Adultery இரவின் மெல்லிய சத்தங்கள்
#1
PART  1 :-


என் பெயர் வெங்கட். வயது முப்பது. கடந்த வருடம்தான் திருமணம் ஆனது. என் மனைவி  திவ்யா வயது இருபத்தைந்து.

[Image: 2-B45-C39-D-2-E15-4-C36-A004-0-EA224761144.jpg]

அன்று உறவினர்களின் திருமணத்திற்கு அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தோம்.

 நான் பைக்கை ஓட்டினேன். அவள் பின்னால் அமர்ந்திருந்தாள். காற்று அவளது முடியை அசைத்துக்கொண்டிருந்தது. அவள் சிரித்துக்கொண்டே என் தோளைப் பிடித்திருந்தாள். 

அந்தச் சிரிப்பு இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

திடீரென்று ஒரு லாரி எதிரே வந்தது.

ஒலியும், உலோகத்தின் சத்தமும், பைக் தரையில் உருண்ட ஓசையும்… அதற்கு மேல் ஒன்றுமில்லை.

கண்ணைத் திறந்தபோது மருத்துவமனை. வெள்ளை விளக்குகள். மருந்து வாசனை. உடம்பு முழுவதும் வலி. என் மனைவி படுக்கை அருகில் உட்கார்ந்திருந்தாள். அவளது கையில் சிறு காயம். கண்ணீர் வற்றிப்போன கண்கள்.

“நீ தப்பிச்சிட்ட… கடவுள் காப்பாத்திட்டாரு” என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

ஒரு மாதம் கழித்து வீடு திரும்பினேன். உடல் முழுவதும் காயங்கள் ஆறின. ஆனால் உள்ளே ஏதோ உடைந்து போயிருந்தது. டாக்டர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.

“நீ இனிமேல் கடுமையான வேலை செய்ய முடியாது. நிரந்தரமாக ஓய்வு எடுக்கணும். உடம்பு தாங்காது.”
நான் படுக்கையில் படுத்தபடி அவர்களைப் பார்த்தேன்.

 என் மனைவி கதவைப் பிடித்து நின்றுகொண்டிருந்தாள். அவளது முகம் அமைதியாக இருந்தது. 

ஆனால் கண்களில் ஏதோ ஒன்று உடைந்துகொண்டிருந்தது.


வீட்டிற்கு வந்த பிறகு நாட்கள் மெதுவாக நகர்ந்தன. 

நான் எழுந்து நடக்க முடியும். ஆனால் நீண்ட நேரம் நிற்க முடியாது. கைகளில் வலி. முதுகில் எரிச்சல். எந்த வேலையும் செய்ய இயலாது.

முதல் வாரம் அவள் தொடர்ந்து அருகில் இருந்தாள். காலை உணவு, மருந்து, குளியல், மாலை நேரத்தில் என் கால்களை அழுத்திக் கொடுப்பது… எல்லாம் அவளே.

இரவில் அவள் என் பக்கத்தில் படுப்பாள். அவளது கை என் மார்பில் இருக்கும். நான் தூங்காமல் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருப்பேன்.
“நீ பயப்படாதே… நான் இருக்கேன்” என்று அவள் மெல்லச் சொல்வாள்.

நான் சிரித்துவிடுவேன். ஆனால் உள்ளே ஏதோ கனமானது அமர்ந்திருந்தது.

இரண்டு மாதங்கள் கழித்தன. வீட்டில் பணம் குறையத் தொடங்கியது. வங்கிக் கணக்கில் உள்ள பணம் மெல்ல மெல்ல குறைந்தது. அவளது பெற்றோரும், என் பெற்றோரும் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். முதலில் அமைதியாக. பிறகு கவலையுடன்.

ஒரு மாலை அவள் சமையலறைக்குச் சென்றிருந்தாள். நான் படுக்கையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது குரல் சற்று உயர்ந்தது.

“இன்னிக்கு என்ன சமைக்கணும்னு தெரியல…”
சிறிய வாக்கியம். ஆனால் அதில் சோர்வு இருந்தது.
நான் அவளை அழைத்தேன். அவள் வந்து என் அருகில் உட்கார்ந்தாள். நான் அவளது கையைப் பிடித்தேன்.

“நீ கஷ்டப்படுறியா?” என்று கேட்டேன்.

அவள் தலையை ஆட்டினாள்.
“இல்ல… நீ இருக்கும்போது கஷ்டம் இல்ல.”
ஆனால் அவளது கைகள் சற்று குளிர்ந்திருந்தன.

அன்று இரவு அவள் என் மார்பில் தலையை வைத்துப் படுத்தாள். நான் அவளது முடியை மெதுவாகத் தொட்டுக்கொண்டிருந்தேன்.

வெளியே நாய் ஊளையிட்டது. உள்ளே மவுனம்.
நான் அவளை நேசிக்கிறேன். அதை அவளுக்குத் தெரியும்.

ஆனால் அன்றிரவு முதன்முதலாக ஒரு எண்ணம் மெல்ல என் மனதில் எழுந்தது.
இனி என்ன ஆகும்?

நான் எழுந்து உட்கார முடியும். நடக்க முடியும். ஆனால் வேலை செய்ய முடியாது. 

அவள் பத்தாம் வகுப்பு நிறுத்திவிட்டாள். வெளியே சென்று வேலை பார்க்க அவளுக்குத் தெரியாது.
குடும்பம் எப்படி நடக்கும்?

அந்த எண்ணத்தை நான் அழுத்தி அடக்கினேன். அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டே கண்களை மூடினேன்.

அப்போது எனக்குத் தெரியாது.
அந்த மெல்லிய எண்ணம்தான் பின்னாளில் எல்லாவற்றையும் மாற்றப் போகிறது என்று.
[+] 7 users Like sreejachandranhot's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good update bro
Keep rocking
Welcome to the new story
Like Reply
#3
Pathavathu padicha onnu pathu pathiram illa aduthvangalukku padukkaya virikkanum vera oru mayiru velayum kedaikathu
Like Reply
#4
மூன்றாவது மாதம் இதையே நிலைமை தொடங்கியது.


வீட்டில் பணம் இன்னும் குறைந்தது. மருந்து செலவு, தினசரி செலவு… எல்லாம் மெல்ல மெல்ல சுமையாகிக்கொண்டிருந்தது. என் அப்பாவும் அம்மாவும் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். அவளது பெற்றோரும். முதலில் வெறும் விசாரிக்க.

பிறகு நீண்ட நேரம் உட்கார்ந்து பேச.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. வீட்டில் எல்லோரும் இருந்தார்கள்.

நான் படுக்கையில் படுத்துஇருந்தேன் . என் மனைவி சமையலறையில் இருந்தாள். அவளது அம்மா என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். குரல்கள் தாழ்வாக இருந்தன. ஆனால் சில வார்த்தைகள் என் காதில் விழுந்தன.

“இப்படி எவ்வளவு நாள்…?

“வேலை செய்ய முடியாதுன்னா நடக்க கூட முடியாது … குடும்பம் எப்படி…?”
நான் கண்களை மூடினேன்.

அன்று இரவு எல்லோரும் சென்ற பிறகு அவள் என் அருகில் வந்து உட்கார்ந்தாள். அவளது முகம் சோர்வாக இருந்தது. நான் அவளது கையை எடுத்து என் கையில் வைத்துக்கொண்டேன்.

“இன்னிக்கு என்ன பேசினாங்க?” என்று மெல்லக் கேட்டேன்.

அவள் சில நொடிகள் மவுனமாக இருந்தாள். பிறகு தலையை அசைத்தாள்.
“ஒண்ணுமில்ல… சாதாரணமா.”

நான் அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் என்னை நேராகப் பார்க்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து என் அம்மா மட்டும் வந்தாள். அவள் என் அருகில் உட்கார்ந்து என் தலையைத் தொட்டாள்.

“வெங்கட்… நீ நல்லா இருக்கணும்னுதான் எல்லாரும் நினைக்கிறோம். ஆனா… இனிமேல் என்ன பண்றது?”
நான் ஒன்றும் பேசவில்லை.

அவள் தொடர்ந்தாள். “அவளுக்கு வயசு இருபத்தைஞ்சு. நீ இப்படி இருந்தா… அவளோட வாழ்க்கை என்ன ஆகும்? நாமலாம் இருக்கோம். ஆனா என்றைக்குமே இருக்க முடியாது.”

அன்று இரவு நான் தூங்கவில்லை. அவள் என் பக்கத்தில் படுத்திருந்தாள். அவளது கை என் மார்பில் இருந்தது. நான் அவளது விரல்களை மெதுவாகப் பிடித்திருந்தேன்.

மனதில் ஒரே எண்ணம் சுற்றித் திரிந்தது.
நான் அவளை நேசிக்கிறேன். அவள் என்னை நேசிக்கிறாள். அதை நான் அறிவேன். ஆனால் இந்த அன்பு மட்டும் போதுமா? வயிற்றுக்கு உணவு வேண்டும். வீட்டிற்கு செலவு வேண்டும்.

அடுத்த வாரம் அவளது அப்பா வந்தார். அவர் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார்.

“வெங்கட்… நான் உன்னை மகன் மாதிரி பார்க்கிறேன். நீ நல்ல பையன். ஆனா இப்போது நிலைமை வேற. அருகில் உள்ள கிராமத்தில் ஒரு நபர் இருக்காரு. வயசு நாற்பத்திரண்டு. பத்து வருஷத்துக்கு முன்னாடி மனைவியை இழந்திருக்காரு. குடும்பம் இல்ல. சொத்து நிறைய இருக்கு. அவர் ஒரு நல்ல மனிதர். அவருக்கு யாரும் இல்ல. அவர் ஒருத்தர மட்டும்தான் இருக்காரு.”

நான் அவரைப் பார்த்தேன்.
“என்ன சொல்ல வர்றீங்க?”

அவர் மெதுவாகச் சொன்னார். “உன் அனுமதியோட… அவளுக்கு இரண்டாம் திருமணம் பண்ணலாம்னு நினைக்கிறோம். அவர் உன்னையும் கவனிப்பாரு. அவளையும் பாதுகாப்பாரு. உனக்கு கஷ்டம் இல்லாம இருக்கும்.”

நான் சில நொடிகள் மவுனமாக இருந்தேன். பிறகு தலையை ஆட்டினேன்.
“நான் கேட்க மாட்டேன். அவள்கிட்ட கேளுங்க.”

அன்று மாலை அவர்கள் அவளிடம் பேசினார்கள். நான் அடுத்த அறையில் படுத்திருந்தேன். கதவு சற்று திறந்திருந்தது. அவளது குரல் தெளிவாகக் கேட்டது.

“நான் செய்ய மாட்டேன்.”
மீண்டும்.

“நான் என் கணவனை விட்டுட்டு போக மாட்டேன். நான் அவனை நேசிக்கிறேன்.”

அவளது அம்மா அழுதார். என் அம்மாவும் பேசினாள்.

நீண்ட நேரம். அவள் ஒரே வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாள்.
“முடியாது.”

இரவு அவள் என் அறைக்கு வந்தாள். கண்கள் சிவந்திருந்தன. அவள் என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையை இறுகப் பிடித்தாள்.

“நீ சம்மதிச்சுட்டியா?” என்று கேட்டாள்.
நான் அவளது முகத்தைப் பார்த்தேன்.

“நான் ஒண்ணும் சொல்லல. உன் முடிவு உனக்கு.”
அவள் தலையை என் தோளில் வைத்தாள். அவளது குரல் நடுங்கியது.

“நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன்… எப்படி போறேன்?”

நான் அவளது முதுகைத் தொட்டு மெதுவாகத் தடவினேன். வார்த்தைகள் வரவில்லை.
அன்று இரவு நாங்கள் பேசாமல் படுத்திருந்தோம்.

அவளது கை என் மார்பில் இருந்தது. நான் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

வெளியே காற்று அடித்தது. மரங்கள் சற்று அசைந்தன.
நான் கண்களை மூடினேன்.

முதன்முதலாக ஒரு பயம் மெல்ல உள்ளே நுழைந்தது.
இந்த அன்பு எவ்வளவு தூரம் தாங்கும்?
[+] 5 users Like sreejachandranhot's post
Like Reply
#5
அடுத்த சில நாட்கள் அமைதியாகச் சென்றன. ஆனால் வீட்டில் அமைதி இருந்தாலும், உள்ளே ஏதோ நகர்ந்துகொண்டிருந்தது.

குடும்பத்தினர் மீண்டும் வரத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்கள் இன்னும் தெளிவாகப் பேசினார்கள்.
ஒரு மாலை என் அப்பாவும், அவளது அப்பாவும் என் அறைக்குள் வந்தார்கள். நான் படுக்கையில் உட்கார்ந்திருந்தேன். என் மனைவி சமையலறையில் இருந்தாள்.

“வெங்கட்… நாங்க இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லணும்” என்று என் அப்பா தொடங்கினார்.
அவளது அப்பா பேசினார். “அந்த நபர் முஸ்லிம். ஊருக்கு அருகில் இருக்கிற ஒரு சின்ன நகரத்தில் இருக்காரு. பணக்காரர். சொத்து நிறைய. வீடு பெரியது. வியாபாரம் நல்லா நடக்கும். அவருக்கு குடும்பம் இல்ல. தனியாதான் இருக்காரு.”

நான் அவர்களைப் பார்த்தேன்.
“அவருடைய மனைவி…?”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி… கர்ப்பகாலத்தில் இழந்திருக்காரு. அதுக்கப்புறம் யாரையும் மணக்கல. தனியா வாழ்றாரு. வயசு நாற்பத்திரண்டு. நல்ல மனிதர்னு ஊர்லயே சொல்றாங்க. யாருக்கும் தொல்லை கொடுக்காதவர்.”
நான் மெதுவாகத் தலையை ஆட்டினேன்.

“அவர் எங்களைப் பார்த்து என்ன நினைப்பாரு?”
“அவர் உன்னைப் பார்த்து கவலைப்பட மாட்டாரு. உன்னையும் கவனிப்பாரு. அவளையும் பாதுகாப்பாரு. உனக்கு ஒரு பகுதி வீடு கொடுத்து, உன்னை அங்கேயே வச்சு பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்காரு.”

அன்று மாலை அவர்கள் அவளிடம் மீண்டும் பேசினார்கள். நான் கதவுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவளது குரல் முதலில் உறுதியாக இருந்தது.

“நான் செய்ய மாட்டேன். முடியாது.”
பிறகு அவளது அம்மா அழுதார்.

“உனக்கு வயசு இன்னும் இருக்கு. உன் கணவன் இந்த நிலைமையில… நீ எப்படி வாழப்போற?”
அவள் பதில் சொல்லவில்லை. நீண்ட மவுனம்.

இரவு அவள் என் அறைக்கு வந்தாள். முகம் சோர்வாக இருந்தது. அவள் என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையைப் பிடித்தாள். நீண்ட நேரம் பேசவில்லை.

நான் முதலில் பேசினேன்.
“அவர்கிட்ட என்ன சொன்ன?”
அவள் தலையை என் தோளில் சாய்த்தாள்.

“நான் செய்ய மாட்டேன்னு சொன்னேன். ஆனா… அவங்க நிறுத்த மாட்டீங்களா?”
நான் அவளது தலைமயிரை மெதுவாகத் தொட்டேன்.

