு பாடத்தில் அறியர் வைத்துவிட்டான்.
சச்சின் வீட்டில் அவன் பெற்றோர்கள் வருந்தினர். கீதாவிற்கும் இது மிகவும் சங்கடமாக இருந்தது. அவனிடம் ஒரு நாள் மனம்விட்டு பேச நினைத்தாள்.

ஒரு சனிக்கிழமை அவனை தன் வீட்டிற்க்கு வருமாறு அழைத்தாள். அவனும் அவ்வாறே அவள் வீட்டிற்க்கு சென்றான்.
கீதா: வா சச்சின். சோபால உட்காரு.
அவனை உட்காரவைத்துவிட்டு கிட்சேன் சென்று காபி தயார் செய்து அவனுக்கு கொடுத்தாள்.
இருவரும் சிறிது நேரம் மெளனமாக இருந்தனர். பின்பு கீதாவே,
கீதா: ஏன் சச்சின் படிப்பில கவனம் செலுத்தறது இல்லையா? ரெண்டு அறியர் வச்சிருக்க.
அவன் பதில் ஏதும் பேசவில்லை.
கீதா: எதாவது பேசுடா.
மறுபடியும் அவன் பதில் ஏதும் பேசவில்லை. கீதா அவனருகே சென்று அமர்ந்தாள். அவன் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்டு,
கீதா: இந்த வயசுல மனசு அலைபாயுறது சகஜம்தான். நானும் அன்னைக்கு சில நேரம் என்னை உணர்ச்சிக்கு அடிமையாகி இழந்திட்டேன். உன் மனசுல சலனம் வரதுக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். அதனாலதான் உன்னைவிட்டு கொஞ்சம் விலகி இருந்தேன். எனக்கு முன்ன மாதிரி நீ விளையாட்டுலேயும் படிப்புலேயும் நல்லா வரணும்.
அவன் தலைமுடியை கோதி சரியா என்றாள். அவனும் தலையாட்டினான்.
கீதா: இதுவரைக்கும் நடந்தத மறந்திரு. இனிமேல் நம்ம நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம். சரியா?
சச்சின்: ம்ம்ம்...

சில நாட்களில் மறுபடியும் அவர்களுக்கிடையே நல்ல நட்பு மலர்ந்தது.
இப்படியிருக்க ஒரு சனிக்கிழமை கீதா சச்சினை தன்னை ஷாப்பிங் மால் கூப்பிட்டு போகுமாறு கூறினாள். சச்சினும் அவள் வீட்டிற்கு சென்றான். அவனை வரவேற்று சோபாவில் அமர வைத்தாள்.

கீதா: கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துறேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சச்சினும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது கீதாவுடைய மொபைல் போன் அலறியது. அவள் ஹாலில் உள்ள டீபாயில் வைத்திருந்தாள். சச்சின் அதை எடுத்து பார்த்தான். ரகுராமன் கால் செய்து இருந்தார். சச்சினும் அந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு பெட்ரூம் சென்றான். அதுவும் சும்மா தான் சாத்திருந்தது.
சச்சின்: மேடம்! மேடம்! உங்களுக்கு போன்.

அவன் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான். அவன் அங்கு கண்ட காட்சி...
கீதா வைலெட் கலர் பிளௌஸும், பச்சை கலர் பாவாடையும் அணிந்திருந்தாள். கண்ணாடியை பார்த்துக்கொண்டு பச்சை கலர் சாரியை அணிவதற்கு ஆயுத்தமாக இருந்தாள். அப்பொழது தான் சச்சின் உள்ளே வந்தான்.
அவள் முன்னழகை கண்ணாடி வழியே பார்த்த அவன் நிலைக்குலைந்து போனான்.
சச்சின்: (அவன் மனதிற்குள்) என்ன முலைடா? என்ன இடுப்பு டா? என்ன டிக்கி டா?. தப்பு! தப்பு! இப்படியெல்லாம் நினைக்க கூடாது.
தன்னை சுதாகரித்துக் கொண்டு
சச்சின்: மேடம் உங்களுக்கு போன். சார் லைன்ல இருக்காரு.
கீதா: நான் டிரஸ் மாத்திகிட்டு இருக்கேன்ல? சரி கொடு.
சச்சின்: சாரி மேடம்.

சச்சின் போனை கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவளும் சிறிது நேரம் போன் அட்டென்ட் செய்து கட் செய்துவிட்டாள். பின்பு முழுமையாக தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வந்தாள். வைலெட் கலர் பிளௌஸ் மற்றும் பச்சை கலர் சாரியில் அட்டகாசமாக இருந்தாள்.

கீதா: கிளம்பலாமா?
சச்சின்: கிளம்பலாம் மேடம்.
கீதாவின் காரில் வேளச்சேரி உள்ள போனிக்ஸ் மாலிர்க்கு சென்றனர்.
இரண்டு மணி நேரம் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கு உள்ள ஃபூட் கோர்ட்டில் மதிய உணவை உண்டனர். பின்பு
கீதா: படத்துக்கு போலாமாடா?
சச்சின்: ம்ம் போலாம் மேடம்.
கீதா: என்ன படத்துக்கு போலாம்?
சச்சின்: நீங்களே சொல்லுங்க மேடம்.
கீதா: எல்லாமே மொக்கையா தான் இருக்கும் போல? சரி வீட்டுக்கே திருப்பி போயிடலாம்.
சச்சின்: ஓகே.
இருவரும் வீட்டிற்க்கு திருப்பி சென்றனர்.

