Posts: 267
Threads: 12
Likes Received: 2,101 in 223 posts
Likes Given: 585
Joined: Oct 2024
Reputation:
154
23-06-2026, 08:06 PM
(This post was last modified: 23-06-2026, 10:16 PM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
என் மனைவிக்கு மொத்தம் இரண்டு சகோதரிகள். என் மனைவி மூத்தவள். அவளுடைய இரண்டாவது சகோதரி தாரிகா. மூன்றாவது சகோதரி வைதேகி.
எனக்கு திருமணம் ஆன நாள்தொடங்கி இன்றோடு ஆறு ஆண்டுகளுக்கு மேல ஆகுது. என்னுடைய இரண்டு மச்சினிச்சிகள்ல எனது இரண்டாவது மச்சினிச்சி கொஞ்சம் நெருக்கமாவே பழகுவா..
இயல்பாவே நான் அவ கன்னத்த கில்றதுக்கும் அவளோட அங்கங்கள வர்ணிக்கிறதுக்கும் அவ இடம் கொடுப்பா..
காலைல நான் மாமனார் வீட்ல சாப்பிடும்போது அவ குளிச்சிட்டு பாவாடைய நெஞ்சத் தூக்கி மறச்சு கட்டிட்டு வரும் அழகப்பாத்து ரசிக்கிறதடதையும்.. செம பிகர் நீ னு கமெண்ட் அடிச்சதையும் ரசிப்பா..
அடிக்கடி.அவ கூட்றப்போவும் குனிஞ்சு வேல பாக்குறப்போவும் அவளோட முலை தரிசனம் கிடைக்கும். அத அவக்கிட்டயே சொல்லுவேன். சால் போடு எல்லாமே தெரியுது இவ்வளவு நேரம் அதத்தான் பாத்துட்ருந்தேன்னு சொல்லுவேன்.. அப்டியே சிரிச்சுட்டே ஒரு ீமாற மொறச்சுட்டு அப்றம் சால் எடுத்துப் போட்டு வேல பாப்பா..
ஒருமுறை மாடில இருக்கும் பாத்ரூமால குளிச்சிட்டு இருந்தப்போ கதவத் தட்டி நா உள்ள வராவானுலாம் கேட்ருக்கேன் அந்தளவுக்கு நெருக்கம்..
அவளோட இடது முலைக்கு மேலாப்ல விலா எலும்புக்கு கீழ படர்தாமர மாதிரி வந்தத என்ன ரூமுக்குள்ள அழச்சு அவளோட நைட்டிய வௌக்கி எனக்கு காட்டுன சம்பவம்லாம் நடந்துருக்கு..
இப்ப என்னனா... அவ.என் தம்பிய லவ் பன்னி அது பெரிய பிரச்சன ஆகி.. கடைசியா நான்தான் ஒருவழியா ரெண்டு வீட்டையும் சம்மதிக்க வச்சு இப்ப கல்யாணம் முடிச்சுருக்கேன்..
முன்னாடி விட இப்ப அவளப் பாக்குறப்போ என்னையும் அறியாம ஆச அதிகமாகுது.. தம்பியோட பொண்டாட்டிய அப்டிலாம் பாக்குறது தப்புனு ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியா இருந்தாலும் மனசு ரொம்ப ஏங்குது..
சரி நானே விலகிப் போகலாம்னு நெனச்சாலும் அவளாவே என்கிட்ட வந்து பேச்சு குடுக்குறா.. தெனமும் நா அழகா இருக்கேன்னு சொல்லுவீங்க.. இப்ப ஏன் மாமா சொல்ல மாட்றீங்கனு கேக்குறா..
இன்னக்கி காலைலகூட நீ செமயா இருக்கேனு சைகை காமிச்சேன்.. அவளோ சந்தோசப்பட்டு சிரிச்சா.. கல்யாணம் முடிஞ்சு அடுத்தநாள் என் ரூம்குள்ள காசு வாங்க வந்தா.. என்னைய கட்டுப்படுத்த முடியாம அவளோட கன்னத்தப் புடிச்சு கிள்ளுனேன். ஒன்னுமே சொல்லாம சிரிச்சுட்டு இருந்தா..