“நான் உன்னை கட்டாயப்படுத்தல. உன் முடிவு உனக்கு.”
அவள் என் மார்பில் முகத்தை வைத்தாள். அவளது குரல் மெல்லியதாக வந்தது.

“நான் உன்னை விட்டுட்டு போக முடியாது… எப்படி போறேன்? நீ இப்படி இருக்கும்போது…”
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளது கண்ணீர் என் சட்டையில் நனைந்தது.

அன்று இரவு நாங்கள் பேசாமல் படுத்திருந்தோம். அவளது கை என் மார்பில் இருந்தது. நான் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மனதில் அந்த நபரின் உருவம் மெல்ல உருவாகியது.
முஸ்லிம். பணக்காரர். தனியாக வாழ்பவர். மனைவியை கர்ப்பகாலத்தில் இழந்தவர்.
அவர் என்னைப் பார்த்து என்ன நினைப்பார்? என் மனைவியைப் பார்த்து என்ன நினைப்பார்?
நான் கண்களை மூடினேன்.

இன்னும் அவள் மறுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் குடும்பத்தின் அழுத்தம் மெல்ல மெல்ல அவளைச் சுற்றி வளையத் தொடங்கியிருந்தது.
நான் அதை உணர்ந்தேன்.
அவளும் உணர்ந்தாள்.
ஆனால் இருவரும் அதைச் சொல்லவில்லை.
[+] 5 users Like sreejachandranhot's post
Like Reply
#6
நாட்கள் மெதுவாக நகர்ந்தன.
குடும்பத்தினர் தினமும் வரவில்லை. ஆனால் வாரத்திற்கு இருமுறை வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசும்போது குரல்கள் தாழ்வாக இருந்தன.

ஆனால் அவற்றின் எடை அதிகரித்துக்கொண்டிருந்தது.

என் மனைவி முன்பு போல உறுதியாக மறுக்கவில்லை. அவள் இப்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். சில சமயம் தலையை மட்டும் ஆட்டினாள். சில சமயம் ஒன்றும் பேசாமல் சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.

ஒரு மாலை அவள் என் அறைக்கு வந்து உட்கார்ந்தாள். அவளது கண்களில் சோர்வு தெரிந்தது. நான் அவளது முகத்தைப் பார்த்தேன்.

“இன்னிக்கு என்ன பேசினாங்க?” என்று கேட்டேன்.
அவள் சில நொடிகள் மவுனமாக இருந்தாள். பிறகு மெல்லப் பேசினாள்.

“அதேதான்… அந்த நபரைப் பத்தி. அவர் நல்லவராம். உன்னை கவனிப்பாராம். எனக்கும் கஷ்டம் இல்லாம இருக்கும்னு சொல்றாங்க.”
நான் அவளது கையைப் பிடித்தேன்.

“நீ என்ன நினைக்கிற?”

அவள் என் கண்களை நேராகப் பார்த்தாள். முதன்முறையாக அவளது பார்வையில் உறுதி குறைந்திருந்தது.

“எனக்குத் தெரியல… நான் யோசிக்கிறேன்.”
அந்த வார்த்தை என் உள்ளே விழுந்தது.
யோசிக்கிறேன்.

முன்பு அவள் சொன்னது “முடியாது”. இப்போது “யோசிக்கிறேன்”.

நான் ஒன்றும் பேசவில்லை. அவள் என் மார்பில் தலையை வைத்தாள். அவளது குரல் மெல்லியதாக வந்தது.

“நான் உன்னை விட்டுட்டு போக விரும்பல. ஆனா… இந்த வீடு, இந்த செலவு, உன் மருந்து… எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு. நீ இப்படி இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும்?”
நான் அவளது முதுகைத் தொட்டு மெதுவாகத் தடவினேன்.

“நீ பயப்படாதே. நான் இருக்கேன்.”
அவள் சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.

“நீ இருக்கிற. ஆனா நீ எழுந்து வேலைக்குப் போக முடியல. நான் வெளியே போய் வேலை பார்க்கத் தெரியாது. எனக்கு பத்தாம் வகுப்புதான். என்னால என்ன பண்ண முடியும்?”

அன்று இரவு அவள் என் பக்கத்தில் படுத்திருந்தாள். ஆனால் அவளது உடல் சற்று தூரத்தில் இருந்தது. முன்பு போல என் மார்பில் தலையை வைக்கவில்லை. அவளது கை என் கையைத் தொட்டபடி இருந்தது. ஆனால் பிடிப்பு தளர்ந்திருந்தது.

நான் தூங்கவில்லை.

மனதில் அந்த வார்த்தை திரும்பத் திரும்ப ஒலித்தது.
யோசிக்கிறேன்.

அடுத்த சில நாட்களில் அவள் அதிகம் பேசவில்லை. சமையல் செய்தாள். என் மருந்தைக் கொடுத்தாள்.

என் கால்களை அழுத்தினாள். ஆனால் அவளது பார்வை சில சமயம் வெளியே சென்றது. ஜன்னல் வழியாக. அல்லது தரையை நோக்கி.

ஒரு மாலை நான் அவளிடம் கேட்டேன்.
“நீ இன்னும் யோசிச்சுட்டு இருக்கிற?”
அவள் தலையை ஆட்டினாள்.
“ஆமா.”

