Misc. Erotica என் மனைவி எனக்கு அண்ணியாக மாறினால்
#1
Wink 
"இதுக்கு மேல சரிப்பட்டு வராதுனே 
 எப்பபாரு பிரச்சனையாதான் ஆவுது அதான் டைவர் குடுத்துடலாம்னு பாக்குறேன்" என்று கார்த்தி சொல்ல

"இல்ல கார்த்தி இது தப்பான முடிவு தான். என்ன பொறுத்த வரைக்கும் வீட்டுல ஒரு பொண்டாட்டி இல்லனா எவ்ளோ கஷ்டம் தெரியுமா....!
"உங்க அண்ணி இல்லாம என் குழந்தைய வச்சிக்கிட்டு நா என்ன கஷ்டப்படுறன்னு எனக்கு தான்டா தெரியும்". "நா வேணா சுமதி கிட்ட பேசிபாக்குறேன்டா". அவ புரிஞ்சுப்பா"
என்று கூறினான் செல்வம்

ஆனால் கார்த்தி 

"இதுக்கு மேல அவ கூட வாழ்றது முடியவே முடியாதுன்னா" ஏற்கனவே நாங்க பேசி வச்சிடோம் அவளும் ஒத்துக்கிட்டா நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டா.என்றான்.

இல்லடா உக்காக இல்லன்னாலும் சித்தி சித்தப்பாவுக்காக நான் பேசிதான் ஆகனும். அதற்கு மேல் கார்த்திக் ஏதும் பேச முடியவில்லை.

"ஏதோ பண்ணுங்கணே" நா கிளம்புறேன்

பின்பு கார்த்தி நான் வேளைக்கு கிளம்புறேன் என சொல்லிட்டு அங்கிருந்து தன் பைக்கை எடுத்து செல்வத்தின் வீட்டை விட்டு கிளம்பினான்.

கார்த்தி வயசு 33 இவனின் காதல் மனைவி சுமதி இக்கதையின் நாயகி வயசு 32. 

சுமதி பாக்க  நல்ல உயரமாக வெள்ளையாக இருப்பாள். முலைகள் ஒவ்வொன்றும் உரிச்ச தேங்காய் போலவே இருக்கும். வீட்டில் சுடிதார் இல்லையென்றால் சேலை இரவில் சுடிதார் இல்லையென்றால் நைட்டியில் இருப்பால். முதுகும் குண்டியும் அகண்டு போய் பார்ப்போரை வெறியேத்தும். திருமணம் ஆகியும் 5 வருடமாக குழந்தை இல்லை. அதற்கும் கார்த்தியின் குடிப்பழக்கம் தான் காரணம் மாசத்தில் பாதிநாள் வீட்டுக்கு வரமாட்டான். 

கார்த்தி-சுமதி இருவரும் கல்லூரி காலத்திருந்து காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள். ஆரம்ப காலத்தில் ஒற்றுமையாக இருந்தவர்கள் இப்போது விவாகரத்து வாங்கும் அளவுக்கு பிரச்சினை. எல்லாத்துக்கும் கார்த்தியின் சேர்க்கை சரியில்லாமல் போனதால் தான்.

கார்த்திக் M.com வரை படித்தவன். ஆள்பாக்க நன்றாக இருப்பான். 
ஆனால் சரியாக வேலைக்கு செல்வதில்லை. எந்த வேலைக்கு போனாலும் பிரச்சனை செய்துவிட்டு வருவதும். அடிதடி சண்டை கோர்ட் கேஸ் என இருப்பான். இதில் குடிப்பழக்கமும் உண்டு. அப்பா அம்மா அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்களின் பென்சன் பணத்தில் குடித்துவிட்டு வாழ்ந்து வந்தான். அப்படி இருந்தால் எந்த பெண்ணாக இருந்தாலும் கூட வாழ முடியாது. 

செல்வம்.  கார்த்தியின் ஒன்றுவிட்ட அண்ணன்  இருவரும் பக்கத்து பக்கத்து வீடு. 
செல்வம் ஒரு ரியல் எஸ்டேட் ஓனர்.  கட்சியிலும் இருக்கிறான் படிப்பு 10வது படித்தான் பிறகு படிப்பு ஏறாததால் வேலைக்கு சென்றுவிட்டான். 28 வயதில் கௌசல்யா என்றவளை திருமணம் முடித்தான். ஆறு வருஷம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தவனுக்கு. 

தற்போது 3 வயதில் ஒரு பையன் இருக்கிறான். ஆனால் மனைவி குழந்தை பெற்று ஆறு மாசத்தில் செத்துபோய்ட்டாள். தற்போது செல்வத்துக்கு அவன் பையனும் அம்மா மட்டும் தான். அப்பா கிடையாது. செல்வம் ஆள் பாக்க முரட்டுத்தனமாக இருக்ககூடியவன். பேசுனாலே கனீர்..கனீர் என்று கேக்கும். ஆனால் தெளிவாக பேசுவான். அதனாலேயே அவனை பேச்சுக்கு வீட்டில் மதிப்பு உண்டு.

கார்த்திக் சுமதி இருவருக்கும் சண்டை வரும்போதெல்லாம் செல்வம் தான் விலக்கி பிரச்சனையை தீர்த்து வைப்பான். அன்று அதே போல பிரச்சனை பெரியதாக கார்த்தி சுமதியை அடித்து பிரச்சினை பெரிதாகிவிட...கார்த்தியின் அப்பா அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவள் வீட்டுக்கு போய்விட்டாள்.

செல்வத்துக்கு கார்த்தி நிறைய உதவிகள் செய்வான். சுமதிக்கும் செல்வத்தின் மீது ஒரு நல்ல மரியாதை உண்டு. அவனை தன் அண்ணன் போல நினைத்து கொண்டாள்.

செல்வமும் மரியாதையாக நடந்து கொள்வான். தன் மனைவி இறப்புக்கு பிறகு வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யவில்லை.

ஆனால் இப்போதெல்லாம் சமீபகாலமாக செல்வத்துக்கு சுமதி மேல் ஒரு கண்.

அவளின் அழகு செல்வத்தை கொஞ்சம் சஞ்சலபடுத்தியது. ஆனால் இது தவறு தம்பியின் மனைவி அப்படியெல்லாம் நினைப்பது தவறு என இருந்தான்.


சரி இப்போது கதைக்கு போகலாம்


கார்த்திக்குக்காக சுமதியிடம் பேசி பாக்க சுமதி வீட்டுக்கு சென்றான் செல்வம்.


சுமதி வீடு

தன் ராயல் என்ஃபீல்டு வண்டியில் சுமதி வீட்டுக்கு சென்றான் போகும் வழியில் பழம் வாங்கினான் வீட்டுக்கு போய் வாசலில்.

"சுமதி....சுமதி...... என அழைக்க

அப்போது கதவை திறந்து சுமதி வந்தாள்.
செல்வத்தை பாத்து

"வாங்க மாமா.. எப்படி இருக்கிங்க"

நல்லா இருக்கம்மா ( அவன் கண்கள் அவள் உடம்பை மேய்ந்தது.... ) 

கருப்புகலர் ஜாக்கெட்டும் ஸ்கை ப்ளூ கலர் புடவையும் அவள் வெள்ளை நிறத்தோலுக்கு எடுப்பாக இருந்தது. கழத்தில் தாலி கையிறு ஒரு செயில் காதில் கம்மல் என இருக்க செல்வம் கையில் இருந்த ஆப்பிள் ஆரஞ்சு பழங்களை கொடுத்தான்

கொடுக்கும் போது அவள் கைகளை தொட்டான்( ச்சே... என்ன மாதிரி வழவழப்பான கை) மனதை கட்டுபடித்தினான்

"எதுக்கு மாமா இது"

"பரவால்லமா இருக்கட்டும் நானே எப்பவோ வந்தது"

"உக்காருங்க"

செல்வம் சேரில் உக்கார்ந்தான்.

"அப்பா எங்கம்மா"
"உள்ள இருக்காரு மாமா கூப்பிடவா"
"ம்ம்"

அப்பா...அப்பா...

"என்னம்மா "

"அவரு அண்ணே வந்துருக்காருப்பா"

"யாரு செல்வமா"

"ஆமா"

சுமதி அப்பா வந்தார்..

"வாங்க தம்பி உக்காருங்க வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க குழந்தை எப்படி இருக்கு"

"நல்லாருக்காங்க... ஒரு இடம் விஷயமா வந்தேன் அப்படியே சுமதிய பாத்துட்டு போலாம்னு வந்தேன்."

