Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
01-10-2025, 02:40 AM
2004ம் வருஷம்.
பிரபாவின் சுமங்கலி கோலம் கலைக்கப்பட்டது. கணவன் மனோகரின் படத்தின் முன்னால் இருந்த பால் சொம்பில் அவன் பிரபாவிற்கு கட்டிய தாலி போடப்பட்டது.
பிரபா ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அழ கண்களில் ஏதும் மிச்சமில்லை. வெறும் நெற்றியும் கழுத்தும் தான் என்றாலும் 28 வயதில் உடலெல்லாம் அழகோ அழகாக மின்னியது. விதியால் அவள் அழகை குறைக்கக் கூட முடியவில்லை. பக்கத்தில் அவள் தாய் சந்திரா. அவள் தாலி அறுத்த முண்டையாகி 15 வருஷங்கள் ஆகுது. 48 வயதில் அவள் பார்க்காத சோகங்கள் இல்லை. பாவம்.
எதிரே நாற்காலியில் மனோகரின் அண்ணன் குணா என்னும் குணசேகர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எதிரே பிரபாவின் அண்ணன் அசோக் கைகட்டி சுவரோரம் சாய்ந்து நின்றான்.
"தண்ணி கொண்டு வர சொல்லுப்பா" என்றார் குணா. அரசு அதிகாரி. பெரிய பதவியில் இருப்பவர். இரண்டு கைகளிலும் 4 மோதிரங்கள், மொத்தமான நெக் செயின், பிரேஸ்லெட் என்று மின்னினார். 42 வயதில் மிடுக்காக இருந்தார்.
"சத்யா, பெரிய அத்தானுக்கு தண்ணி கொண்டுவா" என்று உள்ளே குரல் கொடுத்தான் அசோக். 30 வயதானவனின் மீசையிலும் காதோரமும் திடீர் என்று 2-3 நரை முடிகள்.
அசோக்கின் மனைவி சத்யா தண்ணீர் கொண்டுவந்தாள். பார்க்க ரொம்பவே ஹோம்லி. பதவிசு. 23 வயதில் ரொம்ப பொறுப்பான பெண்.
சத்யாவை உற்றுப்பார்த்தார். லேசாக கருப்பு என்றும் சொல்லலாம். மாநிறத்திற்கும் குறைவு என்றும் சொல்லலாம். 3 வயது & 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தாலும் சத்யாவிற்கு மெலிந்த உடல்வாகு. படிய சீவி இருக்கும் தலைமுடி ஜடையாக அவள் சூத்து வரை நீண்டிருந்தது.
ஓரக்கண்ணால் தன் தம்பி மனைவி பிரபாவை பார்த்தார். 9 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் பிரபாவின் உடல்வாகு 'கும்' என்று இருந்தது. குண்டாக இல்லை. ஒல்லிக்கு மேலே குண்டு உடம்பிற்கு கீழே. சிவப்பான தோல்.
ஏனோ குணாவிற்குள் சிறு பிரளயம். 'கொடுத்து வெச்சவன்டா தம்பி நீ' என்று மனதிற்குள் ஒரு நொடி நினைத்தாலும், அடுத்த நொடி.... அவர் உதடுகளில் சிறு புன்னகை வந்தது. பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு,
"சரி.... பேசுவோமா.... அம்மாடி சத்யா.... பிள்ளைகளை கூட்டிக்கிட்டு நீ (மொட்டை) மாடிக்கு போ. நாங்க பெரியவங்க கொஞ்சம் பேச வேண்டியிருக்கு".
தலையாட்டிவிட்டு சத்யா நகர்ந்தாள். 2 நிமிடங்களில் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவள் மொட்டை மாடிக்கு போவதை பார்த்து உறுதி செய்துக்கொண்டு, குணா பேசத்தொடங்கினார்.