அங்கு போய் சோபாவில் அமர்ந்து சற்று இளைப்பாறினர். கீதா டிவியை ஆன் செய்தாள். அதில் அஜித் நடித்த ஏகன் படம் ஒளிப்பரப்பாய் கொண்டு இருந்தது. அப்போது சச்சின்,
சச்சின்: அஜித் கொடுத்து வச்சவேன். ம்ம்ம்...
கீதா: ஏன் அப்படி சொல்லுற என்று ஒன்னும் புரியாமல் கேட்டாள்.
சச்சின்: சொன்னா என்ன திட்ட கூடாது.
கீதா: திட்டமாட்டேன்.
சச்சின்: இல்ல, ஸ்டுடென்ட் அஜித் டீச்சர் நயன்தாராவை கரெக்ட் பண்ணிட்டான். என்னால முடியலியே?
கீதா அருகில் இருந்த தலையானியால் அவனை அடித்துக்கொண்டு,
கீதா: பொறுக்கி! பொறுக்கி! புத்தி எப்படி போகுது பாரு?
சச்சின்: பின்ன?
கீதா: என்னடா பின்ன?
சச்சின்: ஒன்னும்மில்ல.
கீதா: டேய் ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிற.
சச்சின்: ஒன்னும்மில்ல மேடம்.
கீதா: டேய் ஒழுங்கா சொல்லு. இல்ல என்கிட்ட நல்லா அடிவாங்குவ.
சச்சின்: நான் சொல்லுவேன். நீங்க கோவிச்சுக்க கூடாது.
கீதா: கோவிச்சிக்க மாட்டேன்.
சச்சின்: இல்ல, காலையில உங்க ரூமுக்கு போன் கொடுக்க வந்தனே?
கீதா: ஆமா, அதுக்கென்ன இப்போ?
சச்சின்: நீங்க டிரஸ் மாத்திகிட்டு இருந்திங்கே. உங்கள சாரி இல்லாம வெறும் பாவடை பிளௌஸ்ல பார்த்தேன்.
கீதா: ஏய். It is just an accident. அதெல்லாம் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தியா?
சச்சின்: இல்ல, அந்த கோலத்தில சூப்பரா இருந்திங்க.
கீதா: பொறுக்கி! பொறுக்கி!
என்று கூறி மறுபடியும் அவனை செல்லமாக அடித்தாள்.
சச்சின்: ரகுராமன் சார் ரொம்ப கொடுத்து வச்சவரு. ம்ம்... நமக்கு எல்லாம் அந்த கொடுப்பனை இல்லை.
கீதா: போடா ஆண்டி பண்டாரம்.
என்று கூறி மறுபடியும் அவனை செல்லமாக அடித்தாள்.
கீதா: என்ன சைட் அடிக்கறத விட்டு உன் வயசு பொண்ணுங்கள சைட் அடி.
சச்சின்: யாரும் உங்கள மாதிரி அழகா இல்லேயே.
கீதா: நான் அவ்வளவு அழகா?
சச்சின்: ஆமா.
கீதா: என்கிட்ட என்ன உனக்கு புடிச்சிருக்கு?
சச்சின்: நெறையா.
கீதா: என்னென்ன?
சச்சின்: ஃபர்ஸ்ட் உங்க ஸ்மைல்.
கீதா: Thank you. அப்புறம்?
சச்சின்: ஆரஞ்சு சுல மாதிரி இருக்க உங்க லிப்ஸ்.
கீதா: பொறுக்கி!
என்று கூறி மறுபடியும் அடித்தாள்.
சச்சின்: நீங்க தான சொல்ல சொன்னிங்க.
கீதா: போதும் பா. அப்பறம் நீ என்னன்னா சொல்லுவன்னு என்னக்கு தெரியும்.
சச்சின்: பொண்ணுங்களுக்கு எப்பயுமே ஆம்பளைங்கள இப்படி பேச வச்சு பார்க்கணும் ஆசை. அப்புறம் எதாவது சொன்னா அடிக்கறது. ஆனா உள்ளுக்குள்ள ரசிக்கறது.
கீதா: உன்ன...
என்று சொல்லி அவனை துரத்தி துரத்தி அடித்தாள். சச்சின் ஓடி அவள் பெட்ரூம் சென்றான். அங்கும் வந்து அவனை அடிக்க வந்தாள். அவன் பெட்டில் சாய்ந்தான். அவள் அவனை அடிக்க கை ஓங்கினாள். அவள் கையை பிடித்தான். அந்த செல்ல விளையாட்டில், அவள் ஸ்லிப் ஆகி அவன் மேல் சரிந்தாள்.
Reply
#7
சச்சின் கீதாவின் முகத்தை பற்றி, அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவளை உருட்டி அவன் மேலையும் அவள் கீழையும் இருக்குமாறு செய்தான். அவள் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்டு மறுபடியும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கழுத்தில் முத்தமிட்டு அவள் கண்களை சொருகவைத்தான். அவள் செவிகளை தீண்டி அவள் முலை பள்ளத்தில் முத்தமிட்டு அவளை மேலும் கிளர்ச்சியடைய செய்தான்.

அவள் உதட்டை கவ்வி நன்றாக சுவைத்தான். அவள் உதட்டில் உள்ள பழரசத்தை உறிஞ்சி சுவைத்தான். அவன் கால் விரல்களால் அவளுடைய கால் விரல்களை சொடக்கு எடுத்தான். ஒரு பக்கமாக சாய்ந்து அவள் சேலை முந்தானையை சரியவிட்டான். அவள் தங்க சிலையை போல் படுத்திருந்தாள். அவள் செழுமைகளும், அதற்கு இடையே உள்ள தாலி கொடியும் சச்சினை வெறி ஏற்றின.

அவன் சட்டை பட்டனை வேகமாக கழட்ட ஆரம்பித்தான், அப்போது பூஜை வேலையில் கரடி மாதிரி வீட்டு அழைப்பு மணி அடித்தது. அந்த அழைப்பால் காம உணர்ச்சியில் திளைத்து இருந்த கீதா சுதாகரித்து கொண்டு சச்சினை தள்ளி விட்டு தன் உடையை சரி செய்து கொண்டு கதவு நோக்கி ஓடினாள். சச்சினும் வேண்டா வெறுப்பாக ஹாலில் போய் அமர்ந்தான்.

