Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
11-07-2026, 11:10 AM
(This post was last modified: 13-07-2026, 04:22 PM by Mirchinaveen. Edited 2 times in total. Edited 2 times in total.)
என் பெயர் நவீன் வயது 24 சேலம் மாவட்டம் எடப்பாடி கிராமம் நான் இங்கேயே ஒரு கம்பெனியில் மாதம் 25000 சம்மளத்தில் வேலை பார்த்து வருகிறேன் எங்க அம்மா அப்பா சொந்த ஊரில் இருக்கிறார்கள் நான் இங்கேயே ரூம் எடுத்து தங்கி வேலை பார்த்துட்டு வருகிறேன் என் கம்பெனியில் தீபக் எனும் நண்பன் அறிமுகம் ஆனான் இரண்டு பேரும் பின் நெருங்கிய நண்பர்கள் ஆனோம் அவனுக்கு குடிக்கிற பழக்கம் உண்டு தினமும் ஆபீஸ்கு குடித்து கொண்டே வந்தான் நான் எவ்ளோ சொல்லியும் அவன் குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை பல முறை கம்பெனியில் அவனை சஸ்பெண்டும் செய்து உள்ளனர். அப்பவும் அவன் திறந்தவில்லை ஒரு முறை எனக்கு நைட்டு ஷிஃப்ட் என்பதால் சீக்கிரமாவே கிளம்பி ஆஃபீஸ் சென்றுவிட்டேன் ஆனால் தீபக் இன்னும் வரவில்லை நான் பல முறை கால் செய்தும் அவன் எடுக்கவில்லை நான் எதுக்கும் இன்னொரு முறை கால் செய்து பார்க்கலாம் என மறுபடியும் கால் செய்தேன் அந்த முனையில் ஒருவர் ஹாலோ இவர் யாருனு தெரியவில்லை ரோட்ல ஆக்சிடென்ட் ஆகி விழுந்து கிடக்குறார் என்றதும் எனக்கு பயம் அதிகம் ஆகிவிட்டது நான் லொகேஷன் கேட்டு விட்டு ஆஃபீஸ் லா சொல்லிவிட்டு வேகமா அந்த இடத்துக்கு போனேன் அங்கே பயங்கர கூட்டம் நான் கூட்டதை விலக்கி உள்ளே சென்றேன் அங்கே அவன் கால் உடைந்து நிலையில் தரை முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் வந்த பைக் சுக்கு நூறாக நொரங்கி போய் இருந்தது அவன் முகத்திலும் அடி பட்டு ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டான் மனம் தாங்காமல் ஆம்புலன்ஸ் கால் செய்தேன் ஆம்புலன்ஸ் வந்ததும் அவனை அதில் ஏற்றி விட்டு பின்னாடியே நானும் பைக் எடுத்துக் போனேன் ஆம்புலன்ஸ் நேராக SKS மருத்துவமனைக்கு சென்றது அவனை வேகமா செற்றச்சாறில் ஏற்றி கொண்டு நேராக அவசர பிரிவுக்கு எடுத்து சென்றார்கள் . நான் வேக வேகமாக அவர்கள் பின்னாடியே சென்றேன் . அவசர பிரிவில் அவனுக்கு முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள் நர்ஸ் ஒருவர் அந்த ரூம் உள்ளே செல்ல பார்த்தால் நான் அவர்கள் தடுத்து மேடம் அவன் பேண்ட் ல போன் இருந்த கொஞ்சம் எடுத்து தர முடியுமா வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டும் என கூறினேன் அவர்களும் சரி என கூறிவிட்டு உள்ளே சென்றாள் கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே இருந்து டாக்டர் உம் நர்சு இரண்டு பேரும் அந்த அவசர பிரிவு ரூமில் இருந்து வெளியே வந்தார்கள் நான் அவர்களை எப்படி இருக்கிறான் என கேட்டேன் அதற்கு அந்த டாக்டர் பயப்பட ஒன்னும் இல்லை அவர் கால் இரண்டு எடத்துல உடைந்து இருக்கு அதற்க்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும் மூஞ்சில பயங்கரமா தெஞ்சிருக்கு அது கொஞ்ச நாள் ஆகும் ரெடி ஆக மத்தபடி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார் அப்பொழுதுதான் எனக்கு உயிரே வந்தது.