சில நிமிடம் அமைதியாக இருக்க செல்வம் பேச்சை தொடர்ந்தான்"

"நடந்த விஷயமெல்லாம் கேள்வி பட்டுருப்பிங்க. கார்த்தி என்னதான் தப்பு பண்ணிருந்தாலும்... சுமதியும் அனுசரிச்சி போய்ருக்கனும் இப்படி விவாகரத்து வரைக்கும் வந்திருக்க கூடாது... ரெண்டு பேரும் படிச்சவங்க அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க....என சொல்ல

"சுமதி அப்பா நானும் பொறுத்து பாத்துட்டேன் செல்வம்.  
 
அவனும் திருந்துறமாதிரி இல்ல. வீட்டுக்கு வர மாட்டேங்குறானாம் அப்டி வந்தாலும் இவள அடிச்சு கொடுமை படுத்துறான்.
படிச்சி என்ன பிரயோஜனம் இதுக்கு மேல சுமதி தான் முடிவு எடுக்கனும். ஏன்னா இது இவளோட வாழ்க்கை...."

"செல்வம் சுமதியை பாத்தான்.... ஏம்மா நா கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... அவன விட்டு நீ வாழப்போறிய அப்படி இருந்தா என்னென்ன பேச்சுவரும் தெரியுமா.... உங்கப்பா இருக்குற வரைக்கு உன்ன பாத்துப்பாங்க அப்புறம் நீ தனியாதான் இருக்கனும்." என்றான்

"உடனே சுமதி "இல்ல மாமா இது சரிபட்டு வராது நான் எவ்ளவோ பொறுத்து போய்ட்டேன் அவன் கூட இனிமே என்னால வாழ முடியாது" நான் எதாவது வேலைக்கு போய் நான் பாத்துக்குறேன் நா யாருக்கும் பாரமா இருக்க விரும்பல" என பேச சுமதி அப்பா கண் கலங்கினார்.

சரிமா.... இதுக்கு மேல உன் இஷ்டம் நா ஒன்னும் பேசறதுக்கு இல்ல. எந்த உதவினாலும் தயங்காம கேளு. நா வரேன் என கிளம்ப அவளை கண்ணாலேயே அழுகை ரசித்தான். மனதில் கார்த்திக் ஒரு சரியான மடையன் இவ்ளோ அழகான பொண்டாட்டியை வச்சிட்டு குடி குடின்னு இருக்கானே என் நினைத்தான். 

சுமதியோ அவரை பாத்தால்.(ச்சே எவ்ளோ நல்ல மனுஷன் நமக்காக நம்ம வீடு வரைக்கு வந்து பேசுறாரே என கரிசனம் நினைத்தாள்.

செல்வம் கிளம்பி சென்றான்.


பிறகு அடுத்தடுத்த நாட்களில் கார்த்தியின் குடும்பமும் சுமதியின் குடும்பமும் எவ்வளவு பேசியும் இருவரும் ஒன்று சேரவில்லை  அடுத்த மூன்று மாதத்தில் பரஸ்பர ஒப்பந்தத்தில் இருவரும் விவாகரத்து ஆனது. 

கார்த்திக் மிகவும் குடிப்பழக்கத்தில் இருக்க பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அவனது குடும்பமும் சுமதி குடும்பமும் பெரும் சோகத்தில் மூழ்கியது. சுமதியும் ஒருவித நிம்மதியோட இனி என்ன செய்வது என யோசனையில் இருந்தாள். 

ஆனால் செல்வத்துக்கு சுமதியின் நினைப்பாகவே இருந்தது அவள் கொஞ்சும் உதடும் கழுத்து முதுகு கை என அங்கம் அங்கமாக நினைவுக்கு வந்தது இவ்வளவு நாள் பக்கத்து வீட்டில் இருந்ததால் பாத்து ரசித்ததை இனிமேல் பாக்க முடியாது என நினைத்தான் ஆனால் நாளாக நாளாக செல்வத்துக்கு சுமதியின் நினைப்பாகவே இரு
ந்தது.  

இந்த நிலையில்தான் செல்வம் மனதில் 
"நாம் ஏன் சுமதியை கல்யாணம் பண்ணிக்கூடாது என நினைத்தான்."

தொடரும்.
yr):
[+] 7 users Like Biju menon's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Excellent writing
Like Reply
#3
செல்வம் அன்று வீட்டுக்கு வந்ததும் தன் குழந்தையுடன் விளையாடிவிட்டு குளிக்க சென்றான். ஷவரை திறந்து ஜட்டியுடன் நின்றான். நீர் துளிகள் அவன் மீது விழுந்தது. அந்த சுகத்தில் கண்ணை மூடினான். அப்போது சுமதி வெறும் பாவாடையுடன் நின்று கொண்டு அவனை ஒரு விரலால் "வாடா," என்று சொல்வது போல் இவனும் அந்த பாத்ரூமில் அவளின் அருகில் செல்வது போலவும் அவள் தன் பாவாடை நாடாவை உறுவி நிர்வாணமாக நின்று அவனை கட்டி தழுவி கொண்டிருந்தாள். சில நிமிடம் கழித்து கண்ணை திறந்து பாக்கும் போது. அது வெறும் கனவாக இருந்தது.

பிறகு குளித்து முடித்து வெளியே வந்து சாப்பிட உக்கார்ந்தான். அப்போது அவனது அம்மாவிடம் பேச தொடங்கினான்

"அம்மா நா உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்"

"என்னப்பா"

"இந்த சுமதி இருக்கால்லம்மா... அவ எப்படிமா"

"ரொம்ப நல்ல பொண்ணு செல்வம் அது".. ஆனா இந்த கார்த்திக் பயதான் அவள வச்சி வாழ தெரியல. இந்த வயசிலயே விவாகரத்து ஆகி கஷ்டபடுது." பாவம்."
"ஏம்பா திடீர்னு" கேட்ட

"ம்ம் சொல்றேன் மா" என சாப்பிட்டு முடித்தான்.

ஆனால் கார்த்தி எதை பற்றியும் கவலைப்படாமல் குடித்து கொண்டே இருந்தான் ஆனால் சுமதி தினம் தினம் கார்த்தியுடன் விவாகரத்து ஆனதை நினைத்து அழுதுகொண்டே இருந்தாள். அவளின் அப்பா அம்மா இருவரும் அவளை நினைத்து வேதனைபட்டனர். சுமதியின் அப்பா விரைவில் தன் மகளுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண நினைத்தார். 

செல்வமும் சுமதியின் நினைப்பிலேயே இருந்தான். ஒரு நாள் தனது அம்மா மற்றும் கார்த்திக்கின் பெற்றோர்கள் அதாவது அவன் சித்தி சித்தப்பாவை வீட்டிற்க்கு வர வைத்து பேசினான்.

" நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு இருக்கேன் ஆனா அத நீச்க எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியல"

"சொல்லு செல்வம்"

" வெக்கத்துடன் தைரியமாக.. நா சுமதிய கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கேன்"என்றான்

"டேய் செல்வம் தெரிஞ்சிதான் பேசுறியா என்றாள் அவன் அம்மா"

"ஆமாம்மா... நா என் சுயநலத்துக்காக உம் பேசல... எம்பையனயும் பாத்துக்கணும் உன்னயும் கவனிச்சிக்கனும் (அடி மனதில் அவளை ஆசை தீர அனுபவிக்கனும்) உனக்கு ஒரு உதவியாக நீ கஷ்டப்படக்கூடாதுன்னு எல்லாத்துக்கும் சேத்து தான் நான் முடிவு எடுத்துருக்கேன்.

கார்த்தியின் அப்பா அம்மா ஏதும் பேச முடியாமல் இருந்தார்கள் 

"நீங்க என்ன சித்தப்பா சொல்றீங்க"

எனக்கு என்ன சொல்றதுனு தெரியல செல்வம் கார்த்தி கூட எப்போ விவாகரத்து ஆச்சோ அப்போவே அவ எங்க மருமக இல்லை. ஆனா அவ நல்ல பொண்ணு தான்.  அவ வேற ஒருத்தரோட பொன்னுங்கறதால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நியாமாக பேசினார்கள்.

"செல்வம் இதுல கார்த்திக்க்கு எதாவது மனசு சங்கடபடுவானா... சித்தப்பா"

"அந்த குடிகார நாய பத்தி விடுப்பா...
இதுக்கப்புறம் அவள பத்தி பேசுற தகுதி அவனுக்கு இல்ல... 
நல்ல பொண்ண வச்சி வாழ தெரியாம விட்டுட்டான் ராஸ்கல் அவன பத்தி நீ ஏதும் பயப்புடாத"

" உடனே செல்வம் "பயமா எனக்கா என சிரித்தான் அவனால என்ன ஒன்னும் பண்ண முடியாது சித்தப்பா எனக்கு உங்க சம்மதம் தான் முக்கியம்"

"எங்களுக்கு சம்மதம் என்றார்கள் மூவரும்"

அடுத்த இரண்டு நாளில் மீண்டும் சுமதி வீட்டுக்கு தனது அம்மாவுடன் செல்வம் சென்று பேசினான்.