கீதா கதவை திறக்க அங்கே அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ஈபி கார்டு கொடுக்க வந்திருந்தான். கீதாவும் அதை வாங்கி கொண்டு கதவை சாத்தி கதவில் சாய்ந்து தன்னை ஆசுவாச படுத்திகொண்டாள். பின்பு சோபாவில் வந்து அமர்ந்தாள். சச்சின் அவள் அருகே வந்து உட்கார்ந்து, அவள் தோலை பற்றினான். அவன் கையை வெடுக்கென்று தள்ளிவிட்டாள்.

கீதா: சச்சின் நாம்ம பண்ணுறது தப்பு. ப்ளீஸ் நீ வீட்டுக்கு கிளம்பு.
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவளை ஏக்கமாக பார்த்தான்.
கீதா: ப்ளீஸ் சச்சின். சொன்னா கேளு. நீ முதல்ல கிளம்பு.
அவனும் வேண்டா வெறுப்பாக தன் வீட்டிற்க்கு கிளம்பினான்.

அன்று இரவு, அவளுக்கு வாட்ஸாப்பில் “I love you” என்று மெசேஜ் செய்தான். அவள் பதிலுக்கு “Let us be friends. Not more than that” என்று மெசேஜ் செய்தாள்.

திங்கள்கிழமை கல்லூரியில், கீதாவில் வகுப்பில் அவளையே கண்கொட்டாமல் பார்த்துகொண்டு இருந்தான். அவனை எதைச்சையாக பார்த்தாள், சற்று நிலை தடுமாறுவதால் முடிந்த மட்டும் அவன் பார்வையை தவிர்த்தாள்.
அன்று மாலை எல்லா மாணவ மாணவியர்களும் கிளம்பிய பிறகு சச்சின் கம்ப்யூட்டர் லேபிற்கு சென்று வேலை செய்துகொண்டு இருந்தான். அவனுக்கு கீதா 5 மணிக்கு மேல் தான் செல்வாள் என்று தெரியும். சரியாக 5 மணி போல கார் பார்க்கிங் செய்யும் இடத்துக்கு சென்றான். சிறது நேரம் கழித்து கீதா அங்கு வந்தாள். சச்சினை அங்கு பார்த்தும் பார்க்காத மாதிரி காரை ஸ்டார்ட் செய்தாள். அப்போது,
சச்சின்: லிப்ட் ப்ளீஸ்
கீதா: லிப்டேல்லாம் கொடுக்க முடியாது.
சச்சின்: யாரோ ஒருத்தவங்க “Let us be friends” ன்னு மெசேஜ் எல்லாம் அனுப்புனாங்க.
கீதா: உனக்கு என்ன தான் வேணும்?
சச்சின்: (மெலிதாக) நீங்க தான் வேணும்.
கீதா: என்ன சொன்ன?
சச்சின்: லிப்ட் வேணும்னு சொன்னேன்.
கீதா: வந்து ஏறி தொல.
சச்சின் முன்னாடி இருக்கையில் வந்து அமர்ந்தான்.
கீதா: பின்னாடி தான் நெறையா இடம் இருக்குல?
சச்சின்: (சேலையால் மூடியிருந்த அவள் செழுமைகளை பார்த்தவாறு) முன்னாடியும் தான் இடம் இருக்கு.
கீதா: (அதை கவனித்த கீதா) பொறுக்கி பொறுக்கி! புத்தி எங்க போகுது பாரு?
கீதா வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே ரோட்டில் பயணிக்க விட்டாள்.
அப்போது,
சச்சின்: என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
(என்று அவளை பார்த்தும் பாராமலும் பாடினான்)
கீதாவும் அவன் பாடுவதை பார்த்து தனுக்குள்லேயே புன்னகைத்தாள்.
சச்சின்: (பின்பு) இந்த புன்னகை என்ன விலை (என்று பாடினான்).
கீதா: போடா பொறுக்கி! (என்று சொல்லி அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள்).

பின்பு அவன் வீட்டருகே வந்து வண்டியை நிப்பாட்டினாள். அப்போது கீதா சச்சினை பார்த்தாள். சச்சின் அவள் கையை பற்றி அவள் கையில் முத்தமிட்டான். பின்பு,
சச்சின்: I love you.
கீதா: புரிஞ்சுக்கோ சச்சின், நான் கல்யாணம் ஆனவ. என் husbandக்கு நான் துரோகம் பண்ண முடியாது. Let us be good friends. Bye.
சச்சின்: Ok bye.

அடுத்த சனிக்கிழமை மாலை, சச்சினும் கீதாவும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றனர். கடவுளை தரிசித்துவிட்டு, அங்கு ஓர் இடத்தில் அமர்ந்தனர்.
Reply
#8
சச்சின்: நீங்க என்ன வேண்டிகிட்டேங்கே?
கீதா: உனக்கு நல்ல புத்தி வரணும்னு வேண்டிகிட்டேன்.
சச்சின்: எப்பயுமே உங்களுக்கு ஏன் நெனப்பு தானா?
கீதா: கோயிலுன்னு பார்க்கிறேன். என்ன வெறி ஏத்தாத.
சச்சின்: உங்களுக்கு வெறி ஏறிரிச்சுன்னு நீங்களே ஒத்துக்கிட்டேங்கலே?
கீதா: சிவா! சிவா! கோயில்ல வந்து என்ன பேச்சு பேசுற?
சச்சின்: மேடம் இது பெருமாள் கோயில். சிவன் கோயில் இல்ல.
கீதா: ஹரியும் ஒண்ணுதான் ஹரனும் ஒண்ணுதான்.
சச்சின்: நீங்க ஒரு நல்ல professorன்னு நிருபிக்கிறேங்க.
கீதா: என்ன கிண்டலா?
சிறது நேரம் கழித்து,
சச்சின்: ஓகே கிளம்பலாமா?
கீதா: ம்ம் கிளம்பலாம்.

