Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
20-04-2026, 05:29 PM
(This post was last modified: 20-04-2026, 11:06 PM by ItsMeeei777. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஜன்னலோர இருக்கையும் பசுமையான காட்சிகளும் ராஜாவின் பாடல்களும் மாத்திரமே ஒரு மனிதனுக்கு சுவர்க்கத்தைக் காட்டுவதில்லை. அந்த நீண்ட நெடுந்தூரப் பயணம் என்னை நரகத்திற்கே அழைத்துச் சென்று கொண்டிருப்பது போல இருந்தது. பஸ்ஸினுள் ஒலித்துக் கொண்டிருந்த இளையராஜாவின் இனிமையான காதல் பாடல்களைக் கூட ரசித்துக் கேட்க முடியாமல் சில எண்ணங்கள் என்னை வதையாய் வதைத்துக் கொண்டிருந்தன.
மனதுள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாலும் கண்களில் நீர் வழிந்து ஓடாமல் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தேன்.
முன்னைய நாள் காவ்யா அண்ணி கேட்ட அந்த வார்த்தைகள் இளையராஜாவின் பாடல்களையும் தாண்டி எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
"நீயெல்லாம் ஒரு மனுஷனா ஜீவா? சொந்தத் தங்கச்சியவே இப்படி கேவலமா அடையணும்னு நினைக்கிறியே..! உனக்கு வெக்கமா இல்லையா? நீயெல்லாம் சோறுதானே திங்குற?"
அண்ணி இப்படி என்னிடம் கோவமாகப் பேசியது அதுவே முதல் முறை. எல்லோருடனும் தேனிலும் இனிமையாகப் பேசக்கூடிய அண்ணி அன்று கொதித்து எழுந்திருந்தாள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் எனக்குள் குடியிருக்கும் அந்தக் கேவலமான காமப் பிசாசு தான்.
அண்ணியை முதல் முதலாகப் பார்த்த போதே அவளது அழகில் நான் கொஞ்சம் சறுக்கித் தான் போனேன். அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்து அவள் எங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் அவளுடன் ஒரே குடும்பமாகப் பழகும் போது காலப்போக்கில் என்னையும் அறியாமல் நான் அவளை ரசிக்கவும் ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் நான் பழகிய பெண்களும் சரி.. பாதையோரங்களில் அன்றாடம் காணும் பெண்களும் சரி.. யாரும் அவளது அழகுக்கு ஈடு கொடுக்க முடியாது. அவ்வளவு அழகாகவும் அம்சமாகவும் இருந்தாள். "சுட்ட பாலாடை தேகம்தான்டி உனக்கு" என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரி போல வெண்மையாக இருந்தாள். நிமிர்ந்த வட்டமான முலைகளும் அளந்து செதுக்கிய இடுப்பு வளைவுகளும் கஞ்சத்தனம் இல்லாத அவளது பின்புற அழகுகளும் காலப்போக்கில் என்னையும் எனது ஆண்மையையும் தூண்ட ஆரம்பித்தன. நைட்டியில் அவள் வியர்க்க விருவிருக்க வீட்டு வேலைகள் செய்யும் பொழுதும் சரி.. ஆடைகள் துவைக்கும் பொழுதும் சரி.. அவளது உடம்பின் அசையும் பாகங்களும் குலுங்கும் பாகங்களும் என்னை தினமும் வதம் செய்தன.
நான் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, அப்பா ஒரு நாள் திடீரென மாரடைப்பில் இறந்து போக வீடே துயரத்தில் மூழ்கியது. அதன் பின்னர் அப்பாவின் மளிகை சாமான் கடையினைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. ஆனாலும், அப்பா போல முழு நேரமும் கடையில் இருந்து வியாபாரம் பார்க்க என்னால் முடியவில்லை. ஆகையால், முதலில் கடைக்கும் கல்லாப் பெட்டிக்கும் சிசிடீவி கேமராக்களை வாங்கிப் பொருத்தினேன். பின்னர் ஏற்கனவே கடையில் வேலை செய்து கொண்டிருந்த சொந்தக்காரப் பையன் ஒருவனை கல்லாவில் அமரவைத்துவிட்டு நான் கடையின் கணக்குவழக்குகளை மட்டும் பார்த்துக்கொண்டு மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன்.