நேத்து நைட் ஒரு பதினோரு மணிக்கு எழுந்து பாத்ரூம் போகப் போனப்போ அவங்க ரூம்குள்ள அவ கத்துற சத்தம் கேட்டுச்சு.. அதாவது வலில ஒரு பெரும் முனகல் விடுவாங்களே அந்த மாதிரி..
அந்த கருமாண்டி காஞ்சமாடு கம்புல பாஞ்சமாதிரி பாஞ்சுருப்பான்னு நெனக்கிறேன்.. அதான் குத்துற வலி தாங்க முடியாம கத்திருக்கா.. ஆனா அவ கத்துறதக் கேட்டதும் எனக்குப் பாவமா இருந்துச்சு.. படுபாவி இப்டிப் போட்டு குத்துறானேனு.. கொஞ்சம் பொறாமையாவும் இருந்துச்சு..
அடுத்த நாள் காலைலயே என்கிட்ட பேசிட்ருக்கப்போ அடிவயிறு வலிக்கிது மாமா னு சொல்றா..அவ அப்பாவித்தனமான ஆளு.. கொஞ்சம் வெகுளி.. பக்கத்துல அவனும் இருக்கான்.. அதனால நா நைட்டு என்னத்த திண்ணனு பேச்ச மாத்திட்டேன்..
ஒரு பக்கம் இவ்வளவு நாளா நெருங்கிப் பழகுன மச்சினிச்சினு ஆசையா இருந்தாலும்.. இப்போ அவ என் தம்பிப் பொண்டாட்டினு கொஞ்சம் தயக்கமும் இருக்கு..
அவளுக்கும் அதேதான்.. இவ்வளவு நாளா நான் கில்றதையும் அவளோட ஒடம்ப வர்ணிக்கிறதையும் அனுமதிச்சவ இப்ப நா அப்டி ஏதாச்சும் செய்ய முயற்சி செஞ்சாலே சிரிச்சுக்கிட்டே அந்த எடத்தவிட்டு நகந்து போய்ட்றா..
இன்னக்கி வீட்ல கொடில அவளோட ஜட்டி காஞ்சுட்ருந்துச்சு.. எனக்கு அப்பாத்ததும் நைட்டு இதத்தான் போட்ருப்பா.. இதகம கலட்டிட்டுதான என்ஜாய் பன்னிருப்பா.. ஒருவேல மேட்டருக்கு அப்றம் இதப் போட்ருப்பாளோ னு என்ன மறந்து வேற யோசனைல அந்த ஜட்டியையே பாத்துட்ருந்தேன். அந்த நேரம் அவ அதப் பாத்துட்டா.. ஆனா நா ஒன்னும் சொல்லாம அந்த எடத்தவிட்டு நகந்துட்டேன்..
எனக்கு ஆசை இருக்கு ஆனா இல்ல...
என்ன செய்யட்டும்..?.
Posts: 612
Threads: 10
Likes Received: 801 in 331 posts
Likes Given: 1,152
Joined: Apr 2023
Reputation:
31
இங்கு கதையாக எழுதவும் ப்ரோ !
•
Posts: 274
Threads: 0
Likes Received: 168 in 131 posts
Likes Given: 24
Joined: Jun 2019
Reputation:
1
25-06-2026, 04:25 AM
(This post was last modified: 25-06-2026, 04:26 AM by Dick123. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீங்க எழுதியிருக்குறது உண்மையா என்னனு தெரியல. இருந்தாலும் சொல்றேன். இங்க வந்து கதை படிச்சீங்களா கை அடிச்சீங்களானு இருங்க. நீங்க சொல்றதை பார்த்தா அவங்க விகல்பம் இல்லாத பழகி இருக்கலாம். மாமாதானேனு கொஞ்சம் ஜாலியா பேசி இருக்கலாம். இப்ப நீங்க போய் தொட்டீங்கனா தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்வீங்க. அதோட இதை உங்க தம்பி எப்படி எடுத்துக்குவார். உங்க மேல அவர் வெச்சிருக்குற அன்பும் மரியாதையும் போயிரும். எந்த கள்ளக்காதலும் நீண்ட நாளைக்குமறைத்து வைக்க முடியாது. உங்க மனைவி எப்படி எடுத்துக்குவாங்க. ஒரு பேச்சுக்கு உங்க தம்பி, அண்ணி அதாவது உங்க மனைவி மேல ஆசைப்படுறாருனு வைங்க. உங்களுக்கு எப்படி இருக்கும். குடும்ப நிம்மதி போய் விடும். அதனால் பேச்சோட நிறுத்திக்கோங்க. அல்லது rusputin bro சொன்னது மாதிரி ஓரு கற்பனைக்கதை எழுதுங்க. உங்க ஆசை தீர்ந்தது மாதிரி இருக்கும்.
Posts: 123
Threads: 2
Likes Received: 1,662 in 178 posts
Likes Given: 414
Joined: Jan 2024
Reputation:
79
வணக்கம் நண்பரே. என்னுடைய டெலிகிராம் பக்கத்தில் உங்களைப் போல பல ரசிகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், என் சொந்த வாழ்க்கையிலும் என் நண்பர்கள் சிலர் இதே போன்ற சூழ்நிலையில் சிக்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் வெறும் விளையாட்டுத்தனமாகவும், ஒரு சின்ன தற்காலிக சந்தோஷமாகவும் நினைத்துத் தொடங்கிய இந்த ஒரு ஈர்ப்பு, பின்னாளில் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், குடும்பத்தையும், கௌரவத்தையும் அடியோடு அழித்து, இன்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்பதை நான் கண்சூடாகக் கண்டிருக்கிறேன்.
அந்த அனுபவங்களின் அடிப்படையிலும், உங்கள் மீதுள்ள அக்கறையிலும் இந்த அறிவுரையை வழங்குகிறேன்.
வாழ்க்கையில் சில உறவுகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் வரைதான் அழகு, மரியாதை, பாதுகாப்பு எல்லாமே. திருமணத்திற்கு முன்பு மச்சினிச்சியாக இருந்தவர், இன்று உங்கள் தம்பியின் மனைவி இந்த ஒரு மாற்றம், ஒட்டுமொத்த உறவின் எல்லையையும் அடியோடு மாற்றிவிட்டது என்பதை நீங்கள் முதலில் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் காட்டும் நெருக்கம், உங்கள் வர்ணனைகளை ரசித்தது எல்லாமே ஒரு 'அப்பாவித்தனமான மச்சினிச்சி' என்ற முறையில், தன் அக்காவின் கணவர் என்ற அசாத்திய நம்பிக்கையில்தான். அதை ஒருபோதும் தவறான சம்மதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இப்போது அவர் உங்கள் தம்பியின் மனைவி. திருமணம் முடிந்த பிறகும் அவர் உங்களிடம் "ஏன் மாமா வர்ணிக்க மாட்டேங்குறீங்க?" என்று கேட்பது, பழையபடி தன் மாமா தன்னிடம் சகஜமாகப் பேசவில்லையே என்ற ஏக்கத்தில் தானே தவிர, உங்களுடன் தவறான உறவை எதிர்பார்க்கவில்லை. அவரே இப்போது நீங்கள் நெருங்கினால் சிரித்துக்கொண்டே விலகிப் போகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதிலிருந்தே தெரியவில்லையா? அவர் தன் எல்லையை உணர்ந்துவிட்டார். இனி நீங்கள் தான் உங்கள் எல்லையை வகுக்க வேண்டும்.
உங்கள் தம்பி உங்களை நம்பி, அந்தப் பெண்ணை மணந்திருக்கிறார். நீங்கள் காட்டும் இந்த அதீத ஈர்ப்பும், ரசனையும் ஏதோ ஒரு கணத்தில் வெளிப்பட்டால்... அது உங்கள் தம்பியின் வாழ்க்கை, உங்கள் மனைவியின் நிம்மதி, உங்கள் குடும்பத்தின் கௌரவம் என அனைத்தையுமே சுக்குநூறாக உடைத்துவிடும்.
கொடியில் இருக்கும் உடைகளைப் பார்த்து கற்பனை செய்வது, அவர்களின் தனிப்பட்ட ரகசியங்களை ஒட்டுக் கேட்பது, பொறாமைப்படுவது எல்லாமே ஒருவித 'மனநோய்' போன்ற சிந்தனைக்கு உங்களை இட்டுச்செல்லும். இது உங்கள் தம்பியை நீங்கள் ஏமாற்றுவதற்குச் சமம்.
உங்கள் மனைவியோடு அதிக நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் மனைவியிடம் இருக்கும் அழகையும் அன்பையும் ரசிக்கத் தொடங்குங்கள். உங்கள் கவனம் மாறினால், இந்தத் தவிப்பு குறையும்.
தம்பி மனைவியோடு தனியாகப் பேசுவது, சைகை காட்டுவது, கிள்ளுவது போன்ற செயல்களை இன்றோடு, இந்த நொடியோடு முற்றிலுமாக நிறுத்துங்கள். அவர் பேச வந்தால், "இனிமே நீ என் தம்பி பொண்டாட்டிம்மா... " என்று நாசூக்காக, சொல்லி விலகுங்கள்.
"அவள் என் தம்பியின் சொத்து, என் தம்பியின் வாழ்க்கை" என்ற எண்ணத்தை உங்கள் மனதில் ஆழப் பதிய வையுங்கள். உடலின் ஈர்ப்பு தற்காலிகமானது, ஆனால் உறவுகளின் துரோகம் தரும் வடு ஆயுள் முழுதும் அழியாதது.
நாம் படிக்கிற காமக் கதையையும், நிஜ வாழ்க்கையையும் எப்போதுமே ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது நண்பரே. பெரும்பாலானோர் கதையில் வருவது போலவே நிஜ வாழ்க்கையும் சீராக, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்று தப்புக் கணக்குக் போடுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. கதை வேறு, நிஜம் வேறு! மனதில் இருக்கும் வக்கிரத்தை, ஆசைகளை முடிந்தால் கதையோடு முடித்துவிடுங்கள். அதை ஒருபோதும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் கொண்டு செல்ல வேண்டாம். அது பேராபத்தில் கொண்டு போய் முடித்துவிடும்.
ஆசை உருவாவது மனித இயல்புதான். ஆனால், எது தர்மம், எது உறவுமுறை என்று பகுத்தறிந்து, ஆசையைக் கட்டுப்படுத்துவதில்தான் மனிதனின் ஒழுக்கமும் கண்ணியமும் அடங்கியிருக்கிறது. குற்றவுணர்ச்சி இருக்கும் போதே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் தம்பிக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஒரு நல்ல அண்ணனாக, மாமனாக வாழப் பழகுங்கள். அதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் அழகு.
இதையெல்லாம் மீறியும் உங்களால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இன்றைய நவீன மருத்துவ உலகில் நல்ல மனநல மருத்துவர்கள் (Psychiatrists) இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஊரில் பார்க்கத் தயக்கமாக இருந்தால், வெளியூரில் இருக்கும் ஏதோ ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து மனம் விட்டுப் பேசுங்கள்.
கண்டிப்பாக இதற்காகச் சில மருத்துவ ஆலோசனைகளும், மாத்திரைகளும் கூட இருக்கின்றன. அவை நம்முள் இருக்கும் இப்படிப்பட்ட வக்கிர ஆசைகளைக் கட்டுக்குள் வைக்க உதவும். இது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அந்த மருத்துவரிடம் உங்கள் உறவுமுறையை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை என்றால், "என் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணின் மீது கட்டுக்கடங்காத ஈர்ப்பு ஏற்படுகிறது" என்று பொதுவாகச் சொல்லுங்கள், அவர்களே புரிந்து கொள்வார்கள். என் நண்பர்கள் சிலரிடம், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதை நான் கண்டிருக்கிறேன்.
இன்றைய அறிவியல் உலகில், இப்படி ஒரு வக்கிர ஆசை நமக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நினைத்துக் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டாம். இங்கே இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஏதோ ஒரு மூலையில் வக்கிரங்கள் இருக்கத்தான் செய்கின்றன; என்னைச் சேர்த்துத்தான் சொல்கிறேன்! அது நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்போது அது நம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறதோ, அப்போதே நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வழிகளைத் தேட வேண்டும்.
இப்போதும் ஒன்றும் கைமீறிப் போகவில்லை நண்பா... நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள், நன்றி!
Posts: 267
Threads: 12
Likes Received: 2,101 in 223 posts
Likes Given: 585
Joined: Oct 2024
Reputation:
154
25-06-2026, 08:04 AM
(This post was last modified: 25-06-2026, 08:54 AM by Kingtamil. Edited 2 times in total. Edited 2 times in total.)
எனக்கு தகுந்த வழிகாட்டிய அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்...
1. நான் அவர்களது அந்தரங்கத்தை ஒட்டுக் கேட்கவில்லை. நான் அன்றிரவு பாத்ரூம் செல்ல எழுந்தபோது அவர்கள் அறைக்குள் அவள் கத்தியது தற்செயலாக நடந்த சம்பவம் அது. அதை அடுத்த நாளே என் மனைவியிடம் கூறிவிட்டேன். நான் ஆதங்கப்படுவதைப் பார்த்து அவள் அவ்ளோ அக்கறனா நீயே என் தங்கச்சிய கல்யாணம் பன்னிட்டு வந்துருக்க வேண்டியதானடா.. என்று நக்கலடித்தாள்.
2. திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு என் தம்பியைவிட.என்னைத்தான் மிகப் பிடிக்கும் என்று என் மனைவியின் மூன்றாவது தங்கையிடமும் அவளது சித்தப்பா மகளிடமும் கூறிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அன்றே நான் அவளை அழைத்து நீ இதுமாதிரியான மனநிலையில் இருந்தால் நான் நிச்சயமாக உங்கள் திருமணத்திற்கு ஒத்துழைக்க்மாட்டேன் என்று கூறிய பின்புதான் அவளது போக்கை மாற்றிக் கொண்டாள்.
3. நேற்று இரவு தம்பியின் மனைவியிடம் ஏன் எனக்கு இப்படியான கண்ணோட்டம் இருக்கிறது என்று குற்றவுணர்ச்சியில் அழுது புலம்பும் அளவுக்கு என் மனப்போராட்டம் அதிகமாகிவிட்டது.
4. நேற்று மதியம்கூட அடிவயிறு எனக்கு வலிக்குது மாமா.. என்ன பன்றதுனு தெரியல.. அதுவும் நைட்டுக்கு நைட்டுதான் வலி அதிகமாகுது என்று புலம்பினாள்.. உன் அம்மாக்கிட்டயோ இல்ல உன் அக்கா கிட்டயோ கேலு னு நா சொன்னாலும் நீங்க சொல்லுங்க.. அதுக்கு மருந்து சொல்லுங்கனு பேசிட்ருந்தா..
இல்ல நா அத வெலக்கமா சொன்னா சங்கட்டமாகிடும்.. முதல்ல ரெண்டுபேரும் தனியா இருக்கதுக்கு முன்னாடி மனசு விட்டு பேசுங்க. எடுத்ததும் செயல்ல இறங்கிட வேணாம். னு சொன்னதுக்கு அப்றம்தான் நா என்ன சொல்ல வரனேு அவளுக்கு புரிஞ்சுருக்கு..
5. முடிந்தளவு நா அவள தவிர்க்க முயற்சிக்கிறேன். அவ அத நல்லா கவனிச்சுட்டா.. அவளோட கடைசி தங்கைக்கிட்ட போன் பன்னி நா அவளத் தவிர்க்கிறதையும் முன்னாடி மாதிரி கலகலப்பா பேசாம இருக்கதையும் சொல்லி பொலம்பிருக்கா.. ஒருவேல நா அவர் தம்பிய கல்யாணம் பன்னலனா என்கிட்ட மாமா எப்பவும்போல ஜாலியா கிண்டலடிச்சுட்டு இருப்பார்லனு அழுதுருக்கா..
6. என் மனைவிகூட எனக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நெலம போய்ட்ருக்கு... என்னுடைய மூன்றாவது மச்சினி.. நீங்களும் அவளும் எவ்ளோ க்ளோசா இருந்தீங்கனு எனக்கு எல்லாமே தெரியும் மாமா. ஆனா இனியே நீங்க ரெண்டு பேரும் நெனச்சாலும் அப்டிலாம் இரூக்க முடியாது. அது தப்பு.. மனச தேத்திக்கோங்கனு ஆறுதல் சொல்றா..
7. இன்று சரியாக 6 மணிக்கு நான் எழுந்ததும் கிட்சனுக்குள் சென்றபோது அங்கே அவள் டீ வைத்துக் கொண்டிருந்தாள்.. நான் லேசாக சிரித்து அவளைகம கடக்க முயற்சித்தபோது என்னை தடுத்தவள்.. இன்னக்கி சொல்ல மறந்துட்டீங்க மாமா என்று நான் தினமும் அவளை அழகாய் இருக்கிறேன் என்று சொல்வதை நினைவுப் படுத்துகிறாள்..
8. அவர்களோட திருமணம் நடப்பதற்கு நான்கு மாதத்துக்கு முன்ன கொலுசு கேட்டு என் தம்பிக்கிட்ட சண்ட போட்ருக்கா.. அவன் அதெல்லாம் வாங்கித்தர முடியாது. வேணும்னா என் அண்ணன்கிட்ட கேட்டுக்க அவன் வாங்கிக்குடுத்தா போட்டுக்கனு சொல்லிருக்கான். இவ என்கிட்ட வந்து கேக்கவும் எனக்கு தயக்கமா இருந்து அப்றமா என் மனைவிமூலமா அவளுக்கு கொலுசு வாங்கிக் குடுத்தேன். அதுமாதிரிதான் ஒருமுறை குடும்பத்தோட கோவில் போனப்போ மத்தவங்களாம் கோவிலுக்குள்ள இருக்க.. நான் அர்ச்சனத்தட்டு வாங்கப்போறப்போ பின்னாடியே வந்து எனக்கு பூ வாங்கி குடுங்கனு கேட்டு வாங்குனா. . தலைல வச்சுவிடச் சொன்னப்போ நான் தயக்கப்பட்டு அதெல்லாம் வேணாம்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா வச்சுவிடச் சொன்னா.. இது கல்யாணத்துக்கு முன்ன நடந்தது. ஒருவேல கல்யாணத்துக்கு அப்றமா அவளோட எல்லைகள் என்னனு அவளுக்கு நல்லாவே புரிஞ்சுருச்சுனு நெனக்கிறேன்.
நேற்று தாய்மாமன் வீட்டு விருந்துக்குச் சென்றுவந்தார்கள். அவன் வந்ததும் போய் தூங்கிவிட்டான்.. ஆனால் அவளோ தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி அவள் எடுத்த புது ட்ரஸை என்னிடம் காட்டுவதற்காக குனிந்தபடி பைக்குள் துலாவிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே சபலத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அவள் குனிந்து தேடும்போது அவளது மார்பகங்கள் தெள்ளத் தெளிவாக காட்சியளித்தது. உடனே பதறிபடி நான் அவளிடமே சொல்லிவிட்டேன். இனிமே என்கிட்ட வரதா இருந்தா மேல ஏதாச்சும் போட்டு மறச்சுட்டு வான்னு சொல்லிட்டேன். ஆனா அத பெருசாவே எடுத்துக்கல.. ஆமா உங்களுக்கு வேற வேல இல்ல.. அப்டினு ரொம்ப அசில்ட்டா பதில் சொல்றா..
சத்தியமாக அவளது திருமணத்துக்கு முன் அவளிடம் நெருக்கம் காட்டியதும்.. அவளை நான் சீண்டுவதையும் தொடுவதையும் அவள் அனுமதித்ததும் உண்மைதான். நான் செய்ததும் உண்மைதான்.. ஆனால் அவள் வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டு எங்காவது சென்றுவிடுவாள் அதுவரைதானே என்று நான் நினைத்ததுதான் இப்போது பெரிய தவறாகிவிட்டது. அவள் என் தம்பியையே திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டிற்குள் நழைவாள் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை..
நான் இப்போது அவ்வளவாக வீட்டிற்குள் இருப்பதை குறைத்திருக்கிறேன். இரவு வெகு நரமாகிய பின்புதான் வீட்டிற்குச் செல்கிறேன். அதாவது அவர்கள் இருவரும் அவர்கள் அறைக்குள் நழையும் வரை நான் வீட்டிற்குச் செல்வதில்லை.. அதேபோல் அவர்கள் இருக்கும் பக்கமோ அல்லது அவள் இருக்கும் பக்கமோ நான் செல்வதில்லை. இவ்வளவு நாளாக என் தம்பியும் இதைக் கவனித்திருக்கிறான். என் அம்மாவிடமே ஏன் அவன் இப்போலாம் எங்கள அவாய்ட் பன்றான்னு கேட்ருக்கான்.
நானும் என் மனைவியும் எப்போதுமே சண்டை சச்சரவுகள் இல்லாத ஆரோக்யமான தாம்பத்தய வாழ்க்கையில்தான் இருக்கிறோம். ஆனால் என்னுடைய நாசமாய்ப் போன சபலப்பட்ட மனது கண்டபடி யோசிக்கிறது.
Posts: 981
Threads: 5
Likes Received: 683 in 437 posts
Likes Given: 4,708
Joined: Sep 2022
Reputation:
8
நண்பா. உங்கள் நடு மச்சினிச்சி உங்களை ஒரு முறைப்பையனிடம் நடந்துகொள்வது போல தான் நடக்கிறாள். அவளுக்கு சபலம் இல்லை. ஆனால் உங்களை சீண்டப் பிடிக்கிறது. " கலாபக்காதலன் " திரைப்படத்தில் வரும் அளவுக்கெல்லாம் அவள் செயல்படவில்லை. உங்களை நெருங்கிய நண்பனாக நினைக்கிறாள். தன் நெருங்கிய தோழியிடம் எல்லாவற்றையும் பகிரலாம் ஆனால் அதுவே ஒரு தோழனிடம் பகிர்வது வேறொரு கோணம். வேறொரு நெருக்கம். என் நண்பனை காதலித்து கல்யாண் செய்துகொண்ட என் தோழி என்னிடம் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறாள். சிறு வயதில் தான் உறவுக்காரன் தன்னை எங்கெல்லாம் தொட்டான் என்னவெல்லாம் செய்தான் எப்படி செய்தானென்று விலாவாரியாக சொல்லியிருக்கிறாள். அவளுக்கு காதலனோ அல்ல தோழிகளோ இல்லாமல் இல்லை. பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பகிர்ந்தால் கிடைக்காத நிம்மதியோ ஒரு உணர்வோ என்னிடம், தன் காதலனுக்கும் நண்பனான என்னிடம் அவள் பகிர்ந்தாள் என்பது என்மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவள் காதலன் என்மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் காட்டுகிறது. ஒருவேளை இவற்றை அவனிடம் அவள் சொன்னால் ( அவனும் ஆண் நண்பன் தானே, ஆனால் காதலன் ஆயிற்றே ) தன்னை தவறாக புரிந்துகொள்வான் என்ற அச்சம் இருந்திருக்கலாம்.
எனக்குத் தெரியாமல் என் நண்பனும், அவனுக்குத் தெரியாமல் நானும் அவளை ஒருதலையாக காதலித்தோம். அவளுக்கு அவன் மேல் கூடுதல் ஈர்ப்பு வந்து அவனை காதலனாக அங்கீகரித்தாள். என்னை இன்னும் நெருங்கிய நண்பனாக வைத்துக்கொண்டாள். நான் அவளுடைய ரகசியத்தை அவள் காதலனிடம் கூட சொல்ல மாட்டேன் என்று நம்பி என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்தாள். அவள் என்னை அளவுக்கு அதிகமாகவே சீண்டுவாள். நாங்கள் கல்லூரியில் லேப் செய்யும்போது வேண்டுமென்றே குனிந்து காட்டுவாள். சாப்பிடும்போது என் டிபன் பாக்ஸில் இருந்து எடுத்து சாப்பிடுவாள். பேருந்தில் சென்றால் என்னருகில் அமர்ந்து வருவாள். உனக்கு நான் தான் டா பொண்ணு பார்ப்பேன் என்று வேண்டுமென்றே வம்பிழுப்பாள். இன்னைக்கு பீரியட்ஸ் டா, ஒரே வயிறு வலி, தொடை வலி என்று சொல்லுவாள் ( அந்த காலமெல்லாம் ஒரு பெண் தான் பீரியட்ஸை ஒரு ஆணிடம் சொன்னாள் அது நிச்சயம் காதல் தான் என்று ஆணும் பெண்ணும் கருதிக்கொண்ட காலம் ) அது போல தான் உங்களுக்கும் நண்பா.
நண்பா இதில் கூடுதலாக ஒன்று. நீங்கள் மருத்துவராக இருப்பது. பொதுவாகவே நட்பு வட்டத்தில் ஒருவர் மருத்துவராக இருக்கிறார்கள் என்றால் அவருக்கு இருக்கும் மதிப்பு அதிகம். யாதொரு நண்பனை நம்புவதைக் காட்டிலும் அதிகமாக நம்புவார்கள். தான் நெருங்கிய நண்பன் மருத்துவராக இருந்தால் தயங்காமல் தான் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் உண்டு. அதுபோல தான் உங்கள் மச்சினிச்சிக்கும். நீங்கள் மருத்துவராக இருப்பதால் கூடுதலாக அவர்களுடைய அந்தரங்கங்களை உங்களிடம் பகிர்ந்து சீண்டும் பார்க்கிறாள், அதற்கு மருத்துவமும் பார்க்கிறாள். எனக்குத் தெரிந்து இது தான் நண்பா. இது உடலுறவு வரை போகுமா என்பது தெரியாது. என்னைப்பொறுத்தவரை நீங்கள் அப்படியொரு முயற்சியை செய்தால் அவர் உங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவார். வாய்ப்பிருந்தால் உங்கள் சின்ன மச்சினிச்சியிடம் ( அல்லது நெருங்கிய தோழியிடம் ) உங்களை பற்றி சொல்லி அழுது புலம்புவார். இது மேலும் சங்கடம்
நீங்கள் மூத்த மருமகன். அவர் தந்தைக்கு அடுத்த ஸ்தானம். பக்குவமாக நடந்துகொள்ளுங்கள் நண்பா.
ஒருவேளை உங்கள் மனைவிக்கு முன்னரோ அல்லது உங்கள் மனைவியுடன் உங்கள் திருமணத்தின்போதோ உங்களை பார்த்து அவருக்கும் காதல் வந்திருக்கலாம். அதன் பொருட்டு தனக்கு கிடைக்கவில்லை ஆனாலும் தன் காதல் ஆசையை சீண்டிப்பார்போம் என்று கூட உங்களிடம் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அது வெறும் விளையாட்டு.
உங்களை அவளுக்கு பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் படுக்கும் அளவுக்கு பிடிக்கவில்லை. இல்லையென்றால் உங்கள் தம்பியை " காதலித்து ", வீட்டின் எதிர்ப்பை மீறு உங்கள் உதவியை நாடி கல்யாணம் செய்திருக்க மாட்டார். யாரோ ஒரு ஏப்ப சாப்பையை கல்யாணம் செய்து உங்களுக்கு முந்துவிருத்திருப்பாள். அவ்வளவு தான்.
நான் சொன்னது ஏதாவது தவறாகவோ உங்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளதாகவோ இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பா. நாம் பேசிக்கொள்ளலாம். உங்களுக்கு ஒருவேளை மச்சினிச்சி fetish இருந்தால் நீங்கள் எழுதி வந்த அந்தப் பழைய கதையை தொடருங்கள். ( ஒருவேளை உங்களால் உங்கள் மனதை, இந்த உறவு குறித்து வெறும் fetish என்ற எல்லைக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றால். இல்லையென்றால் வேண்டாம் ).
நன்றி நண்பா
Posts: 267
Threads: 12
Likes Received: 2,101 in 223 posts
Likes Given: 585
Joined: Oct 2024
Reputation:
154
உங்களது கருத்துக்கும் அறிவுரைக்கும் எனது நன்றிகள் நண்பா..
நீங்கள் சொல்வதுபோல்தான் அவள் நடத்தையும் இருக்கிறது. ஒருகாலத்தில் என்மீது அதீத ஈர்ப்பு இருந்திருக்கலாம்.. ஆனால் நான் அந்த வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஆனால் இன்று இருக்கும் நிலை வேறானது. அதை அவள் நன்கு உணர்ந்திருக்கிறாள். என்னுடனான உறவின் எல்லைகள் அவளுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டன. நான்தான் இன்னும் அதை உணராமல் கடந்த காலங்களில் நடந்ததை நினைத்து குழப்புகிறேன். தானாகவே எனது கண்கள் அவளது அந்தரங்கங்களை நோட்டமிடுகிறது. இனி எனக்கு நானே தடை விதிக்கிறேன். எனக்கு இந்த உறவைவிட என் குடும்ப உறவுகள் மேலானது.
இனிமேல் அவளிடம் இடைவெளி கடைபிடிக்கிறேன்.
ஆனால் அந்த மச்சினிச்சி கதையைத் தொடர்ந்தால் என்னுள் இருக்கும் ஆசைகள் மீண்டும் துளிர்விடுமோ என்கிற பயம் இருக்கிறது. நிச்சயம் காலம் ஒரூ நல்ல பதிலைத் தரும்.
•
|