Adultery விஜி டீச்சர்
#1
இது ஏற்கனவே நான் எழுதி பாதியில் நிறுத்திவிட்ட கதை


அந்த வெள்ளிக்கிழமை பின் மாலை நேரம். பொதுவாய் இரவில் குளிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனாலும் இன்று நான் குளித்தே ஆக வேண்டும். இது எனக்கான நாள். வெகு நாட்கள் கழித்து எனெக்கென வந்திருக்கும் நாள். இதை நான் கண்டிப்பாய் தவற விட மாட்டேன். பாத்ரூம் கதவை சாத்திய பின் மெதுவாய் என் நைட்டியை உருவி போட்டேன். பின் என் பிராவும் பேன்டியும் விடைபெற, ஷவரை ஆன் செய்தேன். குளிர்ந்த நீர் உடலில் சில்லென்று பரவ, உடலில் ஒரு சுகம் பரவியது. என் காம்புகள் விடைத்தன. 

சோப் எடுத்து உடம்பில் அணைத்து இடங்களிலும் தடவினேன். அன்று காலையில்தான் ஆன் பிரெஞ்ச் போட்டு உடலில் சுத்தமாக ரோமம் இல்லாமல் எடுத்திருந்தேன். என் கைகள் வழவழப்பான தொடையை தடவி அதன் நடுவே இருந்த என் உறுப்பை தடவிப் பார்த்தது. நல்ல வழவழப்பாய் சிறு உறுத்தலும் இல்லை. விறல் போட கைகள் தானாய் கீழிறங்கினாலும் கட்டுப்படுத்திக் கொண்டேன். பின் குளித்து முடித்து டவலால் சுத்தம் செய்துகொண்டு அதே டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தேன். 

பெட்ரூமில் இருந்த கண்ணாடி முன் அமர்ந்த நான் ஏற்கனவே எடுத்து வைத்த அந்த ட்ரான்ஸ்பரென்ட் ப்ரா அண்ட் பேன்டியை மாட்டினேன். நான் என்ன அணிய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என ஏற்கனவே எனக்கு லிஸ்ட் வந்திருந்தது. எல்லாமே அதன்படியே நடந்துக் கொண்டிருந்தது. 

அதன் பின் பெட்டிகோட் ரவிக்கை அணிந்தேன். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அன்று காலைதான் நாயுடு காலில் ரெடிமேட் ஜாக்கெட்டாக வாங்கி இருந்தேன். என்னிடம் எல்லாமே ஸ்லீவ் வைத்தவைதான். ஆனால் ஸ்லீவ்லெஸ் தான் அணிய வேண்டும் என கட்டளை. மிக இறக்கமாய் இறுக்கமாய் இருந்தது. அவளுடைய சைஸ் 34 ஆனால் அவள் வாங்கிய சைஸ் 32. அவளுக்கு பெரிய மார்பகங்கள் இல்லை. அதை பற்றி கவலை பட்டதும் இல்லை. ஒரு சைஸ் இறுக்கமான உள்ளாடைகள்தான் அணிவாள். அதனால் அது பெரிதாய் காட்டும். 

அவளது ஜாக்கெட்டிற்கு நடுவில் அவளுடைய தாலி தொங்கிக் கொண்டிருந்தது. அதை கட்டாயம் அணிய வேண்டும் என்பதும் கட்டளைகளில் ஒன்று. ஒரு முறை ஆசைதீர தனது முலைகளை தடவினாள் . அப்பொழுதே அவள் உறுப்பில் லேசாக ஈரம் கசியத் துவங்கி இருந்தது. பின் அந்த ஜாக்கெட்டிற்கு மேட்சான அந்த ஷிபான் புடவையை எடுத்தவள் தொப்புளின் கீழே இரண்டு இன்ச் இடைவெளி விட்டுக் காட்டினாள். இந்த லோ ஹிப் தானே இன்றைக்கு நடக்கப்போவதற்கு மூலகாரணம் என எண்ணிக்கொண்டே புடவை மடிப்பை சொருகியவள் முன் பக்க புடவையை தொப்புள் தெரிவது போல் காட்டினாள். பின் தலையை பின்னியவள் மாலை வாங்கி வந்திருந்த ஜாதி முல்லைப் பூவை தலையில் வைத்தாள். பின் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தவள் , அதிகமான குங்குமத்தை தன் வகிட்டில் வைத்தாள் . இதுவும் கட்டளைகளில் ஒன்று.