அந்த டாக்டர் ஆப்ரேஷன் கு ஒரு 3 லட்சம் ஆகும் அதை ரெடி பண்ணி ரிசப்ஷன் ல கட்டிடூகா நாளைக்கே ஆப்ரேஷன் வச்சிக்குளம் என்றார் நான் ஓகே சார் என கூறிவிட்டு அந்த நர்ஸ் கை ல இருந்த போன் வாங்கி அவர் வீட்டில் இருப்பவருக்கு தகவல் சொல்ல எண்ணினேன் நான் அந்த மொபைல் வாங்கி ஓபன் செய்து டயல் ஹிஸ்டரி செக் செய்தேன் அதில் வைப் என ஷேவ் செய்ய பட்டிருந்தது நான் அவன் மனைவி நம்பர் தான் என எண்ணி அந்த நம்பர் டயல் செய்தேன் எதிர் முனையில் ரிங் போக ஆரமித்தது கொஞ்ச நேரம் கழித்து தேனில் ஊறிய பலா பழம் போன்ற சுவை உடைய பெண்ணின் குறள் ஹலோ சொல்லுங்க என்றது நான் அந்த குரலில் ஒரு கணம் மயங்கி போனேன் நான் அதை வெளி காட்டி கொள்ளாமல் நீங்க தீபக் மனைவியா என்றேன் அவர்கள் ஆமா நீங்க யார் என்றார்கள் நான் அவன் பிரெண்ட் நவீன் அவர் கூடத்தான் கம்பெனிஇல் ஒண்ணா வேலை பார்க்கிறேன் அவர் வேலைக்கு வரும்போது வண்டியில் இருந்து கீழ விழுந்துடாரு அவரை sks ஹாஸ்பிடல் சேர்த்திருக்கிறேன் பெரிய அடிலம் ஒன்னும் இல்லை நீங்க பயப்படாம வாங்க என்றேன் அவள் போனில் ஐயோ என்ன கத்தி அழ ஆரம்பித்தல் நான் அளதிங்க அவனுக்கு ஒன்னும் இல்லை வாங்க என்றேன் அவள் பிளீஸ் அவரை பத்திரமா பார்த்துக்கோங்க நான் சீக்கிரமாவே வந்து விடுகிறேன் என அழுகும் குரலிலே கூறினாள் நான் சரி என போனை துண்டித்தேன்.
Posts: 21
Threads: 1
Likes Received: 10 in 7 posts
Likes Given: 235
Joined: May 2025
Reputation:
1
•
Posts: 1,217
Threads: 0
Likes Received: 441 in 396 posts
Likes Given: 784
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 1,393
Threads: 2
Likes Received: 669 in 513 posts
Likes Given: 147
Joined: Feb 2019
Reputation:
15
நல்ல ஆரம்பம் ! கதையை தொடருங்க !
•
Posts: 141
Threads: 0
Likes Received: 20 in 18 posts
Likes Given: 20
Joined: Jun 2020
Reputation:
0
முதல் பதிவு கொஞ்சம் நிலமாக கொடுத்து இருக்கலாம்
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
(11-07-2026, 11:10 AM)Mirchinaveen Wrote: என் பெயர் நவீன் வயது 24 சேலம் மாவட்டம் எடப்பாடி கிராமம் நான் இங்கேயே ஒரு கம்பெனியில் மாதம் 25000 சம்மளத்தில் வேலை பார்த்து வருகிறேன் எங்க அம்மா அப்பா சொந்த ஊரில் இருக்கிறார்கள் நான் இங்கேயே ரூம் எடுத்து தங்கி வேலை பார்த்துட்டு வருகிறேன் என் கம்பெனியில் தீபக் எனும் நண்பன் அறிமுகம் ஆனான் இரண்டு பேரும் பின் நெருங்கிய நண்பர்கள் ஆனோம் அவனுக்கு குடிக்கிற பழக்கம் உண்டு தினமும் ஆபீஸ்கு குடித்து கொண்டே வந்தான் நான் எவ்ளோ சொல்லியும் அவன் குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை பல முறை கம்பெனியில் அவனை சஸ்பெண்டும் செய்து உள்ளனர். அப்பவும் அவன் திறந்தவில்லை ஒரு முறை எனக்கு நைட்டு ஷிஃப்ட் என்பதால் சீக்கிரமாவே கிளம்பி ஆஃபீஸ் சென்றுவிட்டேன் ஆனால் தீபக் இன்னும் வரவில்லை நான் பல முறை கால் செய்தும் அவன் எடுக்கவில்லை நான் எதுக்கும் இன்னொரு முறை கால் செய்து பார்க்கலாம் என மறுபடியும் கால் செய்தேன் அந்த முனையில் ஒருவர் ஹாலோ இவர் யாருனு தெரியவில்லை ரோட்ல ஆக்சிடென்ட் ஆகி விழுந்து கிடக்குறார் என்றதும் எனக்கு பயம் அதிகம் ஆகிவிட்டது நான் லொகேஷன் கேட்டு விட்டு ஆஃபீஸ் லா சொல்லிவிட்டு வேகமா அந்த இடத்துக்கு போனேன் அங்கே பயங்கர கூட்டம் நான் கூட்டதை விலக்கி உள்ளே சென்றேன் அங்கே அவன் கால் உடைந்து நிலையில் தரை முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் வந்த பைக் சுக்கு நூறாக நொரங்கி போய் இருந்தது அவன் முகத்திலும் அடி பட்டு ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டான் மனம் தாங்காமல் ஆம்புலன்ஸ் கால் செய்தேன் ஆம்புலன்ஸ் வந்ததும் அவனை அதில் ஏற்றி விட்டு பின்னாடியே நானும் பைக் எடுத்துக் போனேன் ஆம்புலன்ஸ் நேராக SKS மருத்துவமனைக்கு சென்றது அவனை வேகமா செற்றச்சாறில் ஏற்றி கொண்டு நேராக அவசர பிரிவுக்கு எடுத்து சென்றார்கள் . நான் வேக வேகமாக அவர்கள் பின்னாடியே சென்றேன் . அவசர பிரிவில் அவனுக்கு முதல் உதவி செய்ய ஆரம்பித்தார்கள் நர்ஸ் ஒருவர் அந்த ரூம் உள்ளே செல்ல பார்த்தால் நான் அவர்கள் தடுத்து மேடம் அவன் பேண்ட் ல போன் இருந்த கொஞ்சம் எடுத்து தர முடியுமா வீட்டிற்கு தகவல் சொல்ல வேண்டும் என கூறினேன் அவர்களும் சரி என கூறிவிட்டு உள்ளே சென்றாள் கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே இருந்து டாக்டர் உம் நர்சு இரண்டு பேரும் அந்த அவசர பிரிவு ரூமில் இருந்து வெளியே வந்தார்கள் நான் அவர்களை எப்படி இருக்கிறான் என கேட்டேன் அதற்கு அந்த டாக்டர் பயப்பட ஒன்னும் இல்லை அவர் கால் இரண்டு எடத்துல உடைந்து இருக்கு அதற்க்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும் மூஞ்சில பயங்கரமா தெஞ்சிருக்கு அது கொஞ்ச நாள் ஆகும் ரெடி ஆக மத்தபடி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார் அப்பொழுதுதான் எனக்கு உயிரே வந்தது.
