Adultery என் காமக்காதலிகள்
#1
இது உண்மைக்கதை என் வாழ்க்கையில் 2012 முதல் 2022 வரை நடந்த காம வாழ்க்கையின் ஒரு பகுதி. இதில் என் காதல், அதனால் கிடைத்த அன்பு காமம், மற்றும் சில சுவாரசியமான காம அனுபவத்தையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். இப்படி எல்லாம் நடக்குமா என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை ஆனால் நடந்தது.
 
2012 ஆம் ஆண்டு. என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். எனக்கு அப்போது வயது 18. உயரம் சுமார் 5.10 இருப்பேன், என் உடல் கொஞ்சம் ஒல்லியாக இருந்தாலும் தோள்கள் அகலமாகவும், மார்பு உறுதியாகவும் இருக்கும். புதிய கல்லூரி, புதிய சூழல் என்று எனது மனசுக்குள் ஒரு விதமான பதட்டம் இருந்தது.
 
முதல் நாள் காலையில் 9 மணி கல்லூரிக்குள் நுழைந்தேன். கல்லூரி வளாகம் பெரிதாக இருந்தது. மரங்கள், பெரிய கட்டிடங்கள், முதல் நாள் என்பதால் எங்கும் மாணவர்கள் கூட்டம். நான் கொஞ்சம் குழப்பத்துடன் என் கிளாஸ் எங்கேன்னு தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவளை முதல் முறையாகப் பார்த்தேன்.
 
ஶ்ரீதேவி. என் காதலி அன்று வெளிர் ரோஜா நிற சுடிதார் போட்டிருந்தாள். சுடிதாரின் டாப் அவள் உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொண்டிருந்தது. உயரம் சுமார் 5.4. இருக்கும், அவள் முகம் நீண்டும், கண்கள் பெரிதாகவும், இதழ்கள் சற்று தடித்தும், உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருந்தன. மூக்கு அழகாகச் சிறியதாகவும், கன்னங்கள் மென்மையாகவும் தெரிந்தன. அவள் தலைமுடி நீளமாக முதுகு வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவளின் அழகிய உடல் அமைப்புதான் என் பார்வையை முழுவதுமாக இழுத்துக்கொண்டது.
 
அவள் அணிந்திருந்த சுடிதாரின் டாப்புக்குள் அவள் முலைகளின் வட்ட வடிவம் தெளிவாகத் தெரிந்தன. பெரிதாக இல்லாவிட்டாலும், உருண்டையாகவும், உறுதியாகவும், இளமையாகவும் இருந்தன. டாப்பின் கழுத்துப் பகுதி சற்று கீழே இறங்கி இருந்ததால், அவள் மார்பின் மேல் பகுதி cleavage அழகாக தெரிந்தது. இடுப்பு ஒடுக்கமாகவும், அதிலிருந்து இடுப்புக் கோடு அழகாக வளைந்து, குண்டிப்பகுதி உருண்டையாகவும், இறுக்கமாகவும் இருந்தது.
 
சுடிதாரின் கீழ் பகுதி அவளின் குண்டியை நன்றாக அழுத்திக் காட்டியது. அவள் நடந்த விதமே அழகாக இருந்தது. முதுகு நிமிர்ந்து, மெதுவாக, ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்தாள். ஒவ்வொரு அடியிலும் அவள் முலைகள் சற்று ஆடின. குண்டி மெல்ல அசைந்தது. அதை பார்த்த நான் அங்கேயே நின்றுவிட்டேன், என் பார்வை அவள் மீதே நின்றுவிட்டது.
 
அவள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சில விநாடிகள் எங்கள் பார்வை சந்தித்தது. அவள் என்னைப் பார்த்து சிறிது புன்னகைத்தாள். அந்தச் சிரிப்பு என் உள்ளத்தைக் குலுங்கச் செய்தது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டேன். அவள் பார்வையை விலக்கிக் கொண்டு நடந்து சென்றாள். ஆனால் என் பார்வை அவள் பின்னால் சென்றபடியே இருந்தது. அவள் நடந்து சென்ற விதம் இன்னும் என் கண்களில் இருக்கிறது.
 
