என் மாமியார் by mademlover
#1
என் மாமியார்
mademlover

30th March 2017

 https://xossip.com/showthread.php?t=1481626

எல்லா xossip நண்பர்களுக்கும் என் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
நான் இங்கே இரண்டு கதைகளை எழுதி இருக்கிறேன். அது இரண்டும் சில பல தவிர்க முடியாத காரணத்தால் தொடர்ந்து எழுத முடியவில்லை.
இப்போது ஒரு கதை எழுத ஆர்வம் வந்தது. உங்கள் ஆதரவு உள்ளதா என்று தெரியவில்லை.
 horseride  Cheeta    
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
இந்த கதை முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையாகவும், அதேசமயம் ஒரு சுவாரசியமான கதையாகவும் எழுத நினைத்து தொடங்கியிருக்கிறேன்.

இந்த கதையில் ஒரு மாமியார் எப்படி இருந்தாலும் மருமகனின் பார்வையில் அவளது அழகை எப்படி பிரதிபலித்து காட்டுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டாக விளக்க ஆசைப்படுகிறேன்.

இதில் காமம், தாகம், இன்கெஸ்ட், கக்கோல்ட், மற்றும் வன்புணர்ச்சியாகவும் தர நினைத்திருக்கிறேன்.
உங்கள் ஆதரவுடன்.....

கதை விரைவில்...
 horseride  Cheeta    
[+] 1 user Likes sarit11's post
Like Reply
#3
ஹாய்! நண்பர்களே!!!
என் பெயர் ராம்குமார். இந்த கதையின் முக்கிய கதாநாயகி என் மாமியார் தான். அவரது வயது 50 இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு ஒரு 35 வயது பெண்போல கொஞ்சம் நல்ல இளமையான தோற்றத்துடன் இருப்பார்கள். என்னுடைய திருமணம் முடிந்த ஆரம்ப நாட்களில் எனக்கு அவர்மீது எந்த ஒரு நாட்டமும் இருக்கவில்லை.அப்படி இருக்கும்போது தான் என் மனைவிக்கு ஒரு அரசாங்க பள்ளியில் ஆசிரியர் நியமன உத்தரவு வந்தது. அவள் இந்த வேலையில் சேர்ந்தால் என் மகனை பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்று வருத்தப்பட்டோம். அந்த நேரத்தில் தான் என் மனைவிக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஏன் அவளது அம்மாவை அதான் என் காமதேவதையான என் மாமியாரை இங்கே வரவைத்தால் அவளுக்கும் உதவியாக இருக்கும், மகனையும் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று. உடனடியாக அவள் அவளது அம்மாவை இங்கே வரவழைத்தாள். அப்படி என் மாமியார் என் வீட்டில் தங்கி எங்களுக்கு துணையாக இருக்க தொடங்கினார்.
_
 horseride  Cheeta    
Like Reply
#4
எல்லாமே சரியாக போய்கொண்டு இருந்தது. என்னுடைய அத்தை எங்களுடன் வந்து தங்கி ஒரு மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. இந்த மூன்று மாத கால இடைவெளியில் பலதடவை அத்தையை ரகசியமாக ரசித்திருக்கிறேன். ஆனாலும் தவறாக ஒருபோதும் ஒரு செயலும் செய்ய மனம் வரவில்லை. ஏனென்றால் எனக்கு பயங்கரமான பயம். மனைவியை தவிர வேறு எந்த ஒரு பெண்ணின் அரவணைப்பும் எனக்கு கிடைக்கவில்லை. பெண்ணின் அருகாமையும் இல்லாமல் வளர்ந்தவன் நான். படிச்சதும் ஹாஸ்டலில் தங்கி தான். அங்கும் பசங்க மட்டும் தான் இருந்ததால் பெண் வாடையே இல்லாமல் வளர்ந்தேன். நான் தொட்டு தடவி அனுபவித்த முதல் பெண் என் மனைவி மட்டும் தான்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வியற்காலையில் அவசரமாக யூரின் போக பாத்ரூமுக்கு போக போனேன். பேறவழியில் அத்தையின் ருமை பார்க்கையில் கதவு லேசாக திறந்து இருந்தது. எனக்கு உடம்பெல்லாம் ஒரு நடுக்கம். மனதில் துணிச்சல் வரவழைத்துகொண்டு லேசாக உள்ளே எட்டி பார்க்கையில் என் சப்தநாடியும் அடங்கியது.
அங்கே......
 horseride  Cheeta    
Like Reply
#5
அத்தை தூங்காம என்ன பண்ணீட்டு இருக்காங்க என்று உள்ளே எட்டி பார்த்த எனக்கு, அத்தை நல்ல தூக்கத்தில் இருப்பது தெரிந்தது. ஆனால் அவள் கிடந்த கோலத்தை பார்க்கையில் உண்மையாலுமே நான் மிரண்டு தான் போனேன். படுக்கும்முன்பு போட்ட நைட்டி இடுப்புவரை ஏறி கிடந்தது. ஒரக்களித்து படுத்திருப்பதால் அவளது குண்டியின் செழுமை நன்றாக தெரிந்தது. முதலில் எனக்கு அந்த கோலம் கண்டவுடன் 'ச்ச்சீய்ய்' என்று நினைத்து படபடவென அறைகதவை சாத்திவிட்டு பாத்ரூமுக்கு போய் மூத்திரம் பெய்ஞ்சுட்டு பார்க்கையில் என் தம்பி எழந்து துள்ளிகுதிக்க தொடங்கினான். என் உருட்டுக்கட்டையாக மாறிய எய் தம்பியும் என் மனமும் மீண்டும் பார்க்க வற்புறுத்த என் கால்கள் தானாகவே நடக்க தொடங்கியது. மெதுவாக மனைவியும் மகனும் தூங்கும் அறையில் போய் பார்க்க, இருவரும் நல்லா தூங்கி கொண்டு இருந்தனர். மெதுவாக திரும்பி வந்து அத்தையோட அறையின் கதவை மெதுவாக திறந்தேன். நல்லா தூங்கிக்கொண்டிருந்தாள். இரவில் லேட்டாக தூங்கிய காரணத்தாலோ என்னமோ நல்ல அசதியில் படுத்திருந்தாள். நைட் செக்கன்ட் ஷோ படத்துக்கு போயிருந்தோம் எல்லோரும். கதவை திறந்ததும் நான் கண்ட காட்சி, கண்கொள்ளா காட்சி. அப்படி இருந்தது அங்கே. என் தம்பியை முழுடெம்பருக்கு கொண்டுசென்றது அந்த காட்சி. ஆம் மல்லாந்து படுத்திருந்த அத்தையின் நைட்டி இடுப்பு வரை இருக்க, இடுப்புக்கு கீழே வெறும்ஒரு பேன்டீஸ் மட்டும் போட்டு படுத்திருந்தாள். காலைநேர இளசூரியனின் வெளிச்சத்தில் அத்தையின் மினுமினுப்பான தொடையும் காலும் பார்க்கையில் என்னுள்ளே ஒரு மாற்றம் வர தொடங்கியது. ஒரு முடி கூட இல்லாமல் சுத்தமாக இருந்தது துடையும் காலும். நான் என் தம்பியை ஜட்டி போடாத என் லுங்கி மேலாக தடவினேன். பிறகு லுங்கியில் இருந்து வெளியே எடுத்து முன்னும்பின்னும் அசைக்க தொடங்கினேன். தம்பி நல்லா பருத்து உருண்டு, உருட்டுக்கட்டையாக மாறியிருந்தான். என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு சுகம் அனுபவித்ததில்லை. அப்படி இருந்தது அந்த சுகம். நான் அதில் லயித்திருந்தேன்...
 horseride  Cheeta    
Like Reply
#6
அந்த நேரத்தில் என் மனதில் ஒரு முடிவை எடுத்தேன். எப்படியாவது என் செல்ல அத்தையின் தொடையிடுக்கில் கைவைத்து தடவ வேண்டும் என்பது தான் அது. என் கைகால்கள் எல்லாம் உதறல் எடுத்தது. என் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. தைரியத்தை வரவழைத்து கொண்டு மெதுவாக அத்தையோட தொடையில் கைவைத்து தடவினேன். எந்த ஒரு அசைவும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். நான் சற்றே தைரியத்தை வரவழைத்து கொண்டு மெதுவாக கையை தொடையின் மையப்பகுதியில் அவளது பேன்டீஸின் மேலாக பெண்மைபிளவை தொடும் சமயத்தில் அவள் லேசாக முனகியபடி திரும்பி படுக்க, என் நாடிதுடிப்பே நின்ற நிலையில் இருந்தது. நான் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி எங்கள் படுக்கைஅறைக்கு வந்து படுத்து கொண்டேன். என் மனம் கட்டுபட்டாலும் என் மனதில் உள்ள காமம் கட்டுபடாமல் மீண்டும் அத்தையோட அறைக்கு போக தூண்டியது. ஒருவேளை அத்தை முழிச்சுட்டாங்கன்னா நான் செத்தேன். பிறகு உயிரோடு இருந்து பிரயோஜனம் இல்லை. இதை நினைக்கையில் போகக்கூடாது என்று இருக்க, ஒரு பெரிய மன போராட்டத்திற்குபிறகு போவதென முடிவெடுத்தேன். மீண்டும் அத்தையின் அறைகதவை திறந்து மெதுவாக பூனை நடநடந்து பக்கத்தில் போனேன். அத்தை இப்போது மீண்டும் ஒருக்களித்து படுத்திருந்தாள். அவளது குண்டிகள் இரண்டும் வெட்டிவைத்த தர்பூசணிபழம் போல விரிஞ்சு எனக்கு நேராக இருந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு மெதுவாக நடுங்கும் விரலால் அவளது குண்டியை பிடிக்க போகையில் பக்கத்தில் உள்ள எங்கள் படுக்கைஅறையிலிருந்து என் பையனின் அழகை சத்தம் கேட்டது. உடனே திரும்பி எஙக அறைக்கு வர மனைவி எஙக போனீங்க என கேட்டாள். பாத்ரூமுக்கு போனேன் என பதில் சொல்லிவிட்டு திருடனை போல மெதுவாக கட்டிலில் ஏறி படுத்து கொண்டேன். அதுவரை நடந்த சம்பவங்களை அசைபோட்டபடி என் அத்தையை தடவியதை எல்லாம் நினைத்து கொண்டே படுத்து தூஙகிவிட்டேன்.
பிறகு தூங்கி எழுந்து பார்த்தால் மணி காலை பத்தரை ஆனது. எழுந்து பார்த்தால் மனைவியையும் பையனையும் காணவில்லை. யாரையும் காணாததால் ஒரு டீ குடிக்கலாமென நினைத்து கிச்சணுக்கு போனேன். அங்கே என் அத்தை முதுகு காண்பித்தபடி நின்று மும்முரமாக வேலை செய்துகொண்டு இருந்தார். என் மனைவியை தேடும் போது அவள் வெளியே இருந்தாள்.என் அத்தையை பார்வையால் நான் கற்பழித்துகொண்டு இருந்தேன்.....
 horseride  Cheeta    
Like Reply
#7
என் அத்தை நேற்று போட்டிருந்த அதே நைட்டி தான் போட்டிருந்தார். நான் கொஞ்சநேரம் அப்படியே பார்த்துகொண்டு இருந்தேன். அப்போ தான் தெரிந்தது என் அத்தையோட குண்டி நேற்று நைட் பார்த்ததவிட இன்றைக்கு மிகப்பெரிசாக இருந்தது. அவள் நைட்டியை முட்டி வரை ஏற்றி வேட்டி மாதிரி மடித்து கட்டியிருந்ததால் முட்டிக்கு கீழே கால் நல்லா தெரிந்தது. விடியகாலையில் நடந்த சம்பவம் கூட நினைத்து பார்க்கயில் என் உடலில் ஏதோஓன்று கடந்து செல்வது போல இருந்தது. அந்த பெரும்குண்டியை பிடித்து கண்டபடி பிசைய ஆவல் வந்தது. அந்த நேரம் மனைவி வந்து 'ஓ எழுந்துட்டீங்களா? என்ன தூக்கம் இது. இருங்க டீ எடுக்குறேன்.' என கூற, அத்தை சொன்னாங்க டீக்கு கூட காலையில உள்ள டிபனும் சேர்ந்து சாப்பிட செல்லு என சொன்னார். சரி அத்தே என நானும் சொன்னேன். எனக்கு சற்றே நிம்மதி. காலையில் நடந்த சம்பவம் அத்தைக்கு தெரியவில்லை.