அவர்கள் அங்கு இருந்து கிளம்பி வேளச்சேரியில் உள்ள ஓர் பிரபல உணவகத்தில் உணவருந்தினர். அவர்களுக்கு பிரைவேட்டாக ஓர் இடம் கிடைத்தது. முதலில் இருவரும் சிக்கன் சூப் ஆர்டர் செய்தனர். அப்போது,
கீதா: உன் கிரிக்கெட் பிராக்டீஸ் எல்லாம் எப்படி இருக்கு?
சச்சின்: ம்ம் ஏதோ போயிட்டு இருக்கு.
கீதா: ஒழுங்கா என்ன சைட் அடிக்கிறத விட்டுட்டு, கிரிக்கேட்லேயும் பாடத்திலையும் கவணம் செலுத்து.
சச்சின்: ம்ம் பார்க்கலாம்.
பின்பு ஸ்டார்ட்டர் மெயின் டிஷ் அனைத்தையும் சாபிட்டுவிட்டு, கடைசியாக ஐஸ் கிரீம் சாபிட்டனர். அப்போது திடீர் என்று கீதா சுவைத்த ஐஸ் கிரீமை எடுத்து சச்சின் சாபிட்டான். அவன் சாபிடத்தை அவளிடம் தள்ளினான்.
கீதா: டேய் பொறுக்கி என்னா பண்ணுற?
சச்சின்: இப்பத்தான் ஐஸ் கிரீமே டேஸ்டா இருக்கு.
கீதா: உன்ன திருத்தவே முடியாது.
சச்சின்: நான் சாபிட்டத சும்மா நீங்க சாபிட்டு பாருங்க
கீதா: போடா.

பின்பு இருவரும் கிளம்பினர். சச்சினை வீட்டருகே காரை நிப்பாட்டினாள்.
சச்சின்: ஏன் இங்க எறக்கி விடுறேங்க? என்ன உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போங்க. அதான் உங்க பையனும் இல்ல, உங்க வீட்டுகாரரும் இல்லையில்ல?
கீதா: நீ அங்க வந்த என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும். ஒழுங்கா இங்கேயே எறங்கு.

சச்சின்: அப்போ உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல.
கீதா: ப்ளீஸ் என்ன படுத்தாத டா. சீக்கிரம் இறங்கு.
சச்சின்: அப்போ ஒத்துகங்க, உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு.
கீதா: ஆமா. இப்போ கீழ இறங்குரியா?
சச்சின்: ஓகே bye. ஸ்வீட் ட்ரீம்ஸ். குட் நைட்.
கீதா: ம்ம் குட் நைட். bye.

கீதா அவள் வீட்டிற்க்கு கிளம்பினாள். சிறிது நேரம் டிவி பார்த்தாள். பின்பு தன் பெட் ரூமிற்க்கு சென்று தூங்க வந்தாள். எவ்வளவு நேரம் பொரண்டு பொரண்டு படுத்தாலும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. சச்சினுடன் செலவிட்ட நொடிகளே அவள் நினைவில் இருந்தது. அவனுடன் செலவிடும் நேரங்கள் அவளுக்கு பிடித்து இருந்தது. ஆனால் அவள் கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக தான் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறாள். ஆனால் சச்சினுடான நட்பு அவ்வப்போது அவளுக்கு சிறு சலனத்தை உருவாக்கி விடுகிறது. நீண்ட மன போராட்த்திற்கு பிறகு உறங்கி போனாள்.

சச்சின் வீட்டில், அவனும் கீதாவுடன் செலவழித்த நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு இருந்தான். அவளை நினைக்கும் போது அவனுக்கு ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அவள் அழகும், அவளுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பமும் அவனை மகிழ்ச்சியடைய வைத்தது. கிரிக்கெட் மற்றும் ப்ரோக்ராம்மிங்யில் இருந்த ஈடுபாடு அவனிடம் கொஞ்சம் குறைந்து இருந்தது. அவனும் சிறது நேரத்தில் தூங்கி போனான்.
Reply
#9
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன. ஒரு நாள் கீதாவிற்கு பிறந்த நாள் வந்தது. அன்று மாலை அவள் வீட்டில் சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீதாவுடைய அண்ணன் குடும்பம், மற்றும் அவர்களுடைய ஃபேமிலி ஃபிரண்ட்ஸ் மட்டும் அழைக்கப்பட்டனர். கீதா அவள் வேலை பார்க்கும் கல்லூரியில் இருந்து சச்சினை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை.

அங்கு ஒரு 15யிலிருந்து 20 பேர் இருந்தனர். கீதா தன் பிறந்த நாளை மிக எளிமையாக தான் கொண்டாட நினைத்தாள். ஆனால் ரகுராமன் அவள் பிறந்த நாளை மிக விமர்சியாக கொண்டாட நினைத்தார். அவர்களுக்கு நெருங்கிய நபர்களை மட்டும் பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்தனர்.
கேக் வெட்டப்பட்டு, எல்லோரும் உணவை அருந்திகொண்டு இருந்தனர். கீதாவுடைய மகன் சச்சின் அவனுடைய மாமா பசங்களுடன் பேசி கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தான். ரகுராமன் தன் குடும்ப நண்பர்கள் மற்றும் கீதாவின் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தார். எல்லோருமே அரட்டையில் பிஸியாக இருந்தனர்.

அப்போது சச்சின் சிறுநீர் கழிக்க கீதாவுடைய மாஸ்டர் பெட்ரூமில் உள்ள டோயலேட்டிற்கு சென்றான். உணவு அருந்திகொண்டு இருந்த கீதாவின் சேலை மற்றும் ஃபிளௌஸில் உணவு கொட்டி கறையானது. அதை துடைத்து சரி செய்ய அவள் ரூமிற்க்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள். தன் சேலையை அவுத்து போட்டு பாத்ரூமிற்கு செல்ல, கதவை திறக்க முயற்சி செய்ய, அங்கு டோயலேட் ஃப்ளஸ் செய்யும் சத்தம் கேட்டது. யாரோ உள்ளே இருகிறார்கள் என்று அவள் அவசரமாக தன் சேலையை அணிய செல்ல, கதவு திறந்தது.