"வாங்க செல்வம்... வாங்கம்மா....."

"என்ன செல்வம் இந்த பக்கம்..."

"அம்மா உங்கள பாக்கனும் சொன்னாங்க"

,"சொல்லுங்க சம்மந்தி" ந்". ஐயோ மன்னிச்சிக்கோங்க... அதான் இப்போ எதுவுமே இல்லையே என்றார்.

செல்வம் அம்மா. 
"பரவால்ல தம்பி நீங்க அப்படியே கூப்பிடுங்க"
"அந்த வார்த்தைய உண்மையாக்கத்தான்  நா வந்துருக்கேன் என்றார்கள்"

புரியிலையே மா.....

"சுமதி இல்லையா என  செல்வத்தின்.அம்மா தேடிக்கொண்டே கேட்டார்கள்"

"அவ பின்னாடி துணி காய போடுறா"
கூப்பிடவா.?

"இருக்கட்டும் இருக்கட்டும் "

இப்போ எப்படி இருக்கா சுமதி அவ மனநிலை எப்படி இருக்கு....

என்னத்த சொல்லங்க... ஏதாவது வேலைக்கு போதும்னு பாக்குறா... நானும் ஏதும் சொல்லல... சரி போன்னு சொல்லிட்டேன்.  இன்டர்வியூ போயிட்டுருக்கா.. என வருத்தமாக சொல்ல.

செல்வம் அம்மா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பா.... நான் ஊங்கிட்ட ஒன்னு கேக்குறேன்.

சொல்லுங்கம்மா

சுமதிய செல்வத்துக்கு கட்டி தரியா.....?

என்னம்மா சொல்றீங்க.. ஒன்னும் புரியலையே.. பதட்டமானார்...

உம் பொண்ணு சுமதி செல்வத்துக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியுமா.....

"உடனே சுமதி அங்கு வந்து நின்றாள்"

சுமதிக்கும் அவள் அப்பாக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவிவ்லை...

செல்வம் அமைதியாக தன் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

சுமதிக்கு செல்வம் அமைதியாக உக்காந்து இருப்பதை பாத்து இவருக்கும் இது சம்மதம் தான் போல அதான் அமைதியா உக்காந்து இருக்காரு என நினைத்தால்.

செல்வம் அம்மா: என்னங்க நா கேட்டதுக்கு பதிலே காணோம்.....

இது..இது.... இப்படி திடுதிடுப்புனு கேக்குறீங்களே... அதான் ஒன்னும் புரியல.

சுமதி விவாகரத்து ஆனவ.. என் பையன் செல்வம் பொண்டாட்டி இழந்துட்டு வாழ்ந்துட்டு இருக்குறவன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறுதுல என்ன தப்பு.

சுமதியின் அப்பா: இல்லம்மா... கல்யாணம் பண்ணி குடுத்த வீட்டுலயே இன்னோரு சொந்ததுக்கு எப்படி கட்டி கொடுப்பாங்க.. எங்கயாச்சும் நடக்குமா..
அப்படி ஒரு வேல கல்யாணம் ஆச்சுனா எம்பொண்ணுக்கும் இவருக்கும் முன்னாடியே ஏதோ இருந்துருக்கு அதான் விவாகரத்து வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேப்பாங்கல்ல...
"அதுவும் இல்லாம...."
"இவளுக்கு வயசு 32 ஆவுது.    "செல்வத்துக்கு ஒரு நாப்பது என இருக்குமா......என இழுக்க

செல்வம் : 40 என்றார்

ம்ம்... 8 வயசு வித்தியாசம் இருக்கு....

இந்த கல்யாணம் எப்படிங்க நடக்கும்.

உடனே செல்வம் அம்மா:  அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுங்க... பேசுரவங்க பின்னாடி தான் பேசுவாங்க நம்ம பசங்க வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.  உங்க மக குணம் தெரிஞ்சுதான் நாங்க கேக்குறோம். 
கார்த்தியோட அப்பா அம்மா கிட்ட கூட பேசிட்டேன் அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.

கார்த்தக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இவள பாத்திருந்தா என் பையனுக்கு தான் முதல்ல கேட்றுப்பேன். என்ன பன்றது" 
"எல்லாம் விதி"

சுமதியின் அப்பாவுக்கு இது மேல் தட்டிகழிக்க ஏதும் இல்லை....

"நான் என்ன ஏதுன்னு பேசிட்டு சொல்றேம்மா...."

"ஒன்னும் பிரச்சினை இல்லப்பா நீ மெதுவா யோசிச்சு சொல்லு என் சுமதியிடமும் அவள் அப்பாவிடமும் விடை பெற்று சென்றனர்.

"செல்வம் கிளம்பும் முன் சுமதியின் வியர்வை உடம்பை ஏக்கத்தோடு பாத்துட்டு கிளம்பினான்...  சீக்கரம் இவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கனும்" என நினைத்தான்.

ஆனால் சுமதிக்கு இதில் விருப்பம் இல்லை. மீண்டும் அந்த குடும்பத்துகக்குள் போக வேண்டாம்
 என்று நினைத்து வேண்டாம் என்றாள்.

அப்போது இந்த பெண் பாக்க வந்துட்டு போனோ விஷயம் கார்த்திக்கு தெரியவந்தது.



தொடரும்
yr):
[+] 8 users Like Biju menon's post
Like Reply
#4
Super start
Like Reply
#5
கடந்த காலத்தில் சுமதி கார்த்திக் உடன் எப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தோம் . ஆசையாசைக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலும் உடலுறவு நன்றாக தான் இருந்தது. ஆனால் இப்படி வாழ்க்கை தலைகீழாக மாறி போனதை நினைத்து இரவு படுத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தால்.
அப்போது அவளுக்கு போன் கால் வந்தது.

அது யாரென எடுத்து பார்த்தாள்.
Selvam ( husbands bro ) என வந்தது.இது  ஆரம்ப காலத்தில் சேவ் பண்ணது. போனை எடுத்து நேரத்தை பாத்து கொண்டே காதில் வைத்தால் அப்போது மணி 10.

ஹலோ...

ஹான்.....சுமதி.....

சொல்லுங்க.... (இந்த முறை மாமா என்று அழைக்கவில்லை)

சாப்பிடியா...

சில நிமிடம் அமைதிக்கு பின்....
சாப்டேன்....

அப்பா சாப்டாறா....

ம்ம். ஆச்சி....என்ன வேணும்(சோகமாக கேட்டாள்)

இதோ பாரு சுமதி.... எங்க அம்மாவுக்கு உன்ன ரொம்ப புடிக்கும் அதுனால தான் வந்து பொண்ணு கேட்டாங்க... மத்தபடி என் மனசுல எதுவும் இல்ல. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு கிடையாது. அவ்வளவு ஏன் நான் கூட முதல்ல வேண்டாம்னு தான் சொன்னேன். (பொய்யாக). ஆனா என் பையனையும் எங்க அம்மாவையும் பாத்துக்க ஒரு ஆள் வேணும். அதுக்காக தான் என்ன சம்மதிக்க வச்சாங்க (மீண்டும் பொய் சொன்னான்) நானும் அம்மாக்காக தான் வந்தேன். என்ன தப்பா நினைக்காத.

நீ வேணாம்னு சொன்னாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒரு வேள கல்யாணம் ஆச்சுனா கூட நா உன்ன எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்.

"ஏன் வீட்டுக்கு வந்தா நா உன்ன நல்லபடியா பாத்துப்பேன். நீ எத பத்தியும் கவலைபட வேணாம் உனக்கும் கார்த்திக் மான திருமண உறவு பத்தி எனக்கு கவலை இல்லை.உனக்கு ஒரு வாரம் நாள் டைம் தரேன். நல்லா யோசிச்சு சொல்லு.    சரி சுமதி நா வைக்குறேன் என போனை கட் பண்ணினார்.

சுமதி ச்சே என்ன இவரு இப்படி சொல்லிட்டாரு நாமதான் தப்பா நினைச்சிட்டோம் போல. ஆனாலும் சுமதிக்கு செல்வம் கல்யாணம் பண்ண மனம் வரவில்லை நாளைக்கே அப்பாவிடம் இவரிடம் வேண்டாமென சொல்லலாம் என பாத்து என தூங்க சென்றாள். அப்போது மீண்டும் கால் வந்தது யாரென பாத்தால்....

அது "கார்த்திக்"

அய்யோ என்ன இது இந்த நேரத்தில போன் பண்ணி இருக்காரு......

ஆன் பன்னி காதில் வைத்து ஏதும் பேசாமல் இருக்க....

"ஏன்டி.... தெ*டியா முண்ட"
"இதுக்கு தான் என்ன டேவர்ஸ் பன்னியா"
"எவ்ளோ நாளா நடக்குது இது... நாயே...!