நான் என் கிளாஸ் அறைக்குச் சென்ற பிறகும் என் மனசு அங்கே இல்லை. லெக்சர் நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் என்ன சொல்கிறார் என்று கூட எனக்குக் கேட்கவில்லை. மனதில் முழுக்க முழுக்க ஶ்ரீதேவி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தாள். அவள் முகம், அவள் கண்கள், அவள் இதழ்கள், சுடிதாருக்குள் அடங்கியிருந்த அவள் உடல்… எல்லாமே திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது.
 
மதியம் கேன்டீனுக்குச் சென்றபோது மீண்டும் அவளைப் பார்த்தேன். அவள் சில பெண் தோழிகளுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் தூரத்தில் நின்று அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் தலையைத் திருப்பி என்னைப் பார்த்தாள். மீண்டும் அந்தச் சிறிய புன்னகை. என் வயிற்றுக்குள் ஏதோ ஒரு விதமான சூடு பரவியது.
 
அன்று முழுவதும் நான் அவளை மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அதே நிலை இருந்தேன். நான் படுக்கையில் படுத்துக்கொண்டு அவள் முகத்தை நினைத்துக்கொண்டே இருந்தேன். அவள் உடலை நினைத்ததும் என் உடலில் ஒரு விதமான உணர்வு பரவியது.
 
முதல் வாரம் முழுவதும் நாங்கள் பேசவில்லை, தூரத்திலிருந்து பார்வை பரிமாற்றம் மட்டுமே நடந்தது. நான் அவளைப் பார்த்தால், அவளும் சில நேரம் பார்வையைத் திருப்பினாள். சில சமயம் புன்னகைத்தாள். அந்தச் சிறிய புன்னகைகளே எனக்குப் போதுமானதாக இருந்தது.
 
இரண்டாவது வாரத்தில் தான் முதல் பேச்சு ஆரம்பித்தது. ஒரு நாள் கேன்டீனில் நான் தனியாக உட்கார்ந்திருந்தேன். அவள் தோழிகளுடன் வந்தாள். இடம் நெருக்கடியாக இருந்ததால், அவள் தோழிகளுடன் என் அருகில் உள்ள டேபிளில் உட்கார நேர்ந்தது. தற்செயலாக எங்கள் பார்வை சந்தித்தது. நான் சிரித்துவிட்டேன். அவளும் சிரித்தாள்.
 
நீங்களும் இந்த டிபார்ட்மென்ட் தானே?” என்று அவள் முதலில் கேட்டாள். குரல் மென்மையாக இருந்தது. அப்போதிருந்து எங்களுக்குள் பேச்சு வளர ஆரம்பித்தது. பாடங்கள், லெக்சர்கள், பேராசிரியர்கள் என்று ஆரம்பித்து, மெல்ல தனிப்பட்ட விஷயங்களுக்கும் பேசும் அளவுக்கு சென்றது.
 
அவள் பேசும்போது கண்களைச் சுருக்கிச் சிரிக்கும் விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. சிரிக்கும்போது அவள் இதழ்கள் அழகாக விரியும். என் பார்வை அடிக்கடி அவள் இதழ்களிலேயே நின்றுவிடும். அதன் பிறகு நாங்கள் அவளின் தோழிகளுடனே உலாவத் தொடங்கினோம்.
 
நான் லைப்ரரி, கேன்டீன், கல்லூரி மைதானம் என்று எங்கே போனாலும் அவள் இருப்பாள். சில நேரம் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, நாங்கள் இருவரும் மட்டும் பார்வை மூலம் பேசிக்கொள்வோம். அந்தப் பார்வைகளில் ஏதோ ஒரு விதமான இரகசியம் இருந்தது. ஒரு மாதம் கடக்கும்போது, எங்களுக்குள் ஒரு மெல்லிய காதல் உணர்வு வளரத் தொடங்கிவிட்டது. நான் அவளைப் பார்க்காத நேரமே இல்லை. அவள் என்னைப் பார்க்கும்போது அவள் கண்களில் ஒரு விதமான மென்மை தெரியும்.
 