அங்கிருந்து சச்சின் வெளியே வந்தான். முதலில் திடுகிட்ட அவள் சச்சினை பார்த்து,
கீதா: நீதானா? நான் வேற யாரோ உள்ள இருக்காங்கன்னு நினைச்சு பயந்துட்டேன்.
சச்சின்: என்ன மேடம் ஆச்சு?
கீதா: குழம்பு ஃபிளௌஸில சிந்திருச்சு டா. அதான் கிளீன் பண்ணலாமுன்னு வந்தேன். நீ வேற டோயலேட் யூஸ் பண்ண வேண்டியது தான? சரி முதல இங்க இருந்து ஹாலுக்கு கிளம்பு.
சச்சின்: சரி கிளீன் பண்ண நான் ஹெல்ப் பண்ணுறேன்.
கீதா: நீ ஒன்னும் பண்ண வேண்டாம். முதல இங்க இருந்து கிளம்பு.
சச்சின் பாத்ரூம் சென்று ஒரு கப்பில் தண்ணீருடன் டிரேசிங் டேபிளில் வைத்தான். அங்கிருந்த சின்ன டவலை தண்ணீரில் முக்கி,
சச்சின்: நான் கிளீன் பண்ணுறேன்.
கீதா: வேண்டாம் நானே பண்ணிக்குறேன்.
சச்சின்: நீங்க சொன்னா கேட்க்க மாட்டிங்க.
என்று அவள் பேச்சை மீறி அவள் ஃபிளௌஸில் டவலை வைத்து கறையை துடைத்தான். அவன் கை தன் முலையில் உரசியதும் சிலிர்த்தாள். டவலை டிரேசிங் டேபிளில் வைத்துவிட்டு, அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு,
சச்சின்: I love you!
கீதா: சச்சின் யாரவது வந்திட போறாங்க. முதல்ல கிளம்பு.
அவள் பேச்சை சட்டை செய்யாமல், அவள் கழுத்தில் முத்தமிட்டு அவள் இடுப்பை பிடித்து தடவினான். அவள் முலைகள் அவன் உடம்பில் பட்டு நசுங்கியது. பின்பு அவள் செவ்விதழ்களை கவ்வி சுவைத்துக்கொண்டு அவள் பிட்டங்களை தடவினான்.
அவள் பிட்டங்களை தடிவியவாரே அவள் முலைகளின் பள்ளத்தாக்கில் முத்தமிட்டு அவளை கிளர்ச்சியடைய செய்தான். அவள் முலைகளை தன் நெஞ்சினால் நசுக்கிக்கொண்டே, அவள் கைகளை தன்னோடு கோர்த்துக்கொண்டு, அவள் செவி மடல்களை தீண்டியவாரே அவள் காதில்
சச்சின்: சூப்பரா இருக்கீங்க. என்னா உடம்பு, என்னா ஃஸடர்க்ச்சர்! I want you.
கீதா: ம்ம்... சச்சின்...ப்ளீஸ்...என்ன விடு...யாராவது...வந்திட....போறாங்க.
சச்சின் மீண்டும் அவள் உதட்டை சுவைத்து அவள் இடுப்பை பிசைந்து தடவினான்.
யாராவது வந்தாள் பிரச்சனை என்று எண்ணி, அவள் காதில்
சச்சின்: Let us have fun some other day.
என்று கூறி அவளை தன் அணைப்பிலிருந்து விட்டுவிட்டான். அவனும் சற்று நேரத்தில் யாரும் பார்க்காதவண்ணம் வெளியே வந்தான். கீதாவும் தன் உடைகளை சரிசெய்து கொண்டு வெளியே வந்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் விருந்தாளிகள் அனைவரும் கிளம்பினர். சச்சினும் கிளம்பினான்.

அன்று இரவு சச்சின் அவளுக்கு வாட்சாப்பில்,
சச்சின்: I want to enjoy your sexy body.
கீதாவும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தாள். அருகில் ரகுராமன் நன்றாக தூங்கிகொண்டு இருந்தார். அப்பொழது சச்சினுடைய மெசேஜ் அவளுக்கு வந்தது. அதை படித்து ஆத்திரம் அடைந்த கீதா
கீதா: பொறுக்கி நாயே. கொஞ்சம் இடம் குடுத்தா, ரொம்ப பண்ணுறியே?
சச்சின்: கூல் பேபி கூல்!
கீதா: You are crossing the limit. இனி என்கூட பேசாத.
சச்சின்: கூல். நிம்மதியா தூங்குகங்க. ஸ்வீட் ட்ரீம்ஸ். பை.
கீதா திருப்பி ரிப்பளை ஏதும் செய்யவில்லை.
[+] 1 user Likes enjyxpy's post
Reply
#10
Nice suprrrr bro
Like Reply
#11
Super.... continue plssss
Like Reply
#12
Super bro
Continue
Like Reply
#13
Super story bro please continue
Like Reply
#14
கீதாவுக்கு தூக்கம் வரவில்லை.. அருகில் உறங்கி கொண்டு இருந்த ரகுராமனை பார்த்தாள்.. என் மீது எவ்வளவு அன்பு வைத்து இருக்கார் ..இன்று என் பிறந்த நாளை எவ்ளோ சிறப்பா கொண்டாடினார்..ஆனால் பழகிய சில நாள்களில் சச்சின் தன்னிடம் எவ்ளோ உரிமை எடுத்து கொண்டு விட்டான்.. இன்று தன் உடம்பையே கேட்டு விட்டான்.. ராஸ்க்கல் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது....இதை முதலிலேயே தடுத்து இருக்க வேண்டும்... முதலில் ட்ரைன்ல வச்சி கிச் பண்ணினான் ..பிறகு வீட்டில...அன்னிக்கி மட்டும் கால்லிங் பெல் அடிக்காம இருந்த ..அவளோ தான் எல்லாம் முடிஞ்சி இருக்கும்...இன்னிக்கி இவ்ளோ பெரு இருக்கும் போதே தன்னை தொட்டு தடவி முத்தமிட்டு சிலிர்ப்பை உண்டாக்கி விட்டான்
நான் அவருக்கு துரோகம் செய்ய தொடங்கி விட்டேனா ...இல்லை ..அப்படி செய்ய மாட்டேன்…