சுமதி :.... தோ பாரு தேவை இல்லாததலாம் பத்தி பேசாத... அப்புறம் அசிங்கமாயிடும்....

ச்சி வாய மூட்றி.... நாராக்*தி.... நாய......

என கேவளாமக திட்டி சண்டை போட்டான் நல்லா குடிச்சிட்டு இருந்தான்.

"அவங்களா வந்தாங்களா இல்ல நீயா வந்து எங்கவீட்ல பொண்ணுகேளுன்னு சொன்னியா.... மயிறு..."

"இன்னாத்த பன்னி அவன மயக்குன.... "

"தம்பி பொண்டாட்டி மேல அவ்ளோ ஆசையா இருந்தானா அந்த பாடு.... இவனலாம் மதிச்சு வீட்டுக்குள்ள விடவே கூடாது.... எப்போ டைவர்ஸ் ஆவோம்னு காத்திட்டு இருந்தானா... தெரியலயே...."

உடனே சுமதி "அவரு வந்து பொண்ணு கேட்டா அவர போய் கேளுடா நாயே...." எதுக்கு இப்போ குடிச்சிட்டு வந்து ஏங்கிட்ட சண்டைக்கு வர..."

"மவளே இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அதே இடத்துல உன்னயும் அவனையும் சேத்து வெட்டுவேன்... இதுலாம் உன் மேல இருக்குற காதல்மயிறுனால சொல்றேனு நினைச்சிக்காத.... நீ எல்லாம் மறுபடியும் எங்க வீட்டுக்கு வர தகுதியே இல்லாதவ..... " அதான் சொல்றேன்
என்று போனை கட் பண்ணி..... விட சுமதி அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை.


மறுநாள் காலை இந்த விஷயம். செல்வத்துக்கு தெரியவந்தது.

கார்த்திக்கை கால் செய்து கூப்பிட அவன் ஆபிஸுக்கு வந்தான். செல்வம் கார்த்தியின் மேல் பயங்கர கோபத்தில் ஆனால் அதை காட்டாமல் இருந்தான்...
கார்த்தி உள்ள வந்து அவனுக்கு எதிரில் அமர்ந்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்

செல்வம் பயங்கரமாக முறைத்தான்
" என்ன கார்த்தி"
"சொல்லுன்னா"
"நேத்து எதுக்கு சுமதிக்கு போன் பண்ண"

கார்த்திக் அமைதியாக இருந்தான்
"உன்ன தாண்டா கேக்குறேன்" பதில் சொல்லு

"சும்மா... தான்னா... பண்ணேன்.."
"பண்ணி என்ன சொன்ன"?

மீண்டும் அமைதியாக இருந்தான்....

"சரி நா நேரா கேக்குறேன் நா சுமதிய கல்யாணம் பண்ணிக்க ஆசபடுறேன்" அம்மாவும் ஆசபடுறாங்க

"உனக்கு என்ன பிரச்சினை"

"அண்ணா அது எப்படினா... அவ என் பொண்டாட்டியா இருந்து ஏன் கூட டைவர்ஸ் ஆனவ அவள போயி....."

"சரிடா.... அதான் டைவர்ஸ் பண்ணிட்டல்ல அதுக்கப்புறம் நானும் அவளும் கல்யாணம் பண்ணா உனக்கென்னடா. " வீட்ல என் பையனும் அம்மாவையும் பாத்துக்கதான் ஆள் தேவபடுது (பொய் சொன்னான்) அதான் கேட்டோம்"

கார்த்திக் : "அவ நம்ம குடும்பத்துக்கு செட்ஆக மாட்டா ணா.... அதான் நானே அவளை விவாகரத்து பண்ணி வாழ்றேன். நீங்க இதெல்லாம் தெரிஞ்சே கல்யாணம் பன்றதுதான் கஷ்டமா இருக்கு."

செல்வம்: "அதெல்லாம் நா பாத்துக்குறேன்"
நீ இனிமே அவளை போன்ல ஏதும் அசிங்கமா பேசகூடாது.
"இனிமே அவ உனக்கு அண்ணி முறை"


நா உனக்கு எந்த விதத்துலயும் துரோகம் பண்ணல நீ வேணான்னு சொன்ன பொன்ன தான். நா வாழ்க்கை குடுக்குறேன் இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னோட குடி பழக்கம் தான் காரணம்

"முதல்ல இந்த குடியவிட்டு நீ வரனும்"
"நீயும் நல்லா இருக்கனும் தான் நான் ஆசபடுறேன் நம்ம குடும்பமும் ஆச படுது" சரியா திருந்தி நல்லா முன்னுக்கு வந்தா நானே மறுபடியும் நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

இதையெல்லாம் கார்த்தி கேக்க பயங்கரமாக கோவம் வந்தது ஆனால் அதை வெளிகாட்டி கொள்ள முடியவில்லை. தேவையில்லாத செல்வத்திடம் பிரச்சினை வேண்டாம் என பார்த்தான். எனவே அங்கே இருந்து கிளம்பினான்.

அவன் சென்றுவிட கொஞ்ச நேரத்தில்

செல்வம் சுமதிக்கு கால் போன் செய்தான்.

டிரிங் டிரிங்...

சுமதி போனை எடுத்து பார்த்தாள்.

இவரு எதுக்கு கால் பன்றாரு என யோசிக்க

சுமதியின் அப்பா "யாருமா" என கேட்க

"அவருப்பா செல்வம்....."

"என்னவாம்மா.... எடுத்து பேசு"

சுமதி போனை எடுத்து பேசினால்

"ஹலோ"

"நான் தான் சுமதி  "செல்வம்"

" என்ன விஷயம் சொல்லுங்க "

"நேத்து கார்த்தி ஊன்கிட்ட போன்பன்னி ஏதேதோ பேசுனான்னு கேள்வி பட்டேன் "
அதான் காலைலயே புடிச்சி திட்டிவிட்டேன்"

சுமதி "ஐய்யோ எதுக்கு தேவ இல்லாம"

"இல்ல சுமதி..." நீ என்ன கல்யாணம் பன்றதும் பண்ணாம இருக்குறதும் உன்னோட விருப்பம் தான் அதுல அவன் தலை இடக்கூடாது" இதுக்கு மேல அவன் தொல்ல பன்னான்னா நா பாத்துக்குறேன் சரியா என்றாள்

"இவளும் வேறு வழியில்லாமல் சரி என்றாள்"

செல்வம் போனை வைத்தான்.

அவர் சொன்னதை அப்படியே சுமதி தன் அப்பாவிடம் சொன்னாள்.

" நீ என்னம்மா நினைக்குற"
"எதபத்திப்பா..?"
"செல்வத்த பத்தி சொல்றேன்மா"

சுமதி பொறுமையாக பதில் பேசினாள்

"நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுதுபா... என்னோட முதல் கல்யாண வாழ்க்கைய பத்தி நானே முடிவு எடுத்ததால நான் இன்னிக்கி இந்த நிலைமையில இருக்கேன். இதுக்கு மேல நா உங்களுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பல நீங்க சொல்றதுக்கு நா கட்டுபடுறேன் என்றாள்.

"சுமதி அப்பா: "நா அப்படி ஏதும் நினைக்கல மா எனக்கு நீ நல்லா இருக்கனும். செல்வத்த பத்தி நா உனக்கு சொல்ல தெரிய வேண்டியதில்ல" அதுக்காக நா உன்ன வற்புறுத்த மாட்டேன். நீ நல்லா இருந்தா போதும்" என்றார்.

அடுத்து சுமதி இரண்டு நாள் யாரிடமும் ஏதும் பேசாமல் இருந்தால் மனசு குழப்பமாக இருக்க. யோசித்து கொண்டு இருந்தால்

இரண்டு நாள் கழிச்சி கார்த்திக் சுமதிக்கு கால் பண்ணான்.

ஹலோ....

சுமதி நம்பரை பாத்து எடுக்கலாமா வேணாமா என யோசித்தால்‌

பின் தைரியமாய் எடுத்தால்....

"ஹலோ"

(கார்த்தி பயங்கர போதையில்)

"ஹலோ.....!  "என்னம்மா சுமதி நல்லாருக்கிங்களா"... "இருப்பிங்க"''... """ஏன்னா. நீங்க எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா....! ஒருத்தன டைவர்ஸ் பண்ணிட்டு பிளான்பண்ணி அவங்க அண்ணணையே கல்யாணம் பன்ன போறவங்களாச்சே... உங்க அப்பா அதான் எங்க மாமனார் நல்லா (மாமா) வேல பாக்குறாரு போல.  ஏவ்ளோ மா அமௌண்ட் பேசிருக்காரு...மாமா...

சுமதி : ஏய்....... எங்கப்பாவ பத்தி பேசாத

"பேசுனா என்னடி பண்ணுவ அவன் கிட்ட சொல்லுவியா" "நீ யார் கிட்ட சொன்னாலும் எனக்கு பயம் இல்ல என போதையில் பேச

"டேய் நீ என்னபத்தி ஏவ்ளோ பேசினாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா நீ எங்கப்பாவை பத்தி பேசிருக்குற அதுக்காக உன்ன சும்மா விடமாட்டேன். எனக்கு செல்வத்த கல்யாண பன்ற எண்ணமே இல்லை.

ஆனா இப்போ சொல்றேன்.

"நா செல்வத்தை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அத பாத்து நீ நொந்துபோனும். இனிமே நீ என்ன மரியாதையாதா கூப்புடனும் என்ன பாத்தா நீ பயப்படனும். வார்த்தைக்கு வார்த்தை என்ன அண்ணி அண்ணி கூப்ட வைக்குறேன்டா குடிகார பயலே.என போனை வைத்தாள்
yr):
[+] 7 users Like Biju menon's post
Like Reply
#6
அடுத்த ஒரு மாதத்தில் செல்வம் சுமதி இருவருக்கும் ஒரு கோயிலில் simple ஆக திருமணம் நடைபெற இருந்தது. முக்கியமான சில சொந்தங்கள் மட்டும் அழைத்து இருந்தார்கள். சுமதி சம்மதித்தாலும் அவளுக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. செல்வம் ஒரு வழியாய் நாம் நினைத்தது நிறைவேறியது என சந்தோஷத்தில் இருந்தான். 

தன் அம்மாவுக்கும் தன் மகனுக்கும் புத்தாடை வாங்கினான். சுமதிக்கும் பட்டுப்புடவை சுடிதார் சாதாரண புடவை எல்லாம் வாங்கினான். மொத்த செலவும் அவனே பார்த்தான். 

கார்த்தியின் அப்பா அம்மா மற்றும் பிற சொந்கங்கள் முன்னிலையில் செல்வம் சுமதிக்கு தாலி கட்டினான். ஆனால் கார்த்திக் வரவில்லை அவனை பற்றியும் யாரும் ஏதும் கேட்கவில்லை. அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து எப்படியாவது இவளை பழி வாங்கனும் என துடித்தான்.

செல்வம் தாலி கட்டி முதல் முதலாக அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். 
இருவரும் முதன் முதலில் கணவன் மனைவியாக மாறி செல்வம் வீட்டுக்கு அதவாது தனது முந்தைய கணவணான கார்த்தி வீட்டுக்கு பக்கத்தில் செல்வம் வீட்டுக்கு ஸ்கார்பியோ வில் இருவரும் மாலையும் கழுத்துமாக இறங்கி வர.  கார்த்தியின் அம்மா தான் தன் மருமகளுக்கு இரண்டாவது முறையாக ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்கள். 

சுமதி திரும்பி அவளின் முன்னாள் கணவனின் வீட்டை பாக்கவே பயமாக மனது உறுத்தாலாக இருந்தது. அவள் கண்கள் கார்த்தியை தேடியது. ஆனால் கார்த்தி தன் கண் எதிரில் வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தது.

உள்ளே சென்ற சுமதி தான் ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால். உள்ளே போக செல்வம் அவளை சோபாவில் தன் அருகில் அமர வைத்தான் 

உடனே அவனின் மகன் அஸ்வின் தன் பக்கம் வந்து நின்று.
"அப்பா இது சித்தி தானே" என்றான்

சுமதி அஸ்வின்ஐ பாத்து சிரித்தாள் 
"ஏய்..குட்டி எப்படி இருக்க இங்கவா ... என்னை தெரியலயா யாருன்னு "என்றாள்.

"சுமதி அவனை மடியில் அமர வைத்து கொஞ்சினாள்"

செல்வம் அஸ்வின் இடம் விளையாட்டாக
"இது யாரு" என கேட்டான்
"இவங்க........ சித்தி"
"உடனே செல்வம் அப்போ சித்தி இப்போ நீ அம்மான்னு சொல்லனும் என்றான்"

அவனுக்கு புரியவில்லை 

"அது எப்படிபா"

"அப்பா சொல்றேன்ல இனிமே இவங்கதான் உனக்கு அம்மா"

"சரிப்பா"..... அம்மா.....என்றான்.

அதை கேட்டதும் அவள்  முதன் முதலாக தன்னை அம்மா  என்று அழைத்ததால் மகிழ்ச்சியில் இருந்தாள்....

அன்று எல்லாரும் ஒரளவு மன நிம்மதி உடன் இருந்தார்கள்  கார்த்தியின் அப்பா அம்மா விடைபெற்று கிளம்ப மத்த சொந்தங்கள் கிளம்ப மாலை சுமதி கிச்சனில் டீ போட்டால். 

செல்வத்தில் பெரும்பாலும் பேசிகொள்ளழில்லை எல்லாம் அவள் அம்மாவிடம் தான் பேசினாள். செல்வம் குழந்தை ஏற்கனவே பழக்கம் உள்ளதால் அவனிடமே வைத்து கொண்டால். 

மாலை முடிந்து இரவு நெருங்கியது.
yr):
[+] 10 users Like Biju menon's post
Like Reply
#7
First நைட் சீன் ஜன்னல் வழியா கார்த்தி பாக்குற மாதிரி வைங்க
Like Reply
#8
Very interesting story thanks for your story please continue
Like Reply
#9
மிக அருமையான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா
Like Reply
#10
super update
Like Reply
#11
அன்று செல்வத்துக்கும் சுமதிக்கும் முதலிரவு ஆனால் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பதால். யாரும் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. செல்வம் அதெல்லாம் எதுவும் வேணாம்னு மரியாதைக்காக சொல்லிவிட்டான்.

செல்வத்தின் அம்மாவும் அவன் குழந்தையும் ஒன்றாக தூங்க சுமதியும் அவர்களுடனேயே தூங்கி கொள்வதாக சொல்ல செல்வம் அம்மா சரி என்றார்கள்.
செல்வமும் தன் அம்மாவிடம் " பாவம்மா அவளுக்கும் சங்கடமா இருக்கும் இத்தன வருஷமா புருஷனோட அண்ணன்ற உறவுல இருந்துட்டு இப்போ டக்குனு புருஷன்னா மாத்திக்கமுடியாது கொஞ்சம் டைம் எடுக்கும்" என்று சொல்லிவிட்டு சென்றான்.


ஆனால் செல்வத்துக்கு இருப்பு கொள்ளமுடியவில்லை "அடச்சே கைக்கு எட்னது வாய்க்கு எட்டலியே" என நினைத்தான். நல்லவன்னு பேர் எடுத்து அத காப்பாத்துறது ஏவ்ளோ கஷ்டம் என புலம்பினான்

அங்கே மூவரும் ஹாலில் ஒன்றாக தூங்க செல்வம் மட்டும் பெட்ரூமில் படுத்து கொண்டான்.  

அதே நேரத்தில் பக்கத்துவீட்டில் கார்த்தி போதையில் தன் முன்னாள் மனைவி இப்படி பக்கத்து வீட்டில் இருக்குறா....
"இந்த செல்வம் எப்படில்லாம் அனுபவிக்கிறானோ பொறாமை கொண்டான்"

உடனே மாடிமீது வந்து செல்வம் வீட்டை பாத்தான் கதவு ஜன்னல் எல்லாம் வழக்கம் போல பூட்டி இருந்தது. அவன் நிற்கும் இடத்தில்  ஒரு மூன்றடி பக்கம் தான் செல்வத்தின் பெட்ரூம் இருந்தது  வழக்கம் போல அமைதியாகவே இருக்க எந்த சத்தமும் இல்லை. 

அவனும் ஓரளவுக்கு நிம்மதி ஆனான்.
என்ன இருந்தாலும் சுமதி முன்னாள் மனைவி அல்லவா அதான்"

மறுநாள் கார்த்திக் காலை வெளியே வந்து பாத்தான். அப்போ  செல்வம் தனது புல்லட்டில் யாருக்கோ வெயிட் பண்ணினான். அப்போது அவன் வேட்டி சட்டை போட்டிருந்தான்.  சிறிது நேரம் வெயிட் பண்ண அப்புறம் வருவது யாரென பார்த்தால் அவன் புது மனைவி சுமதி தான். நல்ல பட்டுபுடவை தலை நிறைய மல்லிகைப்பூ கையில் இரண்டு ஜோடி தங்க வளையல் கழுத்தில் தாலி கயிறு நெத்திவகுடில் குங்குமம். என செல்வத்து ஏத்த ஜோடியாக தெரிந்தாள். "அடப்பாவி நான் காலேஜ்ல லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்ந்த சுமதியா இது" நல்லா அரேபின் குதிரை மாறி இருக்கா என்று நினைத்தான்.

செல்வம் அம்மா தன் பேரனை கையில் பிடித்து கொண்டு. தன் மருமகளை அவள் மகன் செல்வத்தின் வண்டியில் ஏற உதவினாள். 

"அவன் தோல புடிச்சிக்கம்மா கீழ விழப்போற"

"அவளும் அவங்க சொன்னதை கேட்டு பிடித்து கொண்டாள்."

இதையெல்லாம் பாத்த கார்த்திக் பயங்கர கோபமடைந்தான்.  அப்போது சுமதி அவனை பாத்தால் அவனை பாத்ததும் அவனை வெறுப்பேத்த அவன் தோலை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

இருவரும் கோயிலுக்கு சென்றார்கள்.

அந்த கோயிலில் வாசலை வண்டியை விட்டு இறங்கி செருப்புக்கு டோக்கன் போட போது... செருப்பு டோக்கன் போடுபவர் செல்வத்திடம்

"அண்ணே... வாங்கண்ணே...
வாங்க அண்ணி..... 

அந்த அண்ணி என்கிற வார்த்தை பெருமையாக எண்ணினாள்

"செல்வம் சிரித்தார்... எப்படிடா இருக்க"

"நல்லா இருக்கேண்ணே.... கேள்விபட்டேன்..கல்யாணம் முடிச்சிங்கன்னு... சந்தோஷம்னே... 

அடுத்து சாமிக்கு அர்ச்சனை பொருள் வாங்க சென்றனர் அங்கேயும் செல்வத்தை பாத்த அந்த அம்மா... 

"வா செல்வம்.,. நல்லாருக்கியா.

"நல்லா இருக்கேன் பொன்னம்மா...."

"இவங்கதான். அவங்களா... என ஜாடையாக பேசி அர்ச்சனை பொருளை தட்டில் எடுத்துவைத்து வந்து அவள் ஏதும் சொல்லாமல் சுமதியை திரும்பி பொன்னம்மா பூவைத்தாள்....

"ஐயோ வேண்டாங்க.... இருக்குங்க...."

"அட கம்முனு இரும்மா கூச்சப்படாத" அவளும் வாங்கி கொண்டாள்

"பின் அர்ச்சனை தட்டை வாங்கிவிட்டு காசை எடுக்க "

"அவள் வேண்டாம்மா இருக்கட்டும் செல்வத்துக்குதான அப்புறம் பொறுமையாகூட வாங்கிக்குறேன்." என்றாள்

சுமதிக்கு ஒரு மாதிரி செல்வத்தின் மீது கர்வமாக இருந்தது.... 

கோயிலுக்கு உள்ளே சென்று சாமி கும்பிட அங்கு வந்தவர்கள் எல்லாரும் செல்வத்திடம் பேசினார்கள் 
"வா செல்வம்...... வணக்கம் செல்வம்...
என்றார்கள் சுமதியையும் மரியாதையாக பாத்தார்கள்.  சில பேருக்கு என்னை யாரென்று தெரிந்திருந்தாலும் அதை பற்றி என்னிடம் காட்டி கொள்ளாமல்... ஏதோ முதன்முறை கல்யாணம் ஆனது போல நடந்து கொண்டார்கள்.

அதுவே சுமதிக்கு ஒரு நிம்மதி கொடுக்க
செல்வம் மீது இன்னும் மரியாதை கூடியது. 

இருவரும் சாமி கும்பிட ஐயர் செல்வத்து தெரிந்தவரால் அவரை பாத்தவுடன் 

"வாங்க செல்வம்.... இன்னைக்கு தான் கல்யாணம் ஆகி முதல் தடவை கோயிலுக்கு வரிங்க போல"

"ஆமா சாமி" என்றான்

ஐயர் தெரிந்தவர் என்பதால் நன்றாக பூஜை செய்தார் சாமி கழுத்தில் உள்ள பூமாலையை தட்டில் வைத்து எடுத்துவந்தார்

வந்து இந்தாங்க இத ரெண்டுபேரும் மாத்தி கழுத்துல போட்டுகோங்க என சொல்ல எனக்கு மீண்டும் வெக்கமாக இருக்க அதை எடுத்து நான் செல்வம் அதாவது என் புருஷனுக்கு போட அவரும் எனக்கு கழுத்தில் மாலை போட்டு விட்டார்.
அடுத்து குங்குமத்தை எடுத்து சுமதி நெத்தியில் வைக்க சொல்ல அதையும் செய்தார்.

பிறகு இருவரும் வீட்டிற்கு வந்தோம்.

வரும் வழியில் அம்மாவுக்கும் அவனின் மகனுக்கும் ஸ்னாக்ஸ் மற்றும் அவனுக்கு பொம்மைகள் எல்லாம் வாங்கி வந்தால்.

இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

செல்வம் அவளிடம் "சுமதி ஏதாவது வேணும்னா தயங்காம கேளு." ன்றான் அவளோ சரி என்றாள்.

அன்று இரவு வழக்கம் போல சாப்பிட்டு படுத்து கொண்டார்கள். 

அடுத்தடுத்த நாட்களில் செல்வத்தை பாக்க பல பேர் இடம் விஷயமாகவும் கட்சி விஷயமாகவும் வீட்டிற்கு வர சுமதி அதை கவனித்தாள். வந்தவர்கள் நல்ல மரியாதை பேசக்கூடியவர்களாகவும் மதிக்க கூடியவர்களாகவும் இருந்தனர் சுமதி கொஞ்சம் கவுரமாக இருப்பது போல உணர்வு வந்தது. 

கார்த்திக் செல்வத்தின் வீட்டை கவனித்து கொண்டிருக்க அவள் தென்படுகாறாளா அவர்களுக்குள் ஏதாவது நடக்கிறதா என பாத்தான் ஆனால் அப்படி ஏதும் கார்த்தி அம்மாவும் செல்வத்தின் அம்மாவிடம் என்ன ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க ஒத்துமையா இருக்காங்களா... ஒன்னா தூங்குறாங்களா என கேள்வி கேட்க...

"எங்கம்மா ரெண்டுபேருமே மனசுல குற்ற உணர்வோட இருக்காங்கன்னு நினைக்குறேன். சுமதியும் என்கூடதான் தூங்குது அவனும் வேல...வேலன்னு... இருக்கான் என்று பேசிக்கொண்டார்கள் பரவால்ல மா.... ரெண்டு பேருக்கும் இது ரெண்டாவது கல்யாணம் மெல்ல மெல்ல தான் நடக்கும் என ஆறுதல் கூறினாள். 

இதை ஒட்டு கேட்ட கார்த்தி " அப்பாடா.....! அப்போ இதுவரைக்கும் எதுவும் நடக்கல என்று நிம்மதியாக இருந்தான்.

இதற்கிடையில் சுமதி ஒரளவு செல்வத்திடன் தன்மையாக அளவாக பேசிகொண்டு இருந்தாள் வீட்டிற்கு ஏதாவது வாங்கனும்னா எதாவது தேவைன்னா செல்வத்திடம் சொல்வாள் செல்வமும் வாங்கிவருவான். அப்பப்போ மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாள் அவன் அம்மாதான் பறிமாறுவாள் ஆனால் இப்போது சுமதி சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறுகிறாள்.

அவளின் கிச்சனில் இருந்து சாதம் எடுத்து வரும்போது அவளின் நடை இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வர செல்வம் அதை பாத்து ரசித்தான். அவள் அவனுக்கு சாதம் பரிமாற குனியும்  போது அவளின் மார்பு லேசாக தாலியுடன் வெளியே தெரிய செல்வம் அதை பார்க்கவும் பாக்கமுடியாமலும் தவித்
தான்.

ஆனால் ரொம்ப நாள் அப்படி இருக்கமுடியாது என தெரியும் எனவே நாட்கள் அதை நோக்கி சென்றன.
yr):
[+] 9 users Like Biju menon's post
Like Reply
#12
Nice update
Like Reply
#13
கார்த்தி கதவு வழியே கஞ்சி விட போற நாள் வர போகுது
Like Reply
#14
சூப்பரா நண்பா
Like Reply
#15
Super bro really interesting story thanks for update please continue
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#16
ஒரு நாள் செல்வம் கண் எரிச்சலாக இருப்பதாக எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என இருக்க தன் அம்மாவை அழைத்தான்.
"அம்மா வாமா கொஞ்சம் எண்ணெய் தேச்சிவிடேன்"

"ஆமாடா இன்னும் நான்தான் உனக்கு எண்ணெய் தேய்ச்சி விடனுமா..? அதான் உனக்குன்னு ஒருத்தி வந்துருக்கால்ல அவள தேய்க்க சொல்லு"

இல்லம்மா அவ தேய்க்கமாட்ட அவளுக்கு இதெல்லாம் தெரியாது நீ வா என சொல்ல.  செல்வம் அம்மா அவனை நன்றாக திட்டிக்கொண்டு தன் மகனுக்கு எண்ணெய் எடுத்துவந்தால்.  அப்போது குறுக்கே சுமதி வந்தால்.

"எங்கிட்ட குடுங்கத்தை நானே தேய்க்கிறேன்"

"இல்லம்மா வேண்டாம் அப்புறம் அவன் என்னதான் கத்துவான்"

"அதெல்லாம் கத்த மாட்டாரு நா பாத்துக்குறேன் குடுங்க"
என்று எண்ணெய் கிண்ணத்தை கையில் வாங்கினாள்

ஹாலில் ஒரு சேரில் செல்வம் அருகில் சென்றாள்

செல்வம் : "என்ன சுமதி நீ எடுத்துட்டு வந்துருக்க"

"இல்லங்க நானே தேய்க்கிறேன்" என்றாள்

"இல்ல சுமதி அம்மான்னா எனக்கு உடம்பு புல்லா தேய்க்கும்.  சரி பரவாயில்லை நீ தலைக்கு மட்டும் தேய்ச்சு விடு" என்று சாதாரனமாக சொல்ல

சுமதி எண்ணெய் தலையில் மட்டும் தேய்க்க அப்போ செல்வம் பனியனும் லுங்கியும் போட்டு கம்பீரமாக உக்காந்து இருந்தான்.

சுமதி முதலில் தலையில் தேய்த்து பிறகு தலைக்கு மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.

அப்போது செல்வம் அதை ரசிக்க தொடங்கினான் அவளின் கடைந்தெடுந்த வெண்ணெய் இருப்பு 30 வயதில் சும்மா தலுக்காக இருக்க செல்வம் இவளை கல்யாணம் பண்ணி இன்னும் அனுபவிக்காமல் இருக்கிறோமே என்று ஏக்கம் கொண்டான்.

இருந்தாலும் அவளை பாராட்ட..

"நல்லாருக்கு சுமதி"
"நல்லா பன்ற.... அப்படி தான்......."

என சொல்ல சுமதி பெறுமையாக நினைத்து கொண்டாள். இன்னும் அவன் தலையில் ஊத்தி தெய்க்க 5 நிமிடத்தில் நன்றாக தேய்த்துவிட்டாள்.

பிறகு செல்வம் நல்லா தேச்சிவிட்ட சுமதி தேங்க்ஸ்

பரவால்ல மாமா இதுல என்ன இருக்கு.

"நீ தலைக்குலாம் என்ன வைக்கமாட்டியா சுமதி"

"தேய்ப்பேன் மாமா"

"நா வேணும்னா தேய்ச்சிவிடவா"
என சிரித்து கொண்டு கேட்க

அவள் வேணாம் மாமா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெக்கப்ட்டு ஓடிவிட்டாள்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு

கார்த்திக் வழக்கம் போல குடித்துகொண்டு இருந்தான். ஆனாலும் சுமதியின் நினைப்பு மறக்கமுடியாத படி இருந்தது.  என்னதான் விவகாரத்து வாங்கினாலும் சுமதி தன் மனைவியாக இருந்தவள் என்ற நினைப்பு மட்டுமே அவனை விட்டு நீங்கவில்லை.

தன் எதிர் வீட்டில் தனக்கு அண்ணன் முறையாக இருப்பவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தன் எதிரே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.அதை நினைக்க நினைக்க கடுப்பாக இருந்தது அவனுக்கு.

இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கையை பாத்து கொள்ள நினைத்தான்.

ஒரு நாள் கார்த்தியின் அம்மா கார்த்தியிடம்.

"டேய் கார்த்தி செல்வம் ஊன்கிட்ட ஏதோ பேசனும்னு வர சொன்னான் போய் பாரு" என்றாள்

அவனும் சரி என்று அவன் செல்வம் வீட்டக்குள்ளே போனான்.

"பெரியம்மா........."

என அழைக்க வரவில்லை அப்புறம்

"செல்வண்ணா............" என்றான் எந்த பதிலும் இல்லை

இருவரையும் மாறி மாறி கூப்பிட்டான்

வீட்ல யாரும் இல்லையா.....?


கேட்டு கொண்டே  சோபாவில் அமர்ந்தான்.

வீடே அமைதியாக இருந்தது.


அப்போது தான் செல்வம் அந்த சத்ததை கேட்டான்.

ஹாங்.......             ஹாங்.............       


என்று அவனுக்கு மட்டும் ஹஸ்கி வாய்ஸ் கேட்டது..

அது ஒரு பெண் குரல்

இப்போது மீண்டும் கேட்டது..

ஹாங்..... ஹாங்.......ஆஆ வெய்ட்டா இருக்கிங்க(மெல்லமாக கேட்டது)

பண்ண வேணாமா..?
இல்ல இல்ல பண்ணுங்க....மாம்

"சீக்கிரம்"
" வெளியே யாரோ வந்திருக்காங்க‌"

"கார்த்தி தான் வந்துருக்கான்

"யாரு..."(அவளுக்கு சரியாக கேட்கலை"

"கார்த்தி.. கார்த்தி...

"ஐஐஐஐயோ போதும் மாமா... அப்புறமா பாத்துக்கலாம். என்று செல்லமாக மெதுவாக சொன்னாள்.

உள்ளே அவர்கள் தான் பேசிகிறார்கள் என ஊர்ஜிதம் பண்ணான்

அப்புறம் என்ன நடந்தது என தெரியவில்லை. சத்தம் அமைதியானது.

கார்த்திக்கிற்க்கு அடிவயிரும் தொண்டையும் ஏதோ பண்ண இதயம் நின்றது போல இருந்தது. காலேஜில் இருந்த காதலித்த கல்யாணம் பண்ண என் மனைவி இப்போது என் அண்ணனிடம் தனியாய் உள்ளே இருக்கிறாள் அதுவும் எப்படி எல்லாம் இருக்கிறார்களோ என நினைத்தான்

அவர்கள் பேசுவது பாத்தால் இது முதல் முறை அல்ல என்று தெளிவாக தெரிந்தது எப்போ ஒன்று சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. என யோசிக்கும் போது அந்த அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

தடாலென்று கதவை திறந்தாள் சுமதி. அவள் கட்டியிருந்த சாம்பல் கலர் புடவை கசங்கி இருக்க டைட்டான ஒரு கருப்பு கலர் ஜாக்கெட்  போட்டு தாலி வெளியே தெரியும்படி திமிராக வெளியே வந்தாள்.
அவனை பாத்து முறைத்து கொண்டே இரண்டு கையால் தனது கலைந்திருந்த முடியை உதறி ஒரு புடி புடித்து. கொண்டை போட்டுகொண்டே அவனை பார்த்து பேசினால்.

"என்ன கார்த்திக்" என்றாள்

என கேட்க கார்த்திக்கு பயங்கர கோபமாக transformation ஆனது.
என்ன இது பேர் சொல்லி கூப்பிட்றா என யோசிக்க‌

அவள் பின்னாடி செல்வம் வந்து..

"வாடா கார்த்தி"
"வந்து ரொம்ப நேரமாச்சா"என்றான்

இல்லண்ணே இப்போதான் வந்தேன்.

சரி சரி.....

"சுமதி ரெண்டு பேருக்கும் டீ போடுமா"என சொல்ல

"சரிங்க"

என்று முதன்முறையாக கார்த்திக் முன் கணவன் என்ற முறையில் செல்வத்தின் பேச்சை கேட்டு உள்ளே போய் டீ போட்டாள். இதற்கு முன் கார்த்தி வீட்டுக்கு செல்வம் போனால் கார்த்தி தான் ஏதாவது டீ காபி போட சொல்லுவான் ஆனால் இப்போ நிலைமை தலைகீழாக மாறியது.

இதை பொறுத்து கொண்ட கார்த்திக் செல்வத்திடம் வந்த விஷயத்தை பேச தொடங்கினான். செல்வமும் கார்த்தியும் இட விஷயங்கள் பத்தி பேசினார்கள்.

அப்போது டீ போட்டு எடுத்து வந்த சுமதி இருவருக்கும் கொடுத்தாள் முதலில் கார்த்திக்கு கொடுத்தாள் அப்போது அவள் அருகில் வரும் போது நல்ல  சோப்பு வாசமும் வியர்வை வாசமும் ரொம்ப நாள் கழித்து அவள் அருகில் வந்தது.

பிறகு செல்வத்துக்கு கொடுத்து விட்டு. செல்வம் அவன் அருகில் உட்கார சொன்னான்.

அவளும் அவன் அருகில் உக்காந்தாள்

செல்வம் பனியன் லுங்கியுடன்
சுமதி புடவை ஜாக்கெட்டுடன்

இருவரும் கார்த்தி எதிரே அமர்ந்து இருந்தார்கள். இருவருக்கும் ஒரு அன்யோன்யம் இருப்பது தெரிந்தது.

அதை பாக்க
கார்த்திக்குக்கு வயிறா... எரிஞ்சுது....


கசங்கி ஓரளவுக்கு சரிபடுத்திய புடவை ஜாக்கெட் உடன் இருக்க செல்வம் பனியனில் இருக்க இருவரும் இப்போது நல்ல உடலுறவில் இருந்திருக்கிறார்கள்

நான்தான் வந்து கெடுத்துவிட்டேன். என நினைத்தான்.

நான் போனபிறகு மீண்டும் செய்வார்களா அப்படி செய்தால் அவர்களை தடுக்க முடியமா... முடியாது ஏனென்றால் அவர்கள் இப்பொழுது புருஷன் பொன்ஜாதி. இப்போது கூட இவர்கள் என்னை வெளியே போக சொல்லிவிட்டு அந்த பெட்ரூமில் உடலுறவு பண்ணலாம் செய்யலாம். இதற்கு முன் எத்தனை வாட்டி உடலுறவு பண்ணார்கள் தெரியவில்லையே...என சுமதியை அடிக்கடி பாத்துக்கொண்டே இருக்க செல்வம் அதை கவனித்தான்.

அப்போ செல்வம் கார்த்தியிடம் பகிரங்கமாக கேட்டான்.

"என்ன கார்த்திக் சுமதி பாத்து பழைய வாழ்க்கைய நினைச்சு பாக்குறியா"?

கார்த்திக் : "ஐயோ அதெல்லாம் ஏதுமில்லனா" என்றான்.

சுமதியும் செல்வம் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.

செல்வம் : சரி..சரி.. ரெண்டு பேரும் டென்சன் ஆகாதிங்க

கார்த்திக்... நா ஒன்னு சொல்றேன் நீ சுமதியோட பழைய வாழ்க்கைய மறக்கனும்னா நீ இவளை "அண்ணி" ன்னு  கூப்புடனும்.

"இல்லன்னா நீ பழைசயே நினைச்சிட்டு இருப்ப". என்றான் செல்வம்
கார்த்திக் புரியாத மாதிரி இருந்தான்.

சுமதி நீயும் பழைய வாழ்க்கைய மறக்கனும். அப்போது நம்ம சந்தோஷமா இருக்க முடியும் என சொல்ல

சுமதிக்கு வெக்கம் வந்துவிட்டது

ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா நா பழச ஏதும் நினைக்கல" என்றாள்.

பிறகு ஒரு வழியா செந்திலும் கார்த்தியும் பேசி முடிக்கும் போது...

செல்வம் " கார்த்தியிடம் சரி கார்த்திக் மிச்சத்த அப்புறமா பேசிக்கலாம்".
"நேரமாகுது"
" நா போய் குளிச்சிட்டு வெளியே போகனும் என சொல்ல"
கார்த்திக் "சரிணா நானும் கிளம்புறேன்"

என கிளம்ப செல்லவம்

"ஏண்டா அண்ணிக்கிட்ட சொல்லமா போற அப்புறம் அவ கோச்சிக்குவா" என விளையாடினான்.

அவனும் வேறு வழி இல்லாமல் போய்ட்டு வரேன் அஅ "அண்ணி" என சொல்ல

சுமதிக்கு உள்ளுக்குள் அதிகார சந்தோஷமடைந்தாள். இத்தனை நாள் தன்னை அடித்து துன்புறுத்தியவன் இன்று என்னை அண்ணி என அழைக்கிறான். கார்த்தியை ஒரு மாதிரி அடிமையாக்குனதை நினைத்தாள்.

சரி

செல்வம் - சுமதி இவர்கள் உடலுறவு எப்படி ஆரம்பித்தது.?

ஒரு நாள் செல்வம் தூங்கி கொண்டு இருக்க. வழக்கம் போல ஹாலில் செல்வத்தின் அம்மாவும் அவன் மகனும் சுமதியும் படுத்திருந்தார்கள். சுமதி ஆரஞ்ச் கலர் புடவையும் கத்திரிப்பூ கலர் ஜாக்கெட் போட்டிருந்தாள் அப்போ. நைட்டு 11.30 மணிக்கு செல்வத்துக்கு தண்ணி தாகம் எடுத்தது ஆனால் அவன் ரூமில் தண்ணி இல்லை எனவே தண்ணி குடிக்க கிச்சனுக்குள் போனான்.

அப்போது அவன் படுத்திருந்த சுமதியை பாத்தான் அவள் அழகாக செக்ஸியாக படுத்திருந்தாள் அதை பார்த்து விட்டு செல்வத்துக்கு ஒரு மாதிரியா ஆனது.  கிச்சனுக்குள்ளேயே தண்ணி குடித்த செல்வம் அந்த இருட்டில் லேசான வெளிச்சத்தில் காம தேவதையாக தெரிந்த சுமதியை ரசிக்க தொடங்கினான்.

அப்போ சுமதிக்கும் தண்ணி தாகம் எடுக்க ஆரம்பித்தது.

அவளும் கிச்சனுக்குள் செல்ல போக செல்வம் அவளை பாத்து பதட்டமடைந்தான்.

அவள் தூக்க கலக்கத்தில் நடந்து வருவதால் அவள் புடவை கலைந்து அவளின் ஒரு பக்க மார்பு தூக்கியபடி எடுப்பாக செல்வம் கண்ணுக்கு விருந்தாக ஆனது. சுமதி செல்வத்தை பாத்தால்

"என்ன மாமா"

"தண்ணி குடிக்க வந்தேன் சுமதி"

"அவளும் ஒரு கிளாசை எடுக்க செல்வம் "இந்தா இதுலயே குடி என்றான்"

அவளும் அதை வாங்கி குழாயில் பிடித்து குடிக்க செல்வம் அவளையே பாத்துகொண்டிருக்க

இதற்கு மேல பொறுக்கமுடியாத செல்வம்

"சடாரென்று சுமதியின் கையை பிடித்து இழுத்து கட்டிபிடித்து கொண்டான்"

"ஐயோ...என கத்த முயன்று ஹஸ்கி வாய்ஸ் கத்த வெளியில் கேட்கலை என்றாலும் செல்வம் அவள் வாயை மூடிகொண்டான்

இப்போ அவள் கத்தினால் அவன் அம்மாவும் பேரனும் முழித்துக் கொள்வார்கள்.

நிலைமையை சுதாரித்த சுமதி மெல்லமாக கெஞ்சினாள்

"ஐயோ... மாமா..மாமா.....வேணா மாமா.....

செல்வம் அவளை கிச்சனிலேயே கட்டிபிடித்து கொண்டு அவள் உடல் நொறுங்கி போற அளவுக்கு கட்டி கொண்டான்.

சுமதி: ஆஆ... வேணா....மாமா.... வேணா மாமா.... மாமா ப்ளீஸ் சொன்னா கேளுங்க.  ஆஆ என கத்த முடியாமல் வாயில் கை வைத்து கொண்டு கத்தினாள்.

செல்வத்தின் பிடியில் இருந்து அவளால் ஒரு இஞ்ச் கூட நகர முடியவில்லை.

அவளுக்கும் லேசாக மூடு வர....இதற்கு மேல் இங்கே இருந்தால்  இவர் என்னை கத்த வைத்துடுவார் என்ற பயம் அவளுக்கு இருந்தது. "மாமா ப்ளீஸ் அத்தை முழிக்க போறாங்க" அப்போது அவன் அம்மா லேசாக இரும்ப....

அவளின் இறுக்கத்தை மட்டுமே விடுவித்தான்‌‌... ஆனால் அவளை விடவில்லை.

அவள் தோல்மேல் கையை போட்டு கொண்டு. "அமைதியா வா" என்றாள் அவனுக்காக இல்லன்னாலும் அவளுக்காகவே அமைதி காத்து வந்தாள்.
செல்வம் சுமதியை பெட்ரூம் கூட்டி சென்று கதவை சாத்த சுமதிக்கு வெக்கமும் பயமும் வந்தது.

"மாமா... மாமா அத்தை கண்ணுமுழிக்க போறாங்க...

அப்போது

தொடரும்.
yr):
[+] 7 users Like Biju menon's post
Like Reply
#17
Super bro very interesting story thanks for update please continue
Like Reply
#18
மிக அருமையான பதிவு நண்பா. நல்ல இடத்தில் தொடரும் பேட்ட நண்பா சீக்கிரம் அடுத்த பதிவை பதிவு செய்யுங்கள் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#19
Good story base properly explained continue
Like Reply
#20
So tempting ungala ta ipdi kinky ah elutha mudium
[+] 1 user Likes Peterparker's post
Like Reply




Users browsing this thread: