Fantasy அவன், அவள், புருஷன் (Completed - நிறைவு)
#1
Ithu en puthu kathai. Oru manaiviyin thavippu pol ithu naan munbu xossipil eluthiyathai re post seiyavillai. Ungal aatharavai kodungal.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அவன், அவள், புருஷன்


இடம் ஒரு பெரிய பங்களா. நிறைய பேர்கள், ஒவ்வொருவரும் ரொம்ப பிசியாக தென்பட்டார்கள். அந்த வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு நாளைக்கு திருமணம். உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வீட்டில் நிரம்பி இருந்தார்கள். இவர்கள் இடையே சிலர் கொடுக்கப்பட்ட வேலையுடன் சேர்த்து அவர்கள் தனிப்பட்ட  விஷயத்தையும் கவனித்து கொண்டார்கள். என்ன 'அந்த' விஷயம் என்றால், அலங்காரத்தோடு திரிந்து கொண்டிருந்த பெண்களை 'சைட்' அடிப்பது. பெண்கள் என்று குறிப்பிடும் போது அது இளம் சிட்டுகள் மற்றும் இல்லை, சில நடுத்தர வயதுடைய செழிப்பான ஆண்டிகளும் அதில் அடங்குவார்கள். இதை பெரும்பாலும் செய்வது வாலிப பசங்கள் என்றாலும் சில பெருசுகளும் இந்த விஷயத்தில் மறைமுகமாக ஈடுபட்டார்கள். ஆண்கள் மட்டும் இல்லை சில இளம் பெண்களும் சுற்றி திரிந்த வாலிபர்களை நோட்டம்விட்டார்கள்.

புருஷன்

எங்க அந்த பொருக்கி, ஹ்ம்ம்... தொ அங்கே இருக்கான். பொருக்கி ராஸ்கல் இன்னும் அதேயே தான் செய்யிறான். இவ்வளவு அழகான இளம் பெண்கள் இங்கே சுற்றி சுற்றி வர இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா. பெண்ணோட தோழிகள் மற்றும் உறவுக்கார இளம் பெண்கள் பலர் இருந்தார்கள். அதில் ஒரு சில மிகவும் அழகானவர்கள். அப்படி இருக்க அவர்களை விட்டுவிட்டு என் மனைவியை ரசிக்கிறான். அவனுக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். அப்படி என்றால் என் மனைவி விட 2 அல்லது 3 வயது சிறியவன். சில இளம் ஆண்களுக்கு அவர்களை விட சற்று வயது கூடிய ஆண்டிகளை தான் பிடிக்கும் என்பதும் உண்மை. அப்படி பட்டவனில் இவனும் ஒருவனாக இருக்க வேண்டும். இதை பார்த்து என் மனைவி ஒரு வாலிபனை கவரக்கூடிய அளவுக்கு அழகாக இருக்கிறாள் என்று பெருமை படுவதா அல்லது கோப படுவதா என்று தெரியவில்லை. அவன் ரசனையில் குறை இல்லை. உண்மையில் அவள் ஒரு அழகி, அனால் கோபத்தோடு ஏன் எனக்கு ஒரு சிறிய அச்சம் வருது.
 
அதற்கு காரணம் அந்த வாலிபன். ஆளு கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்தான். அது மட்டும் இல்லாமல் பையன் பார்க்கறதுக்கு ஹேண்ட்சாம் ஆகா இருந்தான். ஒருவேளை அவன் முயற்சி எடுத்து என் மனைவியை 'கரெக்ட்' பண்ணிடுவானோ? சே சே இங்கே இருக்கும் கூட்டத்துக்கு அப்படி நடக்க வாய்ப்பில்லை. அதுவும் இந்த இரண்டு நாளில் கல்யாணம் எல்லாம் முடிந்த பின் அவனை மறுபடியும் சந்திக்க வாய்ப்பில்லை. அது மட்டும் இல்லாமல் எப்படி இந்த இரண்டு நாளைக்குள் என் மனைவி அவனுக்கு இணங்கிவிடுவாள் என்று அவளை பற்றி கேவலமாக நினைக்கலாம்.
 
அடப்பாவி அங்கே என் மனைவி குனிந்த அந்த பாத்திரம் எடுக்கும் போது பக்கவாட்டில் தெரியும் அவள் முலையை விழுங்குவது போல் பார்க்கிறான். இவ வேற யார் எப்படி பார்க்கிறார்கள் என்று கவனம் இல்லாமல் வேலை செய்யிறாள்.
 
மெதுவாக அவள் அருக நடந்து, "பவனி பார்த்து, உன் உடம்பு எக்ஸ்பொஸ் ஆகுது, ஆளுங்க பார்க்குறாங்க," என்று சொல்லி நகர்ந்தேன்.
 
அவள்  

என் புருஷன் அப்படி சொல்லிட்டு போன பிறகு நான் உடனடியாக என் முந்தாணியை எடுத்து என் உடலை மறைக்கும் படி காட்டினேன். தற்செயலாக யார் என்னை கவனிக்கிறார்கள் என்று சுற்று முற்று பார்த்தேன். எல்லோரும் அவர் அவர் வேளையில் மும்முரமாக இருந்தார்கள். இந்த மனுஷன் ஏன் அப்படி சொன்னார்??? என்று யோசிக்கும்போது தான் அவனை கவனித்தேன். அவன் அங்கே எந்த வேலையும் செய்யாமல் அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தான். அனால் அவன் கண்கள் மட்டும் அடிக்கடி என் திசையை நோக்கி பார்த்தது. சில நொடிகளுக்கு என் கண்கள் அவன் கண்களுடன் 'லாக்' ஆனது. அவன் அதிக துணிவுடன் கண்களை அகற்றாமல் இருந்தான். அவன் உதடுகளில் ஒரு சிறிய புன்னகை தவழியாது. அது அவன் நண்பர்கள் எதோ சொல்வதை கேட்டு அந்த முறுவல் வந்ததா அல்லது என்னை பார்த்து தான் புன்னகைக்கிறானோ என்று தெரியவில்லை. ஒருத்தர் புன்னகைக்கு என் இயற்கையுணர்வாணிப்படி பதிலுக்கு புன்னகைத்தேன். நான் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் புன்னகைகிறேன் என்பதை திடுக்கென உணர்ந்து என் முகத்தை திருப்பிக்கொண்டேன்.

என் கணவர் என்னை எச்சரிக்கை செய்தபின் தான் என்னை மெச்சுபவன் ஒருத்தன் இங்கே இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். அதற்க்கு பிறகு நானும் அவனை மறைமுகமாக கவனிக்க துவங்கினேன். உண்மையில் நான் அவனை கவர்ந்து இருக்கேனா? நான் அழகாக இருப்பது எனக்கு தெரியும். இது கர்வம் இல்லை, இது ஒரு உண்மை என்று எனக்கு தெரியும். ஆனாலும் இங்கே அழகான பல பெண்கள் இருந்தும், அவன் என்னை எட்மையர் பண்ணுவது சற்று ஆச்சிரியமாக இருந்தது. அதுவும் அவன் வயதுக்கு ஏற்ப பெண்கள் இருந்தார்கள். மேலும் நான் ஒரு நாலு வயது பையனுக்கு தாய், நானா இந்த இளம் பெண்களைவிட அவனுக்கு கவர்ச்சியாக தென்படுகிறேன். 

எனக்கு ஒரு சிக்ரெட் எட்மையரர் இருப்பதை அறிந்த பிறகு அது என் மனதையும் இதயத்தையும் பட படக்கச் செய்தாது. ஆறு வருடம் திருமண வாழ்க்கைக்கு பிறகு உன் இதயம் இப்படி பதற்ற படலாமா என்று என்னை திட்டிகொண்டேன். 
அதில் இருந்து நாங்கள் இருவரும் ஒருவர் பார்ப்பதை மற்றவர் அறியாதபடி ஒருவரை ஒருவர் கவனிக்க துவங்கினோம். அதில் என் நிலை தான் படு மோசம். அவன் அறியாதபடி பார்ப்பது மட்டும் இல்லாமல் என் புருஷன் கவனிக்காதபடி பார்க்க வேண்டியதாக இருந்தது. 

அவன் ரொம்ப எட்ட்ரக்ட்டிவ் ஆகா இருந்தான். அதனால் பல பெண்கள் அவனிடம் வந்து வழிய பேசினார்கள். அதிலும் அங்கே ஒரு மிக அழகான பெண் (மணப்பெண்ணின் தோழி) இருந்தாள். அவளிடம் மற்ற வாலிப பசங்க 'ஜொள்' விட்டாலும் அவள் மட்டும் இவனிடம் தான் வந்து வழிய பேசினாள். அவளை கூட இவன் கண்டுகொள்ளவில்லை. என்னை ரசிப்பதே குறியாக இருந்தான். இது எனக்கு ஒரு பெருமை அளித்தது. சரி அவன் ரசித்தாள் ரசிச்சிகிட்டு போகட்டும். நாளை கல்யாணம் முடிந்தபின் எங்கே அவனை மறுபடியும் சந்திக்க போறேன். அதுவும் நல்லதர்க்கே, இல்லவட்டி அவன் ஒரு டேன்ஜெரஸ் பெல்லொவ். இந்த இரண்டு நாளில் அவனால் என்ன செய்ய முடியும். இரண்டு நாட்கள் என்ன, சில மணி நேரத்துக்குள் என்னல்லாம் நடக்கக்கூடம் என்பதை அப்போது எனக்கு தெரியாது.

அவன்   
 

என்ன செக்சியாக இருக்க ப்பா. இவ கிடைச்ச சுகத்துக்கு அளவே இருக்காது. அழகான முகம், அப்புறம் அந்த உடம்பு, பார்த்தாலே என் சுன்னி எகுறுத்து. அந்த இடுப்பு இருக்கே, மடிப்பு விழுலாமா வேண்டாம்மா என்றபடி இருந்தது. அதுவும் எப்படி வழவழப்பாக வியர்வையில் ஜொலித்தது. அந்த இடுப்பு வளைவுளையே அவள் வியர்வையை நக்கி சுவைக்கலாம் போல இருக்கு. அவள் உடலில் வழிந்ததால் அது எனக்கு உப்புக் கரிக்காமல் இனிப்பாக இருக்கும். ச்சே இதை கற்பனை செய்யும்போதே என் பூல் வீங்குது. 

நான்  எவ்வளவோ நேரமாக அவளை கவனிக்கிறேன்  என்று தெரியாமல் இருந்தாள். எப்படி அவள் கவனத்தை என் பக்கம் திருப்புவது என்ற யோசனையில் இருந்தேன். அனால் அவள் புருஷன் எதோ அவளிடம் சொன்ன பிறகு, நான் அவளை ரசிப்பது அவளுக்கு தெரிய வந்தது. நான் அவளை பார்கிறேனே என்று இப்போது அவளும் என்னை மறைமுகமாக பார்க்க துவங்கிவிட்டாள். அதுவும் அவள் கணவனுக்கு அது தெரியாதபடி பார்த்துக் கொண்டாள். 

வாழ்க அவள் கணவன், எனக்கு ஒரு நல்லது செய்துவிட்டான். நான் அவளை மட்டும் தான் ரசிக்கிறேன், இங்கே இருக்கும் மற்ற அழகான பெண்கள் யாரையும் நான் கண்டுகொள்ளவில்லை என்று அவளுக்கு காட்ட வாய்ப்பு அமைந்தது. மற்ற பெண்களைவிட அவள் தான் ஒரு ஆணுக்கு அழகாக இருக்கிறாள் என்று அந்த பெண்ணுக்கு தெரிந்த போது அவளுக்கு பெருமையாக இருக்காதா என்ன. 

உண்மையில் இங்கே பெண்ணின் தோழி ஒருத்தி இவளைவிட அழகாக இருந்தாள். அந்த பெண்ணும் என்னிடம் வழிய வந்து பேசினாள். அப்படி இருந்தபோதிலும் என் கவனம் இந்த பத்தினியை அடையும் நோக்கத்தில் இருந்து சிதற விடவில்லை. அந்த பெண்ணின் தோழி மேல் நான் கவனம் செலுத்தினால் மிஞ்சி மிஞ்சி போனால் நாள் அடைவில் அது காதலாக மாறலாம். இப்போதைக்கு ஒன்னும் கிடைக்காது. அனால் இந்த இல்லத்தரசி கிடைத்தால் கள்ள பிணைப்பு, காம சுகம் எல்லாம் உடனே கிடைக்கும்.  

விக்ரம் உனக்கு ஒரு சான்ஸ் இருக்குடா நினைத்துக் கொண்டேன், என்ன நேரம் தான் உனக்கு அதிகம் இல்லை. நீ ரொம்ப வேகமா அனால் அதே சமயத்தில் விவேகத்துடன் வேலை செய்யணும். முடிந்தால் இன்றே அவளை மடக்கி மேட்டர் பண்ணிடனும். இதுவரைக்கும் நீ போட்ட இரண்டு ஆண்டிகள் இவ்வலை ஒப்பிடும் போது ஒண்ணுமே இல்லை. இவள் மட்டும் கிடைச்ச, உன் ஜென்ம பலனை அடைந்திடுவ. அனால் எப்படி அவளிடம் போய் பேசுவது. ஏதாவது ஒரு சாக்கு வேணும்? இப்படி யோசித்திட்டு இருந்த எனக்கு தெய்வாதீனமாக ஒரு வழி அப்போது தென்பட்டது.


ஒரு நடுத்தர வயதான பெண் அவளை பார்த்து, "அடியே பவனி, உன் பயனுக்கு ஹார்லிக்ஸ் வேணும்மாம். நான் பிசியா இருக்கேன். நீயா அவனுக்கு ஒரு கப் குடு," என்றாள்.  

அவள் பையன் அவளை ஓடி வந்து கட்டிப்பித்துக் கொண்டான். "ப்ளீஸ் மா, எனக்கு பசிக்குது, கொஞ்சம் பிஸ்கெட்டும் கொடு."


"பிரேக்பாஸ்ட் சாப்பிட சொன்ன ஒழுங்கா சாப்பிடல, இப்போ என்னை தொந்தரவு பண்ணு," என்று அவள் தன் மகனை திட்டினாலும் அவள் குரலில் அவள் மகன் மேல் உள்ளே அவள் பாசம் தெரிந்தது.

ஹோ ஹோ, அவள் பெயர் பவானியா. அவள் மகனுக்கு நாலு வயது போல் இருக்கும். அவளிடம் நெருங்குவதற்கு இவன் தான் பயன்படுவான். அடுத்த ஸ்டேப் என்ன செய்யணும் என்று புரிந்துவிட்டது.
[+] 4 users Like game40it's post
Like Reply
#3
Nanbaa super eruku etha story continue pannuga...
Many more updates poduga very interesting story...
Like Reply
#4
Nice bro
Like Reply
#5
Nice bro
Like Reply
#6
good start once again
Like Reply
#7
(04-04-2019, 02:39 PM)Bala Wrote: Nanbaa super eruku etha story continue pannuga...
Many more updates poduga very interesting story...

(05-04-2019, 06:15 AM)Renjith Wrote: Nice bro


(06-04-2019, 10:09 AM)prrichat85 Wrote: good start once again

Thank you all. My posting this time around cannot be so quick as I can only post after writing each episode. Please bear with me.
Like Reply
#8
En pondatiya pathi eluda lama
Like Reply
#9
புருஷன்  


என் மனைவி இனிமேல் கவனமாக இருப்பாள் என்று நிம்மதியுடன் இருந்தேன். அந்த நிம்மதி ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடிக்கில. என் பையன் அந்த ராஸ்கல் கையை பிடித்துக்கொண்டு வீட்டு உள்ளே வந்தான். அவன் இன்னொரு கையில் ஒரு ஐஸ் கிரீம் கோன் இருந்தது.
அவனை நேராக என் மனைவிடம் இழுத்து சென்றான்.

"அம்மா இங்கே பாருங்க இந்த மாமா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தார்."

"அவினாஷ், இன்னும் கொஞ்ச நேரத்தில் லஞ்ச் சாப்பிடணும். இப்போ போய் ஐஸ் கிரீம் சாப்பிடுறியே?" என் மகனை என் மனைவி திட்டினாள்.

"என்னங்க நீங்க, ஏன் இவனுக்கு இப்போ இதை வாங்கி கொடுத்திங்க," அவனையும் கோபித்துக் கொண்டாள்.

"சாரிங்க, பசங்க ஆசைபட்டாங்க, எல்லோருக்கும் ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தேன். அவினாஷ், நீ அப்புறம் லஞ்ச் வேண்டாம் என்று ஆடும் பிடிக்க கூடாது. ஒழுங்கா சாப்பிடணும் சரியா?"

ஐஸ் கிரீம் கிடைத்த குஷியில், "ஒகே மாமா, ஐ ப்ரோமிஸ்." 

அவன் அம்மாவை பார்த்து, "நான் ஒழுங்கா சாப்பிடுவேன் சரியா மா," என்றான்.
   
நான் மெல்ல அவர்கள் இருக்கும் இடத்துக்கு தற்செயலா போவது போல் நடந்து சென்றேன். அதற்குள் என் மகனின் நண்பர்கள் அழைக்க அவர்களுடன் விளையாட ஓடிவிட்டான். இப்போது என் மனைவியும் அவனும் பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் அவர்களை நெருங்கும் போது என் மகனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்ததற்கு அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

என்னை பார்த்து அவனிடம் சொன்னாள், " இதோ என் புருஷன்  வந்துட்டார்.  இது என் கணவர் மோகன், இவர்????...." அவன் பெயர் தெரியாமல் இழுத்தாள்.

"ஹலோ சார், என் பெயர் விக்ரம், நான் பொண்ணு அண்ணன்னோட நண்பன்." கை குலுக்கு அவன் கையை நீட்டினான்.

அவன் கிரிப் ரொம்ப ஸ்ட்ரோங்காக இருந்தது. அவன் பலத்தை நிரூபிக்க அவன் அப்படி செய்வதுபோல் தோன்றியது. அவன் ஆண்மைத்துவம் என் ஆண்மைக்கு அறைகூவல் விடுவதுபோல் இருந்தது. இதை அவன் அறியாமல் இயற்கையான செயலாக கூட இருக்கலாம். இல்லை நான் தான் ரொம்ப ஓவராக இப்படி கற்பனை பண்ணுறேனா? எனக்கு சற்று குழப்பமாக இருந்தது.  

"ஏன் டா ஐயோக்கிய நாய்யே, என்ன திமிர் இருந்த என் மனைவியை விழுங்குற மாதிரி பார்ப்ப." இப்படி கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும், "அப்படியா தம்பி, சரி. நீங்க வேலை செய்யுறீங்களா இல்லை இன்னும் படிக்கிறிங்களா? " என்று கேட்டான்.

"வேலை செய்யுறேன் சார், பெங்களூரில் ஒரு பெரிய IT கம்பெனியில்."

இதை கேட்க நிம்மதியாக இருந்தது. இவண் நாளைக்கு பிறகு எங்கே கோயம்பத்தூர் பக்கம் வர போறான். இந்த ரெண்டு நாள் மட்டும் ஜாக்கிரதையாக இவனை கண்காணிக்கணம்.

"ரொம்ப சந்தோசம் தம்பி, நல்லபடியா உங்கள் நண்பன் தங்கை கல்யாணம் சிறப்பாக பிரச்சனை இல்லாமல் முடிச்சுக்கொடுத்துட்டு போங்க." 

மறைமுகமாக 'பிரச்சனை இல்லாமல்' என்று அவனை எச்சரித்தேன். அவனது முகத்தில் தோன்றிய பரந்த புன்னகை என் மறைமுக அச்சுறுத்தல் பற்றி அவனுக்கு கவலை இல்லை என்று சுட்டிக்காட்டியாது.
 
அவள்
     
மறைமுகமாக தான அவன் என்னையும் நான் அவனையும் நோட்டம் விட்டு கொண்டு இருக்க, இப்போது அவன் என் அருகில் வந்து நின்று பேசும்போது எனக்கு என்னம்மோ மாதிரி இருந்தது. அவன் முகத்தில் இருந்த நம்பிக்கை புன்னகை, தைரியமாக என்னை ரசிக்கும் அவன் பார்வை மற்றும் இதோடு சேர்ந்து அவன் வீறுமிக்க தோற்றம், எல்லாம் சேர்ந்து என் மனதில் ஏதேதோ செய்தது. 

அவன் ஒன்னும் செய்யாமல் என் பக்கத்தில் நிற்கிறதே என் இதைய துடிப்பை அதிகரிக்க செய்தது. மொத்தத்தில் அவன் ஆண்மை என்னை மிகவும் டிஸ்டெர்ப் பண்ணியது. சற்று முன் தான், என் கணவர் என்னை எச்சரித்த பிறகு, நான் அவனை கவனிக்க துவங்கினேன். அதற்குள் எப்படி அவன் என்னுள் இதுபோன்ற தாக்கத்தை உருவாக்கினான்?
ஏற்று கொள்கிறேன் அவன் அழகாக இருந்தான். அவன் தோற்றமும் பெண்களை கவரக்கூடியதாக இருந்தது. அதற்காக இப்படியா என்னுள் இந்த படபடப்பு ஏற்படனும்? 

அவனுக்கு என் உடல் மேல் மட்டுமே பசி இருக்கும். அவனுக்கு ஒன்னும் என் மேல் தெய்விக காதல் திடீரென்று வரவில்லை. அவனுக்கு வேண்டியது என் உடல், அனால் அவன் வேண்டியதை நான் கொடுத்துவிடுவேனோ என்று சிறிய அச்சம் உண்டானது. அட ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்? இந்த இரண்டு நாளைக்குள் அது எப்படி சாத்தியம் ஆகும்? அப்படி என்றால் அவனுக்கு கூடுதலாக நேரம் இருந்தால் அவன் எண்ணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிடுவான் என்று ஒப்புக்கொள்கிறேன்னா? நான் என்ன அவ்வளவு சுலபமாக இன்னொருவனுக்கு இனாங்குற பெண்ணா? இந்த தேவை இல்லாத எண்ணங்களை முதலில் தள்ளி வை, உன் கற்பை நீ தான் பாதுகாக்குநாம்.  
 
நல்ல வேலை என் புருஷன் அப்போது அங்கே வந்தார். அவனுடன் சற்று நேரம் பேசின பின் நான் அவனிடம் இருந்து விடைபெற்று என் புருஷனுடன் நடந்து சென்றேன். நடந்து போய் கொண்டிருக்கும் போது என் புருஷனின் முகத்தை மெதுவாக திரும்பி பார்த்தேன். இவர் என்ன குறை எனக்கு வைத்திருக்கார். என்னையும் என் மகனையும் நல்லபடி பார்த்துக் கொள்கிறார். எங்கள் எதிர்காலத்துக்கு கடுமையாக உழைக்கிறார். அவர் ஹென்சம்மாக இல்லை என்றால் என்ன, இவர் தான் குடும்ப வாழ்க்கைக்கு பாதுகாப்பானவர். அனால் அவனோ??, அவன் பெயர் என்ன.... ஆஹ் விக்ரம், அவன் ரொம்ப அபாயமானவன். அனால் அபாயத்தில் தான் ஏக்சைட்மென்ட் இருக்குது. அந்த உணர்வு ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது.
 
அவன்  
  
அவளை கிட்ட பார்க்க இன்னும் செம்மையாக இருக்கா. அவள் பேசும் போது அவள் இயற்கையில் சிவந்த, செழிப்பான உதடுகள். அப்படிவே உறுஞ்சி சுவைக்கலாம் போல் இருந்தது. ஆவலுடன் பேசிக்கொண்டே அவள் உதடுகள் என் சுண்ணியை சுற்றி வழைத்து கவ்வி இருப்பதுபோல் கற்பேனை செய்தேன். உடனே பூல் விறைத்து கொண்டது. 

"ஹே குடும்ப குத்துவிளக்கான அழகியே, உன் பிள்ளைக்கு தான் வெளியில் வாங்கி கொடுத்த ஐஸ் கிரீம் கோன், உனக்கு வேண்டியே ஐஸ் கிரீம் கோன் என் பண்ட் உள்ளேயே இருக்கு. அதை நீ ஆசியோடு ருசிக்கணும் டி என் கண்ணே," என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அதுவும் அவள் வாய் உள்ளே போக போற முதல் 'ஐஸ் கிரீம் கான்' என்னோடையதாக இருந்தால் அப்ப்பா கற்பனை செய்யும் போதே செம்ம கிக்கா இருக்கு.

"உன் புருஷனுக்கு நிச்சயமாக என்னோடது போல பெருசா, சுவையை இருக்காதுடி."


கூடியே சீக்கிரம் என் கள்ள பொண்டாட்டியாக நான் ஆக்க நினைத்தவளின் ஜூஸி சிவந்த உதடுகளை பார்த்து கொண்டே கற்பனை செய்தேன்.

அவள் புண்டையில் மயிர் இருக்கும்மா இருக்காதா? கொஞ்சமாச்சும் இருந்தா நல்லது. அவள் வெள்ளைத்தோல்ளுக்கு அந்த இடத்தில் கரு கரு ரோமங்கள் அழகாகவே இருக்கும். அதில் மறைந்து இருக்கும் அவள் ரோஸ் இதழ்களை எக்ஸ்ப்ளோர் பண்ணி கண்டுபிடிப்பதில் தானே சுகமே இருக்கு.

நான் அவள் புருஷனுடன் பேசிக்கொண்டே, என் கண்கள் அவன் மனைவின் உடல் அழகை பரிசோதனை செய்வதை, அவனிடம் இருந்து மறைக்கவில்லை. அவன் மனைவியை நான் அடைய நான் ஆசை படுகிறேன் என்பது அவனுக்கு தெரிய வேண்டும். அப்படி தெரிந்தும் அதை தடுக்க அவன் செய்யும் முயற்சியை மீறி நான் அவள் உடலை அனுபவிக்க வேண்டும்.
 
அவளை நான் ஃபக் பண்ணுறதை அவனுக்கு தெரியாமல் நடக்காணும். அதே நேரத்தில் நான் காரியத்தை முடித்துவிட்டேன் என்ற சந்தேகம் அவன் மனதில் எழும்படி நடக்கணும். ஆந்த சந்தேகத்தில் அவன் தவிக்கணும். இது என் ரொம்ப நாள் ஆசை. ஒரு புருஷன் என்னை பார்க்கும் போது, இவன் என் மனைவியை அனுபவிச்சிட்டானா என்ற சந்தேகத்தில் துடிக்கணும். அது உறுதியாக தெரியாமல் அதே நேரத்தில் அவள் மனைவியிடம் கேட்கவும் முடியாமல் சிக்கலான நிலையில் இருக்கணும்.
 
ஒரு வேலை அப்படி எதுவும் நடக்காமல் இருந்திருந்தால், அவன் சந்தேகத்தை கேட்க போக, அது பெரும் சண்டையில் முடியும் என்ற அச்சம் அவனுக்கு இருக்கவேண்டும். அல்லது சில ஆண்களை போல, அவள் மேல் சந்தேக படுகிறான் என்று அவன் மனையிடும் நேரரடியாக கேட்டுவிட்டால் கூட, அவள் தன் கற்பை என்னிடம் இழந்துவிட்டாள் என்று ஒத்துக்கொள்ள போறாளா என்ன, நிச்சயமாக அதை மறுப்பாள். 

அவனுக்கு அவன் மனைவி துரோகம் செய்ததை உறுதி செய்ய முடியாமல் குழப்ப நிலையில் இருக்கணும். அதே சமயத்தில் அவன் மனதில் எழுந்த சந்தேகத்தில் அவன் மனைவியும் நானும் காம மோகத்தில் மும்முரமாக ஓப்பது போன்ற கற்பனை அடிக்கடி வந்து தவிக்கணும்.
 
அவள் புருஷனுடன் பேசி கொண்டே என் மனதில், 'எனக்கு பெரிய சுன்னி இருக்குடா, உன்னை பார்த்த அப்படி உனக்கு இருக்கும் என்று தொன்னல. உன் மனைவி புண்டையை நான் கிழி கிழி என்று கிழிக்க போறேன். அதுக்கு அப்புறம் அவ என் சுன்னிக்கு தான் எப்போவும் ஏங்குவ.' என்று நினைத்துக்கொண்டேன். 

"உன் மனைவியை நான் ஓக்க போறேன் அதுவும் அவள் முழு சம்மதத்துடன் ஓக்க போறேன், முடிந்தால் நீ அதை தடுக்க பாரு," என் பார்வையால் இப்படி ஒரு சவாலே அவள் புருஷனுக்கு கொடுத்தேன்.

அவனிடம், " உங்களை மீட் பண்ணுனதில் ரொம்ப மகிழ்ச்சி சார்," என்றேன். உண்மையில் எனக்கு அவன் மனைவியை மீட் பண்ணியத்தில் தான் சந்தோசம். 
[+] 3 users Like game40it's post
Like Reply
#10
Interesting bro
Like Reply
#11
Wow very interesting story continue nanbaa..
Like Reply
#12
Please update
Like Reply
#13
அவள்


முன்பு என்னை பார்ப்பது மட்டும் தான் செய்தான் அனால் இப்போது நம் இடையே இன்ட்ரோ நடந்துவிட்டதால் அவ்வப்போது வந்து பேசினான். அனால் நான் ஒன்றை கவனித்தேன், என் கணவர் இல்லதாபோது மட்டும் பெரும்பாலும் என்னிடம் வந்து பேசினான். அனால் இரு முறை மட்டும் அவர் பார்த்துக்கொண்டு இருக்கும் போது வந்து பேசினான். அந்த நேரம் மட்டும் அதிகம் சிரித்து சிரித்து பேசினான். அது மட்டும் இல்லாமல் அந்த இரண்டு நேரத்தில் அவன் பார்வை வேறபடியாக இருந்தது. அவன் கண்களில் வெளிப்படையாக அவன் விரகதாபம் தெரிந்தது.
 
எந்த பெண்ணுக்கும் அந்த பார்வையின் அர்த்தம் உடனடியாக புரிந்திடும். இதை பார்த்துக்கொண்டு இருந்த என் கணவருக்கும் அவன் பார்வையின் நோக்கும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். நீ எனக்கு வேண்டும் என்று வெளிப்படையாக அவன் கண்கள் சொன்னது. ஒரு இல்லத்தரசியாக எனக்கு அது வெறுப்பை உண்டாக்கி இருக்கவேண்டும். அனால் மாறாக என் உடலில் அது ஒரு மகிழ்வூட்டுகிற பரபரப்பு ஏற்படுத்தியது. 

ஏற்பட்ட இந்த உணர்ச்சியை அவனிடம் இருந்து மட்டும் இல்லை பார்க்கும் என் கணவரிடம் இருந்தும் மறைக்க சிரமமா பாட்டன்.
  
"உங்களுக்கு ஹெல்ப் எதுவும் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்," என்றான் ஒரு முறை. 
 
"இட்'ஸ் ஒகே நான் மெனேஜ் பண்ணிக்குவேன் தேங்க்ஸ்," என்றேன்.

"இல்லைங்க நீங்க தான் ரொம்ப வேலை செய்யுறீங்க அதன் கேட்டேன்."

"எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை மற்றவர்களுக்கு உதவி தேவை படும் அங்கே போய் உதவி செய்யுங்க."

"ஐயோ மற்றவருக்கு உதவி செய்தால் ஒரு பயனும் இல்லை, உங்களுக்கு உதவி செய்தால் தான் எனக்கு மிகவும் பிடித்தது கிடைக்கும்."

அவன் இப்படி சொன்னதும், அப்போது குனிந்து வேலை செய்துகொண்டு இருந்த நான் நிறமிருந்து அவனை முறைத்து, "என்னது!!" என்றேன்.

அவன் சொன்ன வார்த்தைகள் மட்டும் என்னை இப்படி அதிர்ச்சி அடைய செய்யவில்லை. அவன் அப்போது என் புடவையால் மறைந்திருந்த கனிகளை பார்த்தபடி அவன் உதடுகளை அவன் நாவால் ஈரப்படுத்தினான். அவன் அப்படி சொல்லிக்கொண்டு என் மார்பை வெறித்து பாக்கும் விதத்தில், அவன் நேரடியாக 'அப்போது தான் உன் முலையை நான் ருசிக்க முடியும்' என்று டாய்ராக்ட சொல்லாதது தான் மிச்சம். என்ன எனக்கு வியப்பாக இருந்தது என்றால் அவன் வார்த்தைகள் என் முலைக்காம்புகளை என் ஜெகேட் உள்ளே விறைக்க செய்தது. 

"அப்படி முறைக்காதீங்க, நான் என்ன சொல்ல வந்தேன்ன உங்க ஸ்மயில் பார்த்திருக்கேன். எவ்வளோ அழகான புன்னகை. நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கும் அந்த புன்னகை பரிசாக கிடைக்குமில்ல, அதற்காகவே எல்லா வேலையும் இழுத்து போட்டுக்குட்டு செய்யலாம்."

ரொம்ப ஐஸ் வைக்கிறான், எல்லாம் என்ன அடைய என்பது நன்றாகவே புரிந்தது. இருந்தபோதிலும் ஒரு ஹென்சம்மான இளைஞன் என்னை கவருவதற்கு முயற்சி செய்கிறான் என்றபோது அது எனக்கு கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது. 

இப்படி என்னை வர்ணித்து புகழ்ந்து பேச்சை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. கல்யாணம் நடந்து ஓரிரு ஆண்டு என் கணவர் இப்படி ஆசை வார்த்தைகள் பேசி இருக்காரு. இப்போது அது நின்றுப்போய் வருடங்கள் ஆகிவிட்டது. ஏன் தான் இல்லற வாழ்க்கையில் ரோமன்ஸ் ரொம்ப சீக்கிரமா மறைந்து போகுதோ?  ஆண்கள் பிராக்டிகல் பெண்கள் எமோஷனல் என்பார்களே அதனாலோ என்னவோ
.
புருஷன்  
      
அந்த பொறுக்கி விக்ரம்மை கண்காணிப்பது என் பிரதான வேலை ஆகிவிட்டது.  அவனை கண்காணிப்பது என் மனைவியும் சேர்ந்து கண்காணிப்பது போல ஆகிவிட்டது. இது ஏன் என்றால் என் மனைவி இருக்கும் இடத்தில் தான் அவன் அடிக்கடி வந்து போனான். 

அவன் நண்பர்கள் அவனை கூப்பிட்டு அவன் அவர்களுடன் சென்றாலும் எதோ ஒரு சாக்கு சொல்லி அவன் என் மனைவி இருக்கும் இடத்துக்கு வந்து செல்வன். நான் பெணின் வீட்டாருக்கு நெருங்கிய உருவினார் என்பதால் எனக்கு கொடுத்த சில பொறுப்பினால் அவனை முழுதாக கவனிக்க முடியவில்லை. 

அவன் அவ்வப்போது எதோ சாக்கு வைத்து என் மனைவியுடன் சில வினாடிகள்/நிமிடங்கள் பேசுவான். அவன் வார்த்தைகள் கேட்டு பல முறை என் மனைவி புன்னகைப்பாள். அவன் பெண்களை கவரும் படியாக சுவாரசியமாக பேச திறன் படைத்தவன் என்று தெளிவாக தெரிந்தது.  அடுத்தவன் பொண்டாட்டியை செடுஸ் பண்ணுற பொறுக்கிகளுக்கு இது கைவந்த கலையாச்சே. 

அனால் இது பல பேர் அங்கே அருகாமையில் இருக்கும் போது நடப்பதால் எனக்கு அவ்வளவு அச்சம் இல்லாமல் இருந்தது. முதலில் சாதாரணமாக பேசிய என் மனைவி நேரம் செல்ல செல்ல அவன் சொல்வதை கேட்கும் போது அவள் முகத்தில் தவறாமல் புன்னகை மலர்ந்தது. நிச்சயமாக அவள் ரசிக்கும்படி, குறும்பாக அல்லது நகைச்சுவையாக எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறான். இது என் இதயத்துடிப்பை படபடக்க செய்தது. அவன் பேச்சு என் மனைவியை ரசிக்க வைத்து அவளை சிரிக்க வைக்கிறான் என்று பார்க்கும் போது என்னுள் பொறாமை தீ கொந்தளித்து எரிந்தது. 

நான் எப்படி போய் என் மனைவியிடம் அவனுடன் பேசாதே என்று சொல்வது? என் மேலே சந்தேக படுறீங்களா என்று அவள் கோவித்துக் கொண்டாள் அல்லது எனக்கு இப்படி கீழ்த்தரமான சிந்தனை தோன்றுது என்று என்னை கேவலமாக நினைத்தால்? 
 
அனால் சந்தேக படுகிறேன் என்று காட்டி கொள்ளாமல் இருக்கு நினைக்கும் மனநிலையினால் நான் தயக்கம் கொண்டு, அதன் விளைவாக அவன் என் மனைவியை மயக்கி அவள் உடலை அனுபவிக்க நேர்ந்துவிட்டால்!! 

ஒரு கணம் என் மனைவியும் அவனும் நிர்வாணமாக கட்டிலில் பின்னி கிடப்பது போல் படிமம் என் மனதில் வந்து போனது. அதுவே என் இதயத்தை ஒரு ஐஸ் கத்தியால் கிழித்ததுபோல் இருந்தது.
[+] 2 users Like game40it's post
Like Reply
#14
Nice bro
Like Reply
#15
அவன்


அவள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முதலில் சந்தேகத்துடன் என்னை பார்த்தவள் இப்போது நட்புடன் பார்க்க துவங்கிவிட்டாள். அடுத்தது நட்பை ஆசையாக மாத்துவது. நீண்ட காலம் இருந்தால், ஆவலுடன் தனியாக அடிக்கடி பேச வாய்ப்பு இருந்தால் நான் இறுதியில் வெற்றிபெறுவதில் எனக்கு சந்தேகம் இல்லை. அனால் என்ன செய்வது நேரம் தான் எனக்கு அதிகம் இல்லை. நிதானம் கடைபிடித்தால் வேலைக்கு ஆகப்போவதில்லை. 

நான் உறுதியாக நம்பினேன் அவள் தப்பு செய்ய கூடிய கனிந்த நேரத்தில் இருக்கிறாள் என்று. பல வருடம் கல்யாணம் வாழ்கை, ரூடின்னாக போகும் நாட்கள், சுவாரசியமின்மை எல்லாம் சேர்ந்து அந்த நிலைக்கு கொண்டு போகும். அவளை அப்படி வழி தவறி நடக்க செய்ய, அவள் ஆசைகளை தூண்டிவிட்டு அவள் ஒழுக்கத்தை கெடுப்பவர் ஒருத்தர் தேவைப்பட்டது. அந்த ஆளாக அந்த செய்யலை செய்பவனாக நான் இருக்க போறேன். அவளுக்கும் தெரியும் நான் அவளை அடைய நினைக்கிறேன் என்பது. அப்படி இருந்தும் என் முயற்சிகளை ரசிக்கிறாள். இதுவே என் நம்பிக்கைக்கு பெரும் காரணம்.

அவள் புருஷன் அவளை மட்டும் கவனிக்கும் நிலைமையில் இல்லை. அவனுக்கு, வேலை, அதில் முன்னேற வேண்டும் என்ற கவனம், அதனால் வரும் ஸ்ட்ரெஸ் எல்லாம் இருக்கும். பல நேரங்களில் அசைத்தியுடன் வேலை விட்டு வரும் அவனுக்கு செக்ஸ் விட தூக்கம் அதிகம் தேவை படும். வேலையை பற்றி, எதிர்காலத்தை பற்றி பல சிந்தனைகள் பெரும்பாலும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். (இதே நிலைமை பெரும்பாலும் வேலை செய்யும் புருஷன்மார்களுக்கு பொருத்தும்.) 

அனால் என்னை போன்றவருக்கு ஒரு எண்ணம் ஒரே குறிக்கோள். எப்படி அந்த இன்னொருவனின் மனைவியை அடைவது. பச்சையாக சொல்ல போனால், எப்படி எங்கள் சுன்னியை அந்த ஒழுக்கத்துடன் இருக்கும் பத்தினி புண்டை உள்ளே சொருகி  அவர்கள் கற்பை  சூறையாடுவது. என் அனுபவத்தில் தெரியும் கன்னி பெண்களைவிட தப்பு செய்யும் மனைவிகள் சுவை ஆர்வமுடன் ஈடுபடும் புணர்தலுக்கு ஈடு இல்லை.

ஏற்கனவே இரண்டு இல்லத்தரசிகளே ஆசை தீர ஓத்து இருக்கேன். கணவனிடம் செய்ய ஆசைப்பட்டு அனால் தவறாக நினைத்துவிடுவார் என்ற தாயகத்தில் செய்யாததை எல்லாம் என்னுடன் செய்த்து மகிழ்ந்தார்கள். ப்ளூ பிலிம் நடிகைகள் தோத்து போவார்கள். அவர்கள் காசுக்கு செய்ததை இவர்கள் ஆசைக்கு செய்தார்கள். 

மெத்தையில் ஓழ்ப்பது, கிட்ச்சேன் மேடையில் ஓழ்ப்பது, குளித்துக்கொண்டு ஓழ்ப்பது, மேஜையில் படுத்தபடி ஓல் வாங்குவது. இப்படி அவர்கள் வீட்டில் எல்லா இடத்திலும் ஓழ்த்து மகிழ்ந்திருக்கர்கள். அவர்கள் புருஷர்கள் கூட அவர்களை பெட்ரூமில் தவிர வேறு எங்கயும் அவர்களை ஃபக் பண்ணிருக்க மாட்டார்கள். 

அதில் நாற்பது வயதான ஒருத்தி அவள் வாழ்வில் முதல் முறையாக என் விந்துவை  தான் ஆசியுடன் ஊம்பி விழுங்கி இருக்காள். விந்து டேஸ்ட் எப்படி இருக்கு என்று தெறியுநம்மம். இன்னொருத்தி 33 வயதான கன்னட பெண் அவள் கன்னி குண்டி ஓட்டையை எனக்கு கொடுத்தாள். ப்ளூ பிலிம் இல் பார்த்தது போல் அது எப்படி இருக்கும் என்று என்னுடன் ஓல் வாங்கி அறிந்துகொண்டாள்.

அனால் இந்த பவானி அவர்கள் இருவரை விட மிகவும் அழகாக உள்ளாவாள். என் சுன்னியை இவள் வாய் உள்ளேயும் இவள் இறுக்கமான இனிய புண்டை உள்ளேயும் திணிக்க பாவத்தை நினைக்கும் போது இப்போதே போய் கையடிக்க தோன்றியது. 
[+] 3 users Like game40it's post
Like Reply
#16
Nice bro
Like Reply
#17
Excellent continue
Like Reply
#18
Update
[+] 1 user Likes Bala's post
Like Reply
#19
Still writing but will surely update tomorrow.
Like Reply
#20
K waiting
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)