ஒரு நாள் மாலை, கல்லூரி முடிந்து வெளியேறும்போது, அவள் தோழிகள் முன்னால் சென்றுவிட்டார்கள். நாங்கள் இருவரும் மட்டும் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். அன்று இருவரும் பேசவில்லை ஆனால் அந்த அமைதியிலேயே ஒரு விதமான நெருக்கம் இருந்தது. அவள் கைகள் என் கைக்கு மிக அருகில் வந்தது. பின் தற்செயலாக எங்கள் கைகள் உரசின. இருவரும் ஒரே நேரத்தில் பார்வையை விலக்கிக்கொண்டோம். ஆனால் அடுத்த கணம்… நான் வேண்டுமென்றே என் கையை நீட்டி அவள் கையைப் பிடித்தேன்.
 
ஶ்ரீதேவி சிறிது நின்றுவிட்டாள். நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் கண்களில் பயமும், ஆசையும் கலந்திருந்தன. அவள் கையை விலக்கவில்லை. மெதுவாக என் கையை இறுக்கமாகப் பிடித்தாள். என் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவள் கை மென்மையாகவும், சற்று குளிர்ச்சியாகவும் இருந்தது. நான் அவள் விரல்களை என் விரல்களுக்குள் பின்னினேன். அவள் மூச்சு சற்று வேகமாகியது. நானும் அதே நிலையில்தான் இருந்தேன்.
 
நாங்கள் இருவரும் பேசாமல் நடந்தோம், கைகளைப் பிடித்தபடியே. அந்தத் தொடுதல் என் உடல் முழுவதும் ஒரு விதமான சூட்டைப் பரப்பியது, அவளின் உடல் சிறிது நடுங்கியது.
 
கார்த்திக் எனக்குபயமா இருக்கு…என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள்.எனக்கும்தான்,” என்று நான் சொன்னேன். ஆனால் எங்கள் கைகள் பிரியாமல் இருந்தன. வீட்டுக்குப் போகும் வரை நாங்கள் கைகளைப் பிடித்தபடியே நடந்தோம். பிரியும்போது அவள் என் கையை இறுக்கமாக அழுத்திவிட்டு, வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டுச் சென்றாள். அன்று இரவு முழுவதும் என் கையில் அவள் தொடுதலின் உணர்வு மட்டும் மிச்சமிருந்தது.
 
அதன் பிறகு நாங்கள் வேண்டுமென்றே தனியாக நேரம் ஒதுக்கத் தொடங்கினோம். கல்லூரிக்குப் பின்னால் இருந்த ஒரு அமைதியான மர நிழல் பகுதியில் சந்திப்போம். அன்று மாலையும் அங்கேயே நின்றிருந்தோம். சூரியன் மறையும் நேரம். மரங்களின் நிழல் நீண்டுகிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. நாங்கள் இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றோம். அவள் கண்களில் ஒரு விதமான பதட்டம் தெரிந்தது. நானும் அதே நிலைதான். இருவரின் இதயத்துடிப்பு வேகமாக இருந்தது.
 
நான் மெதுவாக அவளை நெருங்கினேன். ஶ்ரீதேவி பின்னால் சென்றாள். அவளின் முகத்தை மேலே தூக்கி என்னைப் பார்த்தாள். எங்கள் மூச்சுக்காற்றுகள் ஒன்று சேர்ந்தன. நான் என் கையை நீட்டி அவள் கன்னத்தைத் தொட்டேன். அவள் கண்மூடினாள். அடுத்த கணம்… நான் என் இதழ்களை அவள் இதழ்கள் மீது வைத்தேன்.
 
