Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
20-04-2026, 05:29 PM
(This post was last modified: 20-04-2026, 11:06 PM by ItsMeeei777. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஜன்னலோர இருக்கையும் பசுமையான காட்சிகளும் ராஜாவின் பாடல்களும் மாத்திரமே ஒரு மனிதனுக்கு சுவர்க்கத்தைக் காட்டுவதில்லை. அந்த நீண்ட நெடுந்தூரப் பயணம் என்னை நரகத்திற்கே அழைத்துச் சென்று கொண்டிருப்பது போல இருந்தது. பஸ்ஸினுள் ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜாவின் இனிமையான காதல் பாடல்களைக் கூட ரசித்துக் கேட்க முடியாமல் சில எண்ணங்கள் என்னை வதையாய் வதைத்துக் கொண்டிருந்தன.
மனதுள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாலும் கண்களில் நீர் வழிந்து ஓடாமல் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தேன்.
முன்னைய நாள் காவ்யா அண்ணி கேட்ட அந்த வார்த்தைகள் இளையராஜாவின் பாடல்களையும் தாண்டி எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
"நீயெல்லாம் ஒரு மனுஷனா ஜீவா? சொந்தத் தங்கச்சியவே இப்படி கேவலமா அடையணும்னு நினைக்கிறியே..! உனக்கு வெக்கமா இல்லையா? நீயெல்லாம் சோறுதானே திங்குற?"
அண்ணி இப்படி என்னிடம் கோவமாகப் பேசியது அதுவே முதல் முறை. எல்லோருடனும் தேனிலும் இனிமையாகப் பேசக்கூடிய அண்ணி அன்று கொதித்து எழுந்திருந்தாள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் எனக்குள் குடியிருக்கும் அந்தக் கேவலமான காமப் பிசாசு தான்.
அண்ணியை முதல் முதலாகப் பார்த்த போதே அவளது அழகில் நான் கொஞ்சம் சறுக்கித் தான் போனேன். அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்து அவள் எங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் அவளுடன் ஒரே குடும்பமாகப் பழகும் போது காலப்போக்கில் என்னையும் அறியாமல் நான் அவளை ரசிக்கவும் ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் நான் பழகிய பெண்களும் சரி.. பாதையோரங்களில் அன்றாடம் காணும் பெண்களும் சரி.. யாரும் அவளது அழகுக்கு ஈடு கொடுக்க முடியாது. அவ்வளவு அழகாகவும் அம்சமாகவும் இருந்தாள். "சுட்ட பாலாடை தேகம்தான்டி உனக்கு" என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரி போல வெண்மையாக இருந்தாள். நிமிர்ந்த வட்டமான முலைகளும் அளந்து செதுக்கிய இடுப்பு வளைவுகளும் கஞ்சத்தனம் இல்லாத அவளது பின்புற அழகுகளும் காலப்போக்கில் என்னையும் எனது ஆண்மையையும் தூண்ட ஆரம்பித்தன. நைட்டியில் அவள் வியர்க்க விருவிருக்க வீட்டு வேலைகள் செய்யும் பொழுதும் சரி.. ஆடைகள் துவைக்கும் பொழுதும் சரி.. அவளது உடம்பின் அசையும் பாகங்களும் குலுங்கும் பாகங்களும் என்னை தினமும் வதம் செய்தன.
நான் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, அப்பா ஒரு நாள் திடீரென மாரடைப்பில் இறந்து போக வீடே துயரத்தில் மூழ்கியது. அதன் பின்னர் அப்பாவின் மளிகை சாமான் கடையினைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. ஆனாலும், அப்பா போல முழு நேரமும் கடையில் இருந்து வியாபாரம் பார்க்க என்னால் முடியவில்லை. ஆகையால், முதலில் கடைக்கும் கல்லாப் பெட்டிக்கும் சிசிடீவி கேமராக்களை வாங்கிப் பொருத்தினேன். பின்னர் ஏற்கனவே கடையில் வேலை செய்து கொண்டிருந்த சொந்தக்காரப் பையன் ஒருவனை கல்லாவில் அமரவைத்துவிட்டு நான் கடையின் கணக்குவழக்குகளை மட்டும் பார்த்துக்கொண்டு மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன்.
அண்ணி வீட்டில் எல்லோருடனும் அன்பாக நடந்து கொள்வாள். அப்பா இறந்ததன் பின்னர் அம்மாவும் கவலையில் நோய்வாய்ப்பட அண்ணிதான் முழுமையாக அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அண்ணா வருண் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 7 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவான். தங்கச்சி அஞ்சலி காலேஜ் முடிந்து 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவாள். அவர்களை விட அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதனால் எனக்கு அண்ணியுடன் தனிமையில் பழக நிறையவே சந்தர்ப்பங்கள் அமைந்தன.
அண்ணி மிகுந்த பக்தியுடையவள். சிறந்த பண்பாடானவள். தேன் போல் இனிப்பானவள். பாசமாகப் பழகக் கூடியவள். அவளை நான் சைட் அடிப்பது தெரிந்தால் கூட உடைந்து நொறுங்கி விடுவாள் என்பதனால் நானும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுடன் நல்ல முறையில் பழகிக் கொண்டேன்.
ஆனால், நான் அவ்வளவு உஷாராக இருந்தும் கூட என்னையும் அறியாமல் சற்றும் எதிர்பாராத விதமாக முன்னைய நாள் அந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
The following 13 users Like ItsMeeei777's post:13 users Like ItsMeeei777's post
• Ammapasam, Fucko, Its me, kamakathalan., KILANDIL, Mak060758, omprakash_71, Prince k, Punidhan, Raj3390, samns, sundarb, Tamilmathi
Posts: 1,394
Threads: 1
Likes Received: 761 in 616 posts
Likes Given: 2,549
Joined: Jan 2024
Reputation:
8
Welcome to the new story
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 160
Threads: 1
Likes Received: 85 in 67 posts
Likes Given: 234
Joined: Dec 2021
Reputation:
0
Sema story plot, good start.
Expect more....
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
அன்று மாலை நேரம்..
கடையில் கணக்குவழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்தேன். வெளியே இருந்த சூட்டுக்கு வந்த வேகத்தில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கத்தினைப் போடலாம் என்ற நோக்கத்தில் வேகமாக எனது அறைக்குள் நுழைந்தேன். காலையில் நான் மாடியில் காய வைத்திருந்த எனது துணிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் குவியல் போல போட்டிருந்தாள் அண்ணி. நான் ஆடைகளை மாற்றிவிட்டு அவசரமாக பாத்ரூமினுள் நுழைந்து குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்தேன். அப்பொழுது அந்த ஆடைக் குவியலில் இளம் நீல நிற பேன்ட்டி ஒன்றும் இருப்பதனை அவதானித்தேன். அது அண்ணியுடையதாகத் தான் இருக்கும் என்று ஆர்வத்தில் அதனை ஆசையாகக் கையில் எடுத்தேன். அவளைப் போலவே அவளது உள்ளாடையும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. ஆசை இன்னும் மேலிட அதனை எனது முகத்தில் வைத்து முகர்ந்த படி டவலினை விலக்கி எனது சுன்னியை வெளியே எடுத்து தடவ ஆரம்பித்தேன். அவளது பேன்டியில் இருந்து வந்த லேசான சலவைத்தூள் வாசனை என்னை ஏதோ செய்ய.. எனது கஜக்கோல் வீரியம் அடைந்து விறைத்து நிற்க.. நான் அப்படியே கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு நிமிர்ந்து நீண்டிருந்த எனது சுன்னியை ஒரு கையால் பிடித்து மெல்ல மேலும் கீழும் உருவ ஆரம்பித்தேன்.
அப்பொழுது திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்க.. நான் அதிர்ச்சியில் சட்டெனத் திரும்ப அங்கே அண்ணி நின்றுகொண்டிருந்தாள்.
அதிர்ச்சியிலும் கோபத்திலும் அவளது முகம் இறுக.. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விருட்டென எழுந்து அவளது பேன்டியை அவளருகில் வீசிவிட்டு டவலை சரி செய்து விறைத்து நீண்டிருந்த எனது சுன்னியை கைகளை வைத்து அழுத்தி மறைத்துக் கொண்டு நிமிர, அதற்குள் அவளது பேன்ட்டியை எடுத்துக்கொண்டு கதவை பளார் என அடித்துச் சாத்திவிட்டு அவள் கோபமாக வெளியேறினாள்.
அவள் கதவை அடித்துச் சாத்திய வேகத்தில் எனது அறை முழுவதும் பூமி அதிர்ச்சியே வந்தது போல சில நொடிகள் அதிர, எனக்கு தலையெல்லாம் கிறுகிறுவென ஆனது. பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் நான் அப்படியே கட்டிலில் விழுந்தேன்.
அண்ணி இதனை வீட்டில் யாரிடமாவது சொன்னால் எனது நிலமை என்ன ஆவது என்று நினைத்தாலே படபடப்பாக இருந்தது. உடம்பு வியர்த்துக் கொட்டியது. என்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டே போனை எடுத்து, "சாரி அண்ணி.. என்ன மன்னிச்சுருங்க.. தயவு செஞ்சி இத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.." என்று வாட்ஸாப்பில் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
நீண்ட நேரமாகியும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நேரம் 6 மணியை தொட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அஞ்சலி வீட்டுக்கு வந்துவிடுவாள். அவள் வருவதற்குள் அண்ணியுடன் நான் பேசி மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். அதனால் தைரியத்தினை வரவழைத்துக் கொண்டு, ஒரு லுங்கியையும் டீஷர்ட்டையும் எடுத்து அணிந்து கொண்டு மாடிப் படிகளில் ஏறினேன்.
அவளது அறை மூடப்பட்டிருந்தது. நான் அருகில் சென்று மெல்ல கதவினை தட்டினேன்.
அவள் கதவினைத் திறக்காமலே "யாரு..?" என்று கேட்டாள்.
"அண்ணி.. நா ஜீவா.. ப்ளீஸ்.. கதவ கொஞ்சம் திறங்க.."
"எதுக்கு?"
"கொஞ்சம் பேசணும்."
"இன்னும் என்ன பேசணும்?" அவளது குரல் தழுதழுத்தது. அதனைக் கேட்டு நான் உடைந்து போனேன். நடந்ததை நினைத்து அவள் அழுது கொண்டிருப்பாளோ என்று தோன்றியது. நான் மீண்டும் கதவை தட்டி, "ப்ளீஸ் அண்ணி.. கதவ கொஞ்சம் திறங்க." என்றேன்.
"முடியாது ஜீவா.. உன்ன பாக்கவே நா விரும்பல. ப்ளீஸ்.. இங்கருந்து போ.." அவளது பேச்சில் பயங்கரமான கோபமும் எரிச்சலும் வெளிப்பட்டன.
"ப்ளீஸ் அண்ணி.. என்ன தப்பா நெனைக்காதீங்க.. ப்ளீஸ்.."
"நீ பண்ணுன காரியம் ரொம்ப நல்ல காரியம் தானே.. உன்ன தப்பா நெனைக்காம இருக்குறதுக்கு.. தயவு செஞ்சி இங்கருந்து கெளம்பு. எனக்கு கோவம் வந்தா நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."
உச்சக்கட்ட கோபத்தில் இருந்தாள் அவள். அவளை சமாளிக்க எனக்கு வேறு வழியே தெரியவில்லை. நானும் ஏதேதோவெல்லாம் பேசி சமாளிக்க முயற்சி செய்தேன். அவள் மசிவதாக இல்லை. மாறாக அவளுக்கு என்மேல் இன்னும் இன்னும் கோபம் தான் அதிகரித்தது.
"உன்ன உங்க அம்மாவும் அண்ணாவும் எவ்வளவு நம்புறாங்க. ஆனா நீ இப்படி கேவலமான வேல பாத்துட்டு இருக்க. ராஸ்கல்.. அண்ணி கொழுந்தன் உறவுங்கறது எவ்வளவு புனிதமானது. ஒரு கொழுந்தனுக்கு அண்ணிங்கறவ இன்னொரு அம்மா மாதிரி. அம்மா மாதிரி பாக்க வேண்டிய என்ன... ச்சீ.. சொல்லவே நாக்கெல்லாம் கூசுது.."
கோபத்தில் அவள் எரிமலை போல வார்த்தைகளைக் கொப்பளிக்க நான் செய்வதறியாமல் தட்டுத்தடமாறி.. "அண்ணி..! சத்தியமா சொல்றேன். சத்தியமா அது உங்களோடதுன்னு நினைக்கல."
"வேற யாரோடதுன்னு நெனச்ச?"
"அஞ்சலியோடதுன்னு நெனச்சேன்."
"வாட்?"
"ஆமா அண்ணி.. ப்ளீஸ்.. என்ன நம்புங்க.."
"நீயெல்லாம் ஒரு மனுஷனா ஜீவா? சொந்தத் தங்கச்சியவே இப்படி கேவலமா அடையணும்னு நினைக்கிறியே..! உனக்கு வெக்கமா இல்லையா? நீயெல்லாம் சோறுதானே திங்குற?"
"இல்ல அண்ணி.. நா அவள பத்தி தப்பாலாம் எதுவும் யோசிக்கல. ஆனா, எனக்கு..."
"என்ன உனக்கு?"
"கேர்ள்ஸ் இன்னர்ஸ் பாத்தா ஒரு ஆச.. அவ்ளோ தான். ப்ளீஸ் என்ன மன்னிச்சிருங்க."
"இதெல்லாம் என்ன நம்ப சொல்றியா? ச்சே.. என்ன மனுஷ ஜென்மமோ..! தங்கச்சி இன்னர்ஸ்ன்னு நெனச்சி பண்ணன்னு சொல்ற.. ஆனா, தங்கச்சி இன்னர்ஸ வச்சி என்ன பண்ணியோ.. அதையே தானே என்னோடத வச்சும் பண்ணுவ? உன்ன நம்பி நா எப்படி இங்க இருக்கறது? இனிமே என்னோட மூஞ்சிலயே முழிக்காத. ப்ளீஸ் இப்போவே இங்கருந்து போ. வருண் வந்ததுக்கு அப்புறம் அவர்கிட்ட சொல்லிட்டு நா இந்த வீட்ட விட்டே போய்டுறேன்."
"ஐயோ..! ப்ளீஸ் அண்ணி.. இதெல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. வேணும்னா நானே இந்த வீட்ட விட்டு போய்டுறேன். ப்ளீஸ்.. யார்கிட்டயும் சொல்லி என் மானத்த வாங்கிடாதீங்க.. ப்ளீஸ்.."
"இங்கப் பாரு ஜீவா.. ஒன்னு நா இங்க இருக்கணும். இல்லன்னா நீ இங்க இருக்கணும். நீயே யோசிச்சி முடிவு பண்ணிக்கோ. இல்லன்னா நாளைக்கே உங்க அண்ணாகிட்ட நடந்ததெல்லாம் சொல்லிடுவேன். கெட் லாஸ்ட்.."
அதற்குப் பின்னர் அவளுடன் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இறங்கி கீழே வந்து கட்டிலில் அமர்ந்தேன்.
நடந்ததையெல்லாம் நினைத்து எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு நிமிடம் நான் என்னை மறந்து செய்த காரியம் எனது வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருந்தது.
ஒரு நிமிடம் யோசித்து கதவை லாக் செய்திருக்கலாம். ஆனால், அண்ணி அப்படி திடுதிப்பென கதவை திறந்து கொண்டு ஒரு நாளும் உள்ளே வந்ததில்லை. நான் உள்ளே இருக்கிறேன் என்று தெரிந்தால், கதவை தட்டிவிட்டு நான் உள்ளே வர சொன்னால் மாத்திரம் தான் உள்ளே வருவாள். அந்த நம்பிக்கையில் கதவினை லாக் செய்வது பற்றி நான் ஒரு நாளும் நினைப்பதில்லை. ஒரு வேளை நான் கடையிலிருந்து இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்திருப்பாளோ என்னவோ.. ஆனாலும் சற்று நேரத்தில் எனது மானம் மரியாதை எல்லாம் அவளிடம் காற்றோடு காற்றாகப் பறந்திருந்தது.
கவலையில் என்ன செய்வது என்று தெரியாமல், உற்ற நண்பன் பிரவீனுக்கு கால் செய்து அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன்.
அவனும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "கவல படாத மச்சான். நீ நாளைக்கே கெளம்பி இங்க வந்துரு. அண்ணியோட கோபம் போற வரைக்கும் நீ இங்கயே இரு.. கொஞ்ச நாள் போனா எல்லாமே சரியாயிடும்." என்றான் கூலாக.
எனக்கும் அதுவே சரியெனத் தோன்ற.. அவன் கொடுத்த அறிவுரைப்படி அம்மாவிடம் கூறிவிட்டு.. அன்று அதிகாலையிலேயே பஸ் ஏறினேன்.
The following 13 users Like ItsMeeei777's post:13 users Like ItsMeeei777's post
• Ammapasam, Deva2304, Fucko, Its me, kamakathalan., KILANDIL, omprakash_71, Prince k, Punidhan, Raj3390, samns, sundarb, Tamilmathi
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
(20-04-2026, 08:32 PM)Ammapasam Wrote: Welcome to the new story
Good update bro
Keep rocking
Continue your own way
Thankyou bro ❤️
•
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
(20-04-2026, 09:15 PM)Deepika2021 Wrote: Sema story plot, good start.
Expect more....
Thankyou ❤️
•
Posts: 389
Threads: 4
Likes Received: 3,797 in 511 posts
Likes Given: 528
Joined: Jun 2024
Reputation:
394
உங்கள் எழுத்தின் முதிர்ச்சி வரிக்கு வரி தெரிகிறது நண்பா. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Posts: 1,394
Threads: 1
Likes Received: 761 in 616 posts
Likes Given: 2,549
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Posts: 108
Threads: 0
Likes Received: 40 in 37 posts
Likes Given: 95
Joined: Jun 2019
Reputation:
2
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 01:41 AM)rathibala Wrote: உங்கள் எழுத்தின் முதிர்ச்சி வரிக்கு வரி தெரிகிறது நண்பா. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களாக எழுத ஆசை நண்பா. இப்பொழுது தான் நேரம் கூடி வந்திருக்கின்றது. நன்றி
•
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 04:57 AM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Thank you bro
•
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 07:28 AM)thandavp Wrote: நல்ல ஆரம்பம்
❤️
•
Posts: 651
Threads: 0
Likes Received: 382 in 336 posts
Likes Given: 510
Joined: Jan 2019
Reputation:
1
So nice start.
Please continue soon.
Posts: 474
Threads: 1
Likes Received: 233 in 172 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
2
மிக அருமையான ஆரம்பம் கதையில் இருக்கு , இன்னும் எழுதுங்கள் எங்களுக்காக
Supererode at 1
Posts: 199
Threads: 2
Likes Received: 108 in 69 posts
Likes Given: 39
Joined: Aug 2019
Reputation:
1
Super start bro plzzz continue
Posts: 597
Threads: 0
Likes Received: 185 in 144 posts
Likes Given: 600
Joined: Jan 2019
Reputation:
4
Posts: 78
Threads: 1
Likes Received: 398 in 67 posts
Likes Given: 138
Joined: Feb 2026
Reputation:
32
கதையுடன் காமம் அருமை ,அதிலும் காதலுடன் காமம் சேர்ந்தால் இனிமையிலும் இனிமை.முயற்சியுங்கள் .வாழ்த்துக்கள் .
காமகாதலன்
Posts: 597
Threads: 0
Likes Received: 185 in 144 posts
Likes Given: 600
Joined: Jan 2019
Reputation:
4
Posts: 14
Threads: 1
Likes Received: 36 in 5 posts
Likes Given: 16
Joined: Apr 2026
Reputation:
1
வழி முழுவதும் அவளது எண்ணங்கள் நிரம்பி வழிய கனத்த இதயத்துடன் நான் அமர்ந்திருந்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் நான் செய்தது சாதாரணமான ஒரு விடயமாக இருந்தாலும் அவளைப் பொறுத்தவரையில் நான் செய்தது மிகப்பெரிய ஒரு நம்பிக்கைத் துரோகமாகவே இருக்கும். அதற்கு மன்னிப்பு என்று ஒன்று அவளிடம் இருந்து எனக்குக் கிடைக்குமா இல்லையா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.
ஆனாலும், நடந்த எதையும் அவள் வீட்டில் யாரிடமும் சொல்ல மாட்டாள் என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன். சொன்னால் அதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் என்னை எனது குடும்பத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும்.
ஆனாலும், நான் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு நூற்றுக்கணக்கான மெசேஜ்களை அனுப்பியும் கூட எதற்குமே அவள் பதில் அனுப்பவில்லை. அவளை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியாமல் யோசித்து யோசித்து தலைவலியும் வந்து பயணம் முழுவதும் மிகுந்த அவஸ்தையாகவே இருந்தது.
