விருப்பமும் அனுபவமும்
#1
வணக்கம் நண்பர்களே நான் சந்தோஷ். இந்த கதையில் ஒரு புருஷன் பொண்டாட்டியோட விருப்பத்தை பற்றியும் அதன் மூலம் எனக்கு கிடைத்த புது அனுபவம் பற்றி தான் எழுத உள்ளேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(10-05-2026, 12:07 AM)Lovebaby1to6 Wrote: வணக்கம் நண்பர்களே நான் சந்தோஷ். இந்த கதையில் ஒரு புருஷன் பொண்டாட்டியோட விருப்பத்தை பற்றியும் அதன் மூலம் எனக்கு கிடைத்த புது அனுபவம் பற்றி தான் எழுத உள்ளேன்.

புதியவர் Lovebaby1to6 அவர்களின் கதை எழுதும் ஆர்வத்தை மெச்சுகிறேன்.  தொடங்குங்க உங்கள் முதல் கதையை ! வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்
Like Reply
#3
என் கதையை படிக்க வந்த தோழர்கள் தோழிகளுக்கு வணக்கம். நான் காம கதைகள் படித்து கொண்டும் வீடியோக்கள் பார்த்து கொண்டும் இருந்தேன். அப்பொழுது கணவனே தன் மனைவியை அவன் கண் முன்னே அவனுடைய மனைவியை அனுபவிக்க விட்டு ரசிப்பதை பற்றி கதையாகவும் வீடியோவும் பார்த்தேன். ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்று சந்தேகமாக தான் இருந்தது.
அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை பட்டேன். அதனால் டெலிகிராமில் ஒரு குரூப்ல ஜாயின் பண்ணினேன். அது மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தேன். அதனால் அந்த குரூப்பில் தாலி கட்டிய மனைவியை அடுத்தவன் ரசிக்க விரும்புபவர்கள் இருக்கிங்களா என்று மெசேஜ் போட்டேன். அதை பார்த்து விட்டு நெறைய பேரு சாட் பண்ண ஆரம்பித்தார்கள்.
நானும் ஆர்வத்தோடு சாட் பண்ண ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் எனக்கு அதில் யாரையும் நம்ப முடியல. அதனால எனக்கு வெறுத்து போய் விட்டது. அதனால் வேண்டா வெறுப்பாக சாட் பண்ண ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆசை மட்டும் போகவில்லை. அதனால தொடர்ந்து குரூப்பில் அதே மெசேஜ் போட்டு கொண்டே இருந்தேன்.
எப்பவும் போல எனக்கு ஒரு மெசேஜ் டெலிகிராம்ல வந்து இருந்தது. அதை ஓப்பன் பண்ணி பார்க்க அதில் உனக்கு இதில் அனுபவம் இருக்கிறதா என்று இருந்தது. நான் ஏற்கனவே சாட் பண்ணவங்களும் இதே கேள்வியை கேட்டதால் இதுவும் அதே போல தேவை இல்லாதது என்று நினைத்தேன். என்ன இருந்தாலும் சாட் பண்ணி பாக்கலாம் என்று சாட் பண்ண ஆரம்பித்தேன்.
நான் அந்த நபர் கேட்டதற்கு எனக்கு இதில் அனுபவம் இல்லை. இந்த மாதிரி எண்ணத்தோடு யாரேனும் இருக்காங்களா என்று தெரிந்து கொள்ளவே அப்படி கேட்டேன் என்று அனுப்பி வைத்தேன். அந்த பார்த்த அந்த நபர் கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே அனுப்பவில்லை. அதனால இதுக்கு மேல சாட் பண்ண வர மாட்டார் என்று முடிவு பண்ணினேன். அந்த நபரின் சாட் டெலிட் பண்ண நினைக்கும் போது ஒரு மெசேஜ் வந்தது.
அந்த மெசேஜ்யில் என்ன இருந்தது என்பதையும் அதற்கு நான் என்ன பதில் அனுப்பினேன் என்று அடுத்த பதிவில் கூறுகிறேன். எனக்கு கிடைக்கும் டைம்ல எழுதி டெய்லி அப்லோட் பண்ண பார்க்கிறேன். அதே சமயம் இதுபோல சின்ன சின்னதாக தான் அப்லோடு பண்ண இயலும் மன்னித்து விடுங்கள். கதையை தொடர்ந்து எழுத உங்களின் ஆதரவை குடுங்கள் என்று நண்பனிடமும் நண்பியிடமும் கேட்டு கொள்கிறேன்.
[+] 2 users Like Lovebaby1to6's post
Like Reply
#4
excellent start plz continue
Like Reply
#5
நல்ல முன்னுறை ! கதையை ஆரம்பிங்க !
Like Reply
#6
முந்தைய பதிவில் அந்த நபரின் சாட் டெலிட் பண்ண நினைக்கும் போது ஒரு மெசேஜ் வந்தது. அதில் நீ சொன்னது போல் இல்லாமல் வேற மாதிரியான ஆசை எங்களுக்கும் இருக்கிறது என்று இருந்தது. நான் உடனே எங்களுக்கும் என்று சொல்லுறிங்க உங்களோட சேர்த்து வேற யாருக்கும் என்று கேட்டேன். திரும்பவும் கொஞ்ச நேரத்துக்கு எந்த பதிலும் அனுப்பாமல் இருந்தார்.
நான் போன தடவை போல டெலிட் பண்ண நினைக்காமல் அவரின் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தேன். நான் நினைத்தது போல அவரிடம் இருந்து மெசேஜ் வந்து விட்டது. எனக்கும் என்னுடைய மனைவிக்கும் தான் என்று அனுப்பி இருந்தார். என்னால இதை நம்ப முடியாமல் இருந்தாலும் அவருடன் தொடர்ந்து சாட் பண்ண நினைத்தேன். எனக்கு ஆசையே இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தானே.
