Fantasy அவள் பெயர் அமுதா
#1
அவள் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பு தான். இறுக்கமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட அவளுக்கு காமம் என்பது பெரும் விருந்தில் அனாவசியமாக வைக்கப்படும் உப்பைப் போன்றதே என்று நினைக்க குடியவள் தான். கல்யாணம் செய்வது கணவனுக்கு சேவை செய்ய, காமம் என்பது கணவனின் இச்சைக்காக, பெண் என்பவள் புனிதமாக இருக்க வேண்டியவள், இன்னும் பல இத்யாதிகளை மண்டைக்குள் புகுத்தப்பட்ட பாவப்பட்டவள் அவள். உண்மையில் அவளுக்கு பெயர் வைக்க எனக்கு அவசியம் இல்லை, காரணம் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பிற்கு எதற்கு பெயர் வைக்க வேண்டும்? உங்கள் பெயரையே நீங்கள் அவளுக்கும் வைத்துக்கொள்ளலாம் தான். ஆனாலும் கதை போக்கிற்காக அவளுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமானால் அவள் பெயர் அமுதா.

அமுதாவிற்கும் அஜய்க்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. இந்த ஒரு வருட வாழ்க்கையை அமுதாவின் கணோட்டத்தில் பார்த்தால், அவள் பாசமான மருமகளாக மரியாதையுடனும் மனப்பக்குவத்தோடும் அஜயின் பெற்றோரை அணுகி இருக்கிறாள்; அவர்களை அக்கறையுடன் கவனித்து இருக்கிறாள். பொறுப்பான மனைவியாக சமையல் மற்றும் வீட்டு வேலைகளை அஜய்க்கு செய்து இருக்கிறாள்.

அஜயின் கணோட்டத்தில் பார்த்தால், ஒரே வரியில் சொல்லி விட முடியும் — இன்னும் அவளை அண்மமாக கூட பார்த்ததில்லை. இப்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும், அமுதாவின் கல்யாண வாழ்க்கை என்பது கணவனுக்கான பொது சேவைகள் செய்வதை கடந்தும், கட்டில் சேவை பற்றிய புரிதலோ அல்லது அறிதலோ இல்லாமல் இருந்தது.
உண்மையில் நாம் அமுதாவை குறை கூறிவிட முடியாது; அவளது வளர்ப்பு முறை அப்படிப் பட்டது. கட்டிப்பிடிப்பது போன்றவற்றையே பார்க்க அனுமதிக்காத கண்டிப்பான வீடு. பெண்பார்த்து மாப்பிளை முடிவானதும் தான் தனது முதல் செல்போனை வாங்கினாள் அமுதா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

[b]இந்த சூழ்நிலையில்தான் ஒரு நாள் அமுதா வீட்டை சுத்தம் செய்யும் வேளையில் அஜயின் தனிப்பட்ட லேப்டாப்பை தவறுதலாக ஆன் செய்து விட, அதில் அஜய் ஒரு காம அரட்டை தளத்தில் தனது மனைவி கட்டில் இன்பத்திற்கு ஏற்றவள் இல்லை என வேறு ஏதோ ஒரு பெண்ணிடம் பேசியது தெரிய வர மனம் உடைந்தாள். ஆனால் அந்த அரட்டையில் அஜய் அமுதாவை எங்கையும் விட்டுக் கொடுத்து பேசி இருக்கவில்லை என்பது அவளுக்கு மனநிறைவை தர, அஜயின் தேவைகளை அறிந்து அவனுக்காக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்தாள்.

ஒரு வருடம் கடந்திருந்த திருமண வாழ்க்கையை காமக்கரை புரளும் வாழ்க்கையாக மாற்ற எண்ணி, அவள் எடுத்த முடிவும் அதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழப் போகும் இன்ப விளைவுகளுமே இந்த கதை... அவள் பெயர் அமுதா.
[/b]

