Fantasy ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!
#1
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!


முகேஷ் வீட்டின் உள்ளே செல்ல, ஷீலா ஹாலில் ஒரு நாற்காலி மேல் நின்று ஜன்னல் திரையை சரி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் இடை சேலை சற்று விலகி வெள்ளை நிற இடுப்பு தெளிவாக தெரிய அதை பார்த்த முகேஷ் எச்சில் விழுங்கினான். 

முகேஷ் நாற்காலிக்கு அருகில் நெருங்கி அவள் இடுப்பில் தொட.. அவளோ அவனது கையை தட்டிவிட்டு உடனே நாற்காலியிலிருந்து கிழே இறங்கி அவனை முறைத்து பார்த்தப்படியே சேலையை சரி செய்து இடுப்பை மறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். இது இன்று நேற்று தொடங்கியதில்லை கொஞ்ச நாளாகவே நடக்கிறது. (முகேஷ் அவளை முயற்ச்சிப்பதும் ஷீலா அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதும்). 

முகேஷின் மச்சினனின் மனைவிதான் ஷீலா. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஷீலாவின் கணவன்தான் அந்த வீட்டில் இளையவன். அவனுக்கு மூன்று அக்காள். மூத்த அக்காளின் கணவன்தான் இந்த முகேஷ். 

முகேஷ் கட்டிட கான்ட்ராக்டர் வேலை செய்யவதால் அவனுக்கு ஏகப்பட்ட பணம். தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதி பணத்தை மனைவியின் குடுப்பத்துக்கு செலவழித்தான். மனைவியின் இரண்டு தங்கைகளின் திருமண செலவு மற்றும் மச்சினனுக்கு புதிய வீடு கட்டினது என எல்லாத்திலும் முகேஷின் பணம்தான் விளையாடிது. அதனால்  ‘அத்தான் முகேஷ்’ என்றால் மச்சினன் உள்பட இரு கொழுந்தியாள்களும் அவனுக்கு தீவிர ஆதரவுதான். முகேஷின் மாமியாரும் அவன் மருமகன் இல்லை எனது மூத்தமகன் என்று பெருமிதம் கொள்வார். அதனால் முகேஷின் அத்துமீறல்களை சொன்னாலும் யாரும் நம்ப போறதில்லை என ஷீலாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

முகேஷ் வீட்டுக்குள் வந்தால் மேற்சட்டையை கழற்றிவிட்டு தன் பரந்த மார்பை காட்டியப்படிதான் ஷோபாவில் அமர்வான். (அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக). 

அவனை பார்க்கக்கூடாது என ஷீலா நினைத்தாலும் அவ்வப்போது அவள் கண்கள் அலை மோதும். அவன் நெஞ்சில் முடிகள் சுருள் சுருளா படர்ந்து இருக்கும். (சிவந்த நிற சருமம் என்பதால் அது ரொம்ப தெரியும்). புல்லுக்கு இடையில் முளைத்து இருப்பது போல், அவன் ரோமங்கள் இடையில் முளைத்து கூர்மையா உயர்ந்து நிக்கும் இரு காம்புகள். பார்க்கும்போது அவளுக்கு ஒரு மாதிரியாகதான் இருக்கும். அது அவளுக்கு ஒருவித தொல்லை கொடுப்பதால் அதிகம் பார்ப்பதில்லை.

இதுபோல் ஒருநாள் அவன் சட்டையை கழற்றி விட்டு ஷோபாவில் அமர்ந்திருக்க, அன்று கொஞ்சம் ஆழமாகவே பார்த்து விட்டாள். அவள் முக மாற்றத்தை கவனித்த முகேஷ் உற்சாகம் ஆனான். அவள் மூக்குக்கு கீழ் இருக்கும் லேசான பூனைமுடி மாதிரியான மீசையை பார்த்தப்படி உனக்கு அது ரொம்ப அழகாக இருக்கு எனக் கூறி, அவளையும் பேச வச்சான். 