அந்த டாக்டர் ஆப்ரேஷன் கு ஒரு 3 லட்சம் ஆகும் அதை ரெடி பண்ணி ரிசப்ஷன் ல கட்டிடூகா நாளைக்கே ஆப்ரேஷன் வச்சிக்குளம் என்றார் நான் ஓகே சார் என கூறிவிட்டு அந்த நர்ஸ் கை ல இருந்த போன் வாங்கி அவர் வீட்டில் இருப்பவருக்கு தகவல் சொல்ல எண்ணினேன் நான் அந்த மொபைல் வாங்கி ஓபன் செய்து டயல் ஹிஸ்டரி செக் செய்தேன் அதில் வைப் என ஷேவ் செய்ய பட்டிருந்தது நான் அவன் மனைவி நம்பர் தான் என எண்ணி அந்த நம்பர் டயல் செய்தேன் எதிர் முனையில் ரிங் போக ஆரமித்தது கொஞ்ச நேரம் கழித்து தேனில் ஊறிய பலா பழம் போன்ற சுவை உடைய பெண்ணின் குறள் ஹலோ சொல்லுங்க என்றது நான் அந்த குரலில் ஒரு கணம் மயங்கி போனேன் நான் அதை வெளி காட்டி கொள்ளாமல் நீங்க தீபக் மனைவியா என்றேன் அவர்கள் ஆமா நீங்க யார் என்றார்கள் நான் அவன் பிரெண்ட் நவீன் அவர் கூடத்தான் கம்பெனிஇல் ஒண்ணா வேலை பார்க்கிறேன் அவர் வேலைக்கு வரும்போது வண்டியில் இருந்து கீழ விழுந்துடாரு அவரை sks ஹாஸ்பிடல் சேர்த்திருக்கிறேன் பெரிய அடிலம் ஒன்னும் இல்லை நீங்க பயப்படாம வாங்க என்றேன் அவள் போனில் ஐயோ என்ன கத்தி அழ ஆரம்பித்தல் நான் அளதிங்க அவனுக்கு ஒன்னும் இல்லை வாங்க என்றேன் அவள் பிளீஸ் அவரை பத்திரமா பார்த்துக்கோங்க நான் சீக்கிரமாவே வந்து விடுகிறேன் என அழுகும் குரலிலே கூறினாள் நான் சரி என போனை துண்டித்தேன்.
என் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள் இந்த கதை என்னுடைய சொந்த கற்பனை கதை உங்கள் ஆதரவு அதிகம் ஆனால் கதையை சீக்கிரம் எழுதி update செய்கிறேன் அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கு எந்த மாதிரி கதை வேணும் என கமெண்ட் செய்தல் அந்த type கதை உங்களுக்காக எழுதி submit செய்கிறேன் nandri
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
(12-07-2026, 12:20 AM)Devika.k Wrote: Continue sago
Thanks bro kandippa continue seiren உங்களுடைய ஆதரவுக்கு நன்றி
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
(12-07-2026, 01:25 PM)raasug Wrote: நல்ல ஆரம்பம் ! கதையை தொடருங்க !
ஓகே bro sure
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
(12-07-2026, 02:16 PM)renugadevi946 Wrote: முதல் பதிவு கொஞ்சம் நிலமாக கொடுத்து இருக்கலாம்
சாரி Sir நான் company la 3 routine shift work parkuren time illa time கிடைக்கும்போது உங்களுக்கு எழுதி update seiren உங்களுடைய ஆதரவுக்கு நன்றி
•
Posts: 247
Threads: 0
Likes Received: 327 in 174 posts
Likes Given: 3,326
Joined: Aug 2019
Reputation:
8
நண்பா நல்ல concept
களம் நன்றாக விளையாடலாம்
பொருமையாக இதெ நடையுடன்
எழுதுங்கள்
வாழ்த்துகள்
தொடரவும்
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
ஒரு அரை மணி நேரம் களித்து ஒரு அழகிய பெண் கண்களில் கண்ணீர் ஓடு ஒரு கையில் இரண்டு வயது பெண் குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டு வேகமாக நான் நின்று கொண்டு இருந்த இடத்துக்கு அருகில் வந்தாள் அங்க பக்கத்தில் இருந்த நர்சு இடம் மேடம் என் கணவர் அடிபட்டு இந்த ஹாஸ்பிடல் சேர்த்திருக்கா எங்கன்னு தெரியவில்லை மேடம் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க என அழுது படியே கேட்டுட்டு இருந்தால் அந்த நர்ஸ் மேடம் உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்டால் அதற்க்கு அவள் அவர் பெயர் தீபக் மேடம் என்றால் நான் அதை கண்டு நான் பின்னாடி இருந்து மேடம் என்றேன் அவள் திரும்பி பார்த்தாள் நான் மேடம் நீங்க தீபக் மனைவியா என்றேன் அவள் ஆமா என்று என் பக்கத்தில் வந்தால் நான் அவளிடம் நான் தான் உங்களுக்கு போன் பண்ணேன் என்றேன்.
சார்! என் கணவருக்கு எப்படி இருக்கு ? என அழுத படியே கேட்டால் நான் மேடம் பயப்படாதீர்கள் அவருக்கு சின்ன அடி தான் பெருசா பயப்பட வேண்டாம் உள்ள இருக்காரு பாருங்க என்றேன் நான் அவள் கையில் இருந்த அந்த பெண் குழந்தைய நான் வாங்கி கொண்டு உள்ளே போய் பாருங்க என்றேன் . நானும் அவள் பின்னாடியே போனேன் அவள் கணவனுக்கு டிரிப் ஏற்றி கொண்டு இருந்தது அவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் அவள் முகம் முழுக்க ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது அவன் கால் உடைத்தால் பயங்கரமாக வீக்கம் ஏற்பட்டது அதை பார்த்து பயங்கரமாக கத்தி அழ ஆர்மித்தால் நான் எவ்ளோ சமாதானம் படுத்தியும் வேலைக்கு ஆகவில்லை ஆனால் அந்த நேரத்தில் அவள் நிலையை நினைத்து கவலை கொண்டாலும் அவள் அழகை கண்டு ரசிக்காமல் இருக்க முடியவில்லை !
அவள் என்னிடம் டாக்டர் என்ன சொன்னாங்க சார் என்றால் உடனடியா ஆப்ரேஷன் பண்ணனுமா கால் உடைஞ்சதுக்கு ஆப்ரேஷன் பண்ண பண்ண 3 லட்சம் ஆகுமா என்றேன் அவள் ஐயோ நான் அவ்ளோ பணத்துக்கு எங்க போவேன் எனக்கு யாருமே தெரியாது யார்கவனவே இந்த மனுஷன் ஒழுங்கா வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சே பயங்கர கடன் வாங்கி வச்சிருக்காரு இப்போ நான் எங்க போய் கடன் வாங்குவேன் என ஓவரா அழ ஆரமித்தாள் . நான் அலதிங்கா பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன் நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதீங்க என நான் சமாதானம் படுத்திவிட்டு குழந்தைய தூக்கி கொண்டு அவளையும் கூட்டி கொண்டு வெளிய வந்தேன்.