முதல் முத்தம். மிகவும் மென்மையாக. வெறும் இதழ்கள் மட்டும் தொடும் அளவுக்கு. ஶ்ரீதேவி உடல் சிறிது நடுங்கியது. நான் அவள் இதழ்களை மெதுவாக அழுத்தினேன். அவளும் முத்தம் கொடுத்தாள், ஆரம்பத்தில் பயத்துடன், தயக்கத்துடன். பிறகு மெல்ல ஆசை அதிகரித்தது. நான் என் கையை அவள் இடுப்பில் வைத்தேன். மற்றொரு கையால் அவள் முதுகைப் பிடித்து என்னை நோக்கி இழுத்தேன். அவள் முலைகள் என் மார்பில் அழுந்தின. சுடிதாரின் டாப்புக்கு மேலேயே அந்த மென்மையான அழுத்தம் என் உடல் முழுவதும் ஒரு விதமான உணர்ச்சியை பரப்பியது.
 
முத்தம் ஆழமானது. நான் அவள் கீழ் இதழை மெதுவாகச் சுவைத்தேன். அவள் ஆஹ் என்று ஒரு மெல்லிய சத்தம் எழுப்பினாள். அந்தச் சத்தம் என் உள்ளத்தைக் கலக்கியது. அவள் கைகள் என் தோள்களில் சுற்றிக்கொண்டன. நாங்கள் இருவரும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டோம். முத்தம் நீண்டது. மூச்சு வாங்கியபடி பிரிந்தோம். அவள் கண்கள் ஈரமாக இருந்தன. கன்னங்கள் சிவந்திருந்தன. நான் அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன்.
 
கார்த்திக் எனக்குபயமா இருக்கு…என்று அவள் மீண்டும் மெல்லிய குரலில் சொன்னாள். மீண்டும் முத்தமிட்டேன், இந்த முறை கொஞ்சம் துணிச்சலாக. நான் அவள் வாயைச் சற்று திறந்து, என் நாவினால் அவளின் உதடுகளை தொட்டேன். அவள் உடல் மீண்டும் நடுங்கியது. ஆனால் அவள் விலகவில்லை. மாறாக என்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். முத்தம் முடிந்த பிறகும் நாங்கள் பிரியவில்லை.
 
ஶ்ரீதேவி என் மார்பில் தலையை வைத்துக்கொண்டு நின்றாள். நான் இரு கைகளாலும் அவளை இறுக்கமாகக் கட்டியணைத்தேன். அவள் உடல் முழுவதும் என் உடலோடு ஒட்டிக்கொண்டது. முதல் முறையாக நாங்கள் இத்தனை நெருக்கமாக இருந்தோம். அவள் முலைகள் என் மார்பில் அழுந்தின. சுடிதாரின் டாப்புக்கு மேலேயே அந்த மென்மையான, உறுதியான உணர்வு என் நெஞ்சைச் சுட்டி எரித்தது.
 
அவள் முலைகளின் வடிவம் என் மார்பில் தெளிவாகத் உணர முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவள் மூச்சு விடும்போதும், அந்த முலைகள் என் உடலில் மெதுவாக அழுத்தித் தளர்ந்தன. என் சுன்னி அப்போதே விறைக்கத் தொடங்கியது. நான் அவள் முதுகை வருடினேன். மெதுவாக, கீழே இறங்கி… அவள் இடுப்பைத் தொட்டேன்.
 
என்னை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவள் மூச்சு என் காதில் விழுந்தது. வெதுவெதுப்பான மூச்சு. நான் துணிச்சலாக என் கைகளை இன்னும் கீழே இறக்கினேன். அவள் குண்டி பகுதியைத் தொட்டேன். அவளின் குண்டி உறுதியாகவும், உருண்டையாகவும் இருந்தது. நான் மெதுவாக இரு கைகளாலும் அவள் குண்டியைப் பிடித்து அழுத்தினேன். ஶ்ரீதேவி அம்மா அஹ்ஹ்ஹ்ஹ என்று மெல்லிய சத்தம் எழுப்பினாள்.
 
அவள் முகம் என் தோளில் மறைந்தது.கார்த்திக்…என்று அவள் மெல்லிய குரலில் அழைத்தாள்.
 
குரலில் பயமும், ஆசையும் கலந்திருந்தன. நான் அவள் குண்டியை விடாமல், மெதுவாக வருடினேன். அதே நேரம் என் இடுப்பை அவள் இடுப்போடு சேர்த்தேன். எங்கள் உடல்கள் முழுவதுமாக ஒட்டிக்கொண்டன. என் விறைத்த சுன்னி அவளின் தொப்பைக்குக் கீழே அழுத்தியது. அவள் அதை உணர்ந்தாள். அவள் உடல் மீண்டும் நடுங்கியது.
 
நாங்கள் இருவரும் அப்படியே நின்றுகொண்டிருந்தோம். இறுக்கமான கட்டியணைப்பில். மூச்சு வேகமாக. இதயம் வேகமாக துடித்தது. உடல் சூடாக இருந்தது. நான் அவள் காதில் மெல்லிய குரலில் சொன்னேன், “உன் உடல் ரொம்ப சூடா இருக்கு…அவள் பதில் சொல்லவில்லை. மாறாக என் முதுகை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, தன் முலைகளை என் மார்பில் அழுத்தினாள்.
 
தொடர்ந்து அவளை முத்தமிட்டபடி, நான் என் கையை அவள் மார்புப் பக்கம் நகர்த்தினேன். முதலில் சுடிதாரின் டாப்புக்கு மேலே வெறும் தொடுதல். என் காதலி ஶ்ரீதேவியின் அழகிய முலை என் உள்ளங்கையில் மென்மையாக அழுத்தியது. அவளின் முலை காம்புகள் உடனே விறைத்தது. முத்தத்தை திருப்பி என் முகத்தைப் பார்த்தாள். கண்களில் வெட்கம் தெரிந்தது, ஆனால் விலகவில்லை.
 
நான் மெதுவாக அவள் முலையை அழுத்தினேன். உருண்டையான, உறுதியான உணர்வு. டாப்புக்குள் இருந்தாலும் அதன் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. நான் மெதுவாக வருடினேன். பின்னர் விரல்களால் மெல்லியதாக பிசைந்தேன். ஶ்ரீதேவி ஒரு நீண்ட மூச்சை வெளியே விட்டாள். அவளின் கண்கள் இறுக்கமாக மூடிக்கொண்டன.
 
கார்த்திக்… யாரும் வரப்போகிறார்கள், பார்த்துக்கோ…என்று மெல்லிய குரலில் சொன்னாள். ஆனால் அவள் குரலில் தடை இல்லை. ஆசைதான் அதிகம் தெரிந்தது. நான் மற்றொரு கையாலும் அவள் இன்னொரு முலையைப் பிடித்தேன். இரு முலைகளையும் மெதுவாக அழுத்தி, வட்டமிட்டு வருடினேன். அவள் முலைகள் என் கைகளில் நன்றாக நிறைந்தன.
 
ஒவ்வொரு முறை நான் அவளின் முலைகளை அழுத்தும்போதும் அவள் உடல் துடித்தது. அவள் இடுப்பு மெல்ல என் இடுப்பை நோக்கி அசைந்தது. நானும் என் இடுப்பை அவள் இடுப்போடு சேர்த்தேன்.
 
என் விறைத்த சுன்னி அவளின் சுடிதார் துணிக்கு மேலேயே அவள் தொப்பைக்குக் கீழே அழுத்தியது.
 
ஶ்ரீதேவி அதைத் தெளிவாக உணர்ந்தாள். அவள் ஒரு மெல்லிய குரலில் ஏதோ முணுமுணுத்தாள். நான் மெதுவாக இடுப்பை அசைத்து, என் உறுப்பை அவள் உடலில் உரசினேன். அவளும் அவளின் உடலை மெல்ல அசைந்தாள். சுடிதாருக்கு மேலேயே இரு உடல்களும் உராய்ந்தன. அவள் கைகள் இப்போது என் மார்பில் இருந்தன. என் முதுகை வருடி, பிறகு என் இடுப்பைப் பிடித்தாள். நாங்கள் இருவரும் பேசாமல், வெறும் மூச்சுக்காற்றுகளுடன் உராய்ந்துகொண்டிருந்தோம். முத்தம், முலை பிசைதல், இடுப்பு உராய்வு… எல்லாம் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருந்தது.
 