அதனால அவரிடம் உங்கள் மனைவிக்குமா என்று கேட்டு விட்டேன். அவர் ஆமாம் எனக்கும் என் மனைவிக்கும் தான் என்று மறுபடியும் சொன்னார். இப்பொழுது அப்படி என்ன ஆசை உங்க ரெண்டு பேருக்கும் என்று கேட்டேன். இப்போதைக்கு அதை பற்றி கூற விரும்பவில்லை முதலில் நாம பேசலாம் பிறகு அதை பற்றி சொல்லுறேன் என்றார். நானும் வேற என்ன பண்ண முடியும் சரி என்று சொல்லி விட்டேன்.
என்னுடைய பெயர் வயது எந்த ஊரு என்று கேட்க ஆரம்பித்தார். நானும் என்னுடைய பெயர் சந்தோஷ் வயது 26 ஊர் திருச்சி என்று அனுப்பி இருந்தேன். அதோடு உங்களை பற்றி சொல்லுங்க என்று கேட்டு கொண்டு இருந்தேன். அவரின் பெயர் மகேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 38 மனைவியின் பெயர் சங்கவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 32 என்று மட்டும் இருந்தது.
ஊரை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டேன். அது வேண்டாமே என்று பதில் அனுப்பி விட்டார். நானும் சரி விடுங்க என்று சொல்லி விட்டேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருப்பீங்க என்று கேட்டேன். அதற்கு முதலில் நீ எப்படி இருப்பாய் என்று கேட்டு விட்டார். நானும் கொஞ்சம் கருப்பா ஒல்லியாக இருப்பேன் என்று அனுப்பினேன். நான் கொஞ்சம் மாநிறமா ஒல்லியாக தான் இருப்பேன்.
என் மனைவியும் மாநிறமா கொஞ்சம் ஜப்பியாக இருப்பாள் என்று சொன்னார். எனக்கு ஜப்பியாக இருப்பவங்களா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். ஓ அப்படியா என்று கேட்டு எனக்கு அனுப்பி இருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது தப்பாக நினைத்து பேசாமல் போய் விடுவாரோ என்ற பயம் வந்தது. அதனால என்னை மன்னித்து விடுங்கள் என்று அனுப்பி விட்டேன். அவர் பரவா இல்லை நான் நார்மலாக தான் கேட்டேன் என்றார்.
எனக்கு அப்பொழுது தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்தது. நான் கொஞ்சம் தைரியத்தை வர வைத்து கொண்டு உங்களை பாக்கலாம என்று கேட்டு விட்டேன். அவர் எப்படி என்று கேட்டு கொண்டு இருந்தார். உங்க போட்டோ அனுப்புங்க எப்படி இருப்பிங்க பார்க்க என்று சொன்னேன். அவர் உன்னுடைய போட்டோ அனுப்பு என்று சொல்லி விட்டார். நானும் அவங்கள பாக்க வேண்டும் என்ற ஆசையில் அனுப்பி விட்டேன்.
நான் என் போட்டோவை என்ன தான் டைமரில் அனுப்பி இருந்தாலும் அதை அவர் பார்த்து விட்டார். ஆனால் அதை பார்த்த கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாதிரியே எந்த பதிலும் வரவில்லை. அவங்களுக்கு என்னை பிடிக்கவில்லை போல என்று நினைத்து கொண்டேன். இருந்தாலும் அதை அவங்க கிட்டையே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தேன். அதனால என்னை பிடிக்கவில்லையா என்று கேட்டு விட்டேன்.
அப்படி அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை என்பதால் ஆப்லைன் வந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து நெட் ஆன் செய்ததும் ரெண்டு மெசேஜ் வந்து இருந்தது நோட்டிபிகேசனில் காட்டியது. நான் யார் கிட்ட இருந்து வந்து இருக்கிறது என்று பார்த்தேன். அது மகேஷ் இடமிருந்து தான் வந்து இருந்தது. அதில் ஒன்றில் உன்னை பிடிக்காததால் மெசேஜ் அனுப்பாமல் இல்லை என்று இருந்தது.
மற்றொன்றில் போட்டோ அனுப்புவதை பற்றி தான் நானும் மனைவியும் பேசி கொண்டு இருந்தோம் என்று இருந்தது. போட்டோ அனுப்பலாம வேண்டாமா என்றா என்று கேட்டேன். அதற்கு அப்படி எல்லாம் ஒன்னுமில்லை எந்த போட்டோவை அனுப்புவது என்று தான் பேசி கொண்டு இருக்கிறோம். நான் கேட்டதால் ஆமாம் என்று சொல்லி அனுப்பாமல் விட்டு விடுவார்களோ என்று இருந்தேன்.
ஆனால் அவர் சொன்னதை கேட்டதும் மனசுல ஒரு சந்தோஷம் வந்தது. நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணி எதாவது அனுப்புங்கள் என்று சொல்லி விட்டேன். அவங்க அனுப்ப போற போட்டோவை பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்பொழுது டைமரில் ஒரு போட்டோ எனக்கு வந்தது. அதை ஓப்பன் பார்த்து ஷாக் ஆகி அந்த டைமர் முடியும் வரை கண்ணை கூட சிமிட்டாமல் பார்த்து கொண்டு இருந்தேன்.
அடுத்த பதிவில் அவர்கள் எனக்கு அனுப்பிய போட்டோ பற்றியும் கண் சிமிட்டாமல் பார்த்ததுக்கு காரணத்தையும் கூறுகிறேன். கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.
[+] 3 users Like Lovebaby1to6's post
Like Reply
#7
செமையா இருக்கு இன்ட்ரஸ்டிங்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)