[b]உங்களது ஆதரவுடன் அடிக்கடி பதிவுகள் போட முயற்சிக்கிறேன். எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்[/b]
[+] 6 users Like satz36502's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அவள் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பு தான். இறுக்கமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட அவளுக்கு காமம் என்பது பெரும் விருந்தில் அனாவசியமாக வைக்கப்படும் உப்பைப் போன்றதே என்று நினைக்கும் குடியவள் தான். கல்யாணம் செய்வது கணவனுக்கு சேவை செய்ய, காமம் என்பது கணவனின் இச்சைக்காக, பெண் என்பவள் புனிதமாக இருக்க வேண்டியவள், இன்னும் பல இத்யாதிகளை மண்டைக்குள் புகுத்தப்பட்ட பாவப்பட்டவள் அவள். உண்மையில் அவளுக்கு பெயர் வைக்க எனக்கு அவசியம் இல்லை, காரணம் பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பிற்கு எதற்கு பெயர் வைக்க வேண்டும்? உங்கள் பெயரையே நீங்கள் அவளுக்கும் வைத்துக்கொள்ளலாம் தான். ஆனாலும் கதை போக்கிற்காக அவளுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமானால் அவள் பெயர் அமுதா.

அமுதாவிற்கும் அஜய்க்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. இந்த ஒரு வருட வாழ்க்கையை அமுதாவின் கணோட்டத்தில் பார்த்தால், அவள் பாசமான மருமகளாக மரியாதையுடனும் மனப்பக்குவத்தோடும் அஜயின் பெற்றோரை அணுகி இருக்கிறாள்; அவர்களை அக்கறையுடன் கவனித்து இருக்கிறாள். பொறுப்பான மனைவியாக சமையல் மற்றும் வீட்டு வேலைகளை அஜய்க்கு செய்து இருக்கிறாள்.

அஜயின் கணோட்டத்தில் பார்த்தால், ஒரே வரியில் சொல்லி விட முடியும் — இன்னும் அவளை அண்மமாக கூட பார்த்ததில்லை. இப்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும், அமுதாவின் கல்யாண வாழ்க்கை என்பது கணவனுக்கான பொது சேவைகள் செய்வதை கடந்தும், கட்டில் சேவை பற்றிய புரிதலோ அல்லது அறிதலோ இல்லாமல் இருந்தது.
உண்மையில் நாம் அமுதாவை குறை கூறிவிட முடியாது; அவளது வளர்ப்பு முறை அப்படிப் பட்டது. கட்டிப்பிடிப்பது போன்றவற்றையே பார்க்க அனுமதிக்காத கண்டிப்பான வீடு. பெண்பார்த்து மாப்பிளை முடிவானதும் தான் தனது முதல் செல்போனை வாங்கினாள் அமுதா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த சூழ்நிலையில்தான் ஒரு நாள் அமுதா வீட்டை சுத்தம் செய்யும் வேளையில் அஜயின் தனிப்பட்ட லேப்டாப்பை தவறுதலாக ஆன் செய்து விட, அதில் அஜய் ஒரு காம அரட்டை தளத்தில் தனது மனைவி கட்டில் இன்பத்திற்கு ஏற்றவள் இல்லை என வேறு ஏதோ ஒரு பெண்ணிடம் பேசியது தெரிய வர மனம் உடைந்தாள். ஆனால் அந்த அரட்டையில் அஜய் அமுதாவை எங்கையும் விட்டுக் கொடுத்து பேசி இருக்கவில்லை என்பது அவளுக்கு மனநிறைவை தர, அஜயின் தேவைகளை அறிந்து அவனுக்காக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு எடுத்தாள்.

ஒரு வருடம் கடந்திருந்த திருமண வாழ்க்கையை காமக்கரை புரளும் வாழ்க்கையாக மாற்ற எண்ணி, அவள் எடுத்த முடிவும் அதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழப் போகும் இன்ப விளைவுகளுமே இந்த கதை... அவள் பெயர் அமுதா.


உங்களது ஆதரவுடன் அடிக்கடி பதிவுகள் போட முயற்சிக்கிறேன். எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்
[+] 5 users Like satz36502's post
Like Reply
#3
Good update bro
Keep rocking
Welcome to the new story
Like Reply
#4
Good start
Like Reply
#5
Nice start.
Like Reply
#6
Ival innorthan kooda paduthu than adhula killadi nu purusanukku nirubilka porala
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)