சில நிமிடங்கள் இப்படிச் சென்ற பிறகு, ஶ்ரீதேவி மெதுவாக என் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.போதும்… போகலாம்,” என்று மூச்சு வாங்கியபடி சொன்னாள். அவளின் முகம் முழுவதும் சிவந்திருந்தது. உதடுகள் வீங்கியிருந்தன. கண்களில் ஆசையும், பயமும் கலந்திருந்தன. நானும் நிறுத்தினேன். என் கைகள் இன்னும் அவள் முலைகள் மீதே இருந்தன. நான் கடைசியாக ஒரு முறை மெதுவாக அழுத்திவிட்டு, கைகளை விலக்கிக்கொண்டேன். அவளை மீண்டும் இறுக்கமாகக் கட்டியணைத்தேன்.
 
ஸ்ரீபயப்படாதே… நான் உன்னை உண்மையாகக் காதலிக்கிறேன்,” என்று அவள் காதில் மெல்லச் சொன்னேன்.
 
அவள் தலையை என் மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். இருவருடைய இதயங்களும் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தன. அன்று நாங்கள் அதற்கு மேல் போகவில்லை.
 
நாங்கள் மெதுவாகப் பிரிந்தோம்.ஶ்ரீதேவி என் மார்பில் இருந்து தலையை எடுத்தாள். அவள் முகம் இன்னும் சிவந்தபடியே இருந்தது. நான் அவள் கன்னத்தைத் தொட்டு, மென்மையாக முத்தமிட்டேன். அவள் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் வெட்கம் நிறைய இருந்தது.
 
நான் வீட்டுக்குப் போகணும்…என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். நான் தலையை ஆட்டினேன்.
 
கைகளைப் பிடித்தபடி மெதுவாக நடந்து, சாலையின் முனை வரை அனுப்பிவைத்தேன். பிரியும்போது அவள் என் கையை இறுக்கமாக அழுத்தினாள். பேச்சு எதுவும் இல்லை. ஆனால் அந்தப் பார்வையிலேயே எல்லாம் சொல்லிவிட்டாள். அவள் சென்ற பிறகு நான் அங்கேயே சில நிமிடங்கள் நின்றேன்.
 
என் கைகளில் இன்னும் அவள் முலைகளின் உணர்வு இருந்தது. என் இதழ்களில் அவள் சுவை. என் உடலில் அவள் உடல் சூடு. எல்லாம் கலந்து என் மனசைக் குழப்பிக்கொண்டிருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன்.
 
சாப்பாடு, குளியல் எல்லாம் முடித்துவிட்டு படுக்கையில் படுத்தேன்.
 
ஆனால் தூக்கம் வரவில்லை. கண்களை மூடினாலும் ஶ்ரீதேவி முகம் வந்தது. அவள் இதழ்கள், சுடிதாருக்குள் அடங்கியிருந்த அவள் முலைகள், அவள் குண்டி, அவள் மூச்சு… எல்லாம் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. என் உடல் இன்னும் ஆசையில் கொதித்துக்கொண்டிருந்தது. அன்று இரவு முழுவதும் நான் அவளை மட்டுமே நினைத்துக்கிடந்தேன். அடுத்த முறை சந்திக்கும்போது இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசை வலுவாக எழுந்தது. இன்னும் அதிகமாகத் தொடர வேண்டும்… அவள் உடலை இன்னும் நெருக்கமாக உணர வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் ஓடியது.
 
ஆனால் அதே நேரம் ஒரு விதமான பொறுமையும் இருந்தது. இதை மெதுவாக, அழகாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். இரவு ஆழமாக இருந்தது. மனசுக்குள் ஒரு குரல் சொன்னது…இது ஆரம்பம்தான்…ஆம். 2012-ல் தொடங்கிய அந்த முதல் பார்வையும், முதல் முத்தமும், முதல் தொடுதலும்… இந்த நீண்ட, ஆழமான காமக் கதையின் முதல் அத்தியாயம் மட்டுமே.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)