26-01-2026, 01:32 AM
(This post was last modified: 26-01-2026, 11:16 PM by Geetha R. Edited 1 time in total. Edited 1 time in total.)
சொல்லப்படாத கதை #01
சொந்த நிலத்தில் விவசாயம் செய்து ஓரளவு வருமானம் ஈட்டி வந்தான் செல்வம். மனைவி அம்ருதா, ஐந்து வயது குழந்தை மற்றும் தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் கூட்டுகுடும்பமாக மகிழ்ச்சியான வாழ்க்கை.
செல்வம் அதிகம் படிக்கவில்லை என்றாலும் தன் மனைவி அம்ருதாவை மேற்படிப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைத்ததோடு, அவளுக்கு தேவையான பணமும் அவ்வப்போது அனுப்பி வைத்தான்.
அம்ருதா மிகவும் அழகாக இருந்தாள். ஒரு சில ஆசிரியர்களின் பார்வை தன்மேல் விழுவதை அவள் அறிந்திருந்தாலும், அதற்கு வழி வகுக்காத வகையிலேயே அவள் படிப்பை தொடர்ந்தாள். படித்து பட்டம் வாங்க வேண்டும் என்பது அம்ருதாவின் கனவு. பண்டிகை நாட்கள் மட்டுமே சொந்த ஊருக்கு வந்து கணவர் குழந்தையோடு இருந்துவிட்டு மீண்டும் படிப்பை தொடர சொன்னைக்கு கிழம்பிவிடுவாள்.
அப்பார்ட்மெண்ட் ஒன்றில் 4வது நம்பர் அறையில் தனியாக தங்கியிருந்த அம்ருதா, தனது முழு கவனமும் படிப்பில் செலுத்தினாலும் இடை இடையே அவளது உணர்ச்சிகள் அவளை தொந்தரவு செய்யதான் செய்தது. திருமணமாகி அந்த இன்பத்தின் சுவையை அறிந்த பிறகு, கட்டுபாடுடன் இருப்பது என்பது கடினம்தான். ஆனாலும் தன் கணவர் குழந்தையை எண்ணி தன்னை கட்டுபடுத்திக் கொண்டாள்.
முதல் வருட படிப்பு முடிந்து இரண்டாம் வருட படிப்பை தொடர்ந்துக் கொண்டிருந்த போது அவள் அறைக்கு மேல் தளத்தில் உள்ள 14வது நம்பர் அறையில் இளையராஜா குடி வந்தான். ஒரே அப்பார்ட்மெண்ட் என்பதாலும், சாயங்காலம் அம்ருதா வருகிற அதே நேரத்தில் அலுவலகம் முடிந்து இளையராஜவும் வருவதாலும் இருவரும் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அவனாகவே முதலில் அம்ருதாவை பார்த்து மெல்ல சிரித்தாலும், நமக்கு எதுக்கு வம்பு என அம்ருதா சிரிக்கமலேயே சென்று விட்டாள்.
இது ஒரு புறம் தொடர.. மறுபுறம் அவளது உணர்ச்சிகள் அடிக்கடி அவளை தொந்தரவு செய்தது. இரவு படுக்கையில் அவளையும் மீறி அவளது கை, அவள் கால்களுக்கு இடையில் நீண்டது. என்னதான் இதில் சுகம் கிடைததாலும் ஒரு ஆண் மேலே படுத்து செய்யும் போது கிடைக்கும் சுகத்துக்கு ஈடாகவில்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)