நான் விஜி . திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகி விட்டது,இன்னும் குழந்தைகள் எதுவுமில்லை. கணவர் தனியார் அலுவலகத்தில் மேலாளர். நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை. குழந்தை இல்லாததற்கு முக்கிய காரணம் கணவருக்கு செக்ஸில் நாட்டமில்லை. முதலிரவில் ஆயிரம் கனவுகளுடன் நுழைந்தவளை அன்றிரவு ஏமாற்றலை. என் கன்னித்திரையை கிழித்தவருக்கு பின் நாட்டம் குறைந்துவிட்டது.

நானும் சில மனோதத்துவ நிபுணர்களிடம் கூட்டி சென்றுவிட்டேன். ஆனால் பலன் பூஜ்யம்தான். அவருக்காய் எப்பொழுதாவது ஆசை வந்தால் அன்று புணர்வார். அதுவும் கொஞ்ச நேரம்தான்.

ஒருமுறை சண்டையிட்ட பொழுது நீ வேண்டுமானால் வேறு யாரிடம் வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள் எனக்கு பிரச்சினையில்லை எனக் கூறிவிட்டார். ஆனால் எனக்குதான் யாரைப் பார்த்தாலும் அந்த எண்ணம் வரவில்லை. ஏனோ எனக்கு ஏற்றவன் வரவில்லை என்றே எண்ணினேன். கட்டுமஸ்தான உடல் இருப்பவர்கள் மேல் எனக்கு விருப்பமில்லை.

ஒருவரை பார்க்கும் அந்த தருணம் நம் உடலில் ஒரு மாற்றம் வரும். மனதிலும் ஒரு பிளாஷ் அடிக்கும். அதேபோல் எனக்கு உடல் வலிமையை விட ஒரு ஆணின் பாடி லேங்க்வேஜ் மிக முக்கியம். அப்படி ஒருவனும் என் வாழ்வில் வந்தான். அவன் வெங்கட்.

நான் பள்ளியில் கணிணி ஆசிரியை. எனவே பள்ளியில் இருக்கும் கணிணி விவரங்கள் என்னிடம்தான் இருக்கும். இந்நிலையில் கணிணி பராமரிப்பிற்காக ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டனர். அந்த நிறுவனம் சிறிய நிறுவனம். நிறுவனத்தின் ஓனரே கணிணி பழுது பார்க்கும் நிபுணரும் கூட. அவர்தான் வெங்கட்.

பொதுவாய் நான் பள்ளிக்கு சுடிதார்தான் போடுவேன். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் புடவை கட்டியிருந்தேன். தலையில் மல்லியும் வைத்திருந்தேன். புடவையை முதலில் நார்மலாக உடுத்தியிருந்தேன். பின் எதோ தோன்ற புடவையை கழற்றி தொப்புள் தெரியுமாறு கட்டினேன் . வகுப்புதான் நான் எடுப்பதால் மாணவர் பிரச்சனை இல்லை. பள்ளியில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. அதனால் அங்கும் ப்ராப்லம் இல்லை. எதற்கு அன்று தொப்புள் கட்டினேன்,தெரியவில்லை. அன்றுதான் வெங்கட் எங்கள் பள்ளிக்கு முதலில் வந்த நாள் .

நல்ல சிகப்பு. கருகருவென கட்டை மீசை. லைட்டாக தாடி. ரொம்ப ஒல்லியுமில்லை அதே சமயம் குண்டோ இல்லை உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்போ இல்லை. சாதாரணமாய் நாம் தினமும் பார்க்கும் ஒருவர் போல்தான் உடலமைப்பு. நான் கணிணி லேபிள் நுழையும் பொழுது எதோ வேலை செய்துக் கொண்டிருந்தவர் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அவர் கண்ணில் என் தொப்புள் தெரிந்திருக்க வேண்டும். சில நிமிடங்கள் என் இடுப்பு பகுதியையே ஊர்ந்து பார்த்தவர் பின் தலை நிமிர்ந்து என் கண்ணை ஊடுருவி பார்த்தார். ஒரு மனிதரை ஊடுருவி பார்க்கும் பார்வை. என் உடல் எனோ அப்பொழுது சிலிர்த்தது. என் கணவன் தவிர்த்து முதலாவதாய் ஒரு ஆண் எனது தொப்புளை பார்த்ததால் வந்தது. பொதுவாய் பெண்கள் லோ ஹிப் கட்டினாலும் ஒரு ஆண் அங்கேயே பார்த்தால் தன்னையறியாமல் புடவையை மூடுவர் இல்லை மேலே ஏற்றுவர். இது இயல்பாய் நடக்கும் விஷயம்.

ஆனால் எனக்கு கையை நகர்த்தக் கூட தோன்றவில்லை. ஏனோ வெங்கட்டை எனக்குப் பிடித்திருந்தது. அவனிடம் நெருக்கமாய் பழக தோன்றியது. அவன் கவனத்தை என் மேல் திருப்பவேண்டும் என்ற ஆசை மனதில் ஆழமாய் ஊன்றிவிட்டது. எனவே புடவையை சரி பண்ணாமலேயே அவனருகே சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

ஒரு பெண் அதுவும் திருமணமானவள் அவ்வளவு சீக்கிரம் எதிர் பாலினத்தின் மீதான தனது ஈர்ப்பை அவ்வளவு எளிதில் வெளிப்படையாக காட்டிவிடமாட்டாள். ஆரம்பத்தில் இலை மறை காய்மறையாக சில சிக்னல்கள் வரும். பொதுவாய் இது உடை மூலம் இருக்கலாம். அந்த நபருக்கு விரும்பிய செயல்களை இவளும் செய்யத் துவங்குவாள் .
இதில் காரியம் வெற்றியடையவிடில் அடுத்த கட்டமாய் மெதுவாய் தன் மனதை திறக்கத் துவங்குவாள். அநேகமாய் இந்த இரண்டு கட்டங்களிலேயே காரியம் முடிந்துவிடும். அப்படி நடக்கவில்லையெனில் ஒரு சில பெண்கள் தாங்கள் சேர விரும்பிய ஆணை அழிக்கும் அளவிற்கும் செல்வார்கள். இது பொதுவான நடைமுறை. இதற்கு விதிவிலக்குகள் உண்டு. அது நமக்குத் தேவையில்லை. 
நம்ம டீச்சர் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்குனு பார்ப்போம்.  

--------------------------------------------------------------------------------------------------------
அவரிடம் நான் சென்று என் பேரை சொல்லி அறிமுகப்ப டுத்திக் கொண்டேன். தொழில் முறை பழக்கம் என எண்ணுகிறேன். தன் பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டபின் தன் சர்ட் பாக்கெட்டில் இருந்து அவருடைய விசிட்டிங் கார்ட் எடுத்துக் கொடுத்தார். நான் அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுதும் பின் கணிணி விஷயமாக அரைமணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதும் அவரிடம் இருந்து வந்த பார்வை என்னை கவர்ந்தது. 
பொதுவாய் இந்த மாதிரி லோ ஹிப் கட்டும் பெண்களை பார்த்தால் அவர்களின் பார்வை மாறிவிடும் அது தெரிந்த பெண்களாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு இளக்காரம் மற்றும் காமம் தெறிக்கும். ஆனால் இவரோ அந்த மாதிரி பார்வையை சிறிதும் வெளிப்படுத்தவில்லை. 

பொதுவாய் மனிதர்களில் இருவகை. ஒருவகை மனிதர்களால் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் / உணர்வுகளை மறைக்க இயலவே இயலாது. அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை. எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். மற்றொரு வகை அவர்கள் மனதின் எண்ணங்கள் உணர்வுகளை முகத்தில் சிறிதும் வெளிப்படுத்த மாட்டார்கள். மிக ஆபத்தானவர்கள். இவனிடம் முழுவதும் இவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. சில சமயங்களில் ஆழ்ந்த பார்வை மட்டுமே. அவனின் பார்வை என் மேல் விழுந்த நேரத்தில் எல்லாம் என் உடம்பு சிலிர்த்து ஒரு வித உணர்வு உடல் முழுவதும் ஆக்ரமித்தது. அவர் கிளம்பிய சிறிது நேரம் கழித்து , புடவையை சரி பண்ண ரெஸ்ட் ரூம் சென்றேன். எதேச்சயாய் என் பேன்டி மேல் கைப்பட அதிர்ந்தேன். அவரின் அருகாமையும் பார்வையும் என்னை ஈரமாக்கி இருந்தது. பின் புடவையை சரி பண்ணி தொப்புளை மறைத்துக் கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். 

மாலையில் வீட்டிற்கு வந்த பின் இதுதான் என் மனதில். இருபுறமும் நின்று மனம் போராடியது. ஒருபுறம் உடல் தேவையும் மனதின் விருப்பமும். மறுபுறம் திருமணம் ஆன தமிழ் பெண்ணாய் மற்றொருவரை விரும்புவதும், அவரிடம் என் உடலின் அந்த வயதுக்குரிய தேவைகளை தீர்த்துக் கொள்ள நினைப்பதும் சரியா என புரியவில்லை. குழம்பி தவித்தேன் பின் நடப்பவை நடக்கட்டும். அவருக்கும் என் மேல் விருப்பம் இருக்க வேண்டும் அதன் பின் பார்த்துக் கொள்ளலா
ம் என முடிவு செய்து தூங்க சென்றேன்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.




Users browsing this thread: 1 Guest(s)