அன்றையிலிருந்து என் அத்தையை நான் வேறொரு கண்ணொட்டத்தில் பார்க்க தொடங்கினேன். அப்படியே கொஞ்சநாள் கடந்து போனது. நான் என்றைக்கும் ஆபீசில் இருந்து வரும்போது அத்தை குளிச்சிட்டு வந்து வீட்டின்முன் உள்ள துளசிமாடத்தில் தீபம் ஏற்றுவார். அப்ப மட்டும் சேலை கட்டுவார்கள். நைட் மீண்டும் நைட்டி போடுவார். அன்றைய சம்பவத்திற்கு பிறகு நான் அத்தையை கொஞ்சம் புகழ்ந்து பேசுவேன். நல்ல அழகா இருக்கீங்க அத்தை இந்தமாதிரியான புகழ்ச்சி தான் பேசுவேன். உண்மையை சொல்லணும்னா அத்தையை அந்த கோலத்தில் பார்க்க, அவளை அப்பவே ஓக்கணும் போல தோணும். அவ்வளவு கிளாமரா இருப்பா அவள். பார்க்க ஒரு சினிமா ஸ்டார் கணக்கா சிக்கென இருக்குறா என் அத்தை. அப்படி இருக்கையில் ஒருநாள் நான் ஆபீசில் இருந்து நேரமே வந்தேன். வீட்டுஹாலில் யாரையும் காணோம் வாசலில் தீபம் ஏற்றவும் இல்லை. மனைவி பையனுக்கு பெட்ரூமில் இருந்து பாடம் சொல்லி கொடுத்துகொண்டு இருந்தாள். நான் அவளிடம் சைகையில் சொன்னேன், முடிந்த பிறகு வந்தா போதும் என்று. பையன் என்னை பார்த்தா பிறகு படிக்கவும் மாட்டான். என் பின்னாடியே சுற்றுவான் என்று அவளுக்கு கவலை. நான் ரூமுக்கு போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணலாம்ணு நினைத்து ரூமுக்கு போனால் அங்கே அத்தை நிக்கிறாங்க. ஏதோ ஓன்றை அயர்ன் பண்ணுறாங்க. ஒரு உள்பாவாடை மட்டும்தான் கட்டியிருந்தாள். இடுப்புக்கு மேல் சுத்தமாக நிர்வாணம். ஒரு ப்ரா கூட போடவில்லை. எனக்கு முதுகு காட்டி நிக்குறாங்க. முடியை கொண்டை போட்டிருந்தாள். அதனால் எனக்கு அவளது பின்புறம் நல்லா தெரிந்தது. முதலில் திரும்ப நினைத்தாலும் பிறகு மனம் சொன்னது எப்படியாவது அவளது முலையை பார்க்கணும்ன்னு. அவ லேசாக திரும்பினா போதும் பார்த்திடலாம். என் உடம்பு நன்றாக நடுங்க தொடங்கியது. எப்படியும் அயர்ன்பாக்ஸ் என் ரூமில் இருப்பதால் அத்தை என் ரூமில தானே என்கிற தைரியத்தில் நான் தெரியாமல் வருவது போல உள்ள போய் கதவை சாத்தினேன்......
 horseride  Cheeta    
Like Reply
#8
கதவை சாத்திவிட்டு திரும்பியதும் அத்தை திரும்பாமல் அதேபடி நின்று அயரன் செய்துகொண்டு இருந்தார்.

அத்தை: ஆவ்... தம்பீ வந்திட்டீங்களா? நேரமே வர்றீங்க போல... டீ எடுக்கட்டுமா தம்பி...

நான்: ஆமாம்.. ஆத்தை... கொஞ்சம் நேரமே வந்தேன். ( என் குரல் இடரிஇடரி வந்தது மாதிரி எனக்கு தோன்றியது)

அத்தை: என் மகள் எங்கே தம்பீ...

நான்: பையனுக்கு பாடம் சொல்லி கொடுக்குறா.. அத்தை...

இந்த நேரமெல்லாம் நான் குறிப்பாக எதுவும் பார்க்காதது மாதிரி உடை மாற்றி கொண்டிருந்தேன். கடைசியாக எல்லா கடவுள்களையும் மனதில் வேண்டிகொண்டு தைரியத்தை வரவழைத்துகொண்டு நான் அத்தையிடம் கேட்டே விட்டேன்.

நான்: அத்தை துணி அயர்ன் பண்ணுறீங்களா?

அத்தை: ஒரு பழைய ஜாக்கெட் தம்பீ. பொட்டியில இருந்து சுருங்கி போச்சு. அயர்ன் செய்யாம போட்டா நல்லா இருக்காது தம்பி...

நான் மீண்டும் கேட்டேன். அத்தை நீங்க ப்ரா போட மாட்டீங்களா என்று. அத்தை சொன்னாங்க. தம்பீ அதெல்லாம் ரெம்ப டைட் ஆச்சு. மூணோ நாலொ வாங்கணும். எப்போது நேரம் கிடைக்கும்ன்னு தெரியல. அதுவும் இல்லாம இந்த ராத்திரியில் யாரும் வரபோறதில்லையே அதனால் தான் என்றார்கள்.

என் உடம்பு மொத்தம் கொதிக்க தொடங்கியது அந்த முலையை கொஞ்சம் பார்க்க. ஆனால் அத்தை திரும்பி நின்ற நிலையிலேயே ஜாக்கெட்டை எடுத்து போட்டுவிட்டு, சேலை கட்ட தொடங்கினாங்க. லேசாக திரும்பினதும் அந்த முலைபிளவை நான் பார்த்தேன். என் முழுகண்ரூலும் போனது. நான் ஒரு லுங்கியை எடுத்து கட்டி கொண்டு நேராக பாத்ரூமுக்குள் புகுந்து என் தம்பியை கையில் பிடித்து கஞ்சியை வெளியேற்றினேன்.......
 horseride  Cheeta    
Like Reply
#9
பிறகு இரண்டு மூன்று நாள்கள் நான் நேரமே வர தொடங்கினேன் மாமியாரின் அரைநிர்வாண காட்சி எதுவும் காணலாம் என்று. எதுவும் நடக்கவில்லை. அந்த முலையை காண மனம் ஆவலாக இருந்தது. ஆனால் வாய்ப்பு வரவில்லை. ஒருதடவை அத்தை துணி மாறும்போது கதவை திறக்க போகும்போது கதவு உள்புறமாக தாழிட்டு இருந்தது. அப்படி இரண்டு மூன்று மாதங்கள் உருண்டோடியது. எனக்கும் மனைவிக்கும் கொஞ்ச நாட்கள் லீவு கிடைத்தது. சாயந்தரம் எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து பேசும்போது நான் ஒரு பிட்டு போட்டேன் திருச்செந்தூர் கோவிலுக்கு போய் வரலாம் என்று. என் மனதில் பல திட்டங்களும் உருவாகியது. வீட்டில் இருந்தால் அத்தையை பார்த்து ஜொள் விட்டுட்டு, பாத்ரூம் போய் குலுக்கி தண்ணீர் வடிக்குறத தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இப்படி வெளியே எங்கேயாச்சும் கூட்டி போனால் சான்ஸ் கிடைத்தால் அட்லீஸ்ட் உரசவாவது முடியும் என்று கணக்கு போட்டேன். சான்ஸ் நல்லா கிடைத்தால் என் காமராணி அத்தையை அனுபவிக்கவும் செய்யலாம். எப்படியோ பிளான் ஒர்க் அவுட் ஆனால் சரி. அத்தைக்கும் என் மனைவிக்கும் ரெம்ப சந்தோஷம். சரி போலாம் என உடனே வந்துகொண்டதும் இல்லாமல் ரெடி ஆகவும் தொடங்கினர். என் மனதில் லட்டு பொட்டியது. மனது கேட்டது 'கண்ணா லட்டு தின்ன ஆசயா'...

நான் உடனடியாக டவுணுக்கு போய் திருச்செந்தூர் போகும் பஸ் விவரம் கேட்க காலையில் ஒரு பஸ் போகும் பிறகு நைட் தான் பஸ் என்றார்கள். காலையில் 8.30-க்கு புறப்படும் பஸ் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு அப்படியே துணிகடையில் ஏறி மகனுக்கு ஒரு ஜோடி ட்றஸ் எடுத்தேன். பிறகு ஒரு யோசனை மனைவிக்கும் அத்தைக்கும் புடவை எடுக்கலாம் என்று. ஆளுக்கொரு புடவையும் எனக்கு ஒரு ஷர்ட்டும் எடுத்துகொண்டு வீட்டுக்கு வந்து காலையில் புறப்பட தயார் ஆனோம்.

திருச்செந்தூர் சென்றடைய நைட் 9 மணி ஆனது. ஒரு ஹோட்டலில் ரூம் போட்டோம். காலையில் குளிச்சுட்டு கோவிலுக்கு போகலாம் என்று எல்லோரும் படுத்து தூங்கினோம். காலையில் எழுந்தவுடன் மனைவி சொன்னாள் அத்தைக்கு பயங்கர தலைவலி. அவங்களால காலையில் குளிக்க முடியாது. கோவிலுக்கும் வரவில்லை என்று. எனக்கு பெரிய ஏமாற்றம். சேய்! இவ்வளவு தூரம் வந்துவிட்டு அத்தை கோவிலுக்கு வரவில்லை என்றால் நம் பிளான் ஒர்க் அவுட் ஆகாது. அத்தை கோவிலுக்கு வந்தால் வரிசையில் நிக்கும்போது பின்னால் இருந்து உரசவாவது முடியும். அட்லீஸ்ட் தோளில் கைவைக்கும் சாக்கில் தொடவாவது செய்யலாம். இப்ப ஒன்றும் முடியாம போச்சுண்ணு வருத்தம் ஆச்சு.
 horseride  Cheeta    
Like Reply
#10
Quote:monkdevil
வாழ்த்துகள்.... நல்ல ஆரம்பம் நண்பா.....

ஆனால் இந்த பதிவில் சில சந்தேகங்கள்..... மருமகன் அறைக்குள் வந்துவிட்டான். அதை தெரிந்து கொண்ட மாமியார் வந்துட்டீங்களான்னு கேக்குறா? ஆனால் அவள் நின்று கொண்டு இருந்தது மேல் உடை எதுவும் இல்லாமல் வெறும் பாவாடை மட்டும் கட்டி கொண்டு அரை நிர்வாணமாக. கதையின் போக்கு படி இன்னும் அவர்களுக்குள் எந்த கூடலும் ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்கும் பொது இது எப்படி?யாராக இருந்தாலும் சரி... ஆணோ... பெண்ணோ நம்மை யாராவது எதேச்சையாக அரை நிர்வாணமாய் பார்த்துவிட்டால் ஒரு அதிர்ச்சியோ கூச்சமோ வரும். மருமகன் உள்ளே வந்து தன்னை இந்த நிலையில் பார்தது அவளுக்குல் எந்த வித அதிர்ச்சியோ பதற்றமோ ஏற்படுத்தவில்லையா???ஏன்?
mademlover
நண்பர் monkdevil....

இந்த மாமியார் தனது மருமகனை மகனாக பார்க்கிறார்கள். ஆனால் மருமகன் காமவெறி கூடி மாமியாரை அடையும் நோக்கில் இருக்கிறான். அந்த நோக்கில் கதை உள்ளதால் தான் மாமியார் மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக மருமகன் முன் கூசாமல் வெட்காமல் இருக்கிறார். மற்றபடி இதை ஒரு கதையாக மட்டும் தான் எழுத முயற்சிகொள்கிறேன். நிஜகதை அல்ல நண்பரே....
நன்றி வணக்கம்!!!!
 horseride  Cheeta    
[+] 1 user Likes sarit11's post
Like Reply
#11
என் மனைவி மீண்டும் என்னிடம் பையன் இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கான். அம்மாக்கும் தலைவலி. அதனால் நாம் இருவரும் கோவிலுக்கு போய்வரலாம். அம்மா பையனை பார்த்துட்டு இங்கே இருக்கட்டும் என கூற, நான் உடனடியாக பாத்ரூம் போய் குளித்து ரெடியாகி இருவரும் கோவிலுக்கு போனோம்.

கோவிலில் நல்ல கூட்டம் ஆகயால் ரொம்ப நேரம் ஆகியது. தரிசனம் முடிந்து வெளியில் வர பசி எடுத்தது. இருவரும் டிபன் சாப்பிட்டுவிட்டு, அத்தைக்கும் டிபன் வாங்கிகொண்டு ஹோட்டல் வந்தோம்.ரூமுக்கு வந்ததும் அத்தை கதவை திறந்தார். அத்தையை பார்த்து நான் அசந்து போய் அப்படியே சிலையாக நின்றேன். ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஒரு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் நான் வாங்கிகொடுத்த வெள்ளையில் பூபோட்ட புடவையும் உடுத்தி, தேவலோக சுந்தரியாக மிக கவர்ச்சியாக எங்கள்முன் நின்றிருந்தார் என் அத்தை.மாமியார் நல்ல மாநிறமாக இருப்பதால் ஸ்லீவ்லெஸில் தெரிந்த வழவழப்பான கைதண்டையை பார்க்க எனக்கு ஏதேதோ ஏக்கம் தோன்றியது.

அத்தை: என்ன இருவரும் இவ்வளவு லேட் ஆனீங்க?.
நான்: பயங்கர கூட்டம் அத்தை(குரல் லேசாக இடறியது)
மனைவி: அம்மா! உங்க தலைவலி எப்படி இருக்கு?.
அத்தை: இல்லம்மா.. கொஞ்சம்கூட குறையல.
மனைவி: இது ஏது அம்மா! நீங்க போட்டிருக்கும் ஜாக்கெட்.இது தான் கெடச்சுதா உங்களுக்கு போட?.
அத்தை: என்னம்மாடீ.இந்த ஜாக்கெட் போட்டா போர் ஆக இருக்கா?. நீ வந்தபிறகு உன்னை காட்டிட்டு அவுக்கலாம் என்று தான் இருந்தேன். ஆரம்பத்தில் தைத்தது. உன் அப்பாக்கு இந்தமாதிரி போடுவது பிடிக்காது. அதனால் போடுவதே கிடையாது. நேற்று வீட்டில்வைத்து பார்க்கிறப்ப பிரச்சனை இல்லைன்னு நினைத்தேன். பிறகு நீங்க வாங்கிகொடுத்த புடவைக்கு மேச்சாகவும் இருந்தது. அதான் போட்டேன்.
மனைவி: நேற்று போட்ட ஜாக்கெட் எங்கே?
அத்தை: அது வாஷ் பண்ணலம்மா. பேக்கில இருக்கு.

எல்லாம் கேட்டுகொண்டிருந்த நான் சொன்னேன் என்னடி பிரச்சனை. அத்தைக்கு இந்த ஜாக்கெட் நல்லா சேருது. அத்தை இதை போட்டாவே போதும். அப்படியே பிரச்சனையா இருந்தாலும் சேலையை எடுத்து போர்த்தினால் போதும்.
அத்தை: ஆமாம் தம்பி...
மனைவி: ம்ம்ம்... நீங்க சொல்லுறதும் சரி தான்.