இதற்குமுன் ஷீலா அவனிடம் அதிகம் பேசுவது கிடையாது. அவனை கண்டதும் அறைக்குள் சென்றுவிடுவாள். இல்லைன்னா வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவாள். ஆனால் இன்று ஏனோ அவள் மேனி சிலிர்த்தது.  தன் விழியாள் மருட்சியுடன் அவனை நோக்க.. அவனது கழுகுப் பார்வை தன்னை விழுங்கி விடுவது போல் துளைத்துப் பார்ப்பதை கண்டு அச்சமும் நாணமும் அவளுக்கு இன்னும் அதிகமாயிற்று.
[+] 6 users Like Geetha R's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(14-01-2026, 01:28 AM)Geetha R Wrote:
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!

... .... ....
... .... ....
 ஆனால் இன்று ஏனோ அவள் மேனி சிலிர்த்தது.  தன் விழியாள் மருட்சியுடன் அவனை நோக்க.. அவனது கழுகுப் பார்வை தன்னை விழுங்கி விடுவது போல் துளைத்துப் பார்ப்பதை கண்டு அச்சமும் நாணமும் அவளுக்கு இன்னும் அதிகமாயிற்று.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே .. எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ! 

சபாஷ் சரியான கதை ! சுவரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது ! 

சீக்கிரமே அடுத்த பாகத்தை தொடருங்க !
Like Reply
#3
#2


கணவன் ஏற்கனவே வெளியூர் சென்றுவிட்டான். மாமியார் அதிகமா வீட்டுல இருப்பது கிடையாது, இருந்தாலும் வீட்டுக்கு பின்னாடி மாமியார் இருக்குறாங்களா? எதற்கும் ஒரு முறை சுத்தி பார்த்து உறுதி செய்த பின் மீண்டும் ஹாலில் அதே இடத்தில் வந்து நின்றாள் ஷீலா.

முகேஷ் ஒருவித ஏக்க பார்வையோடு அவளிடம், ஏன் நிக்குற இங்க வந்து உட்காரு.. ஷோபாவில் அவனுக்கு பக்கத்தில்  அமர கண் காட்டினான். அவள் தயங்கினாள். ஒன்னுமில்ல வா இங்க உட்காரு மீண்டும் கண் காட்டி அழைத்தான். அவள் அப்போதும் தயங்கினாள். என்ன வெட்கமா? கேட்டான்.  இன்னும் அதிகப்படியான வெட்கத்தில் அவள் முகம் சிவந்து மலர்ந்தது. 

எப்போதும் அவனது பார்வைக்கு படாதப்படி இழுத்து மறைக்கும் இடை சேலையை இன்று மறைக்காமல் இடுப்பை காட்டி மோகம் கூட்ட.!, முகேஷ்க்கு அவளை தொட்டுவிட மனம் துள்ளியெழுந்தது.

அதுவரை இருக்கையில் அமர்ந்திருந்த முகேஷ் மெல்ல எழுந்தான். ஷீலாவுக்கு ஆரம்ப தயக்கம் இருப்பதை எளிதாய் புரிந்துகொண்ட முகேஷ் அவளுக்கு மிக அருகில் நெருங்கி அவள் இடுப்பில் பிடித்தான். ஷீலாவின் கட்டுப்பாடுகள் தளர்ந்திருந்தது, அவனை அவள் தடுக்கவில்லை.

ஹாலிருந்து பெட்ரூமுக்கு நுழையும் அறை வாயலில் இருவரது தேகமும் ஒன்று கலந்து உதடுகள் ஒட்டிய நிலையில் சில நிமிடங்கள் வரை தொடர.. திடிரென அவள் மெல்ல அறைக்குள் நகர.. அந்த நகர்வு அவனை உள்ளே வா என்பதாக இருக்க. அவனும் அறைக்குள் நகர்ந்துக் கொண்டான்.

முகேஷ் அறையின் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு, அவள் முன்னிலையில் தன்னை நிர்வாணமாக்கிக் கொண்டான். அவன் தொடைகளுக்கு நடுவே  நீட்டிக் கொண்டு இருப்பதை ஷீலா தன் கள்ள விழிகளால் கண்டு மிரண்டாள். 