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
Posts: 893
Threads: 0
Likes Received: 314 in 279 posts
Likes Given: 570
Joined: Oct 2019
Reputation:
0
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
14-07-2026, 07:18 AM
(This post was last modified: 14-07-2026, 07:19 AM by Mirchinaveen. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-07-2026, 07:05 AM)Gilmalover Wrote: Fantastic Nandri naba
•
Posts: 21
Threads: 1
Likes Received: 10 in 7 posts
Likes Given: 235
Joined: May 2025
Reputation:
1
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
(14-07-2026, 09:23 AM)Devika.k Wrote: Good update sago
Thanks bro
•
Posts: 102
Threads: 0
Likes Received: 88 in 66 posts
Likes Given: 182
Joined: Feb 2024
Reputation:
1
Wow heroine intro super bro waiting for next and big update
•
Posts: 1,593
Threads: 1
Likes Received: 731 in 619 posts
Likes Given: 2,405
Joined: Dec 2018
Reputation:
6
good start nanba plz continue
•
Posts: 464
Threads: 21
Likes Received: 917 in 361 posts
Likes Given: 12
Joined: Mar 2024
Reputation:
7
14-07-2026, 04:39 PM
(This post was last modified: 14-07-2026, 04:40 PM by Mirchinaveen. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவளிடம் மேடம் நீங்க இங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் வீட்டுக்கு போய் பணம் எடுத்து வந்துறேன் என்றேன் அவள் ம்ம் சீக்கிரம் வந்துடுங்க எனக்கு இங்க யாரையுமே தெரியாது என பயந்த குரலில் கூறினாள் நான் கவலைபடாதீங்க நான் சீக்கிரம் வந்துடுறேன் என கூறிவிட்டு பைக் எடுத்துக் கொண்டு என் வீட்டுக்கு சீக்கிரம் சென்றேன்
உடல் முழுக்க இரத்த கரையாக இருந்தது அதனால என் ஷர்ட் மற்றும் பேண்ட் இரண்டையும் கழட்டி வாஷிங் மெசின் ல போட்டு விட்டு அவசரமாக குளிக்க ஆரமித்தேன் நான் சொந்த ஊரை விட்டு இங்க வந்து வேலை செய்வதால் இங்கேயே ரூம் எடுத்து தங்கியிருந்தேன் முதலில் பசங்களோட தங்கி கொண்டு இருந்தேன் ஆனால் நைட்டு ஷிஃப்ட் முடித்து வரும் போது தூங்க விடாமல் கத்தி கொண்டே இருப்பார்கள் அதனால் கொஞ்ச நாள் களித்து தனியாகவே மாதம் 3000 வாடகை இல் தனி வீடு பார்த்து விட்டேன் அதனால் ரூம் குக் வந்தாள் என் இஷ்ட படி இருப்பேன் பக்கத்தில் எந்த வீடும் இல்லாததால் தனியாக எந்த வித தொந்தரவும் இல்லை குழித்து முடித்து விட்டு டிரஸ் மாத்தி கொண்டு நான் ஒரு வருடமாக ஷீட் போட்டு சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் பணத்தில் இருந்து ஒரு 3.5 லட்சம் எடுத்து கொண்டு மீண்டும் ஹாஸ்பிடல் கிளம்பினேன் போகும் வழியில் துணி கடைக்கு சென்று அவனுக்கு மாத்து துணி வேணும் என்பதால் அவனுக்கு இரண்டு ஜட்டி லுங்கி அப்புறம் ஷர்ட் இரண்டு எடுத்தேன் அது மட்டும் இல்லாமல் அவன் மனைவியும் எந்த துணியும் எடுக்காமல் அவசரமாக வந்ததால் அவளுக்கும் இரண்டு நைடி இரண்டு புடவை எடுத்தான் அதே போல அவர்கள் இரண்டு வயது பெண் குழந்தைக்கும் இரண்டு ஜோடி டிரஸ் எடுத்தான் அப்புறம் குழந்தைக்கு பாம்பெரஸ் உம் வாங்கி கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான் .
Posts: 8,836
Threads: 201
Likes Received: 3,840 in 2,149 posts
Likes Given: 7,161
Joined: Nov 2018
Reputation:
26
already ithey pola accident la start aaguna oru story iruku ... athey pola illama different ah irukum,... nenaikren..
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
|