டிபன் சாப்பிட்டுவிட்டு அத்தை சொன்னாங்க தலைவலி குறையவே இல்லை. அதனால பையனையும் கூட்டி நீங்க கோவிலுக்கு போய்வாங்க. நான் இன்னொருமுறை வரும்போது போய்க்கிறேன் என்று. எனக்கு மொத்தத்தில் வருத்தம் கூடியது. எல்லா நம்பிக்கையும் கைவிட்டு போறமாதிரி ஒரு உணர்வு என்னுள் புகுந்து கொண்டது...
 horseride  Cheeta    
Like Reply
#12
Quote:monkdevil
நண்பா தவறாக நினைக்க வேண்டாம்..... மற்றவர்கள் அனைவரும் ...... nice update.... அப்படின்னு ஒரே வார்த்தையில முடிக்கிறப்போ நான் மட்டும் படிச்ச வரைக்கும் ஒரு முழு கருத்து தெரிவித்தேன். உங்க கதை நீங்க எப்படி எழுதுறீங்களோ அது தான் நல்லது.

என்ன தான் மாமியார் மருமகனை மகனாக பார்த்தாலும் .... அவர்கள் ஒன்று கூடும் வரை எப்படி அரை நிர்வாணமாக மருமகன் முன் நிற்ப்பார்கள். பெற்ற தாயே நிற்க மாட்டாளே........ இது தான் என் கேள்வி? இது உங்களை வெறுப்பேற்ற அல்ல நண்பா......... கதையின் மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு தான் இந்த கேள்வி கேட்க்க காரணம்...... கதையாக தான் எழுதுகிறீர்கள்.... எனக்கும் புரிகிறது..... ஆனால் நம்பும்படியாக ஆரம்பித்து திடீர்னு மாமியார் மருமகன் முன் நிற்ப்பதை மருமகன் பார்த்த பின்னும் அரை நிர்வாணத்தை மாமியார் சாதாரணமாக எடுத்துகொள்கிற மாதிரி எழுதுனீங்லே ..... அதுக்கு என்ன காரணம்... அதை தான் கேட்டேன்..... நீங்க கதை எழுத ஆரம்பித்த பதிவில் இருந்து மறுபடி ஒருமுறை நீங்களே படிச்சி பாருங்க..... நான் சொல்லுறது உங்களுக்கு புரியும்.....

mademlover
மிக்க நன்றி!!
நண்பர் monkdevil அவர்களே...
தவறை சுட்டிக்காட்டியமைக்கு..
தவறை திருத்தி கொள்கிறேன...
தவறு இருந்தால் மன்னிக்கவும்...
நன்றி!!!!!
 horseride  Cheeta    
Like Reply
#13
அத்தை: இன்றைக்கும் பஸ்ஸில் போகவேண்டியிருக்குல்லம்மா...எனக்கு தலைவலி அதிகம் ஆனால் உங்களுக்கு தான் சிரமம்.
மனைவி: அப்ப சரி. சீக்கிரமே ஓடிப்போய் பையனை சாமி கும்பிட வச்சுட்டு வந்திடறோம்.
நான்: டீ... நீங்க அம்மாவும் பையனும் போய்ட்டு வாங்க. நான் அத்தைக்கு துணையா இங்கே இருக்கேன். அப்படி பண்ணினா நீங்க பெண்கள் வரிசையில் போனால் சீக்கிரமே சாமி கும்பிட்டு வரலாம்.
அத்தை: அப்படிண்ணா நானும் வாரேன்மா..
மனைவி: வேணாம்மா... நீ படுத்து நல்லா ரெஸ்ட் எடு. நானும் பையனும் போய்ட்டு வரோம்...

இருவரும் கிளம்பி போனார்கள்.நான் கதவை பூட்டி தாழிட்டு வந்தேன். பிறகு டீவீ போட்டு பார்க்க தொடங்கினேன். அத்தையிடம் படுத்துக்க சொன்னேன். அத்தை எப்பவும் புடவையை தொப்புளுக்கு கீழே தான் கட்டுவார்கள். நான் டீவீயை பார்த்துகொண்டிருந்தாலும் என் மனம் முழுவதும் அத்தையின் அக்குளும், முலையும், தொப்புளுமே நிறைந்து இருந்தது. எப்படி ஒரு தடவை பிடிக்கலாம் என்று நினைத்து என் தலையை புண்ணாக்கினேன். தண்ணீர் குடிக்கலாம் என்று எழுந்த நான் கண்ணாடி வழியாக கட்டிலில் படுத்து கிடைக்கும் அத்தையின் கோலத்தை கண்டேன்.கையை தலைக்குமேல் வைத்திருக்க, கண்ணாடியினூடே ஒரு துளிகூட ரோமம் இல்லாத அத்தையோட அக்குளை கண்டதும் என் தம்பிக்கு விழிப்பு வந்து படமெடுத்து ஆட தொடங்கினான். என் உடம்பு நடுங்க தொடங்கியது. எனக்கு எப்படியாவது அத்தையை பிடிக்க தோன்றியது. நான் அத்தை பக்கத்தில் போய் நெற்றியில் கைவைத்தேன்.

நான்: நெற்றி சுடுதா அத்தை....
அத்தை: சின்னதா சூடு இருக்கும் போலன்னு நினைக்கிறேன் தம்பி..

நான் நடுங்கும் என் கையால் மெல்ல அத்தையோட முகத்தை வருடினேன் சூடு இருக்கா என்று அறியும் பொருட்டு. பிறகு கழுத்தையும் தடவினேன். அப்புறம் அத்தையிடம் சூடு இருக்கா என்று சரியா தெரிய அக்குளில் கைவைத்து பார்த்தா தான் தெரியும் என்று சொல்லி அக்குளில் கையை வைத்து தடவினேன்.பிறகு அத்தையின் கையை கீழே இறக்கி என் கையை அக்குளுக்கு இடையில் இருக்கும்படி செய்தேன். கொஞ்சம்கூட மனமில்லாமல் என் கையை அங்கிருந்து எடுத்தேன். அத்தை உடம்பு சின்னதா நடுங்கியபடி வியர்க்க தொடங்கியது.பிறகு நான் சொன்னேன் இப்ப சூடு ஒன்றும் இல்லை அத்தை. இதை சொல்லியபடி நான் புடவை விலகி திறந்து கிடந்த அத்தையோட வயற்றில் தொப்புளுக்கு மேலாக என் கையை வைத்தேனேன். அத்தை உடம்பு ஷாக் அடித்த மாதிரி ஒரு வெட்டு வெட்டியது. அத்தையின் வயறு ஐஸ் மாதிரி ஜில் என்று இருந்தது. நான் அத்தையின் வயிற்றில் என் கையை வைத்து நல்லா தடவினேன். என்னுடைய எல்லா கண்ரூலும் விட்டு போனது. நான் படபடக்கும் இதயத்துடன் அப்படியே மெதுவாக குனிந்து செவ்விதழ் போல விரிந்து இருக்கும் அத்தையின் உதட்டில் என் உதட்டை பதித்து அழுத்தி முத்தமிட்டேன். ஆனால் அந்தநேரம் பார்த்து யாரோ ரூமின் காலிங்பெல் அடித்தார்கள்............................
 horseride  Cheeta    
Like Reply
#14
Quote:vandanavishnu0007a
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை நண்பா

மாமியாரை ஒரு முறை அல்லது இருமுறை மேட்டர் பண்ணதுக்கு அப்புறம் இது மாதிரி எதார்த்தமா அரை நிர்வாணமாக பேசுவது வேண்டுமானால் இயல்பாக தோண்றலாம்

ஆனால் மாமியார்கிட்ட எடுத்தோன ப்ரா போடா மாட்டிங்களானு கேக்குறது எல்லாம் ரொம்ப ஓவர் தான் நண்பா

தவறை சுட்டி காட்டியதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்

எழுத்தாளருக்கு என் மனமார்ந்த மண்ணிப்பைக் கேட்டு கொள்கிறேன்
 horseride  Cheeta    
Like Reply
#15
காலிங்பெல் அடித்தவுடன் மனைவியும் மகனும் வந்துவிட்டார்கள் என நினைத்து பதரிஅடித்துகொண்டு எழுந்து சென்று கதவை திறந்தால் ரூம்பாய் பையன் நின்றிருந்தான். கொஞ்சம் சுடுதண்ணீர் கேட்டிருந்தோம். அதை கொண்டு வந்திருந்தான். நான் அதை சீக்கிரம் வாங்கிவிட்டு கதவை லாக் போட்டுவிட்டு திரும்பி பார்க்கையில், அத்தை பெட்டிலிருந்து இறங்கி நின்று புடவையை சரி செய்து கொண்டிருந்தார்கள்.

அத்தை: நாம எப்ப தண்ணீர் கேட்டோம். இப்ப கொண்டுவந்து குடுக்கிறாங்க பாரு...
நான்: ப்ப்ம்ம்(எல்லாம் பாழான விரக்தியில்)அத்தையோட தலைவலி குறங்சுதா?
அத்தை: நல்லாயிடிச்சு தம்பி கொஞ்சம் தூங்கினப்ப. அவளும் குழந்தையும் கோவிலில் இருந்து இதுவரை வரலியே தம்பி. நான் போய் பார்த்துட்டு வரேன்..
நான்: கொஞ்சம் முகத்தை கழுவி ப்ரஷ் ஆகிட்டு நானும் வரேன்.
அத்தை: சரி தம்பி..

நான் சட்டென்று பாத்ரூமுக்குள் புகுந்து நடந்ததை எல்லாம் நினைத்து நல்லா என் சுண்ணியை பிடித்து கையடித்து விந்தை பீச்சினேன். நல்ல சுகமாக இருந்தது. பிறகு முகத்தை கழுவி பாத்ரூமை விட்டு வெளியில்வர மனைவியும் மகனும் வந்திருந்தனர். ரூமிலிருக்கும் லேன்போனிலிருந்து ரிசப்ஷனிலிருந்து பேசினார்கள். டைம் முடிந்தது ரூம் காலியாக்க சொன்னார்கள். நான் அத்தை கிட்டயும் மனைவி கிட்டயும் சொன்னேன். அவர்கள் கிளம்ப ரெடி ஆனார்கள். அத்தைக்கு பயங்கர வருத்தம். இவ்வளவு தூரம் வந்துட்டு முருகனை பார்த்து கும்பிட முடியாம ஆச்சேன்னு.

நான்: அப்படின்னா நாம ஒரு நாள் கூட இங்க இருக்கலாம். நாளைக்கு போலாம்.
மனைவி: அம்மா!! உங்களுக்கு தலைவலி சரி ஆச்சுல்ல. அப்ப இன்றைக்கு நேரமே படுத்து தூங்கிட்டு காலையில் போய் சாமி தரிசனம் முடிச்சுட்டு ஊருக்கு போலாம்.

என் மனதில் மீண்டும் லட்டு பொட்டியது

அத்தை: காசு அதிகம் செலவாகும்மா. வேண்டாம்டீ யம்மா... கிளம்பலாம்..
நான்: உங்களுக்கு வேண்டி தானே அத்தை. இருங்க நாளைக்கு போலாம்

அப்படி நானும் பையனும் ரிசப்ஷன் போய் பில் அடைத்தோம். அவர்கள் இருவரும் டிறஸ் மாத்திட்டு வந்தார்கள். பிறகு எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள கடைகளில் ஏறிஇறங்கினோம் அத்தைக்கு ஜாக்கெட் துணி கிடைக்குமா என்று பார்க்க. கிடைக்கவில்லை. பிறகு எல்லோரும் வந்து படுத்தோம். அலைச்சல் காரணமாகவோ என்னமோ படுத்தவுடனே தூங்கிட்டோம். எப்போதோ விழிப்பு வந்தபோது யூரின் போக பாத்ரூம் போகயில் அத்தை வரும்போது போட்டுவந்த ஜாக்கெட்டை துவைத்து போட்டிருந்தார்கள். நான் பார்த்தேன் அந்த ஜாக்கெட் போட்டால் என் பிளான் எல்லாம் வீணாகும். என்ன செய்யலாம் என யோசித்தேன். நான் பார்க்கயில் அதற்குகீழே கழுவிய அழுக்கு தண்ணீர் இருந்தது. சட்டென்று நான் ஜாக்கெட்டை எடுத்து தண்ணீரில் போட்டுவிட்டு வந்து படுத்துவிட்டேன்.

மறுநாள் காலையில் பார்க்கும்போது அத்தை குளிருக்கு போர்த்தி இருப்பதுபோல் இருந்தார்கள். நான் கேட்டேன் என்ன அத்தை ஆச்சு?. உங்களுக்கு குளிருதா என்ன?. அத்தை புடவையோட முந்தியை லேசாக விவக்கி அந்த ரோஸ் நிற ஜாக்கெட்டை காட்டினார்கள்.

நான்: அதென்ன அத்தை.. நேற்று அந்த ஜாக்கெட் கழுவினேன்னு சொன்னீங்க..
அத்தை:காலையில் போய் பார்க்க அது பக்கெட்டில கிடக்கு தம்பி. உலர போட மறந்துவிட்டேன்னு நினைக்கிறேன்.

இதை கேட்டு நான் உள்ளுக்குள் சிரித்தேன்.

நான்: அது பரவாயில்லை அத்தை. நேற்று கோவிலில் கூட வடஇந்திய பெண்கள் இந்தமாதிரியான ஜாக்கெட் போட்டிருந்தார்கள். உங்க ஜாக்கெட் அவ்வளவு மோசம் கிடையாது அத்தை.
அந்த நேரத்தில் மனைவி குளித்துமுடிந்து வெளியில் வந்தாள். பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினோம். அங்கேபோக பயங்கர கூட்டம். ஏதோ விசேஷநாள் போல.
மனைவி சொன்னாள் லேடீஸ் வரிசையில் நிக்கலாம் என்று. நான் வேண்டாம் என்றேன். அப்படி நடந்தால் என் பிளான் பாழாகும். நான் சொன்னேன் நீ லேடீஸ் வரிசையில் நில், நானும் அத்தையும் ஓல்டு சிட்டீசன் வரிசையில் வருகிறோம் என்று.
அப்படி அங்கே போனபோது எங்களுக்கு போகமுடியாம போனது. திரும்ப வந்துபடுத்தால் மனைவி ரொம்ப தூரம் போய்ருந்தாள். பிறகு நான் சொன்னேன் அத்தை இப்ப நாம பொதுவரிசையில் தான் போகவேண்டும் என்று. அத்தை உடனே தம்பீ இரு எதுக்கும் அவளை தேடி பார்க்குறேன். கிடைக்கவில்லைன்னா பொதுவரிசையில் போலாம் என்று சொல்லி போனார்கள். சிறிதுநேரத்தில் திரும்பவந்து போதுவரிசையில் நுழைந்தோம். அத்தை முன்னாலயும் நான் அத்தைக்கு பிறகேயும் நின்றிருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் அத்தையிடம்...

நான்: ஹோஓஓஓ... கசகசன்னு இருக்கு. சூடு அதிகம் போல.
அத்தை: ஆமாம் தம்பி..
நான்: என்ன அத்தை.. இப்படி மூடிபோர்த்தி இருக்கீங்க.. சரியான போர் அத்தை இது..
அத்தை: எனக்கும் தோனிச்சு தம்பீ.. அப்படின்னா முந்தானையை எடுத்திரவா?...
நான்: இங்க யாரு அத்தை நம்மள பார்க்க போறாங்க. எடுத்துடுங்க அத்தை...

அத்தை முந்தானையை எடுத்து நேராக்கி புடவையை எல்லாம் சரி செய்தார்கள். நான் பின்னாடி நின்று அந்த மினுமினுத்த கைதண்டையை பார்க்க, என் சுண்ணி எழுந்து, பேன்டை முட்டியது. வரிசை மெதுவாக நகர தொடங்கியது.நான் சட்டென்று என் கையை அத்தையோட தோளில் வைத்தேன். வரிசை நகரநகர நானும் கையை வைத்து நல்லா தடவி கீழ்நோக்கி கொண்டுவந்தேன். அத்தையோட கை நல்ல வழவழப்பாக இருந்தது. ஆசையோடு தடவினேன். என் தம்பியும் முழுடெம்பர் ஆகி ஈட்டி போல நின்றான். சட்டென்று வரிசை நின்றதும், அத்தையும் நின்றார்கள். நான் நிலை தடுமாறி அத்தையின் பின்புறம் இடிக்க, என் நீண்டிருந்த சுண்ணி அத்தையின் பெருத்த தசைபிடிப்பான அகன்ற சூத்து பிளவில் போய் முட்டியது. எனக்கு அப்பவே தண்ணீ லீக் ஆகும்போல இருந்தது. இருப்பினும் அடக்கினேன். அத்தை ஒன்றும் கொண்டுகொள்ளாதது போல பேசாமல் நின்றிருந்தார். எனக்கு சற்று தைரியம் வந்தது. அத்தையை கொஞ்சம் தடவி பார்க்க ஆசை வந்தது......
_
 horseride  Cheeta    
Like Reply
#16
நான் மீண்டும் எனது கையை வைத்து அத்தையோட தோளை தடவ தொடங்கினேன். அத்தையோட பின்புறம் நல்ல எடுப்பாக காட்டியது. ஆனால் அத்தையின் கூந்தல்முடி அதை காட்டிகொடுக்கமல் செய்தது.

நான்: அத்தை! முடியை கொஞ்சம் கெட்டி வைக்க முடியுமா?
அத்தை: அது ஏன் தம்பி...
நான்: காற்று அடிக்கும்போது முடி முகத்தில் வந்து வாயிலும் மூக்கிலும் போகுது. அதான் சொன்னேன் அத்தை.

அத்தை முடியை கொண்டை போட கையை தூக்க, என் முகத்தருகே மீண்டும் அவரது அக்குள். வியர்வை துளிகள் வழிந்து அங்கே ஈரமாக இருந்தது. என்னுடைய முழ கண்ரூலும் போனது. நான் அத்தையோட அக்குளில் கையை வைத்து தடவினேன். அத்தையில் ஒரு சின்ன நடுக்கத்தை கண்டேன். அத்தை என்னை பார்த்தார்கள். நான் என் கையை எடுத்தேன்.

நான்: அத்தை! உங்க அக்குளில் ஒரு முடி கூட இல்லையே. வேக்ஸ் பண்ணுவீங்களா??
அத்தை: இல்லை தம்பீ. என் உடம்புல பண்டைய காலம் முதலே முடி இல்லை. ஆனால் என் மகள் அவளொட அப்பா மாதிரி. கொஞ்சம் முடி எல்லாம் உண்டு. ம்ம்ம்.. அது உங்களுக்கு தெரியாதா என்ன?

பிறகு நான் என் கையை கொஞ்சம் மோந்து பார்த்தேன். மதிமயங்க செய்யும் அத்தையின் அந்த வியர்வை வாசம் மூக்கை துளைத்தது. அந்த அக்குளை கொஞ்சம் நக்கி ருசிபார்க்க அவசரம் கிடைக்க வேண்டினேன்.
மீண்டும் வரிசை நகர்ந்தது. அப்ப தான் நான் அத்தையின் ஜாக்கெட்டை கவனித்தேன். மேலே ஒரு கயிற்றால் கட்டு. பிறகு கீழே ஒரு துணி மட்டும். உண்மையை சொன்னா பேக் மொத்தமும் நல்லா பார்க்கலாம். அதையும்கூட பார்த்த பிறகு என் தம்பி அடங்க மறுத்தான். வரிசை மெதுவாக நகர நானும் அத்தையின் குண்டில் சுண்ணியை தேய்த்தவாறு நடந்தேன். என் கையை மெதுவாக நான் கீழே இறக்கி அத்தையோட வயிற்றில் வைத்தேன். நேற்றுபோலவே அத்தையின் வயிறு ஐஸ்மாதிரி ஜில் என்று இருந்தது. நான் கையை வைக்கயில் அத்தை திரும்பி பார்த்தால் எடுக்கலாம் என்று இருந்தேன். நான் கையை வயிற்றில் வைத்து தடவிகொண்டே இருந்தேன். அத்தை எந்த ரீயாக்ஷனும் காட்டாததால் எனக்கு இன்னும் தைரியம் வந்தது. நான் கையை மேலேற்றி அத்தையின் பணங்காய் முலைக்கு பக்கத்தில் கொண்டுபோய் லேசாக அமுக்கினேன். ஆனால் நல்ல கெட்டியான ஜாக்கெட் ஆதலால் ஒரு சுகமும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் நடக்கும்போதிலும் நான் கையை வயிற்றிலும், சுண்ணியை சூத்திலும் போட்டு தடவி அத்தையை மூடு ஏத்த முயர்ச்சித்தேன். அப்படியாக ஒரு வழியா கர்பகிரகத்தை அடைந்தபோது படி வந்தது. மீண்டும் வரிசை நின்றது. அப்போது நான் பார்க்கையில் நான் மேல்படியிலும் அத்தை கீழ்படியிலும் நின்றிருந்தொம்.
அப்ப நான் மேலேயிருந்து பார்க்கையில் அத்தையின் ஜாக்கெட் மேலே உள்ள கட்டு அவிழ்த்து இருந்தது. நான் என் கையை எடுத்து அத்தையோட கழுத்துக்கு முன்னால் கொண்டுபோய் நெஞ்சில் வைத்தேன். பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி தடவிகொண்டு இருந்தேன். அத்தை என்னிடம் திரும்பி நல்லா சாமிகும்பிட சொன்னாங்க. நெஞ்சில் இருந்த கையை நான் மெதுவாக அத்தையின் ஜாக்கெட் உள்ளே புகுத்தினேன். என் உடம்பு நன்றாக உதறல் எடுத்தது. சுண்ணி வெடிக்கும் என்ற நிலைமை ஆனது. நான் என் கையை மெதுவாக பிராவுக்குள் திணித்து முலைக்கு மேலே வைத்தேன்.

அத்தை: என்ன தம்பி இது. இப்படில்லாம் பண்ண கூடாது. நான் உங்க அத்தை. ஞாபகம் இருக்கட்டும். முதல்ல பின்னால் இடிச்சீங்க. இப்ப கையை வைக்கிறீங்க. இது கோவில் தெரியும்ல....
நான்: அத்தை உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான்.....
அத்தை: ச்ச்சீசீய்ய்... போங்க தம்பி...

அத்தைக்கும் ஆசை உண்டுன்னு உறுதி ஆயிடிச்சு. இனி மெதுவாக காயை நகர்த்தினா அத்தை விழுந்துடுவாங்கன்னு முடிவெடுத்தேன். என் கைவிரல்கள் அத்தையோட முலைகாம்பில் பட்டது. அத்தையும் லேசாக நடுங்க தொடங்கினார்கள். அத்தையோட முலை இப்ப என் கைக்குள் இருந்தது. அமுக்க எத்தனிக்கையில் மீண்டும் வரிசை நகர்ந்தது. எனக்கு மொத்தமா ஏமாற்றம் ஆனது. அத்தை என்னை திரும்பி பார்க்க, அவங்க முகத்தில் ஒரு குறும்பு புன்னகை வந்து நின்றது. பிறகு ஒன்றும் நடக்காத மாதிரி தம்பீ ஜாக்கெட் கட்டு அவிழ்ந்தது மாதிரி இருக்கு கட்டி விடுங்க என்று எனக்கு முதுகு காட்டி நின்றிருந்தார். நான் வெறுப்பை காட்டிகொள்ளாமல் ஜாக்கெட்டை கட்டி விட்டேன். பிறகு உட்பிரகாரத்தை அடைய அங்கு வைத்து இஷ்டப்படி அத்தையோட சூத்தையும், வயிற்றையும் தடவினேன். இனி ஒரு சந்தர்ப்பம் அமையுமோ என்னமோ தெரியாது...

சாமி கும்பிட்டுட்டு வெளியில் வந்தால் மனைவியும் மகனும் வந்தார்கள்.

மனைவி: அம்மா! என்னம்மா இது. உங்க கோலம். என்ன இப்படி இருக்கு.

அப்ப தான் நானும் பார்த்தேன். அத்தையோட உடை எல்லாம் கசங்கி அலங்கோலபட்டிருந்தது. என்னுடைய கைகொண்டு உள்ள விளையாட்டு தான் காரணம் என்று நான் மனதில் நினைத்தேன். எல்லாத்தையும் கூட்டத்து மேல் பழியை போட்டுவிட்டு ரூமுக்கு வந்தோம். ரூம் போனதும் பாத்ரூம் போய் கையடித்து கஞ்சி வடித்தேன். பிறகு எல்லோரும் ரூம் காலியாக்கி பஸ் ஏறினோம். பஸ்ஸில் வரும்போது நான் நடந்ததை நினைத்து பார்த்தேன். அத்தைக்கும் ஆசை உண்டு. அதனால இனி எப்படியாவது அத்தையை வளச்சி போட்டா அப்புறம் காரியம் எல்லாம் மிக சுலபமாக முடியும். மனதில் ஒரு தீர்மானம் ஆக வீடும் வந்து சேர்ந்தோம்.

ஆனால் அத்தையை வளைக்க என்ன ஒரு வழி???

அதைத்தான் யோசிக்கிறேன்.....
 horseride  Cheeta    
Like Reply
#17
வீட்டுக்கு வந்து கொஞ்சநாட்களாக எல்லாமே சாதாரணமா தான் போனது. சின்னசின்ன சீண்டல்கள், தடவல்கள் அல்லாமல் வேறுஎதுவும் நடக்கவில்லை. வீட்டில்வைத்து எதுவும் நடக்காது என்று எனக்கு நல்லா தெரியும். காரணம் மனைவியும் பையனும் எப்பவும் வீட்டில் இருந்தனர். அத்தையை எனக்கு தனியாக கிடைக்கவே மாட்டேன்ங்குது. எனக்கு எப்படியாவது அத்தையோட நிர்வாண உடம்பையாவது பார்க்க ஆசை வந்தது. ஆனால் எப்படி பார்ப்பது என தவிச்சிட்டு இருந்தேன். ஆனால் கடவுளா பார்த்து ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்

அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் டீவீ போட்ட போது சானல் எதுவும் வரவில்லை. சிலசமயம் இது வாடிக்கையா நடக்கிறது தான். கொஞ்சநேரம் கழித்து வரும். சாயந்தரம் பார்க்கயிலும் வரவில்லை. பக்கத்துவீட்டில் கேட்டபோது அங்கே எல்லாம் இருப்பதாக சொன்னாங்க. கேபிள் ஆபீசில் போன் பண்ணினா ஞாயிற்றுக்கிழமை ஆனதால் யாரும் எடுக்கவில்லை. டிஷ் ஆண்டனா மொட்டைமாடியில் இருக்கு. எதாவது வயர் லூசாகி இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் டார்ச் லைட் எடுக்க கேட்க, டீவீயோட மேட்டர் ஆனதால் உடனே எடுத்து தந்தாள். வீட்டின் பின்புறம் தான் மொட்டைமாடிக்கு உள்ள படிகெட்டு இருக்கும். பகுதி படி ஏறியபோது தான் தெரிகிறது பாத்ரூமில் லைட் எரிவது. படியில் இருந்து பார்க்க, பாத்ரூமின் கதவின்மேல் பாகம் ஓப்பனாக இருக்கும். பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தமும் கேட்டது. எனக்கு நெஞ்சு படபடவென அடித்தது. அத்தை குளித்துகொண்டு இருக்காங்க என்று நினைச்சேன். உடம்பு வியர்க்க தொடங்கியது. எட்டி பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் இரண்டு படி மேலே போக நல்லா தரிசனம் கிட்டியது. அந்த காட்சியை பார்த்து நான் அசந்து விட்டேன். குனிந்து தண்ணீர் மோந்து தலையில் ஊற்ற நிமிர்ந்த அத்தையின் தொப்புளுக்கு மேல்பாகம் நிர்வாணமாக இருந்தது.
ஹோஓஓஓஓ.... அந்த இரண்டு முலைகள்....... என்ன ஒரு காட்சி..... ஐயோ...... இரண்டு பெரிய இளநீர் காயை ஒட்டி வைத்தது போல..... அந்த இரு முலைகளின் மேலும் ஒருரூபாய் நாணயம் அளவு கருவட்டம். அதில் காம்பு புடைத்து நீண்டு இளம் தவிட்டு நிறத்தில் மின்னியது. மாதக்கணக்காக என் மனதில் உள்ள ஆசை அத்தையோட முலையை பார்க்க. இதோ என் கண்முன்னே என் ஆசைகாதலி அத்தையோட பழுத்து தொங்கிய முலைகள் இல்லை இல்லை மாமிசமலைகள்...நான் டார்ச்சை கீழே வைத்துவிட்டு லுங்கியை விலக்கி ஜட்டியிலிருந்து என் தம்பியை வெளியில் எடுத்து வருட தொடங்கினேன். நல்லா பெருத்த முலைகள். அதன்வழியாக தண்ணீர் பாய்ந்து ஒடுறதை பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்தது. என் தம்பியை ஆட்ட தொடங்கினேன். ஆஆஆ.... அந்த முலைகள் என் கைகளில் கிடைத்தால் எப்படி இருக்கும்..... ஹாஹாஹா......
விந்து வெளியேறி சுவரில் பீச்சி அடித்தது. அப்ப தான் இதோ என் மனைவியின் குரல்.