உன் அழகை கண்டு என் ஆண்மை படமெடுத்து ஆட தொடங்கி வெகு நேரமாகிவிட்டது என தன் ஆணுறுப்பை பிடித்து காட்டிய நிலையில் அவளோடு ஒட்ட, ஷீலாவுக்கு ஜிவ்வுன்னு உடல் சூடேறி.. அவன் கட்டுக்குள் அடங்கிதான் போனாள்.

ஆசையின் வேகத்தில் அடுத்த சில நிமிடங்களில் அவளை ஆடையில்லாமல் பிறந்த மேனியாக்கி  கட்டிலில் சரித்து அவளோடு சேர்ந்து படுத்துக் கொண்டு அவள் வெள்ளை தேகத்தில் தன் கையை படர்த்தி தடவி.. பேரிச்சம் பழம் கலரில் விம்மி புடைத்து நிக்கும் முலை காம்புகளை சுவைத்து இன்பம் கொண்டான்.

அந்த பொல்லாதவனின் வாயுக்குள் சிக்கிக் கொண்ட அவளது முலை காம்புகள் அவனது விஷம செயலால் இன்னும் விம்பி புடைத்தன. கால்களின் நடுவே ஏற்பட்ட இன்ப கசிவு இன்னும் அதிகாமாகியது.

முகேஷ் அவள் பளிங்கு தொடையை தடவி அந்த இடத்தை நெருங்கினான். முகேஷ் அவளது தங்க புதையலை கண்டு வியந்தான். பசும்புல் போன்று வளர்ந்திருந்த அவளது மென் முடிகளை தடவி உள்ளே விரல் விட்டு நண்டு பிடிக்க.. ஷீலா அதற்கு வாய்ப்பாய் தன் தொடைகளை அகட்டி கிடந்தாள்.

ஷீலாவின் தேன் கூட்டில் தேன் ஊறி அவனுக்கு அதை சுவைக்கும் ஆசை வெறியை தூண்டிவிட்டது. முகேஷ் அவளது புதையலை நோக்கி முகத்தை தாழ்த்தினான். தன் உதடுகளை இதமாக பதித்து புதையலை சுவைக்க தொடங்கினான். ஷீலாவுக்கு அது ஒரு புதிரான புது சுகமாக இருந்தது. தன் கணவன் செய்யாத ஒன்று, முகேஷ் செய்த போது அவளுக்கு ஒன்று நன்றாக புரிந்தது இவன் இதற்கு கெட்டிக்காரன் என்று.
[+] 3 users Like Geetha R's post
Like Reply
#4
#3


அடுத்த நிலைக்கு தயாரான முகேஷ், அவள் மேலே ஏறி படுத்து தன் செங்கோலை அவள் தங்க புதையலுக்குள் விட்டு.. கட்டவிழ்த்த காளையை போல் செயல்பட, புது இன்பத்தால் நரம்புகள் பூ பூத்து ஷீலா முனங்கல் சத்தம் இட, அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அந்த இலக்கை  அடைந்தனர். மகிழ்ந்தனர்.

இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஷீலாவுக்கு வயது 25தான் ஆகிறது. ஆனால் முகேஷ்க்கு வயது 40ஐ கடந்துவிட்டது. காமத்துக்கு ஏது வயது என்பது போல் இருவருக்கும் அந்த சுகம் பிடிச்சி போய் அடுத்தடுத்த நாட்களிலும் படுக்கையில் விழுந்தனர். 

ஆனால் சில மாதங்கள் கடந்த போது ஷீலா அவனுடன் இணக்கத்தை சுத்தமாக குறைத்துக் கொண்டதோடு, அவன் மீது அதீத கோபமும் கொண்டாள். வீட்டிலும் அவன் பேச்சை கேட்பவர்களை எதிர்த்தாள். கணவனிடமும் அவனை பற்றி குறை கூறினாள். பணத்தை காட்டி அவன் உங்கள் எல்லாரையும் ஏமாத்துகிறான் என்றாள். ஆனால் இவள் பேச்சை ஒரு பொருட்டாகவே அங்கு யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.. 

ஷீலா அவனுக்கு தாரளமாக கிடந்து கொடுத்து விட்டு இப்போது திடீரென அவனை எதிர்ப்பதற்கு காரணம் அவனுடைய சுயரூபம்  ஷீலாவுக்கு தெரிந்ததுதான்.!!

ஒரு நாள் கணவரின் மூன்றாவது தமைக்காள் கீதா வீட்டுக்கு வந்திருந்த போதுதான் ஷீலா அந்த காட்சியை கண்டு அதிர்ந்தாள். ஆம், மதியம் எல்லாரும் உண்ட கழைப்பில் உறங்கி கொண்டிருக்க, வீட்டின் மாடி படி அருகில், முகேஷின் லுங்கிக்குள் கீதா கை விட்ட நிலையில் நின்றதையும், இவள் வருவதை கண்டு கைலிக்குள் இருந்து டக்குன்னு கையை எடுப்பதையும் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தாள் ஷீலா.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றும் முகேஷ் தனது மனைவியின் குடும்பத்துக்கு இவ்வளவு பணம் வாரி வழங்கவில்லை என்பது ஷீலாவுக்கு அப்போது புரிந்தது. இவ்வளவு பொறுப்பாக மனைவியின் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு ஆதாயம் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அது என்ன என்பதும் இப்போது ஷீலாவுக்கு நன்றாக புரிந்தது.

ஆம், முகேஷ் தனது மனைவியை திருமணம் செய்து கொண்ட போதே, அவனது கொழுந்தியாள்கள் (மூத்தவள் டெய்சி, இளையவள் கீதா) மீது கண் வைத்து விட்டான்.  டெய்சி ஆள் வெளுப்பா மிகவும் அழகாக இருப்பாள். கீதா கொஞ்சம் கலர் குறைவாக இருந்தாலும் பார்க்க நல்ல முக லட்ஜத்துடன் எடுப்பாக இருப்பாள். இரண்டு பேருமே திருமண பருவத்தில் தான் இருந்தனர்.

மனைவிக்கு பிரசவ நேரத்தில் மனைவியுடன் மாமியார் வீட்டில் தங்கிய முகேஷ், மூத்தவள் டெய்சியை முயற்ச்சிக்க தொடங்கினான். ஹாஃப் சாரி-யில் அவளது இடையழகை ரகசியமாக ரசித்ததோடு, படிப்படியாக முன்னேறி அவளை தொடவும் ஆரம்பித்தான். அத்தானுக்கு லுங்கி எடுத்துகிட்டு வா, சட்டை பாக்கெட்டில் இருந்து சிக்ரெட் எடுத்துட்டு வா, என ஏதாவது காரணம் சொல்லி அவளை அழைக்கும் அவன், அவள் அதை எடுத்து வந்து கையில் தரும் போது கையை பிடிப்பது, கன்னத்தில் தட்டுவது என ஜாடைமாடையாக அவளை தொடவும் செய்தான். திருமண பருவத்தில் இருந்த டெய்சியும் கள்ளதனமாக இருந்தாள்.
[+] 2 users Like Geetha R's post
Like Reply
#5
(16-01-2026, 02:28 PM)Geetha R Wrote:
#3

... ... ....
.... ... ...
 தனது மனைவியின் குடும்பத்துக்கு இவ்வளவு பணம் வாரி வழங்கவில்லை என்பது ஷீலாவுக்கு அப்போது புரிந்தது. இவ்வளவு பொறுப்பாக மனைவியின் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு ஆதாயம் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அது என்ன என்பதும் இப்போது ஷீலாவுக்கு நன்றாக புரிந்தது.

ஆம், முகேஷ் தனது மனைவியை திருமணம் செய்து கொண்ட போதே, அவனது கொழுந்தியாள்கள் (மூத்தவள் டெய்சி, இளையவள் கீதா) மீது கண் வைத்து விட்டான். 