சுமார் ஆறு மணி நேர பயணத்தின் பின்னர் நண்பன் பிரவீனை சந்தித்த பின்னர் தான் எனக்கு தலைவலி கொஞ்சம் இலேசானது.
பிரவீன் ஒரு பிரபல ஆடைத் தொழிற்சாலையில் கணக்காளாராக வேலை பார்க்கிறான். அங்கே அவனது ஆபிஸுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் அவன் வாடகைக்குத் தங்கியிருந்தான். நானும் அன்றைய இரவு அங்கே தான் தங்க வேண்டி இருந்தது.
"கவலப்படாத மச்சான். எல்லாம் சரியாயிடும். நா சரியா ஈவினிங் 5.30 மணிக்கு வந்துடுவேன். அது வரைக்கும் நீ ரெஸ்ட் எடு" என்று கூறி என்னை ரூமில் இறக்கிவிட்டுச் சென்றவன் இரவு 7.30 மணிக்குத்தான் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான். வந்தவன் சும்மா வரவில்லை. எனது சோகத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கையில் ஒரு விலை உயர்ந்த பாரின் சரக்குப் போத்தல் ஒன்றையும் கொண்டுவந்திருந்தான்.
அதைப் பார்த்துவிட்டு "என்னடா இதெல்லாம்? ஏன் லேட்?" என்று கேட்டேன்.
"நாளைக்கு நா லீவு போட்டிருக்கேன்.. அதனால இருந்த பென்டிங் வேல எல்லாத்தையும் முடிச்சிட்டு சைட் டிஷ், சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வர லேட் ஆயிட்டு. சாரிடா.." என்றான்.
"அது சரி. இத எங்க புடிச்ச?" என்று அந்தப் பாரின் சரக்கைப் பார்த்துக் கேட்டேன்.
"இது அன்னைக்கு ஒரு க்ளைன்ட் தந்தாரு. ஆபிஸ்லயே வச்சிருந்தேன். இன்னைக்கு நீ வந்ததனால கொண்டு வந்தேன். எவ்வளவு நாளைக்கு அப்புறம் உன்ன மீட் பண்றேன். இன்னைக்கு இரவே இந்த போத்தல காலி பண்றோம். உன்னோட கவல எல்லாத்தையும் கலந்து பேசி சரி பண்றோம்." என்றபடி பாத்ரூம் சென்று ப்ரெஷ் ஆகிக் கொண்டு வந்தவன் சற்று நேரத்தில் போத்தலை ஓபன் செய்தான். நானும் இருந்த களைப்பிலும் கவலையிலும் "சியர்ஸ்" கூட சொல்லாமல் அவசர அவசரமாக ஒரு பெக்கை உள்ளே இறக்கினேன்.
"மச்சான்..! என்னடா? எதுக்கு இவ்வளவு அவசரம்..?" என்று கேட்டான் பிரவீன்.
"ரொம்ப அப்செட்டா இருக்குடா.."
"ப்ப்ப்ச்ச்ச்.. அத விடு மச்சான். பாத்துக்கலாம்." என்றபடி அவனும் ஒரு பெக்கை உள்ளே இறக்கினான்.
"இல்ல மச்சான். அவ எங்க அண்ணி. அவள பத்தி நா தப்பா நெனைக்கிறதே பாவம். ஆனா நா பண்ணது ரொம்பப் பெரிய பாவம்டா.. அதுவும் அவ பேன்ட்டிய என்னோட முகத்துல வச்சி ஸ்மெல் பண்ணிகிட்டே நா கையடிச்சிட்டு.. அதுவும் அவ கண் முன்னாடியே.. ஷிட்..."
"மச்சா..! நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உங்க அண்ணி செம்ம அழகுடா. அழகு மட்டும் இல்ல. அவளுக்கு செம்ம ஸ்ட்ரக்ச்சர் வேற.. நானே அவள நெனச்சி நிறைய தடவ கையடிச்சி தண்ணிய தெறிக்க விட்டிருக்கேன். நீ அவ கூடவே வீட்ல இருக்க. அவள டெய்லி பாக்குற. உனக்கு அந்த மாதிரி அவ மேல தோணாம இருந்தா தான் தப்பு.. நீ குடுத்து வச்சவன்னு நானே பல தடவ நெனச்சிருக்கேன்."
"அவளுக்குத் தெரியாம நாம என்ன வேணா பண்ணலாம் மச்சா.. ஆனா நா பண்ணத அவ பாத்துட்டாளே.. இனிமே அவ முகத்தில எப்படி நா முழிப்பேன்?"
"மச்சான். நா ஒன்னு சொல்லவா? இதுக்காக நீ வருத்தப்படக்கூடாதுடா. சந்தோசப் படணும்"
"என்னடா சொல்ற?"
"மச்சான். உனக்கு அவள மேட்டர் பண்ணனும்ன்னு ஆச இருக்கா இல்லையா?"
"இது வரைக்கும் நா அந்த மாதிரிலாம் யோசிச்சதே இல்லடா."
"அவள நெனச்சி கையடிக்குற. அப்போ மேட்டர் பண்ணனும்னு தோணலயா உனக்கு?"
"இல்லடா.. மனசளவுல அவ மேல ஆச இருக்கு. ஆனா, அவ என்னோட சொந்த அண்ணனோட பொண்டாட்டி. அதனால அவள அடையனும்னு ஒரு நாளும் நா யோசிச்சதே இல்ல."
"ம்ம்ம்ம்.. சரி விடு. ஆனா இப்போ உனக்கு அந்த ஒரு சான்ஸும் அமைஞ்சிருக்கு."
"என்னடா சொல்ற?"
"அவளும் ஒரு பொண்ணு தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் எல்லாம் இருக்கத்தானே செய்யும்."
"அதுக்கு?"
"உன்ன அப்படி ஒரு கோலத்துல பாத்தவளுக்கு உன்னோட பூளு மேல ஒரு ஆச வராமலா போகும்?"
"சும்மா போ மச்சா.. அவ என்மேல எவ்வளவு கோவத்துல இருக்கான்னு உனக்குத் தெரியாது. அவள சமாதானப்படுத்த முடியாம தான் இப்ப நா இங்க வந்து இருக்கேன். நீ வேற.."
"கோவம் வேற.. காமம் வேற மச்சான்.."
"இங்க பாரு.. இதெல்லாம் நா அவளுக்கு அனுப்புன மெசேஜஸ். எதுக்குமே அவ ரிப்ளை பண்ணல." என்று நான் அனுப்பிய எல்லா மெசேஜ்களையும் அவனுக்குக் காண்பித்தேன்.
"அவ கோவம் நியாயமானது தான்டா. ஆனா, இதே கோவம் காலம் முழுக்க இருக்குமா என்ன? கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்."
"அவ கோவம் சரியானா போதும் மச்சான் எனக்கு. அவளுக்கு என் பூளு மேல ஆசையெல்லாம் ஒண்டும் வர தேவல. அப்படி ஒரு ஆச அவ மனசுல வரவும் மாட்டுது."
"இங்கப் பாரு மச்சான். இப்போ அவளுக்கு உன்னப் பத்தின ரெண்டு விஷயங்கள் தெரியும். ஒன்னு.. உன்னோட மனசுல அவ மேல ஒரு ஆச இருக்குன்னு அவளுக்கு தெரிஞ்சி போச்சி.. இன்னொன்னு.. உன்னோட கடப்பாற பூளயும் அவ பாத்துட்டா.."
"அதனால என்ன?"
"பொண்ணுங்களுக்கு ஆம்பளைங்க கிட்ட புடிச்ச விஷயங்கள் கொஞ்சம் தான் இருக்கு. நல்லா பேசுறது.. அழகா டிரஸ் பண்றது.. நல்ல ஒரு வேல.. நல்ல ஒரு பைக் இல்லன்னா காரு.. அதோட ஒரு பெரிய பூளு.. இதெல்லாம் இருந்தா போதும்.. கல்யாணம் பண்ணுன பொண்ணுங்கள கூட ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம். ஆனா கடைசியா நா சொன்னத பொண்ணுங்களுக்கு காட்டறது அவ்ளோ ஈஸி இல்ல.. எல்லாருக்கும் அது அமையாது. ஆனா உனக்கு அது அமைஞ்சிருக்கு. நீ விரும்பியோ விரும்பாமலோ உன்னோடத உங்க அண்ணி பாத்துட்டாங்க.. அதுவும் சும்மா இல்ல.. முழு எரெக்ஷனோட வேற பாத்திருக்கா.. அதனால தான் சொல்றேன். அவ இதப் பத்தித்தான் இன்னும் யோசிச்சிக்கிட்டு இருப்பா."
"அவ நீ நினைக்கிற மாதிரி டைப் இல்ல மச்சான்."
"அவ எந்த மாதிரியான டைப்பா இருந்தாலும் சரி. அவளால அந்த சம்பவத்த அவ்ளோ ஈஸியா மறக்க முடியாது. இதையே தான் நாள் பூரா யோசிச்சிட்டு இருந்திருப்பா.."
"நீ சொல்றது உண்மையா இருந்தா அப்போ எதுக்கு அவ இன்னும் என்கூட பேசாம இருக்கணும்? அவ இன்னும் என்கூட கோவமா தான் இருக்கா.."
"ஆமா.. கோவமா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு வேள.. அது சும்மா ஒரு பொய்க் கோவமாவும் இருக்கலாம். ஏன்னா.. நீ அவளோட கொழுந்தன்.. நீ இப்படி பண்ணுறத பாத்தா.. உடனே வந்து உன்னோட பூள தொட்டு கையடிச்சி விடுவாளா என்ன? அவளுக்கு உண்மையாவே ஆச இருந்தாலும் கூட கோபப்பட்ட மாதிரி நடிக்கத்தான் செய்வா.."
"அப்போ.. அவ கோவம் பொய்ன்னு சொல்றியா?"
"இல்லடா.. அது எனக்குத் தெரியாது. ஆனா, அது ஒரு பொய்யான கோவமாவும் இருக்கலாம்னு தான் சொல்றேன். அதே நேரம் உண்மையிலேயே அவளுக்கு உன் மேல ஒரு வெறுப்பு வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஆனா, அந்த வெறுப்பு நீ வீட்ட விட்டு வெளிய வந்ததும் குறைஞ்சிருக்கும். இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் போனா அவளுக்கே உன்ன நெனச்சா பாவமா இருக்கும். அவளே உனக்கு போன் பண்ணி பேசுவா.. பாரு.."
"வெறுப்பு தான் மச்சான். நா அந்த ஒரு செகண்ட் அவ மூஞ்ச பார்த்தேனே. அவ்வளவு வெறுப்பும் கோவமும் அதிர்ச்சியும் அவ மூஞ்சில தெரிஞ்சிது. அப்புறம் அவ ரூமுக்கே போய் அவ்வளவு தூரம் மன்னிப்புக் கேட்டும் கூட அவ என்ன மன்னிக்கல. கதவ கூட திறக்கல. ஒன்னு நீ இங்க இருக்கணும். இல்லன்னா நா இங்க இருக்கணும் ன்னு சொல்லிட்டா.."
"ம்ம்ம்.. உன்ன நா உடனே இங்க வர சொன்னதுக்கு காரணமும் அது தான். ஒரு வேள அது உண்மையான வெறுப்பா இருந்தா நீ இப்போதைக்கு அவள விட்டு தூரமா இருக்குறது தான் சரி. பக்கத்துலயே இருந்தா.. அவளுக்கு உன்ன பாக்கப் பாக்க இன்னும் இன்னும் கோவம் தான் கூடும். அதுவே நீ அவள விட்டு விலகி வந்துட்டா அவளுக்கு உன் மேல இருக்குற கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும். அப்புறம் உன்ன அவ மன்னிச்சிருவா.."
"எனக்கு நம்பிக்க இல்ல மச்சான்."
"நீ இனிமே அவளுக்கு எந்த ஒரு மெசேஜும் பண்ணாத. அவள டிஸ்டர்ப் பண்ணாம இருந்தாலே போதும். அவ நடந்தத கொஞ்சம் கொஞ்சமா மறந்துடுவா."
"ம்ம்ம்ம்"
"ஆனா ஒன்னு.. அவ காலைல எழுந்து பாக்கும் போது நீ வீட்ல இல்லன்னதும் அவ மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும்.. இப்ப கூட அவ உன்ன பத்தி தான் நெனச்சிட்டு இருப்பா."
"இருக்கலாம். இப்படி பண்ணிட்டானே பாவின்னு கோவமா தான் நெனச்சிட்டு இருப்பா என்ன பத்தி."
"சரி.. இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு நெனைக்குற?"
"தெரியல மச்சான். நீ தான் நல்ல ஒரு ஐடியாவா எனக்கு தரணும்."
"காவ்யாவும் அஞ்சலியும் நல்ல ப்ரெண்ட்ஸ் தானே?"
"ம்ம்ம்ம்.. அதுக்கென்ன?"
"அஞ்சலி மூலமா அவள கன்வின்ஸ் பண்ணிப் பாக்கலாமா?"
"டேய்ய்.. அஞ்சலிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னப்பத்தி என்ன நினைப்பா? சும்மா போதைல உளறாத.."
"காவ்யாவே அஞ்சலிக்கிட்ட சொல்லி இருந்தா?"
"அவ அந்த மாதிரிலாம் சொல்ல மாட்டா மச்சான். சொன்னா அது மூலமா என்னென்ன பிரச்சனைகள் வரும்ன்னு அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?"
"அப்போ நீயே அஞ்சலிக்கிட்ட இந்த விஷயத்த சொல்லி இருந்தா?"
"என்னடா உளறுற? நா எதுக்கு அவகிட்ட இதெல்லாம் சொல்லப் போறேன்?"
"மச்சான்..! இந்த விஷயம் அஞ்சலிக்கு ஆல்ரெடி தெரியும்."
"என்னடா சொல்ற?" நான் அதிர்ந்து போனேன்.
"அஞ்சலி இன்னைக்கு காலைல எனக்கு போன் பண்ணா.."
"பண்ணி? என்ன சொன்னா?" நான் பதற ஆரம்பித்தேன்.
"அஞ்சலி நேத்து காலேஜ் முடிஞ்சி நேரத்தோடயே வீட்டுக்கு வந்துட்டா.. அது உனக்கு தெரியாது.. சம்பவம் நடந்த நேரம் காவ்யா உன்னோட ரூம்ல இருந்து அழுதுக்கிட்டே வேகமா மாடில ஏறின்னு போறத பாத்ததும் அவளும் பின்னாடியே போய் என்ன ஏதுன்னு விசாரிச்சி இருக்கா.. ஆனா காவ்யா அஞ்சலிக்கிட்ட எதுவும் சொல்லலயாம். அவள கொஞ்ச நேரம் தனியா இருக்க விட சொல்லி இருக்கா.. அப்புறம் அஞ்சலி அவ ரூம விட்டு வெளிய வந்ததும் காவ்யா அவ ரூம் கதவ லாக் பண்ணி இருக்கா.."
"ம்ம்ம்.. அவ எதுவும் சொல்லல தானே!"
"காவ்யா எதுவும் சொல்லல.."
"சரி. வேற என்ன சொன்னா? அத சொல்லு முதல்ல.."
"என்கிட்ட அவ உள்ள நடந்தது பத்தி எதுவும் சொல்லல. ஆனா, அண்ணி ஜீவா ரூம்ல இருந்து அழுதுட்டே மேல போனாங்க. நா போய் என்ன ஏதுன்னு கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்றாங்க. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுன்னு சொல்லி கதவையும் லாக் பண்ணிட்டாங்க. அப்புறம் காலைலயே ஜீவா அம்மாகிட்ட சொல்லிட்டு உங்கள பாக்க வரேன்னு கிளம்பி வந்துட்டான். என்ன பிரச்சனன்னு தெரியல. ஆனா அவன கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்கன்னு சொன்னா.."
"நீ ஏதும் சொல்லல தானே?"
"நா ஏதும் சொல்லல தான்டா.. ஆனா நீ அதுக்கப்புறம் மாடிக்குப் போய் காவ்யா கூட கதவுக்குப் பக்கத்துல நின்னு பேசும் போது அஞ்சலி அங்க தான் எங்கயாச்சும் இருந்திருப்பா.. நீ பேசுனது எதுவும் அஞ்சலிக்கு கேட்டிருக்காதுன்னு நினைக்கிறியா?"
"கேட்டிருக்குமா? என்னடா பயம் காட்ற?"
பயத்தில் எனக்கு ஏறிய போதையும் இறங்க ஆரம்பித்தது.
"பயப்படாத மச்சான். அதனால தான் அஞ்சலிய வச்சி பேசலாம்ன்னு சொல்றேன். அவ பேசுனா எல்லாம் சரியாகும்." என்று பிரவீன் என்னை சமாதானப்படுத்தினாலும் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.
அதன் பின்னர் அஞ்சலிக்கு தெரிந்திருக்குமோ என்று பயத்தில் யோசனை மேலிட்டு.. நான் கொஞ்சம் அளவாகவே குடித்தேன். பிரவீனோ அளவுக்கும் மீறி குடித்து போதை தலைக்கேறி மட்டையானான். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே போனது..
பிரவீனின் போன் அவனது மேசை மீதிருந்து அதிரும் சத்தம் கேட்க நான் எழுந்து அவனது போனை எடுத்துக் கொண்டு கீழே அமர்ந்தேன். அஞ்சலி தான் அவனுக்கு கால் செய்து கொண்டிருந்தாள். என்னைப் பற்றி ஏதாவது கேட்க அவள் போன் செய்கிறாள் என்று நினைத்து போனை அவனிடம் நீட்டினேன். ஆனால், அவனோ பேசும் நிலையில் இல்லை. ஏதேதோ உளறினான். போனையும் தட்டிவிட்டான். பின்னர் நான் போனை அப்படியே கீழே வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு வாட்ஸாப் மெசேஜ்களாக வந்து குமிந்தன. அவள் தான் ஏதோ மெசேஜ் அனுப்புகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவள் என்ன அனுப்புகிறாள் என்று பார்ப்பதற்காக அவனது போனை அவனது விரல் கொண்டு அன்லாக் செய்தேன். வாட்ஸாப் மெசேஜினை ஓபன் செய்யாமலே அவள் என்ன அனுப்புகிறாள் என்பதனை நோட்டிபிகேஷன் பேனலை கீழே இழுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே அதிர்ந்து உறைந்து போனேன்.
"சாப்டியா தங்கம்? என்ன பண்ற? ஏன் கால் பிக்கப் பண்ண மாட்ற? ஜீவா என்ன பன்றான்? அவன் தூங்குனதும் வெளிய வந்து எனக்கு கால் பண்ணு." என்று அனுப்பி இருந்தாள்.
பார்த்ததும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். ஆனால், அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் கனவிலும் கூட நினைத்து பார்க்காத ஒரு விடயம் அது. மனதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
பிரவீன் நண்பன் என்ற வகையில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். லீவுக்கு ஊருக்கு வந்தால் கூட என்னுடனேயே தான் இருப்பான். அந்த வகையில் அஞ்சலியுடனும் நன்றாகவே பழகினான். ஆனால் அது காதல் வரை போகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவன் எனது உற்ற நண்பன் என்றாலும் அவன் எப்படிப்பட்டவன் என்பது எனக்குத்தான் தெரியும். அவனைப் பற்றி எல்லாமே தெரிந்து கொண்டு அஞ்சலியின் வாழ்க்கையை அவன் கையில் எப்படி ஒப்படைப்பது என்று நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. இருக்கின்ற பிரச்சனையில் இன்னும் ஒரு பிரச்சனையா என்று கவலையுடன் அவனது போனை இன்னும் நோண்ட ஆரம்பித்தேன். அவனது போட்டோ கேளரியில் பெண்கள் சிலரின் போட்டோக்கள் இருந்தன. ஆனால், அஞ்சலியின் போட்டோக்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.
வேறு எங்கேயாவது அதனை மறைத்து வைத்திருப்பான் என்று எண்ணி சந்தேகத்தில் கொஞ்சம் உள்ளே புகுந்து தேட ஆரம்பித்தேன்.
தேடலின் முடிவில் தான் தெரிந்தது. அஞ்சலி அவன் கையில் அகப்பட்டு சுண்டெலி ஆகி இருந்தாள்.
(தொடரும்..)
Posts: 160
Threads: 1
Likes Received: 85 in 67 posts
Likes Given: 234
Joined: Dec 2021
Reputation:
0
This is a thrilling continuation of the story, building up to what's going to happen next.
|