பிறகு மெல்லச் சொன்னாள்.
“அவங்க சொல்றதுல ஒரு உண்மை இருக்கு. நீ இப்படி இருக்கும்போது… நமக்கு ஒரு பாதுகாப்பு வேணும். அந்த நபர் உன்னை தனியா விட மாட்டாராம். உனக்கும் ஒரு பகுதி வீடு கொடுப்பாராம். நான் போனாலும் நீ தனியா இருக்க மாட்ட.”

நான் அவளது முகத்தைப் பார்த்தேன்.
“நீ போனா… நான் எப்படி இருப்பேன்?”
அவள் கண்ணைத் தாழ்த்தினாள்.

“எனக்கு தெரியல.”
அன்று இரவு முதன்முறையாக அவள் என் அறையில் தூங்கவில்லை.

“எனக்கு தலைவலி… கொஞ்சம் தனியா படுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றாள்.

நான் படுக்கையில் படுத்திருந்தேன். வெளியே நாய் ஊளையிட்டது. உள்ளே மவுனம்.

நான் அவளது குரலை நினைத்துப் பார்த்தேன்.
யோசிக்கிறேன்.
அந்த வார்த்தை மெல்ல என் உள்ளே ஒரு விரிசலை உருவாக்கியது.
[+] 6 users Like sreejachandranhot's post
Like Reply
#7
She has is just married and what is the need to marry a old man double her age.. let this useless husband died and let her marry another young man.
Like Reply
#8
Good update bro
Keep rocking
Continue your own way
Like Reply
#9
அடுத்த வாரம் முழுவதும் வீட்டில் ஒரு வித்தியாசமான அமைதி தொங்கிக்கொண்டிருந்தது.
என் மனைவி தினமும் என் அருகில் வந்தாள். மருந்து கொடுத்தாள். உணவு கொடுத்தாள். என் கால்களை அழுத்தினாள். ஆனால் அவளது பேச்சு குறைந்திருந்தது. அவளது பார்வை சில சமயம் என் முகத்தில் நின்றது. சில சமயம் தரையில் விழுந்தது.

ஒரு மாலை அவள் என் பக்கத்தில் உட்கார்ந்தாள். நீண்ட நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு மெல்லத் தொடங்கினாள்.

“நான்… கொஞ்சம் பேசணும்.”
நான் அவளைப் பார்த்தேன்.

“சொல்லு.”

அவள் என் கையைப் பிடித்தாள். அவளது விரல்கள் சற்று நடுங்கின.
“நான் இன்னும் உன்னை விட்டுட்டு போக விரும்பல. ஆனா… இந்த நிலைமை பார்க்கும்போது பயமா இருக்கு. நீ இப்படி இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும்? வீட்டுச் செலவு, மருந்து, எல்லாம்… எனக்குத் தெரியல.”
நான் மவுனமாக இருந்தேன்.

அவள் தொடர்ந்தாள். “அவங்க சொல்ற அந்த நபர்… நல்லவராம். உன்னை தனியா விட மாட்டாராம். உனக்கும் ஒரு இடம் கொடுப்பாராம். நான் போனாலும் நீ தனியா இருக்க மாட்ட. அது… கொஞ்சம் ஆறுதலா இருக்கு.”
நான் அவளது முகத்தைப் பார்த்தேன்.

“நீ சம்மதிக்கிற?”

அவள் கண்களைத் தாழ்த்தினாள். சில நொடிகள் மவுனம். பிறகு மெல்லிய குரலில் சொன்னாள்.
“நான்… முழுசா சம்மதிக்கல. ஆனா… மறுக்கவும் முடியல. நான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். உனக்கு என்ன தோணுது?”

அந்தக் கேள்வி என் உள்ளே விழுந்தது.
நான் அவளை நேசிக்கிறேன். அவள் என்னை நேசிக்கிறாள். அதை நான் அறிவேன். ஆனால் இப்போது அவளது குரலில் ஒரு சோர்வு இருந்தது. ஒரு ஏற்றுக்கொள்ளல் மெல்லத் தொடங்கியிருந்தது.
நான் மெதுவாகப் பேசினேன்.

“நான் உன்னை கட்டாயப்படுத்தல. உன் வாழ்க்கை உனக்கு. நீ சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்.”
அவள் என் மார்பில் தலையை வைத்தாள். அவளது கண்ணீர் என் சட்டையில் நனைந்தது.
“நான் சந்தோஷமா இருக்கணும்னு சொல்ற. ஆனா நீ இல்லாம நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்?”
நான் அவளது முதுகைத் தொட்டேன். வார்த்தைகள் வரவில்லை.
அன்று இரவு அவள் என் பக்கத்தில் படுத்திருந்தாள். முன்பு போல என் மார்பில் தலையை வைத்தாள். ஆனால் அவளது உடல் சற்று இறுக்கமாக இருந்தது. நான் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
மனதில் பல எண்ணங்கள் சுற்றின.

அவள் போய்விட்டால்… நான் எப்படி இருப்பேன்?

அவள் போகாவிட்டால்… இந்த வீடு எப்படி நடக்கும்?

அந்த நபர் உண்மையிலேயே நல்லவரா?

அவர் என் மனைவியைப் பார்த்து என்ன நினைப்பார்?

நான் கண்களை மூடினேன்.

முதன்முறையாக ஒரு விசித்திரமான உணர்வு உள்ளே எழுந்தது. பயம். சோர்வு. அன்பு. அதே சமயம் ஒருவிதமான விடுதலை.

நான் அவளை இழந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்.

அதே சமயம் அவளை இந்தச் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

இரண்டு எண்ணங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன.

அடுத்த நாள் காலை அவள் எழுந்ததும் என் அருகில் வந்தாள்.

“நான் இன்னும் யோசிக்கிறேன்” என்று மட்டும் சொன்னாள்.
பிறகு சமையலறைக்குச் சென்றாள்.

நான் படுக்கையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன்.
வானம் சாதாரணமாக இருந்தது.

ஆனால் என் உள்ளே ஏதோ மெல்ல மாறிக்கொண்டிருந்தது.
[+] 6 users Like sreejachandranhot's post
Like Reply
#10
hot story nanba plz continue
Like Reply
#11
Super sago
Like Reply
#12
இன்னும் சில நாட்கள் கழித்தன.

என் மனைவி இன்னும் முழுவதுமாக சம்மதிக்கவில்லை. ஆனால் மறுப்பதும் குறைந்திருந்தது. குடும்பத்தினர் ஒரு நாள் காலை வந்தார்கள்.

“இன்னிக்கு அவரைப் பார்க்கலாம். ஒண்ணும் முடிவு பண்ண வேண்டாம். வெறும் பார்த்துட்டு வருவோம். நீயும் வா” என்று என்னிடம் சொன்னார்கள்.

நான் கொஞ்சம் யோசித்தேன். பிறகு தலையை ஆட்டினேன்.

மதியம் நாங்கள் புறப்பட்டோம். நான் பின்னால் உட்கார்ந்துகொண்டு கையில் குச்சியைப் பிடித்திருந்தேன். என் மனைவி என் அருகில் அமர்ந்திருந்தாள். அவளது முகம் அமைதியாக இருந்தது. ஆனால் கைகள் சற்று இறுக்கமாக இருந்தன.

நகரத்திற்குள் நுழைந்தோம். பெரிய வீடு. சுற்றிலும் மரங்கள். வாசலில் ஒரு வீட்டு வேலைக்காரி நின்றுகொண்டிருந்தாள்.

அவர்கள் எங்களை உள்ளே அழைத்தார்கள்.
நான் முதலில் அவரைப் பார்த்தேன்.

உயரம். அகலமான தோள். உடல்வாகு நன்றாக இருந்தது. இராணுவ அதிகாரி மாதிரி தோற்றம். வயது நாற்பத்திரண்டு என்றாலும் உடல் சுறுசுறுப்பாகத் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்து மெதுவாகத் தலையை ஆட்டினார். பிறகு என் மனைவியைப் பார்த்தார்.
அவள் தலையைத் தாழ்த்தினாள். முகத்தில் ஒரு வெட்கம் தெரிந்தது.

[Image: 94-C029-B8-CC2-A-4560-A44-B-3-B6-D0-A20-D392.png]

நாங்கள் உட்கார்ந்தோம். கொஞ்சம் நேரம் சாதாரணமாகப் பேச்சு நடந்தது. பிறகு அவர் எழுந்து என் மனைவியிடம் மெல்லச் சொன்னார்.
“கொஞ்சம் உள்ளே வாங்க… தனியா பேசலாம்.”
அவள் என் முகத்தைப் பார்த்தாள். நான் தலையை ஆட்டினேன். அவள் எழுந்து அவருடன் உள்ளே சென்றாள்.
நான் வெளியே உட்கார்ந்திருந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து அவள் திரும்பி வந்தாள். அவளது முகத்தில் இன்னும் அந்த வெட்கம் இருந்தது.

பின்பு சமையலறைக்கு சென்றால்

வீட்டு வேலைக்காரி அவள் அருகில் வந்தாள். அவள் மெல்லச் சொன்னாள்.

“நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இந்த மாதிரி நல்ல மனிதர் கிடைக்கிறது . பாவம் மனுஷன்… மனைவியையும் குழந்தையையும் ஒரே நேரத்துல இழந்தாரு. அதுக்கப்புறம் எல்லாம் இழந்த மாதிரி இருந்தாரு. இப்போ உங்க உங்களை பார்த்து மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க ஒரு நம்பிக்கை வச்சிருக்காரு.”

அவள் ஒன்றும் பேசவில்லை. வெறும் தலையை ஆட்டினேன்.

நாங்கள் வீடு திரும்பும் வழியில் அவள் மெல்லப் பேசத் தொடங்கினாள்.

“அவருடைய படுக்கையறை பெரிசா இருந்தது. ஆனா… கொஞ்சம் அசுத்தமாவும், சிதறிக்கிடந்தது. அவர் வெட்கப்பட்டாரு. ‘மன்னிச்சுக்கோங்க… நான் தனியா இருக்கிறதால சுத்தம் பண்ணி வைக்கத் தெரியல’னு சொன்னாரு. நான் பார்த்து சிரிச்சுட்டேன்.”

நான் அவளைப் பார்த்தேன்.
“அப்புறம் என்ன பேசினீங்க?”

“அவர் என் பேரைக் கேட்டாரு. நான் சொன்னேன். நான் அவருடைய பேரைக் கேட்டேன். அவர் சயீத் சொன்னாரு. பிறகு நாங்க பேசினோம். நான் உன்னைப் பத்திதான் அதிகமா பேசினேன். உன் உடல்நிலை, உனக்கு எப்படி கவனம் தேவை… எல்லாம். அவர் அமைதியா கேட்டுக்கிட்டாரு. பிறகு சொன்னாரு… ‘நீ கவலைப்படாதே. நான் ஒரு நர்ஸை வைத்துக்கிறேன். இருபத்து நான்கு மணி நேரமும் உன் கணவரைப் பார்த்துக்கிறேன். அவரை ஆரோக்கியமா வச்சுக்கிறேன். நீ நிம்மதியா இருக்கலாம்’னு.”

அவள் என் கையைப் பிடித்தாள்.
“அவர் உன்னைப் பத்தி உண்மையாவே கவலைப்பட்டாரு.”
நான் மவுனமாக இருந்தேன்.

வீடு திரும்பியதும் அவள் என் அறைக்குள் வந்து உட்கார்ந்தாள். அவளது பார்வையில் இன்னும் குழப்பம் இருந்தது. ஆனால் முன்பு போன்ற உறுதியான மறுப்பு இல்லை.

அன்று இரவு அவள் என் பக்கத்தில் படுத்திருந்தாள். அவளது உடல் சற்று நெருக்கமாக இருந்தது. நான் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மனதில் அந்த மனிதனின் உருவம் நின்றது.
உயரம். அகலமான தோள். இராணுவத் தோற்றம். தனியாக வாழும் ஒருவன். மனைவியையும் குழந்தையையும் இழந்தவன்.

அவர் என் மனைவியிடம் பேசும்போது எப்படி இருந்திருப்பார்?

அவள் அவரைப் பார்த்து வெட்கப்பட்டபோது என்ன நினைத்தாள்?

நான் கண்களை மூடினேன்.
இன்னும் அவள் சம்மதிக்கவில்லை.
ஆனால் அவளது மனதில் ஏதோ மெல்ல இடம்பிடித்துக்கொண்டிருந்தது.

நான் அதை உணர்ந்தேன்.
[+] 3 users Like sreejachandranhot's post
Like Reply
#13
What she is marrying other religion person.. with parents approval.. can't be possible.
Like Reply
#14
(17-08-2026, 12:27 PM)Arul Pragasam Wrote: What she is marrying other religion person.. with parents approval.. can't be possible.

காம கதைகளில் logic பார்க்க வேண்டாமே நண்பா 

நம் அனைவருக்குள்ளும் இருக்கும் துச்சாதனனை மட்டுமே இங்கு நடமாட விடலாமே
Like Reply
#15
Woooow Woooow ❤️ what an awesome opening

So much of love and sentiment between the husband and wife

Yet they are forced to encounter the cruel harsh reality

The decision hangs

அற்புதமான மொழி நடை உங்களுடையது
சிறப்பான முறையில் தொடர வாழ்த்துக்கள்
Like Reply
#16
And the title

Woooow

Sooooo beautiful soooo hotttttt soooo erotic

அந்த தலைப்பே கண்களுக்கும் காதுகளுக்கும் கிளர்ச்சி உண்டாக்குகிறது
Like Reply
#17
அடுத்த சில நாட்கள் கழித்தன.

வீட்டில் பணம் இன்னும் குறைந்தது. ஒரு நாள் காலை என் மனைவி என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“நான் கொஞ்சம் நகைகளை அடகு வைக்கப் போறேன். நமக்கு பணம் தேவை” என்று மெல்லச் சொன்னாள்.
நான் தலையை ஆட்டினேன்.
அவள் நகைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

(அன்று உண்மையில் நடந்தது)

அவள் ஃபைனான்ஸ் கம்பெனிக்குள் நுழைந்தாள். முகப்பில் உள்ளவர்கள் அவளைப் பார்த்ததும் சற்று நிறுத்தினார்கள். ஒருவர் உள்ளே சென்று சொன்னார். சிறிது நேரத்தில் சையத் இப்ராஹிம் கேபினிலிருந்து வெளியே வந்தார்.

அவர் அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
“வாங்க… உள்ளே வாங்க” என்று அழைத்தார்.
அவளை நேரடியாக தனது கேபினுக்கு அழைத்துச் சென்றார். கதவை மூடினார்.
அவளுக்கு ஒரு நாற்காலியை நீட்டினார். தானே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“நீங்க ஏன் இங்கே?” என்று மென்மையாகக் கேட்டார்.

அவள் நகையைக் காட்டினாள். “அடகு வைக்க…”

அவர் தலையை ஆட்டினார். “இங்கே வைக்க வேண்டாம். உங்களுக்கு எவ்வளவு வேணும் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன்.”

அவர் பேசும்போது அவளது முகத்தை உற்றுப் பார்த்தார். அவள் சற்று தலைகுனிந்தாள். அவர் அவளை ராணி மாதிரி நடத்தினார். எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அவள் நிம்மதியாக உட்காரும்படி செய்தார்.

பேச்சு முடியும்போது அவள் எழுந்தாள். அவர் அவளை வாசல் வரை வழியனுப்பினார். திடீரென்று அவரது கை அவளது இடுப்பை சுடிடிடர் மேலயே ஒரு கசக்குனர் அவள் வெக்கம்பிளான்றனார் சென்றது.

அவள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள். அவர் மெல்லச் சிரித்தார். ஒன்றும் பேசவில்லை. வெறும் கண்களால் பார்த்தார்.

அவள் வெட்கத்துடன் வேகமாக வெளியேறினாள். கையில் பணம். நகை திரும்பவும் அவளது பையில்.

(வீட்டிற்கு திரும்பியதும் அவள் சொன்னது)

மதியம் அவள் என் அருகில் உட்கார்ந்தாள். முகம் சற்று சிவந்திருந்தது. ஆனால் குரல் அமைதியாக இருந்தது.
“நான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனிக்குப் போனேன். நகையைக் காட்டினேன். அவங்க பணம் கொடுக்கிறாங்க. ஆனா நகையை வாங்க மறுச்சாங்க. அப்பதான் நான் உள்ளே பார்த்தேன்… சையத் இப்ராஹிம் உட்கார்ந்திருந்தாரு. அந்தக் கம்பெனி அவருடையதாம்.”
நான் ஆச்சரியப்பட்டேன்.

அவள் தொடர்ந்தாள். “அவர் என்னைப் பார்த்துட்டு வெளியே வந்தாரு. ‘இங்கே வைக்க வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டு, பணத்தை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு. நகையைத் திருப்பிக் கொடுத்துட்டாரு. ஒண்ணும் கேள்வி கேட்கல. ‘வீட்டுக்குப் போங்க. கவலைப்படாதீங்க’னு சொன்னாரு.”

அவள் என் கையைப் பிடித்தாள்.
“அவர்… நல்லவரா தான் தெரியுது.”

நான் அவளது முகத்தைப் பார்த்தேன். அவள் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. ஏதோ ஒன்றை மறைத்துவிட்டது போலத் தோன்றியது. ஆனால் நான் கேள்வி கேட்கவில்லை.

அன்று இரவு அவள் என் பக்கத்தில் படுத்திருந்தாள். அவளது உடல் சற்று அமைதியற்றதாக இருந்தது. நான் அவளது மூச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
மனதில் ஒரே எண்ணம்.

அவள் சொல்லாத ஏதோ ஒன்று இருக்கிறது.
ஆனால் நான் அதை வாய் திறந்து கேட்கவில்லை.

[Image: IMG-1404.png]
[+] 6 users Like sreejachandranhot's post
Like Reply
#18
Having known she is ready to marry that man, this useless can go somewhere and beg for money or better commit suicide so that she can live happily without any guilt.
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
#19
Getting more and more intense
Like Reply
#20
கணவன் தூங்கிவிட்டான்.

அறையில் ரசிகத்தின் மெல்லிய சப்தமும், அவன் மூச்சு விடும் ஓசையும் மட்டும் கேட்டன. நான் பக்கத்து அறையில் படுத்திருந்தேன். கைபேசி அதிர்ந்தது. அறியாத எண். ஆனால் என் நெஞ்சு ஏதோ சொல்லிவிட்டது. பதிலளித்தேன்.

“யாரு?”

மறுபக்கம் மெல்லிய சிரிப்பு. “நான் தான்…”

என் குரல் தானாகவே இறங்கியது. “என் நம்பரை எப்படி கிடைச்சது?”

அவன் மீண்டும் சிரித்தான். “சாரி…”

“எதற்கு சாரி?”

“காலையில ஆபீஸ்ல… உன் இடுப்பை பிடிச்சேன் இல்லையா. அதுக்கு தான்.”

என் கை தானாகவே இடுப்பைத் தொட்டது. இன்னும் கொஞ்சம் வலிக்கிறது. அந்தத் தொடுதல் நினைவுக்கு வர, வெட்கமும் கோபமும் ஒன்றாக எழுந்தன.
பிஞ்சு இடுப்பை இப்படி யாரோனோ கசக்குவார்களா

“வலிக்குது… ,” என்றேன்.

அவன் குரல் இன்னும் மென்மையாக இருந்தது. “நாளை வெளியில் வா. கொஞ்சம் நேரம்…”

என் கண்கள் கதவைப் பார்த்தன. உள்ளே என் கணவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் நிலைமை அவனுக்குத் தெரியும்.

“என் கணவன் நிலைமை உனக்குத் தெரியும். அவன் வீட்டிலேயே இருக்கிறான். நான் வர முடியாது.”

சில நொடிகள் அமைதி. பிறகு அவன் குரல் மெதுவாக, உறுதியாக வந்தது.

“நான் காத்திருக்கிறேன்.”
போன் அணைந்தது.

நான் இருட்டில் உட்கார்ந்தேன். கைபேசி என் உள்ளங்கையில் இன்னும் வெப்பமாக இருந்தது. “நாளை” என்ற வார்த்தை மட்டும் மனசில் மீண்டும் மீண்டும் ஒலித்தது

[Image: IMG-1408.png]
alphabet polonais français
[+] 4 users Like sreejachandranhot's post
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)