கதையின் தலப்பில் உள்ளபடி  முகேஷ் தாராளமாக பணம் செலவு செய்வது மனைவி தவிர மனைவியின் அக்கா டெய்சி மற்றும் தங்கை கீதா ஆகியோரையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 

நல்ல கதை ! தொடருங்க அடுத்த பாகத்தை
Like Reply
#6
[Image: G-wOy8GbQAAYemN?format=jpg&name=large]super
[+] 1 user Likes 0123456's post
Like Reply
#7
Awesome start
Like Reply
#8
Very hot
Like Reply
#9
#4


ஒரு நாள், மனைவியும் மாமியாரும் ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்ல, இளைய கொழுந்தியாள்(கீதா) கம்பியூட்டர் கிளாஸ்க்கு சென்றிருக்க, வீட்டில் மூத்த கொழுந்தியாள் டெய்சியும் முகேஷும் தனித்தானார்கள். இந்த தனிமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முகேஷ் துணிய.. டெய்சிக்கு ஒருவித படப்படப்பு கூடியது.

டெய்சி அமைதியாய் போய் கட்டிலில் படுத்துக் கொள்ள.. அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்துபடி கட்டிலில் அவளருகில் வந்து படுத்து அவள் மீது கை போட்டான் முகேஷ். 

அவளோ எதிர்ப்பின்றி அமைதியாய் கண்களை மூடி கிடந்து கொடுக்க.. அவனோ படிப்படியாக தீண்டி அவள்  உடைகளை அவுத்து, அவளை செக்ஸ் செய்தான். 
 
வெறும் கற்பனையில் மட்டும் உணர்ந்த காமத்தை, நிஜத்தில் அனுபவித்த போது அதில் கிடைத்த புது இன்பம் அவளுக்கு மிகவும் பிடித்து போனது. திருமணத்திற்கு முன்பே அதில் சுகம் கண்ட டெய்சிக்கு விரைவில் வேறு ஒருவனோடு திருமணம் நடந்து குழந்தையும் பிறந்து சந்தோஷமாக வாழ்கிறாள்.

அவள் திருமணம் முடிந்து போன பிறகு, முகேஷ் கொழுந்தியாள் கீதாவை குறி வைத்தான். அவளும் நல்ல திருமண பருவத்தில் வளர்ந்து இருக்க, ஒருநாள் வீட்டில் அவளுடன் தனிமையான சந்தர்ப்பத்தில் அவளை தொட்டான். முதலில் தயக்கம் காட்டினாலும், அவன் அவளை கட்டி தழுவி கட்டிலில் போட்டு பதம் பார்க்க தொடங்கிய போது அவளும் தாரளமாக வைத்துதான் கொடுத்தாள். முகேஷ் அவளை தீவரமாக செக்ஸ் செய்து இன்பம் கொண்டான்.

அதன்பிறகு கீதாவும் வேறு ஒருவனோடு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ ஆரம்பித்தாள். ஆனால் ஊருக்கு வரும்போது மட்டும் தனிமையான சந்தர்ப்பத்தில் முகேஷூடன் இணைவது வழக்கம். அப்படி இணைந்த போது ஷீலாவின் கண்ணில் சிக்க, ஷீலாவுக்கு முகேஷின் உண்மை முகம் தெரிய வந்தது.
[+] 1 user Likes Geetha R's post
Like Reply
#10
(17-01-2026, 07:27 PM)0123456 Wrote: [Image: G-wOy8GbQAAYemN?format=jpg&name=large]super

உஙகளது போட்டோ கலெக்சன்ஸ் வெகு அருமை !  Heart
❤️  Raspudin Jr  ❤️



Like Reply
#11
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்க மாட்டாங்க !

கதையின் முக்கிய சாராம்சம் ஆணின் ஆதிக்க குணம், சூழலில் மடங்கி போகும் பெண்கள் என ரொம்ப இயல்பாகவும் சுருக்கமாகவும் இருந்தது!

அருமையாக இருக்கிறது !

Keep Rocking Bro !
❤️  Raspudin Jr  ❤️



Like Reply




Users browsing this thread: