04-07-2026, 05:58 PM
(This post was last modified: Yesterday, 01:26 PM by vps@85. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 1
சுற்றுலா பேருந்து மிதமான வேகத்தில் பொள்ளாச்சியிலிருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.உள்ளே பொறியியல் கல்லூரி மூண்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் அன்றைய அந்திப் பொழுது ஆட்டம் பாட்டம் இரவு உணவு முடிந்து உறக்கம் வந்தும் வராமலும் இருக்கையில் சாய்ந்திருந்தனர்.அனைத்து இருக்கைகளுமே இருவர் மட்டும் உட்க்காரக்கூடியவை.
மூண்றாமாண்டில் அநேக ஜோடிகள் உருவாகியிருந்தன.பொறியியல் கணிணிப்பிரிவு என்பதாலும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியர்கள் கொஞ்சம் நட்பாக பழகுபவர்கள் என்பதாலும் அந்தந்த ஜோடிகள் இருக்கைகளில் அருகருகில் அமர்ந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர்.பேராசிரியர்களில் ஒருவர் ஆண் வயது 45 பாலன் மற்றொருவர் பெண், திலகவதி, வயது 34.இருவரும் முன்னிருக்கையில் அருகருகில் அமர்ந்திருந்தனர். இருவருமே திருமணமானவர்கள்.இருவரும் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கல்லூரியில் பேச்சு உண்டு.
முன்னிரவு நேரம்.பேருந்தில் சீரோ வாட்ஸ் பல்பின் மிதமான வெளிச்சம்,மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும் குளிர்ந்த காற்றும் சன்னலின் அருகில் அமர்ந்திருந்த ராஜனுக்கு இதமான உணர்வை கொடுத்தது.அவனருகில் ரேவதி.
ரேவதி அழகானவள் ,மின்னும் கண்கள்,சற்று பெரிதான உப்பிய உதட்டிற்கும் உருண்டையான முகத்திற்கும் எடுப்பான மூக்கு.சிரித்தால் குண்டு கண்ணத்தில் குழி விழும்.பின்னால் தலை சாய்த்து தண்ணீர் குடித்தால் தொண்டையின் மிருதுவான வழவழப்பும் திறந்த வாய்க்கு மேலிருக்கும் மெல்லிய மூக்கின் மயிரில்லாத ,மெல்லிய ஆழமில்லாத இருண்ட துவாரங்களும் தூக்கம் வரவிடாது.பெரிய தூக்கி நிற்கும் முலைகள்.இருக்கையில் சாய்ந்திருந்த அவளின் மார்பின் இரண்டு முகடுகளும் தூக்கிக் கொண்டு மூச்சு விடும்போது மேலும் கீழும் அமர்ந்தும் எழுந்தும் உயிர்ப்போடு இருந்தது.மலைகளின் அழகை இரசித்துக் கொண்டிருந்த ராஜன் இந்த மார்பு முகடுகளையும் அவ்வபோது ரசிக்காமல் இல்லை.ரேவதிக்கு தெரிந்தே அவளின் முலைகளை வைத்த கண் எடுக்காமல் முன்பும் பார்த்திருக்கிறான்.அவளும் அதை விரும்புவாள்.மார்பை விட அவளது பெரிய அகண்ட தூக்கிய யானையினது போன்ற புட்டங்கள் இன்னும் கவர்ச்சியானவை.ஆனால் ராஜன் ரசிப்பதை தவிர அதற்கு மேல் சென்றதில்லை.
ராஜனும் வசீகரமானவன்தான்.அமைதியானவன்.யாரிடமும் ஒரு வார்த்தைக்கும் மேல் அவன் பதில் இருக்காது.பெண்களிடம் பேசுவதில் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவன்.பெண்களே விரும்பி இவனிடம் வந்து பேசுவதற்கு விருப்பப்பட்டாலும் இவன் கூச்சப்பட்டு ஒதுங்க்கிப்போவான்.இரண்டு மூன்று காதல் மனுக்கள் வந்திருந்தாலும்,காதல் ஆசை இல்லாவிட்டாலும் மற்றதை அனுபவிக்க விருப்பமிருந்தும் இருந்தும் நழுவ விட்டிருக்கிறான்.தந்திரமாக் நடித்து பழக இவனுக்கு வராது.அதுக்கும் சரிபட்டு வரமாட்டான். நினைத்து அவனே வருந்தியதுண்டு.இன்னும் கன்னி கழியாமல்தான் இருக்கிறான்.அவனுடைய விடுதி அறை நண்பர்கள் குமாரும் ,வேலுவும் ஜூனியர் பெண் ஒருத்தியை கரெக்ட் செய்து கொடைக்கானலில் அறையெடுத்து வேலை பார்த்திருக்கிறார்கள்.அந்தக் கதையை அவர்கள் சொல்ல ராஜன் கேட்கும்போது ஏக்கமாக இருக்கும்.
ரேவதியும் ராஜனும் இருவரும் மூன்றாம் வருட தொடக்கத்தில் லேப் வகுப்பில் ஒரே பேட்ச் மேலும் இருவரும் ஒரே ஊர் என்பதாலும் பழக்கமாகி காதல் வரை வந்திருந்தது.முதலில் சொன்னவள் ரேவதிதான்.திடீரென ஒருநாள்
ரேவதி: ராஜன் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணா என்ன?
ராஜன் என்ன பாவனை செய்ய வேண்டும் என்று குழம்பியவனாக,
'ஆமா செய்யலாமே'--ராஜன்
ஒரு காதல் கதை இப்படி ஆரம்பிக்காதுதான்.ஆனால் மூண்றாம் ஆண்டில் வகுப்பில் பாதி ஜோடி உருவாகியிருந்தது.சிங்கிளாக இருப்பவர்கள் சொர்பமே.ராஜனுக்கு கேட்க்கவா வேணும்.வகுப்பில் இவர்களது ஜோடி ஒரு வித்தியாசமானது.ஃபோன் பேச மாட்டார்கள்,வெளியே தனியே அத்தி பூர்த்தது போல் செல்வார்கள்.மற்றபடி லேப் வகுப்பு,கல்லூரி நேரங்க்களில்,பின் ஊருக்கு செல்லும்போது மட்டுமே பேசுவார்கள்.ராஜன் ஏன் சரிபட்டு வரமாட்டான் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ரேவதிக்கு இது முதல் காதலில்லைதான், பள்ளி படிக்கும்போதே ஆண் நண்பர்கள் நிறைய உண்டு.ரேவதியும் ராஜனைப்போல் அமைதியான குணம் என்றாலும் அவளது கவர்ச்சியான உடற்கட்டு பள்ளி படிக்கும்போதே நிறைய ஆண்களை பின்னால் சுற்ற வைத்தது.அவளின் தூக்கி நிறுத்திய மார்பு முலைகளுக்கும் உருண்டையான மற்றும் பெரிய யானை புட்டங்களுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான விசிறிகள் இருந்தார்கள்.
கல்லூரி முதலாண்டில் அடுத்தடுத்து இரண்டு சீனியர் ஆண்கள் இருவரை காதலித்து ப்ரேக் அப். அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு வாய்ப்பாகவும் ராஜனை நினைத்தாள்.ராஜனிடம் காதலிக்கலாமா என்று கேட்கும்போது ரேவதி கல்லூரியில் இரண்டு ஆண்களை காதலித்திருந்தவள் மட்டுமில்லை அந்த இரண்டு ஆண்களுடன் உடலுறுவிலும் இருந்தாள்.ஆம் ரேவதி விரிஜின் இல்லை.
சுற்றுலா பேருந்து மிதமான வேகத்தில் பொள்ளாச்சியிலிருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.உள்ளே பொறியியல் கல்லூரி மூண்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் அன்றைய அந்திப் பொழுது ஆட்டம் பாட்டம் இரவு உணவு முடிந்து உறக்கம் வந்தும் வராமலும் இருக்கையில் சாய்ந்திருந்தனர்.அனைத்து இருக்கைகளுமே இருவர் மட்டும் உட்க்காரக்கூடியவை.
மூண்றாமாண்டில் அநேக ஜோடிகள் உருவாகியிருந்தன.பொறியியல் கணிணிப்பிரிவு என்பதாலும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியர்கள் கொஞ்சம் நட்பாக பழகுபவர்கள் என்பதாலும் அந்தந்த ஜோடிகள் இருக்கைகளில் அருகருகில் அமர்ந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர்.பேராசிரியர்களில் ஒருவர் ஆண் வயது 45 பாலன் மற்றொருவர் பெண், திலகவதி, வயது 34.இருவரும் முன்னிருக்கையில் அருகருகில் அமர்ந்திருந்தனர். இருவருமே திருமணமானவர்கள்.இருவரும் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கல்லூரியில் பேச்சு உண்டு.
முன்னிரவு நேரம்.பேருந்தில் சீரோ வாட்ஸ் பல்பின் மிதமான வெளிச்சம்,மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும் குளிர்ந்த காற்றும் சன்னலின் அருகில் அமர்ந்திருந்த ராஜனுக்கு இதமான உணர்வை கொடுத்தது.அவனருகில் ரேவதி.
ரேவதி அழகானவள் ,மின்னும் கண்கள்,சற்று பெரிதான உப்பிய உதட்டிற்கும் உருண்டையான முகத்திற்கும் எடுப்பான மூக்கு.சிரித்தால் குண்டு கண்ணத்தில் குழி விழும்.பின்னால் தலை சாய்த்து தண்ணீர் குடித்தால் தொண்டையின் மிருதுவான வழவழப்பும் திறந்த வாய்க்கு மேலிருக்கும் மெல்லிய மூக்கின் மயிரில்லாத ,மெல்லிய ஆழமில்லாத இருண்ட துவாரங்களும் தூக்கம் வரவிடாது.பெரிய தூக்கி நிற்கும் முலைகள்.இருக்கையில் சாய்ந்திருந்த அவளின் மார்பின் இரண்டு முகடுகளும் தூக்கிக் கொண்டு மூச்சு விடும்போது மேலும் கீழும் அமர்ந்தும் எழுந்தும் உயிர்ப்போடு இருந்தது.மலைகளின் அழகை இரசித்துக் கொண்டிருந்த ராஜன் இந்த மார்பு முகடுகளையும் அவ்வபோது ரசிக்காமல் இல்லை.ரேவதிக்கு தெரிந்தே அவளின் முலைகளை வைத்த கண் எடுக்காமல் முன்பும் பார்த்திருக்கிறான்.அவளும் அதை விரும்புவாள்.மார்பை விட அவளது பெரிய அகண்ட தூக்கிய யானையினது போன்ற புட்டங்கள் இன்னும் கவர்ச்சியானவை.ஆனால் ராஜன் ரசிப்பதை தவிர அதற்கு மேல் சென்றதில்லை.
ராஜனும் வசீகரமானவன்தான்.அமைதியானவன்.யாரிடமும் ஒரு வார்த்தைக்கும் மேல் அவன் பதில் இருக்காது.பெண்களிடம் பேசுவதில் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவன்.பெண்களே விரும்பி இவனிடம் வந்து பேசுவதற்கு விருப்பப்பட்டாலும் இவன் கூச்சப்பட்டு ஒதுங்க்கிப்போவான்.இரண்டு மூன்று காதல் மனுக்கள் வந்திருந்தாலும்,காதல் ஆசை இல்லாவிட்டாலும் மற்றதை அனுபவிக்க விருப்பமிருந்தும் இருந்தும் நழுவ விட்டிருக்கிறான்.தந்திரமாக் நடித்து பழக இவனுக்கு வராது.அதுக்கும் சரிபட்டு வரமாட்டான். நினைத்து அவனே வருந்தியதுண்டு.இன்னும் கன்னி கழியாமல்தான் இருக்கிறான்.அவனுடைய விடுதி அறை நண்பர்கள் குமாரும் ,வேலுவும் ஜூனியர் பெண் ஒருத்தியை கரெக்ட் செய்து கொடைக்கானலில் அறையெடுத்து வேலை பார்த்திருக்கிறார்கள்.அந்தக் கதையை அவர்கள் சொல்ல ராஜன் கேட்கும்போது ஏக்கமாக இருக்கும்.
ரேவதியும் ராஜனும் இருவரும் மூன்றாம் வருட தொடக்கத்தில் லேப் வகுப்பில் ஒரே பேட்ச் மேலும் இருவரும் ஒரே ஊர் என்பதாலும் பழக்கமாகி காதல் வரை வந்திருந்தது.முதலில் சொன்னவள் ரேவதிதான்.திடீரென ஒருநாள்
ரேவதி: ராஜன் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ணா என்ன?
ராஜன் என்ன பாவனை செய்ய வேண்டும் என்று குழம்பியவனாக,
'ஆமா செய்யலாமே'--ராஜன்
ஒரு காதல் கதை இப்படி ஆரம்பிக்காதுதான்.ஆனால் மூண்றாம் ஆண்டில் வகுப்பில் பாதி ஜோடி உருவாகியிருந்தது.சிங்கிளாக இருப்பவர்கள் சொர்பமே.ராஜனுக்கு கேட்க்கவா வேணும்.வகுப்பில் இவர்களது ஜோடி ஒரு வித்தியாசமானது.ஃபோன் பேச மாட்டார்கள்,வெளியே தனியே அத்தி பூர்த்தது போல் செல்வார்கள்.மற்றபடி லேப் வகுப்பு,கல்லூரி நேரங்க்களில்,பின் ஊருக்கு செல்லும்போது மட்டுமே பேசுவார்கள்.ராஜன் ஏன் சரிபட்டு வரமாட்டான் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ரேவதிக்கு இது முதல் காதலில்லைதான், பள்ளி படிக்கும்போதே ஆண் நண்பர்கள் நிறைய உண்டு.ரேவதியும் ராஜனைப்போல் அமைதியான குணம் என்றாலும் அவளது கவர்ச்சியான உடற்கட்டு பள்ளி படிக்கும்போதே நிறைய ஆண்களை பின்னால் சுற்ற வைத்தது.அவளின் தூக்கி நிறுத்திய மார்பு முலைகளுக்கும் உருண்டையான மற்றும் பெரிய யானை புட்டங்களுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான விசிறிகள் இருந்தார்கள்.
கல்லூரி முதலாண்டில் அடுத்தடுத்து இரண்டு சீனியர் ஆண்கள் இருவரை காதலித்து ப்ரேக் அப். அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு வாய்ப்பாகவும் ராஜனை நினைத்தாள்.ராஜனிடம் காதலிக்கலாமா என்று கேட்கும்போது ரேவதி கல்லூரியில் இரண்டு ஆண்களை காதலித்திருந்தவள் மட்டுமில்லை அந்த இரண்டு ஆண்களுடன் உடலுறுவிலும் இருந்தாள்.ஆம் ரேவதி விரிஜின் இல்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)