மனைவி: என்னங்க மாமா! சரியாக்கீட்டீங்களா கேபிள???

நான் சும்மா மேலே சென்று அந்த பக்கம் இந்த பக்கம் ஆட்டி விட்டு இல்லை இங்கே நல்லா இருக்கு என்று கூறிகொண்டு கீழே வர அத்தை குளித்து முடிச்சிருந்தார்கள். நான் வீட்டுக்குள் சென்றேன். அப்போதிலிருந்து என் மனதில் ஒரு முடிவை எடுத்தேன். எப்படியாவது அத்தையை ஒரு பிட் துணி கூட இல்லாமல் முமு அம்மணமாக பார்க்கணும். அதுவும் அந்த முலையும், அவளோட சொர்க்கபுரியான புண்டையும் மிக கிட்டத்தில் பார்க்கணும். அதுவும் அவளுக்கு தெரியாம பார்க்கணும்..

நடக்குமா?????
 horseride  Cheeta    
Like Reply
#18
மறுவாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மனைவி அவளுடைய தோழி ஒருத்திக்கு திருமணம் ஆதலால் காலையிலேயே புறப்பட்டு போனாள். நானும் அத்தையும் மட்டுமே வீட்டில் இருந்தோம். அத்தை எப்பவுமே அந்த வெளி பாத்ரூம் தான் உபயோகிப்பார்கள். எனவே எனக்கு எப்படியாவது அத்தையின் நிர்வாண கோலத்தை பார்க்க மனம் வெம்பியது. நான் பார்க்கும்போது எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதாவது படிக்கட்டை ஒட்டி உள்ள அந்த பாத்ரூம் பக்கத்தில் பழைய சாமான்களை போட்டுவைத்த ஒரு ஸ்டோர்ரூம் இருந்தது. பாத்ரூமிலிருந்து கிச்சனுக்கு வர அந்த ஸ்டோர்ரூம் வழியாக தான் வரவேண்டும்.அந்த வழி ஒரு சின்ன இடைவழி. அதாவது குறுகிய சந்து. நான் ஸ்டோர்ரூம் போய் பார்க்கயில் ஸ்டோர்ரூமுக்கும் வெளிக்கும் நடுவில் ஒரு ஜன்னல்...

எனக்கு அப்படியே துள்ளி குதிக்க தோன்றியது. மனதில் குதூகலத்துடன் பார்க்க அந்த ஜன்னல் நல்ல உயரத்தில் இருந்தது. வெளியே ஒரு பழைய வாஷிங்மெஷின் உபயோகமில்லாம இருந்தது. அதை கஷ்டப்பட்டு உருட்டி உள்ள கொண்டுவந்து வைத்து அதன்மேல் ஏறிநின்று பார்க்க, பாத்ரூமிலிருந்து கிச்சனுக்கு வரும் வழி நல்லா தெளிவாக தெரிந்தது. எல்லாத்தையும் பக்காவா ரெடி பண்ணி வைத்துவிட்டு வந்தேன்.

சாயந்தரம் மனைவி கல்யாணவீட்டில் இருந்து வந்தாள். மறுநாள் பையனுக்கு lkg ஸ்கூல் இருப்பதால் மனைவி பையனை படிக்க வைத்துகொண்டு இருந்தாள். அத்தை குளிக்கபோக ஆயத்தம் ஆனார்கள்.

அத்தை: என்னடீயம்மா! நான் குளிக்க போறேன். எதாவது தேவை இருக்காடீ உனக்கு??
மனைவி: ஒன்றும் வேண்டாம் அம்மா! சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. எதாவது தேவைன்னா நான் எடுத்துக்கறேன்.

நான் போய் என் மனைவியிடம், டீ.. என் பர்ஸ் எடுத்துட்டு வா... நான் டவுனுக்கு போறேன். நாளை பையனுக்கு ஸ்கூலில் கொடுத்துவிட ஸ்னேக்ஸ் எதாவது வாங்கணும்லா என்று கூற, அவள் போய் பர்ஸ் எடுத்து வந்தாள். சரி நான் கிளம்பறேன். கதவை பூட்டிக்கோ என்று கூறி புறப்பட்டேன்.

நான் வெளியில் போற மாதிரி போய் கொஞ்சதூரம் நடந்து, மீண்டும் வந்து பார்க்க, வீடு பூட்டி இருந்தது. யாரும் பார்க்காத வண்ணம் வீட்டின் பின்புறம் வழியாக உள்ள வந்து மெதுவாக ஸ்டோர்ரூம் கதவை திறந்து உள்ள வர பாத்ரூமிலும், கிச்சனிலும் லைட் எரிந்தது. நான் மெதுவாக வாஷிங்மெஷின் மீது ஏறி உட்கார்ந்து வெளியே பார்த்தபடி இருந்தேன். பாத்ரூமிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அத்தை குளித்துகொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது. கிச்சனில் மனைவியுடையும் பையனுடையும் சத்தம் கேட்டது. மனது படபடா அடித்துகொண்டு இருந்தது. பிடிக்கபட்டால் பிறகு உயிரோடு இருந்து பிரயோஜனம் இல்லை. ஒரு நிமிடம் என் மனதில் தோன்றியது இது ஒன்றும் வேண்டாமாயிருந்து என்று.
அப்படி இருக்கும்போது சட்டென......
 horseride  Cheeta    
Like Reply
#19
என் மாமியார் பாத்ரூமிலிருந்து என் மனைவியை கூப்பிட்டார்கள்.

மனைவி: என்னம்மா?
அத்தை: இல்ல சவுண்ட் கேட்டது. என்ன வேனும்டீயம்மா?
மனைவி:ஹோஓஓ.. இந்த பையனுக்கு படிக்க உட்காரும்போ தான் தாகம் எடுக்கும். தண்ணீர் எடுக்க வந்தேன்ம்மா..
அத்தை: தண்ணீர் ஜக்கில இருந்தது.
மனைவி: பார்த்தேன்ம்மா.. நீங்க குளிச்சு முடிஞ்சுதா?
அத்தை: இதோ முடிய போகுதும்மா. மருமகன் எங்கம்மா??
மனைவி: டவுண்க்கு போனார்ம்மா. நாளைக்கு பையனுக்கு ஸ்கூல்க்கு கொண்டு போக எதாவது வாங்க போனார்ம்மா.
அத்தை: சாவி எடுத்துட்டு போனாராம்மா?
மனைவி: இல்லம்மா.. வரும்போது கதவை திறந்தால் போதும்ணு சொன்னார்ம்மா.
அத்தை: ஓ.. அப்படியா. அம்மாக்கு ஒரு ஹெல்ப் செய்யறியாம்மா?
மனைவி: என்னம்மா???
அத்தை: என்னுடைய அந்த பாடி லோஷன் கொஞ்சம் எடுத்து தாடியம்மா..
மனைவி: அம்மா! அதை பிறகு போட்டா போதாதா??
அத்தை: அப்படி பிறகு போடலாம்ன்னு சொல்லிசொல்லி மறந்து போகுதும்மா. அதான் இன்றைக்கு போடலாம்ன்னு நினைக்கிறேன். நீ அதை எடுத்து சுவரில் வைடீயம்மா. நான் எடுத்துக்கறேன்.
மனைவி: சரிம்மா. எடுத்து சுவரில் வைக்கிறேன்.

(எனக்கு அப்படியே தேன் சாப்பிட்ட மாதிரி உணர்வு.)

எப்படியும் அத்தை லோஷன் எடுக்க வெளியில் வருவார்கள். நான் எதாவது பார்க்க ஆசையா காத்திருக்கேன். இவ்வளவு ரிஸ்க் எடுத்தும் எதாவது பார்க்காம இருந்தால் மனதில் பயங்கர வருத்தம் வரும். நான் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்.

கொஞ்சநேரம் கழித்து மனைவி அம்மா சுவரில் வைத்திருக்கேன் எடுங்க என்று கூறிவிட்டு உள்ளே போனாள்.சிறிது நேரத்தில் பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் நின்றது. பாத்ரூம் டோர் லாக் திறக்கும் சத்தம் கேட்டது. நான் ஆதங்கத்துடன் காத்திருந்தேன்.

ஐந்து ஆறு நொடிகளுக்கு பிறகு அத்தை மெதுவாக வெளியில் வந்தார்கள். என் மனம் அப்படியே ஸ்தம்பித்தது. தலையில் ஈரம் காய ஒரு துண்டு மட்டுமே கட்டியிருப்பது அல்லாமல் உடம்பில் ஒரு சின்ன பிட்டுதுணி கூட இல்லாமல் முழுநிர்வாணமாக வெளியில் வந்தார் என் மாமியார். பார்த்துகொண்டிருந்த எனக்கு, என் உடம்பில் ஓடும் ரத்தம் முழுவதும் என் சுண்ணியில் வந்து நிறைந்து,சுண்ணி முழு வீரியம் பெற்று ஆட தொடங்கியது.
பாத்ரூமிலிருந்தும் கிச்சனிலிருந்தும் லைட் வெளிச்சம் வருவதால் அத்தையின் உடம்பு வெளிச்சத்தில் மின்னியது. என் நீண்டநாள் கனவு இதோ நிஜமாகவே நடக்கிறது. என் காமதேவதை என் அத்தை இதோ என் முன்னால் முழு அம்மணமாக ஒரு பொட்டுதுணி கூட இல்லாமல் நிற்கிறாள்.
என் அத்தை மெதுவாக வெளியில் நடந்துவந்து கொடியில் காய்ந்துகிடந்த துண்டை எடுத்து உடம்பு முழுவதும் துடைத்துவிட்டு, லோஷன் எடுத்து கைக்கும், காலுக்கும் போட்டார்கள். காலுக்கு லோஷன் போட குனியும்போது அவளது சூத்து விரிந்து இருக்க, அவளுடைய அழகிய சிவந்த புண்டை பிளவு லேசாக தெரிந்தது. எனக்கு அப்பவே அவளை அந்த இடத்திலேயே குனியவைத்து , அவளுடைய சூத்து பிளவில் தெரிந்த புண்டையில் என் சுண்ணியை நுழைத்து இடிக்க ஆசை வந்தது. அத்தை மீண்டும் நிமிர்ந்து என்னை நோக்கி நிற்க, அவளுடைய முலையும் புண்டையும் நேரடியாக தெரிந்தது. அவள் முலைக்கும், அவளுடைய அழகிய தொப்புளுக்கும் லோஷன் தேய்த்தாள். என் பார்வை அவளுடைய தொடையிடுக்கை அடைந்தது. நான் பார்க்கும்போது அவளுடைய அழகிய மர்மபொக்கிஷமாம் அவளுடைய அழகிய புண்டை சிறிதும் முடி கூட இல்லாமல், பாலில் ஊறவைத்த பணியாரம் போல ஜொலித்தது. அவள் அந்த அதிரசத்திற்கும் லோஷன் போட்டு தடவினாள். நான் இதெல்லாம் அத்தைக்கு தெரியாமல் பார்த்து ரசித்துகொண்டிருந்தேன். பிறகு அத்தை செய்ததை தான் என்னால் நம்ப முடியவில்லை. லோஷன் போட்டபிறகு அத்தை அவளது நடுவிரலை எடுத்து வாயில்வைத்து எச்சில்படுத்திவிட்டு, அவளுடைய புண்டைக்குள் விட்டு ஆட்டி சுய இன்பம் செய்ய தொடங்கினாள். அதை பார்த்து நானும் என் சுண்ணியை ஸ்பீடாக ஆட்டி கஞ்சியை வெளியேற்றினேன். இல்லையென்றால் என் சுண்ணி வெடிக்கும் போல இருந்தது. அவளுக்கு உச்சகட்டம் வந்ததும் கொடியில் காய்ந்து கிடந்த நைட்டியை எடுத்து போட்டுகொண்டு அவளுடைய ரூமுக்கு போனாள். நான் வெளியில் வந்து நேராக மொட்டைமாடிக்கு போனேன். நடந்ததை யோசித்து பார்த்தேன். இந்த வயதிலும் அவளுக்கு செக்ஸ் ஆசை நிறைய இருக்கிறது. அவ்வளவு வெறி இருப்பதால்தான் அவள் புண்டையில் விரல் போட்டு ஆசையை தணிக்கிறாள். எனவே எப்படியாவது அத்தையை மடக்க வழி யோசிக்க தீர்மானித்தேன். என் மாமாவை தவிர வேறு யாரும் அவளுடைய நிர்வாண உடம்பை பார்த்திருக்க மாட்டார்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டம் வந்ததை நினைக்க, மீண்டும் என் சுண்ணி நீண்டது.

இரவு சாப்பாடு சாப்பிடும்போது அத்தை தான் பரிமாறினார். மனைவி பையனுக்கு கார்ட்டூன் சானலை காட்டி சோறு ஊட்டிகொண்டிருந்தாள். அத்தை வெறும் நைட்டி மட்டும் போட்டிருக்கிறார்கள். ப்ரா, ஜட்டி எதுவும் போடவில்லை என்று நினைக்கயில் என் தம்பி வீறுகொண்டு எழுந்தான். அத்தையிடம் கொஞ்சம் பொரியல் வைக்குமாறு கேட்க, பக்கத்தில் வந்து பொரியல் வைக்க, நைட்டி மேலாக அத்தையோட ஜட்டி போடாத சூத்தை தடவினேன். பஞ்சு போல நல்ல சாப்ட்டா இருந்தது. நான் கைவைத்து தடவுவதை தெரிந்தவுடன் அத்தை என்னை பார்த்து கண்களால் உதைபடுவ என்று சொல்வதுபோல சொல்லிவிட்டு, தண்ணீர் எடுத்து வருவதாக கூறி உள்ளே சென்றார்கள். எனக்கு மீண்டும் என் தம்பி எழுந்து இம்சை பண்ணியது.
 horseride  Cheeta    
Like Reply
#20
கொஞ்சநாள் எதுவும் நடக்காமல் அப்படியே போனது. ஒருநாள் நான் ஆபீசில் இருந்து வரும்போது என் முகம் வாடி இருப்பது பார்த்துவிட்டு மனைவி 'என்ன உடம்பு சரிஇல்லையா?' என்று கேட்க,
நான்: இரண்டு நாட்கள் ஆச்சு. என் குண்டியில் எப்படியோ காயம் ஆச்சுன்னு நினைக்கிறேன். பயங்கர வலியும் எரிச்சலும். இப்ப சாயந்தரம் ஆனபோது இடது காலோட தொடையிலும் வலி ஆச்சு...
மனைவி: எங்க காட்டுங்க. பார்க்கிறேன்.

நான் ரூமுக்கு போய் அவளிடம் காட்டினேன். இரண்டு இடத்தில் பரு இருப்பதாக சொன்னாள். அவள் பிறகு போய் அத்தையிடம் செல்லி, இருவரும் சேர்ந்து என்னை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரியில் கொண்டு போனார்கள். டாக்டர் உள்ளே கூட்டிபோய் செக்கப் செய்துவிட்டு திரும்ப வந்து, லேசாக செப்டிக் ஆகிடிச்சு.பரவாயில்லை என்று சொல்லி மருந்து எழுதி தந்தார். இரண்டு நாட்கள் இங்கே வந்து மருந்து போட்டு போக சொன்னார். பிறகு

டாக்டர்: எத்தனை நாட்கள் ஆச்சு பரு வந்து?
நான்: இரண்டு மூன்று நாட்கள் ஆகிஇருக்கும் டாக்டர்...
மனைவி: இன்றைக்கு தான் டாக்டர் எங்ககிட்ட சொல்றாங்க...
டாக்டர்: பரவாயில்லை. ஒரு மருந்து ஸ்றிரோய்ஸ் என்று இருக்கு. அதை போடுங்க. போடும்போது பெனீஸில் அரிப்பு வரும்.அல்லாமல் வேறு எதுவும் குழப்பம் இருந்தால் உடனே இங்க வாங்க.

என்று சொல்லி மருந்து எழுதி தந்தார். நாங்கள் டாக்டர் பீஸ் கொடுத்துவிட்டு பார்மசி நோக்கி போகும்போது..

அத்தை: அந்த காலத்தில் ராஜாவுக்கும் இதுபோல வந்துட்டுதும்மா. பையன் படாதபாடு பட்டுட்டான். பிறகு மருந்து தீர்ந்தபிறகு அப்படியே குணமாகிடிச்சு. (ராஜா அத்தையின் மூத்தமகன். பெங்களூரில் உள்ள ஒரு சட்டகல்லூரியில் படிக்கிறான். லேசாக அரசியல் செல்வாக்கும் உண்டு. மச்சான் என்னிடம் அதிகம் தொடர்பு கிடையாது)
மனைவி: நாம என்ன பண்ண முடியும். இவர் சொல்லாம விட்டதுனால தான் இப்ப ஸ்றிரோய்ஸ் சாப்பிட வேண்டி வருது. டாக்டர் சொன்னத கேட்டீங்களா. நேரமே போயிருந்தா சின்ன மருந்து போட்டா போதும் தானே.

அப்படி நாங்கள் மருந்து வாங்கிகொண்டு வீட்டுக்கு வந்தோம். இரண்டு நாட்கள் டாக்டர் கிட்ட போய் மருந்து போட்டபோது வலி குறைந்தது.....
 horseride  Cheeta    
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)