அண்ணி வீட்டில் எல்லோருடனும் அன்பாக நடந்து கொள்வாள். அப்பா இறந்ததன் பின்னர் அம்மாவும் கவலையில் நோய்வாய்ப்பட அண்ணிதான் முழுமையாக அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அண்ணா வருண் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 7 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவான். தங்கச்சி அஞ்சலி காலேஜ் முடிந்து 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவாள். அவர்களை விட அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதனால் எனக்கு அண்ணியுடன் தனிமையில் பழக நிறையவே சந்தர்ப்பங்கள் அமைந்தன.
அண்ணி மிகுந்த பக்தியுடையவள். சிறந்த பண்பாடானவள். தேன் போல் இனிப்பானவள். பாசமாகப் பழகக் கூடியவள். அவளை நான் சைட் அடிப்பது தெரிந்தால் கூட உடைந்து நொறுங்கி விடுவாள் என்பதனால் நானும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுடன் நல்ல முறையில் பழகிக் கொண்டேன்.
ஆனால், நான் அவ்வளவு உஷாராக இருந்தும் கூட என்னையும் அறியாமல் சற்றும் எதிர்பாராத விதமாக முன்னைய நாள் அந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
The following 12 users Like ItsMeeei777's post:12 users Like ItsMeeei777's post
• Ammapasam, Fucko, Its me, kamakathalan., KILANDIL, Mak060758, omprakash_71, Prince k, Punidhan, Raj3390, samns, sundarb
Posts: 1,347
Threads: 1
Likes Received: 742 in 599 posts
Likes Given: 2,475
Joined: Jan 2024
Reputation:
7
Welcome to the new story
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 85
Threads: 0
Likes Received: 53 in 43 posts
Likes Given: 170
Joined: Dec 2021
Reputation:
0
Sema story plot, good start.
Expect more....
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
அன்று மாலை நேரம்..
கடையில் கணக்குவழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்தேன். வெளியே இருந்த சூட்டுக்கு வந்த வேகத்தில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கத்தினைப் போடலாம் என்ற நோக்கத்தில் வேகமாக எனது அறைக்குள் நுழைந்தேன். காலையில் நான் மாடியில் காய வைத்திருந்த எனது துணிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் குவியல் போல போட்டிருந்தாள் அண்ணி. நான் ஆடைகளை மாற்றிவிட்டு அவசரமாக பாத்ரூமினுள் நுழைந்து குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்தேன். அப்பொழுது அந்த ஆடைக் குவியலில் இளம் நீல நிற பேன்ட்டி ஒன்றும் இருப்பதனை அவதானித்தேன். அது அண்ணியுடையதாகத் தான் இருக்கும் என்று ஆர்வத்தில் அதனை ஆசையாகக் கையில் எடுத்தேன். அவளைப் போலவே அவளது உள்ளாடையும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. ஆசை இன்னும் மேலிட அதனை எனது முகத்தில் வைத்து முகர்ந்த படி டவலினை விலக்கி எனது சுன்னியை வெளியே எடுத்து தடவ ஆரம்பித்தேன். அவளது பேன்டியில் இருந்து வந்த லேசான சலவைத்தூள் வாசனை என்னை ஏதோ செய்ய.. எனது கஜக்கோல் வீரியம் அடைந்து விறைத்து நிற்க.. நான் அப்படியே கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு நிமிர்ந்து நீண்டிருந்த எனது சுன்னியை ஒரு கையால் பிடித்து மெல்ல மேலும் கீழும் உருவ ஆரம்பித்தேன்.
அப்பொழுது திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்க.. நான் அதிர்ச்சியில் சட்டெனத் திரும்ப அங்கே அண்ணி நின்றுகொண்டிருந்தாள்.
அதிர்ச்சியிலும் கோபத்திலும் அவளது முகம் இறுக.. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விருட்டென எழுந்து அவளது பேன்டியை அவளருகில் வீசிவிட்டு டவலை சரி செய்து விறைத்து நீண்டிருந்த எனது சுன்னியை கைகளை வைத்து அழுத்தி மறைத்துக் கொண்டு நிமிர, அதற்குள் அவளது பேன்ட்டியை எடுத்துக்கொண்டு கதவை பளார் என அடித்துச் சாத்திவிட்டு அவள் கோபமாக வெளியேறினாள்.
அவள் கதவை அடித்துச் சாத்திய வேகத்தில் எனது அறை முழுவதும் பூமி அதிர்ச்சியே வந்தது போல சில நொடிகள் அதிர, எனக்கு தலையெல்லாம் கிறுகிறுவென ஆனது. பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் நான் அப்படியே கட்டிலில் விழுந்தேன்.
அண்ணி இதனை வீட்டில் யாரிடமாவது சொன்னால் எனது நிலமை என்ன ஆவது என்று நினைத்தாலே படபடப்பாக இருந்தது. உடம்பு வியர்த்துக் கொட்டியது. என்னுடைய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டே போனை எடுத்து, "சாரி அண்ணி.. என்ன மன்னிச்சுருங்க.. தயவு செஞ்சி இத யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்.." என்று வாட்ஸாப்பில் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
நீண்ட நேரமாகியும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நேரம் 6 மணியை தொட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அஞ்சலி வீட்டுக்கு வந்துவிடுவாள். அவள் வருவதற்குள் அண்ணியுடன் நான் பேசி மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். அதனால் தைரியத்தினை வரவழைத்துக் கொண்டு, ஒரு லுங்கியையும் டீஷர்ட்டையும் எடுத்து அணிந்து கொண்டு மாடிப் படிகளில் ஏறினேன்.
அவளது அறை மூடப்பட்டிருந்தது. நான் அருகில் சென்று மெல்ல கதவினை தட்டினேன்.
அவள் கதவினைத் திறக்காமலே "யாரு..?" என்று கேட்டாள்.
"அண்ணி.. நா ஜீவா.. ப்ளீஸ்.. கதவ கொஞ்சம் திறங்க.."
"எதுக்கு?"
"கொஞ்சம் பேசணும்."
"இன்னும் என்ன பேசணும்?" அவளது குரல் தழுதழுத்தது. அதனைக் கேட்டு நான் உடைந்து போனேன். நடந்ததை நினைத்து அவள் அழுது கொண்டிருப்பாளோ என்று தோன்றியது. நான் மீண்டும் கதவை தட்டி, "ப்ளீஸ் அண்ணி.. கதவ கொஞ்சம் திறங்க." என்றேன்.
"முடியாது ஜீவா.. உன்ன பாக்கவே நா விரும்பல. ப்ளீஸ்.. இங்கருந்து போ.." அவளது பேச்சில் பயங்கரமான கோபமும் எரிச்சலும் வெளிப்பட்டன.
"ப்ளீஸ் அண்ணி.. என்ன தப்பா நெனைக்காதீங்க.. ப்ளீஸ்.."
"நீ பண்ணுன காரியம் ரொம்ப நல்ல காரியம் தானே.. உன்ன தப்பா நெனைக்காம இருக்குறதுக்கு.. தயவு செஞ்சி இங்கருந்து கெளம்பு. எனக்கு கோவம் வந்தா நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது."
உச்சக்கட்ட கோபத்தில் இருந்தாள் அவள். அவளை சமாளிக்க எனக்கு வேறு வழியே தெரியவில்லை. நானும் ஏதேதோவெல்லாம் பேசி சமாளிக்க முயற்சி செய்தேன். அவள் மசிவதாக இல்லை. மாறாக அவளுக்கு என்மேல் இன்னும் இன்னும் கோபம் தான் அதிகரித்தது.