பின்பு எப்படி அவனை என்னை நெருங்க அனுமதிச்சேன்.... ஒரு வேலை என் உடம்பு இதை விரும்புகிறதா...கணவன் அடிக்கடி வெளி நாடு பயம் செயகிறான் தன்னை சரியாக கவனிக்க வில்லை..என்பதால...அதட்காக.. இப்படி தன்னோட மாணவனுடனேயே நெருங்கி பழகலாம் என்று அர்த்தமா ...இல்ல இல்லை...அப்படி செய்ய கூடாது…

சச்சின் என்னோட மகன் பெயர்.. ஒரு வேலை இவன் பெரும் அதுவே இருப்பதால் ஒரு விதமான நெருக்கம் உண்டாகுத.. அப்படி என்றல் மகன் போல தான் நினைக்க வேண்டும்...ஏன் என் மனது இப்படி குழம்பி தவிக்கிறது…

அவன் என் அருகில் இருக்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி உருவாகிறது...அவன் என்னை உற்று நோக்கும் போது ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது...அவனது வசீகரம், ஆண்மை, அழகு என்னை மயக்குகிறதா…

என்னை வர்ணித்து அவன் பேசுவது எனக்கு பிடிச்சி இருக்கு... என்னை பார்த்து லவ் யு னு சொல்றான்..அது எனக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை உல் மனதில் ஏற்படுத்தி இருக்கு... சச்சின் பொம்பள பொறுக்கி இல்ல.. நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவன்..என்னை விட பல வருடம் இளையவன் ஒருவன் என்னை வர்ணிப்பது மகிழ்ச்சி தானே..இப்படி பல எண்ணங்கள் மனதில் ஓட.. எப்படியோ தூங்கி போனால் கீதா..
Reply
#15
சச்சின் மொபைலை வெறித்து பார்த்தபடி இருந்தான்.. கீதாவிடம் இருந்து பதில் இல்லை.. மீண்டும் திட்டுவாள் என்று நினைத்து ஏமாந்து போனான்..முதலில் நட்பாக தொடங்கி இப்போது அது ஆசையாக மாறி விட்டது.. தனக்கு பாடம் சொல்லி தரும் ப்ரோபஸ்ஸோர் அவள் .. அவளை இப்படி பார்க்கலாமா

ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் அவள் அழகு கூடி கொண்டே போவது போல தோன்றியது...அவளது நீண்ட முடி, மூக்குத்தி, அழகான உதடுகள்,வனப்பான உடல், எடுப்பான பின்புறம் என எல்லாம் அவன் நினைவில் வந்து போயின..

முதல் முறை செலஃபீ எடுக்கும் போது அவள் இடுப்படி தொட்டேன்.. அப்போது எனக்கு ஏற்பட்ட கிளர்ச்சி...அவள் என்னை நெருங்கி அன்புடன் தொட்டு பேசியது..அவள் உடலில் இருந்து வந்த வாசம் . இவை எல்லாம் அவள் அருகே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்து விட்டன.. என்னால் முன்பு போல படிப்பிலோ அல்லது கிரிக்கெட் லேயோ கவனம் செலுத்த முடியவில்லை ....அவள் என் அருகில் இருக்கும் போது மனம் குதூகலித்தது ...ஒரு நண்பனிடம் பேசுவது போல வெளிப்படையாக அவளிடம் பேச முடிந்தது...அனால் உள்ளுக்குள் அவள் அழகு என்னை கொன்றது…

முதல் முறையாக ட்ரைனில் கிடைத்த தனிமை அவளை நெருங்க சொல்லியது...சும்மா சொல்ல கூடாது அப்போ கொள்ளை அழகா தெரிஞ்ச .. நான் பக்கத்துல போயி அவைள முடியை தள்ளி கண்ணை உற்று பார்த்தேன்.. அவள் கண்கள் தானாக தரையை பார்க்க தொடங்கியது.. என்னை பார்ப்பதை தவிர்த்தால்..அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.. பின்பு கண்கள், கன்னம் என்று மாறி மாறி முத்தம் கொடுத்தேன்..அவள் ஒன்றும் சொல்ல வில்லை..

அவள் காது மடல்களை மெதுவாக கவ்வி சுவைத்தேன்..ஒரு மேல்லிய முனகல் வந்தது..அப்படியே கீழே இறங்கி அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.. பின்பு இடுப்பை வளைத்து என்னோடு இறுக்கி கொண்டேன்..முதல் முறை ஒரு பெண்ணை தொடுகிறேன்..உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்..அதுவும் திருமணம் முடித்த பெண்ணை.. என்னை விட மிகவும் மூத்த பெண்ணை.. ஒரு பேரழகியை..அவள் உதடுகளை கவ்வினேன் அவள் வாயை திறக்க வில்லை.. அப்படியே அந்த உதடுகளை சப்பி எடுத்தேன்.

சிறிது நேரம் கழித்து இருவரும் ஆசுவாசம் ஆனோம் . அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சச்சின் நாம பண்ணுறது தப்பு. நீ போய் தூங்கு என்றாள்.. அவள் சொல்லிற்கு கட்டுப்பட்டு என் இடத்திற்க்கு சென்றேன். சிறிது நேரம் கழித்து அவளும் தன் இடத்திற்க்கு வந்தாள். இருவர் மனதிலும் பல சிந்தனைகள் ஓடின. நாங்கள் தூங்க நேரமானது
Reply
#16
அடுத்த நாள் விடிந்த பின்பு இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை. நான் அவளை அடிக்கடி ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்..அவள் என்ன பார்ப்பதை தவிர்ப்பது போல இருந்தது.. அவளுக்கு மனசாட்சி உறுத்தி இருக்க வேண்டும்…

பின்பொரு நாள் ஏகன் படம் பார்த்து அவளை சீண்டி கொண்டு இருந்தேன்..அவளும் அதை ரசித்தாள்..அப்போது ஒரு நாள் அவளை பாவாடை ப்ளௌஸ் ல பார்த்ததை பத்தி சொன்னேன்.. ரகுராம் சார் ரொம்ப கொடுத்து வச்சவர் ..எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்ல என்றேன்...என்னை அவள் செல்லமாய் அடித்தால்...

என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டாள்..அவளோட ஸ்மைல் பிடிக்கும்.. அப்புறம் உங்கள் லிப்ஸ் என்று சொன்னேன்...பொருக்கி என்று திட்டினாள்..நான் ரசித்தேன்...பொண்ணுங்களுக்கு எப்பயுமே ஆம்பளைங்கள இப்படி பேச வச்சு பார்க்கணும் ஆசை. அப்புறம் எதாவது சொன்னா அடிக்கறது. ஆனா உள்ளுக்குள்ள ரசிக்கறது.
கீதா: உன்ன...என்று சொல்லி என்னை துரத்தி துரத்தி அடித்தாள். நான் ஓடி அவள் பெட்ரூம் சென்றேன் . அங்கும் வந்து என்னை அடிக்க வந்தாள். நான் பெட்டில் சாய்ந்தேன் . அவள் என்னை அடிக்க கை ஓங்கினாள். நான் கையை பிடித்தேன் . அந்த செல்ல விளையாட்டில், அவள் ஸ்லிப் ஆகி என் மேல் சரிந்தாள்.

சச்சின் கீதாவின் முகத்தை பற்றி, அவள் நெற்றியில் முத்தமிட்டேன் . அவளை உருட்டி நான் மேலையும் அவள் கீழையும் இருக்குமாறு செய்தேன் . அவள் கைகளை என்னுடன் கோர்த்துக்கொண்டு மறுபடியும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கழுத்தில் முத்தமிட்டு அவள் கண்களை சொருக வைத்தேன் . அவள் செவிகளை தீண்டி அவள் முலை பள்ளத்தில் முத்தமிட்டு அவளை மேலும் கிளர்ச்சியடைய செய்தேன்.. .

அவள் உதட்டை கவ்வி நன்றாக சுவைத்தேன் . அவள் உதட்டில் உள்ள பழரசத்தை உறிஞ்சி சுவைத்தேன் . நான் கால் விரல்களால் அவளுடைய கால் விரல்களை சொடக்கு எடுத்தேன் . ஒரு பக்கமாக சாய்ந்து அவள் சேலை முந்தானையை சரிய விட்டேன் . அவள் தங்க சிலையை போல் படுத்திருந்தாள். அவள் செழுமைகளும், அதற்கு இடையே உள்ள தாலி கொடியும் என்னை வெறி ஏற்றின.
Reply
#17
நான் சட்டை பட்டனை வேகமாக கழட்ட ஆரம்பித்தேன்.., அப்போது பூஜை வேலையில் கரடி மாதிரி வீட்டு அழைப்பு மணி அடித்தது. அந்த அழைப்பால் காம உணர்ச்சியில் திளைத்து இருந்த கீதா சுதாகரித்து கொண்டு என்னை தள்ளி விட்டு தன் உடையை சரி செய்து கொண்டு கதவு நோக்கி ஓடினாள். நானும் வேண்டா வெறுப்பாக ஹாலில் போய் அமர்ந்தேன்.. அட சே .. இப்படி எல்லாம் கூடி வர்ற நேரத்துல எந்த நாய் வந்து தொலஞ்சித்தோ.. மனதில் பயங்கர கோவம்.. இப்படி ஒரு அழகியை தொடுவது அவளோ சுலபமா .

கீதா கதவை திறக்க அங்கே அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ஈபி கார்டு கொடுக்க வந்திருந்தான். கீதாவும் அதை வாங்கி கொண்டு கதவை சாத்தி கதவில் சாய்ந்து தன்னை ஆசுவாச படுத்திகொண்டாள். பின்பு சோபாவில் வந்து அமர்ந்தாள். நான் அவள் அருகே வந்து உட்கார்ந்து, அவள் தோலை பற்றினேன் . என் கையை வெடுக்கென்று தள்ளிவிட்டாள்.

கீதா: சச்சின் நாம்ம பண்ணுறது தப்பு. ப்ளீஸ் நீ வீட்டுக்கு கிளம்பு.
அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவளை ஏக்கமாக பார்த்தேன்..
கீதா: ப்ளீஸ் சச்சின். சொன்னா கேளு. நீ முதல்ல கிளம்பு.
நானும் வேண்டா வெறுப்பாக என் வீட்டிற்க்கு கிளம்பினேன்....]

மனதில் பெரிய ஏமாற்றம்..அவளது நினைவு என்னை தூங்க விடவில்லை..அன்று இரவு, அவளுக்கு வாட்ஸாப்பில் “I love you” என்று மெசேஜ் செய்தேன் . அவள் பதிலுக்கு “Let us be friends. Not more than that” என்று மெசேஜ் செய்தாள்.

அதன் பின் எங்கள் நட்பு தொடர்ந்தது.. அவள் என்னை சில இடங்களுக்கு அழைத்து சென்றால் .. மனம் திறந்து பேசினோம்..நட்பு என்ற வட்டத்துக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணினோம்..
வீட்டுக்கு வந்தபின் நானும் கீதாவுடன் செலவழித்த நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு இருந்தேன் . அவளை நினைக்கும் போது எனக்கு ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அவள் அழகும், அவளுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பமும் என்னை மகிழ்ச்சியடைய வைத்தது.

அன்று அவள் பிறந்த நாள் விழாவிட்கு என்னை அழைத்து இருந்தாள்.. அவள் மனம் குளிரும் படி ஏதாவது வாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தேன்...அவள் விரும்பி அணியும் உயர் ரக விலை உயர்ந்த சாரீ ஒன்றை தேடி தேடி வாங்கினேன்.. அவளை அசத்த.. லேட்டஸ்ட் மாடல் உள்ளாடைகளை வாங்கி கொண்டேன்.. அதை கடையில் வாங்கும் போதும் அந்த சேல்ஸ் கேர்ள் வெட்கப்பட்டாள் . பார்சல் பண்ணி எடுத்து கொண்டு சென்றேன்..அவளிடம் அதை தனியாக கொண்டு குடுத்தேன்..சிறிது கொண்டே வாங்கி கொண்டால்.. பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன்.. தேங்க யு என்றாள்.. தனியாக பிரித்து பாருங்க என்றேன்.. என்னடா சஸ்பென்ஸ் வைக்குற என்றாள்..சிரித்தேன்..
Reply
#18
அவள் ப்ளௌஸ் ல குழம்பு சிந்தி விட.. டவல் எடுத்து அதை துடைத்தேன்..என் கை தன் முலையில் உரசியதும் அவள் சிலிர்த்தாள். எனக்கு ஆசை மீண்டும் துளிர் விட்டது.. அவள் அணிந்திருந்த டிரஸ் என்னை மயக்கியது.. அப்சரஸ் போல அட்டகாசமா இருந்தா .. அவளை உற்று பார்த்தேன்..டவலை டிரேசிங் டேபிளில் வைத்துவிட்டு, அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, I love you! என்றேன்

கீதா: சச்சின் யாரவது வந்திட போறாங்க. முதல்ல கிளம்பு. என்றால்
அவள் பேச்சை சட்டை செய்யாமல், அவள் கழுத்தில் முத்தமிட்டு அவள் இடுப்பை பிடித்து தடவினேன் . அவள் முலைகள் என் உடம்பில் பட்டு நசுங்கியது. பின்பு அவள் செவ்விதழ்களை கவ்வி சுவைத்துக்கொண்டு அவள் பிட்டங்களை தடவினேன் .
அவள் பிட்டங்களை தடிவியவாரே அவள் முலைகளின் பள்ளத்தாக்கில் முத்தமிட்டு அவளை கிளர்ச்சியடைய செய்தேன் . அவள் முலைகளை என் நெஞ்சினால் நசுக்கிக்கொண்டே, அவள் கைகளை என்னோடு கோர்த்துக்கொண்டு, அவள் செவி மடல்களை தீண்டியவாரே அவள் காதில் சூப்பரா இருக்கீங்க. என்னா உடம்பு, என்னா ஃஸடர்க்ச்சர்! I want you. என்றேன்
கீதா: ம்ம்... சச்சின்...ப்ளீஸ்...என்ன விடு...யாராவது...வந்திட....போறாங்க. என்றால் நான் மீண்டும் அவள் உதட்டை சுவைத்து அவள் இடுப்பை பிசைந்து தடவினேன் .
யாராவது வந்தாள் பிரச்சனை என்று எண்ணி, அவள் காதில்
Let us have fun some other day.
என்று கூறி அவளை என் அணைப்பிலிருந்து விட்டுவிட்டேன் . நானும் சற்று நேரத்தில் யாரும் பார்க்காதவண்ணம் வெளியே வந்தேன் . கீதாவும் தன் உடைகளை சரிசெய்து கொண்டு வெளியே வந்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் விருந்தாளிகள் அனைவரும் கிளம்பினர். நானும் கிளம்பினேன் .


அவளுக்கு நான் கட்டி அனைத்தை விட அதை யாரவது பார்த்து விடுவார்கள் என்று பயம் போல என்று எண்ணி தான் Let us have fun some other day கூறினேன்..அன்று இரவு அவளுக்கு வாட்சாப்பில், I want to enjoy your sexy body.என்று நான் அனுப்பியது மிக பெரிய தவறு.. அவள் என் மீது வைத்து இருந்த நம்பிக்கையை நான் சிதைத்து விட்டேன்.. ஒரு ஆன் அப்படி அணைத்தாள் பெண் நிலைமை என்ன என்று இப்போது எனக்கு புரிந்தது.. அவள் நிலை உணர்ந்தேன்.. என் செயகைக்கு வெட்கினேன்..அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. மனசார..
Reply
#19
சச்சின் கண்ணை மூடி தூங்க முட்பட்டான் ஆனால் கீதா முகம், அழகு, வாசம், அவனை தூங்க விடாமல் இம்சை செய்தது..இன்று அவள் அழகு அவனை என்னென்னவோ செய்தது..அந்த எண்ணமே அவன் சுண்ணியை விறைக்க செய்தது..மனதை கட்டுப்படுத்த முடியவில்லை...மனதை திசை திருப்ப டிவி பார்த்தான் இன்டர்நெட் பிரௌஸ் பண்ணினான்.. வேறு வழி இன்றி சுண்ணியை கையில் பிடித்தான்..

அது உச்சபட்ச இருந்தது...கீதாவுடன் கொண்ட மூன்று உடல் உரசல் மற்றும் முத்தங்களை நினைத்து வேகமாக உருவினான் ஒரு நிமிடம் கீதா அவனுடன் போட்டி போட்டு முத்தமிடுவது போலவும் இவன் அவளை நிர்வாணமாக்கி உடல் முழுவதும் முத்தமிடுவது போலவும் அதை அவள் ஏற்று கொண்டு முனகுவது போல மனதில் காட்சிகள் ஓடின அந்த சில நிமிடங்கள் கீதா மீதான ஆசை வெறியாகி அவள் தன சுண்ணியை வாயில் போட்டு குதப்புவது போல எண்ணினான்.. பின்பு அவளை மல்லாக்க படுக்க வைத்து வேகமாக புணர்கிறான். உணர்ச்சிகள் கூடி .. கஞ்சியை பீய்ச்சி அடித்து களைத்தான்.. அப்பா என்ன ஒரு சுகம்.. உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியபடி சுண்ணியை கழுவி விட்டு உறங்க சென்றான்..மனம் முழுவதும் கீதா நிறைந்து இருந்தால்..அப்படியே தூங்கி போனான்..
Reply
#20
Super bro
Continue
[+] 1 user Likes Renjith's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)