"உன்ன உங்க அம்மாவும் அண்ணாவும் எவ்வளவு நம்புறாங்க. ஆனா நீ இப்படி கேவலமான வேல பாத்துட்டு இருக்க. ராஸ்கல்.. அண்ணி கொழுந்தன் உறவுங்கறது எவ்வளவு புனிதமானது. ஒரு கொழுந்தனுக்கு அண்ணிங்கறவ இன்னொரு அம்மா மாதிரி. அம்மா மாதிரி பாக்க வேண்டிய என்ன... ச்சீ.. சொல்லவே நாக்கெல்லாம் கூசுது.."
கோபத்தில் அவள் எரிமலை போல வார்த்தைகளைக் கொப்பளிக்க நான் செய்வதறியாமல் தட்டுத்தடமாறி.. "அண்ணி..! சத்தியமா சொல்றேன். சத்தியமா அது உங்களோடதுன்னு நினைக்கல."
"வேற யாரோடதுன்னு நெனச்ச?"
"அஞ்சலியோடதுன்னு நெனச்சேன்."
"வாட்?"
"ஆமா அண்ணி.. ப்ளீஸ்.. என்ன நம்புங்க.."
"நீயெல்லாம் ஒரு மனுஷனா ஜீவா? சொந்தத் தங்கச்சியவே இப்படி கேவலமா அடையணும்னு நினைக்கிறியே..! உனக்கு வெக்கமா இல்லையா? நீயெல்லாம் சோறுதானே திங்குற?"
"இல்ல அண்ணி.. நா அவள பத்தி தப்பாலாம் எதுவும் யோசிக்கல. ஆனா, எனக்கு..."
"என்ன உனக்கு?"
"கேர்ள்ஸ் இன்னர்ஸ் பாத்தா ஒரு ஆச.. அவ்ளோ தான். ப்ளீஸ் என்ன மன்னிச்சிருங்க."
"இதெல்லாம் என்ன நம்ப சொல்றியா? ச்சே.. என்ன மனுஷ ஜென்மமோ..! தங்கச்சி இன்னர்ஸ்ன்னு நெனச்சி பண்ணன்னு சொல்ற.. ஆனா, தங்கச்சி இன்னர்ஸ வச்சி என்ன பண்ணியோ.. அதையே தானே என்னோடத வச்சும் பண்ணுவ? உன்ன நம்பி நா எப்படி இங்க இருக்கறது? இனிமே என்னோட மூஞ்சிலயே முழிக்காத. ப்ளீஸ் இப்போவே இங்கருந்து போ. வருண் வந்ததுக்கு அப்புறம் அவர்கிட்ட சொல்லிட்டு நா இந்த வீட்ட விட்டே போய்டுறேன்."
"ஐயோ..! ப்ளீஸ் அண்ணி.. இதெல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. வேணும்னா நானே இந்த வீட்ட விட்டு போய்டுறேன். ப்ளீஸ்.. யார்கிட்டயும் சொல்லி என் மானத்த வாங்கிடாதீங்க.. ப்ளீஸ்.."
"இங்கப் பாரு ஜீவா.. ஒன்னு நா இங்க இருக்கணும். இல்லன்னா நீ இங்க இருக்கணும். நீயே யோசிச்சி முடிவு பண்ணிக்கோ. இல்லன்னா நாளைக்கே உங்க அண்ணாகிட்ட நடந்ததெல்லாம் சொல்லிடுவேன். கெட் லாஸ்ட்.."
அதற்குப் பின்னர் அவளுடன் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே இறங்கி கீழே வந்து கட்டிலில் அமர்ந்தேன்.
நடந்ததையெல்லாம் நினைத்து எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு நிமிடம் நான் என்னை மறந்து செய்த காரியம் எனது வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருந்தது.
ஒரு நிமிடம் யோசித்து கதவை லாக் செய்திருக்கலாம். ஆனால், அண்ணி அப்படி திடுதிப்பென கதவை திறந்து கொண்டு ஒரு நாளும் உள்ளே வந்ததில்லை. நான் உள்ளே இருக்கிறேன் என்று தெரிந்தால், கதவை தட்டிவிட்டு நான் உள்ளே வர சொன்னால் மாத்திரம் தான் உள்ளே வருவாள். அந்த நம்பிக்கையில் கதவினை லாக் செய்வது பற்றி நான் ஒரு நாளும் நினைப்பதில்லை. ஒரு வேளை நான் கடையிலிருந்து இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்திருப்பாளோ என்னவோ.. ஆனாலும் சற்று நேரத்தில் எனது மானம் மரியாதை எல்லாம் அவளிடம் காற்றோடு காற்றாகப் பறந்திருந்தது.
கவலையில் என்ன செய்வது என்று தெரியாமல், உற்ற நண்பன் பிரவீனுக்கு கால் செய்து அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன்.
அவனும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "கவல படாத மச்சான். நீ நாளைக்கே கெளம்பி இங்க வந்துரு. அண்ணியோட கோபம் போற வரைக்கும் நீ இங்கயே இரு.. கொஞ்ச நாள் போனா எல்லாமே சரியாயிடும்." என்றான் கூலாக.
எனக்கும் அதுவே சரியெனத் தோன்ற.. அவன் கொடுத்த அறிவுரைப்படி அம்மாவிடம் கூறிவிட்டு.. அன்று அதிகாலையிலேயே பஸ் ஏறினேன்.
The following 12 users Like ItsMeeei777's post:12 users Like ItsMeeei777's post
• Ammapasam, Deva2304, Fucko, Its me, kamakathalan., KILANDIL, omprakash_71, Prince k, Punidhan, Raj3390, samns, sundarb
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
(20-04-2026, 08:32 PM)Ammapasam Wrote: Welcome to the new story
Good update bro
Keep rocking
Continue your own way
Thankyou bro ❤️
•
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
(20-04-2026, 09:15 PM)Deepika2021 Wrote: Sema story plot, good start.
Expect more....
Thankyou ❤️
•
Posts: 389
Threads: 4
Likes Received: 3,795 in 511 posts
Likes Given: 528
Joined: Jun 2024
Reputation:
394
உங்கள் எழுத்தின் முதிர்ச்சி வரிக்கு வரி தெரிகிறது நண்பா. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Posts: 1,347
Threads: 1
Likes Received: 742 in 599 posts
Likes Given: 2,475
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Posts: 108
Threads: 0
Likes Received: 40 in 37 posts
Likes Given: 95
Joined: Jun 2019
Reputation:
2
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 01:41 AM)rathibala Wrote: உங்கள் எழுத்தின் முதிர்ச்சி வரிக்கு வரி தெரிகிறது நண்பா. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களாக எழுத ஆசை நண்பா. இப்பொழுது தான் நேரம் கூடி வந்திருக்கின்றது. நன்றி
•
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 04:57 AM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Thank you bro
•
Posts: 7
Threads: 1
Likes Received: 24 in 2 posts
Likes Given: 5
Joined: Apr 2026
Reputation:
1
(21-04-2026, 07:28 AM)thandavp Wrote: நல்ல ஆரம்பம்
❤️
•
Posts: 621
Threads: 0
Likes Received: 365 in 321 posts
Likes Given: 395
Joined: Jan 2019
Reputation:
1
So nice start.
Please continue soon.
•
Posts: 468
Threads: 1
Likes Received: 230 in 169 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
2
மிக அருமையான ஆரம்பம் கதையில் இருக்கு , இன்னும் எழுதுங்கள் எங்களுக்காக
Supererode at 1
•
Posts: 191
Threads: 2
Likes Received: 106 in 68 posts
Likes Given: 39
Joined: Aug 2019
Reputation:
1
Super start bro plzzz continue
•
Posts: 586
Threads: 0
Likes Received: 177 in 136 posts
Likes Given: 590
Joined: Jan 2019
Reputation:
4
•
Posts: 73
Threads: 1
Likes Received: 372 in 65 posts
Likes Given: 133
Joined: Feb 2026
Reputation:
27
கதையுடன் காமம் அருமை ,அதிலும் காதலுடன் காமம் சேர்ந்தால் இனிமையிலும் இனிமை.முயற்சியுங்கள் .வாழ்த்துக்கள் .
காமகாதலன்
•
Posts: 586
Threads: 0
Likes Received: 177 in 136 posts
Likes Given: 590
Joined: Jan 2019
Reputation:
4
•
|