"அப்புறம் அசோக். வீட்டுல ரெண்டு முண்டச்சிகளை வெச்சிக்கிட்டு, உனக்கும் 2 பொட்டை பிள்ளைங்க, உன் மச்சானுக்கு ஆண் ஒன்னு பொட்டை ஒன்னு. மொத்தம் 4 பிள்ளைங்களை எப்படி வளக்க போறே? கடன்காரனுங்க பிணத்தை எடுக்க விடாம பிரச்சனை பண்ணப்போ நான் பணம் கொடுத்து செட்டில் செய்திட்டேன். அது போகவும் பேங்க் லோன் வேற வீட்டு மேலே இருக்கு போல. என் கைக்காசு 2 லட்சத்தை தம்பிக்காக தூக்கி கொடுத்துட்டேன். (அன்னைக்கு 2 லட்சம், இன்னைக்கு 30-40 லட்சத்துக்கு சமம்). என் தம்பி நல்லா இருந்தப்போ அனுபவிச்சது ஆத்தாளும் மவனுமா நீங்க தான். அவன் ஆடுன ஆட்டம் கொஞ்ச நஞ்சமா. நல்ல பேங்க் வேலை இருந்தும், சைடு பிசினஸ் பண்ணுறேன்னு கடன்வாங்கி கூத்தடிச்சப்போ நான் கண்டிச்சேன். நீங்கல்லாம் அவன் வாரி இரைச்ச பணத்துல ஜாலி பண்ணுனீங்க..... செயின் ஸ்மோக்கர். தினக்குடிகாரன். எதையும் நீங்க தடுத்து நிறுத்தலை.... பத்தாவது கூட பாஸ் பண்ணாத உன் தங்கச்சி அழகை காட்டி அவனை வளைச்சீங்க. கல்யாணம் ஆன நாள்ல இருந்து அம்மாவும் மகனும் பொண்ணு வீட்டிலேயே டேரா போட்டீங்க. நீயும் படிச்ச ITIக்கு தகுந்த வேலைக்கு போகாம, அவன் மூலம் பேங்க் லோன் வாங்கி பிசினெஸ் பன்றேன்னு கூத்தடிச்ச. இப்போ உனக்கும் எல்லாம் போயிடிச்சு. இனி என்ன பண்ண போறே"
சந்திரா விசும்பத்தொங்கினாள். சேலை முந்தானையால் வாயை அடைத்துக்கொண்டாள்.
"பெரியத்தான்.... சத்தியமா எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அவர் 2 வருஷமா டி.பி.ல விழுந்தப்போ நிறைய செலவும் ஆயிடிச்சு. எங்களுக்கு வாழ வழி கூட இல்லை. நீங்க தான் பெரிய மனசு பண்ணி.... " அழுதுக்கொண்டே அசோக் குணாவின் காலில் விழுந்தான்.
தலை குனிந்து உட்கார்ந்திருந்த பிரபாவை ஒரு முறை பார்த்தார் குணா. பெருமூச்சு வந்தது அவருக்கு. கண்களில் கனவு மயக்கம். மீசையை ஒரு முறை முறுக்கிக்கொண்டார்.
Posts: 271
Threads: 0
Likes Received: 129 in 111 posts
Likes Given: 2,469
Joined: Nov 2020
Reputation:
2
Your writing like break the glass bottle for
Every side....
Posts: 2,610
Threads: 0
Likes Received: 1,285 in 1,044 posts
Likes Given: 1,305
Joined: May 2019
Reputation:
20
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி. கதையின் வரும் கதாபாத்திரங்கள் உடல் அழகை வர்ணித்து ரசித்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
இந்த கதையின் ஹீரோ குணசேகரன் அறிமுகம் செய்து அவரின் குணத்தை சொல்லி அவருக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லியது பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
Posts: 398
Threads: 0
Likes Received: 236 in 178 posts
Likes Given: 8,796
Joined: Jan 2023
Reputation:
4
Posts: 14,382
Threads: 1
Likes Received: 5,735 in 5,056 posts
Likes Given: 17,001
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அற்புதமான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா
Posts: 515
Threads: 4
Likes Received: 1,839 in 332 posts
Likes Given: 1,576
Joined: Jun 2025
Reputation:
20
சுமங்கலி கோலம்
பாலில் தாலி
28 வயதில் விதவை கோலம்
அண்ணன் குணா இன்ட்ரோ
சத்யா ஹோம்லி
2 குட்டி போட்டவள்
சூத்து வரை நீண்ட கூந்தல் முடி
தம்பி மனைவி ப்ரபா
குணாவின் பெருமூச்சு
பிணத்தை எடுக்க கடன்காரர்கள் பண்ணும் பிரச்சனை
பேங்க் லோன்
2 லட்சம் 30-40 லட்சத்துக்கு சமம்
செயின் ஸ்மோக்கர்
சந்திராவின் விசும்பல்
பிரபாவை பார்த்த குணா
ப்ரோ அப்படியே ஒரு சாவு வீட்டில் அமர்ந்து இருப்பது போலவே இருக்கு ப்ரோ
அப்படி ஒரு பெர்பெக்ட்டான வர்ணனை
தம்பி பொண்டாட்டி பிரபாவை விழுங்குவது போல பார்க்கும் குணாவின் பார்வை
அப்பப்பா குணாவை பார்க்க பார்க்க நெஞ்சம் படபடக்குது ப்ரோ
பிரபாவை அடைய அவன் என்ன திட்டம் வைத்து இருக்கிறானோ
த்ரில்லர் செக்ஸ் படம் பார்ப்பது போல இருக்கு ப்ரோ
இதுக்கு மேல பொறுத்துட்டு இருக்க முடியல ப்ரோ
பிரபாவை குணா எப்படி அடைந்தான் என்பதை சொல்லுங்க ப்ரோ பிளீஸ்
நன்றி
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
"நான் மட்டும் மனசு வெச்சா போதுமா அசோக்" என்றபடியே தன் காலடியில் கிடந்தவனை தூக்கிவிட்டார் குணா.
அவரே தொடர்ந்தார் - "நீங்க 3 பேரும் மனசு வெச்சா எல்லாத்தையும் சுமூகமான கொண்டுபோகலாம்" என்றார்.
சந்திராவும் பிரபாவும் தலையை நிமிர்த்தி பார்த்தனர். அசோக்கும் கண்ணை துடைத்துக்கொண்டு பார்த்தான்.
"எவ கழுத்துளையும் ஒரு குண்டுமணி தங்கம் இருக்கா மாதிரி தெரியலையே" என்றார்.
"ரெண்டுவருசமா வேலூர் (CMC) ஆஸ்பத்திரிக்கும் ஊருக்கும் அலைஞ்சது, உங்க தம்பி வாங்குன கடனை ஓரளவு அடிச்சது எல்லாம் போக என்ன மிஞ்சுங்க. இந்த வீடும் அடமானத்துல இருக்கு. எப்போ இதுக்கு ஆபத்து வரப்போகுதோ" என்று அழாத குறையாக சொன்னாள் சந்திரா.
"உன் மாமியார் வீடாவது வசதி இருக்கா அசோக்" கேட்டார் குணா
"ம்க்கும்.... இவன் ஜாதகத்துல செவ்வாயும் பிரச்சனை நாக தோசமும் இருந்துச்சி. அதுக்கேத்தா மாதிரி பொண்ணு பார்த்தா வசதியான வீட்டு பொண்ணு ஏதும் கிடைக்கலை. வந்தவ அப்பன் ஓவிய ஆசிரியர். 5 பொண்ணுங்க. இவ 3வது. மூக்கால அழுது பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சேர்த்தே 5 பவுனு தான் போட்டான். வேற சீர் செனத்தி ஒன்னும் கிடையாது. 2 பொட்டப்பிள்ளைக பெத்தா.... பொன்னுவெக்கிற இடத்துல பூ வெக்கிறேன்னு போயிட்டான்." மீண்டும் சந்திராவின் புலம்பல்.
"இருக்குற கையிருப்ப மிச்ச சொச்சத்தை வெச்சி எவ்வளவு நாள் ஓட்ட முடியும்?" என்றார் குணா.
அசோக்கின் நாக்கு வறண்டுவிட்டது. கருமாதிவரை இழுத்துப்பிடிச்சாச்சி. இனி? மிரட்சியோடு குணாவை பார்த்தான்.
"பயப்படாதடா அசோக். வழி இருக்கு சொல்றேன்." ஆசுவாசமா உடலை அசைத்து நிமிர்ந்து உட்கார்ந்தார் குணா.
எல்லோரும் ஆர்வமாக கேட்டனர்.
மிடுக்காக குணா "பிரபா" என்று கூப்பிட்டார். அவர் நாக்கு தித்தித்ததாக உணர்ந்தார். பேரும் செம கிக். ஆளும் செம லுக். எச்சில் ஊறியது.
"அத்தான்" ஜீவனே இல்லாத குரலில் கேட்டால் பிரபா.
"இப்படி வந்து உட்காரு" என்று தன் எதிரே தரையை காட்டினார். "உன் அம்மாவையும் இப்படி வரச்சொல்லு" என்றார்.
தங்கரதம் ஒன்று அசைந்து வருவது போல அந்த சின்ன தூரத்தை கடந்து வந்தால் பேரழகி பிரபா. சற்றே பெரிய ரதம் போல அசைந்து வந்தாள் சந்திரா. பிரபாவின் அழகும் கவர்ச்சியும் இரண்டு வருஷ நெருக்கடியில் ஒரு 10% குறைந்திருக்கும். ஆனால் சந்திராவுக்கோ கூடியது போல நினைத்தார் குணா. மீண்டும் கியூனாவிடம் ஒரு பெருமூச்சு.
இரண்டு அழகிகளும் அவர் எதிரே தரையில் உட்கார்ந்தனர். இவர் காலை சிறிது நீட்டினால் ஒருத்தி மேல் படும் தூரம் தான்.
"ஒரு பியூட்டி பார்லர் தொடங்கணும்னு சுதாவுக்கு ஆசை. அவ வேலையும் உங்களுக்குத் தெரியும். அரசு உதவி பெரும் ஸ்கூல் டீச்சர். கவர்மெண்ட் டீச்சர் மாதிரி டிரான்ஸ்பர் வாங்க முடியாது. அவளுக்காகவே நானும் சொந்த ஊர் மாயவரத்தை விட்டுட்டு மதுரையில மதுரை சுத்தியே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். மேல் வருமானத்தை கொண்டு திருவான்மியூர்ல ஒரு வீடும் வேளச்சேரியில் ஒரு வீடும் வாங்கியாச்சு. வேளச்சேரியெல்லாம் நல்லா டெவலப் ஆகும்னு சொல்லிக்கிறாங்க. (இது 2004ல் நடக்கும் கதை. அப்போ வேளச்சேரி ஒரு அவுட்டர் ஏரியா தான்). என்னன்னா..... பசங்க பெரிசானா சென்னையில சொத்து பத்து இருந்தா அதுங்க படிக்கும்போது, வேலைக்குன்னு போகும்போதோ உதவும் இல்லையா. சரி விஷயத்துக்கு வரேன். தொடங்க நினைக்கிற பியூட்டி பார்லரை சென்னையில தொடங்க எனக்கு ஆசை. ஏன்னா.... நமக்கு பணம் கொடுக்க வேண்டியவங்க பலரும் மதுரையில கொடுத்தா பிரச்சனை. லஞ்ச ஒழிப்புத்துறை அது இதுன்னு. இதுவே சென்னையில கொடுத்தா கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி. எவனும் எவனையும் கண்டுக்க மாட்டான். அங்க பிஸினஸும் நல்ல சூடு பிடிக்கும். எனக்கும் வேலை விஷயமா அடிக்கடி சென்னை போகவேண்டி இருக்கு. எல்லாம் ஒரு கணக்குதான்" மூச்சு விட்டார். குணா.
பிரபா பக்கத்தில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து நீட்டினாள். ஒரு புன்னகையோடு குணா வாங்கும்போது அவளது அழகிய விரல்களை இவர் விரல்கள் மீட்டின. பிரபா எச்சில் விழுங்கினாள். கண்டும்காணாதது போல இருந்தாலும் சந்திராவிடம் இருந்து மெலிதாக ஒரு பெருமூச்சு. அசோக்கின் கவனம் நடக்கும் எல்லாவற்றிலும் இருந்தது.
குடித்துவிட்டு குவளையை கொடுக்கும்போது பிரபா பிச்சை எடுக்க கையேந்துவது போல கைகளை குவித்து பெற்றுக்கொண்டாள்.
"வேளச்சேரி வீட்டுல மாடியில ஒரு சின்ன போர்ஷன் இருக்கு. ஒரு ரூம், கிச்சன், டாய்லட் பாத் ரூம். பிரபாவையும் உன் அம்மாவையும் அங்க தங்கி கடையை பார்த்துக்கட்டும். நீ உன் பொண்டாட்டி, என் தம்பிப்புள்ளைங்க, உன் புள்ளைங்களை கூட்டிக்கிட்டு மாயவரத்துல இருக்க என் வீட்டுக்கு போய் இருந்து, நிலபுலங்களை பார்த்துக்கோ. அது ஒரு பெரிய தலைவலியா வேற இருக்கு. சரியா குத்தகை வர மாட்டேங்குது. ஒரு ஆள் ஊரோட இருந்தா நல்லா இருக்கும்." என்று முடித்தார் குணா.
மாயவரம் வீடு அவர் பூர்வீர்க சொத்து. தன் உரிமையை எழுதி கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மனோகர் 5 வருஷத்துக்கு முன்னமே பணம் வாங்கி தன் சைடு பிசினஸ்ஸில் போட்டு நஷ்டமானது தனிக்கதை.
அம்மாவும் மகளும் எச்சில் விழுங்கி மிரட்சியோடு குணாவை பார்த்தனர். தனியாக சென்னையில் இருவரும் இருக்கணுமா? பயமாக இருந்தது.
"மைலாப்பூர்ல 6 மாச கோர்ஸ் நடத்துறாங்க. பியூட்டிஷியன் கோர்ஸ். அதுல உன்னை சேர்த்து விடுறேன். உன்னை மட்டும் என்ன, உன் அம்மாவையும் சேர்த்து விடுறேன். கத்துக்கோங்க. நெளிவு சுளிவெள்ளம் தெரிஞ்சா தானே பிசினஸ்ஸை கவனிச்சிக்க முடியும்." சற்றே அதட்டலாக இருந்தது குணாவின் குரல்.
இரண்டு அழகிகளும் தங்களது ஒரே ஆண்துணையான அசோக்கை பார்த்தார்கள்.
"என்ன அசோக் சொல்லறே" என்றார் குணா.
அசோக் பேந்தப்பேந்த முழித்தான். லேசாக நடுங்கினான். இவர்கள் இப்போது வாழ்வது கோவையில். வேரோடு இடம் பெயறனும். அதுவும் ஆளுக்கு ஒரு திசையில்.
"அத்தான்.... இங்கேயே..." இழுத்தான் அசோக்.
அவனும் அவன் அழகிய தங்கை பிரபாவும் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவை தான். சந்திராவின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பக்கம். பிழைப்பிற்காக சந்திராவின் அப்பன் இங்கே வந்து மெஸ் ஒன்றை தொடங்கினான். அவனுக்கு 3 பெண் குழந்தைகள். மூன்றுமே இங்கேயே ஆண்களை தேத்திக்கொண்டன. அப்படி வந்தவன் தான் சந்திராவின் புருஷன். குணாவின் தூரத்து சொந்தம். சின்ன வயதில் பெற்றோரை இழந்து, கூட பிறந்தவர்கள் இல்லாதவன். அவனும் சீர்காழியில் இருந்து பிழைப்புத்தேடி கோவை வந்து இங்கேயே வேலை பார்த்து, சந்திராவையும் பார்த்து, கல்யாணம் ஆகி, 2 பிள்ளைகளை பெற்று....
சந்திராவிற்கு புருஷன் வகையில் உதவியோ போக்கிடமோ இல்லை. ஒரே போக்கிடம் அவளது மாப்பிள்ளை மனோகரும் அவன் குடும்பமும் தான். அவள் பெற்றோரும் இப்போது இல்லை. அக்காள் ஒருத்தி பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டாள். தங்கை சேலத்தில். பெரிதாக இருவருடனும் போக்குவரத்து இல்லை. இப்போது போல போன் வசதி இல்லாத 80கள் 90களில் போக்குவரத்து இல்லையென்றால் விட்டுப்போன சொந்தம் தான். மாப்பிள்ளை சாவிற்கு வந்த அக்காளும் தங்கையுமே வசதி குறைவாக வாழ்வது போலத்தான் தெரிந்தது.
இப்போது இருக்கும் ஒரே பிடிப்பு குணா மட்டும் தான்.
வேற வழி!
"என்ன யாரும் வாயே திறக்கக்காணோம்" அதட்டலாக கேட்டார் குணா.
"மாப்பிள்ளை" தயங்கியபடி வாயெடுத்தாள் சந்திரா. மாப்பிள்ளையின் அண்ணனும் மாப்பிள்ளை முறை தானே. குணாவின் மனது குளிர்ந்து.
"சொல்லுங்க" என்றார்.
"எங்களுக்கு மெட்றாஸ்ல யாரையும் தெரியாது. பெரிய ஊர். பயமா இருக்கு" சற்றே குரல் நடுங்கியது.
"பயப்பட என்ன இருக்கு. பெரும்பாலும் நம்மை மாதிரி பிழைக்க வந்த மக்கள் தான். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்." என்றார் மிடுக்காக. பிரபாவை பார்த்தார். அவர் மிரட்சியோடு இவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
'தாலி அறுத்த முண்டச்சி மாதிரியா இருக்க. த்தா... என்ன அழகுடி நீ' என்று நினைத்துக்கொண்டார் குணா. 'நம்ம குடும்ப கவுரவம் என்ன. உன் பதவி என்ன. உன் அண்ணன் பதவி என்ன. உன் அண்ணி உத்தியோகம் என்ன. நம்ம குடும்பத்துக்கு ஒத்தே வராத சிறுக்கியை போயா கட்டணும்னு சொல்லுறே' என்று அம்மா கத்தியது நினைவிற்கு வந்தது.
கோவையில் போஸ்டிங் ஆன மனோகர் அருகே வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு இட்டிலி வியாபாரம் செய்துக்கொண்டு இருந்த விதவை சந்திராவிடம் சாப்பிடுவது வழக்கம். குடும்ப கஷ்டத்தை கேட்டு 3 வேலை சாப்பாட்டை சமைத்துத்தர சொல்லியும், தான் தங்கியிருக்கும் வேட்டை கூட்டிப்பெருக்கி பராமரித்தும் தன் துணிமணிகளை துவைத்து இஸ்த்திரி போட்டும் தர கணிசமான தொகையை தருவதாக சொல்லி வேலைக்கு வைத்துக்கொண்டார் மனோகர்.
3 முறைக்கு மேல் 10வது பெயில் ஆகி வீட்டோடு அம்மாவிற்கு உதவி வந்த பிரபாவின் அழகு அவரை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. பிரபாவின் அப்பா ஒருவகையில் இவருக்கு மாமன் முறை என்பது தெரியவந்தபோது.... பிரபாவின் ஜாதகத்தில் நல்ல நேரம் பிறந்தது. அதெல்லாம் இப்போ பழைய கதை.
"கவலைப்படாத பிரபா. நான் இருக்கேன். உனக்கும் உன் குடும்பத்துக்கும். இப்போ கூட கை கழுவிட்டு போக எவ்வளவு நேரமாகும். போனேனா? நீ, உன் அம்மா, உன் அண்ணன் அண்ணி, 4 குழந்தைங்க.... மொத்தம் 8 உருப்படிகள். எல்லாரையும் நான் காப்பாத்துறேன்னு தானே இங்கே உட்கார்ந்து இருக்கேன். என்னையே சந்தேகப்பட்டா எப்படி" பொதுவாக சொன்னாலும் பிரபாவை பார்த்து மட்டுமே பேசினார். அவள் மூக்கின் நுனிப்பகுதி சிவந்து இருந்தது. மூக்கு சற்றே விடைத்து விடைத்து சமன் ஆனது. உள்ளே குமுறுகிறாள் போல. அக்குள்கள் இரண்டிலும் வியர்வை அருவி பொங்கியிருப்பதை அவள் ஜாக்கெட் காட்டிக்கொடுத்தது. சந்திராவும் வியர்த்து வழிந்தாள். இரு அழகிகளின் வியர்வை வாசமும் குணாவை கிறங்கடித்தது.
"கவலைப்படாதீங்க பொண்ணுங்களா.... சொன்னேன் இல்ல. அடிக்கடி சென்னை வர்ற ஜோலி எனக்கு இருக்கு. ரொம்ப நாளா ஓட்டல்ல சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சி. அதான் நீங்க ரெண்டு பேரும் விருந்து வைப்பீங்க இல்ல" என்று சொல்லி நமுட்டுச்சிரிப்பு சிரித்தார் குணா.
இரண்டு அழகிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாள்கள்.
சின்ன வயதில் இருந்தே அசோக்கின் ஒரே பிரச்சனை - அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் அம்மாவின் அழகு. கொஞ்சம் பெரியவன் ஆனதும் அவன் தங்கையின் கொள்ளை அழகு. ஆனால் தங்கையின் பேரழகு தான் அவனையும் அவன் குடும்பத்தையும் உயர்த்தியது. மனோகர் கொஞ்சநஞ்சம் செய்யவில்லை. கொட்டிக்கொடுத்தார். கொடுத்தவாரே வாரி எடுத்தும் சென்றார்.
அசோக்கிற்கு வேறு வழியும் இல்லை. எப்படியோ தன் அழகிய பொண்டாட்டி தன்னுடனேயே மாயவரத்தில் குடுத்தனம் நடத்தப்போகிறார்கள். அவள் பத்திரமாக இருந்தால் சரி என்று நினைத்தான்.
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
Thank you friends for all your support.
Posts: 398
Threads: 0
Likes Received: 236 in 178 posts
Likes Given: 8,796
Joined: Jan 2023
Reputation:
4
Excellent update. He wants the women. He is ready to help them for that. No surprise there. After all nothing is free in this world
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு குணா கோவையில் இருந்து மதுரைக்கு கிளம்பிவிட்டார். வந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது. அவர்கள் இருந்த வீட்டின் மேல் உள்ள கடன்களை அடைக்க அந்த வீட்டை விற்று மீதம் ஏதும் பணம் இருந்தால் பிள்ளைகள் பெயரில் டெப்பாசிட் செய்வது என்று முடிவாகி இருந்தது. வீடும் இல்லாவிட்டால், வாடகை கொடுக்கும் நிலையில் அசோக் இல்லாததால், குணா சொன்ன யோசனைகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டன.
ஹாலில் குழந்தைகள் படுத்து இருந்தனர். தன்னுடைய ரூமில் பிரபா. அவள் பக்கத்தில் சந்திரா. இருவரும் கிலி பிடித்து இருந்தனர். மகளுக்கு ஆதரவாக சந்திரா அவளை தட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
சந்திரா மனதில் பல எண்ணங்கள்.
மனோகர் நல்லவர். பிரபாவின் மேல் கொள்ளைப்பிரியம். பிரபாவை விட 12 வயது மூத்தவர். மூச்சுக்கு முன்னூறு தடவை 'பிரபாக்குட்டி' தான். சந்திராவை அக்கா என்று தான் கூப்பிடுவார். என்றைக்கும் சந்திராவை தப்பான பார்வை பார்த்ததே இல்லை. 48 வயதில் சந்திரா குணாவின் கண்ணுக்கு கவர்ச்சியாக தெரிகிறாள். பிரபா கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகுது. அப்போ, 38 வயதில் சந்திரா எப்படி இருந்திருப்பாள். ஆனால், மனோகர் கண்ணியமானவர். அவர் கண்ணுக்கு பிரபா மட்டும் தான் தெரிந்தாள். கல்யாணத்திற்கு 1 வருஷம் முன்பிருந்தே பக்கத்தில் குடிவந்துவிட்டார் மனோகர். அவர் பிரபாவை சைட் அடிப்பது சந்திராவிற்கு தெரியும். அவள் பயந்ததெல்லாம் மனோகர் காதலிக்கிறேன் என்று ஏமாற்றிவிடக்கூடாதே என்றுதான். ஆனால் மனோகர் genuine.
மனோகர் குணம் தெரிந்த பிறகு சந்திரா துணிந்தே பிரபாவை பழகவிட்டாள். "என் அம்மாவும் அண்ணனும் ஒத்துக்க மாட்டாங்க தான். பரவாயில்லை. யார் தடுத்தாலும் நான் பிரபாவை கல்யாணம் முடிக்கிறது உறுதி. அவளை கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக்குவேன். அவளை மட்டும் இல்லை. உங்களையும் அசோக்கையும் சேர்த்துத் தான்" என்றார்.
அந்த எளிய குடும்பம் மனம் உருகி விட்டது. சொன்ன சொல் மீறாமல் கல்யாணம் கட்டினார். பிரபாவை ராணியாட்டம் தான் வாழவைத்தார். பிரபா கழுத்தில் தாலி ஏறிய நாள் தொடங்கி இன்றுவரை சந்திராவும் அசோக்கும் பிரபா வீட்டில் தான் டேரா. மனோகரின் அன்புக்கட்டளை என்று கூட சொல்லலாம். வீட்டின் நிர்வாகம் சந்திரா தான். பிரபா மனோகரின் படுக்கை அறையை மட்டும் தான் அலங்கரித்தாள். வீட்டுப்பொறுப்பு கொஞ்சமும் கிடையாது. மனோகரும் அவளை எந்தக்கவலையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
என்ன ஒன்று, மனோகருக்கு விவஸ்தை கிடையாது.
இப்போது பொல்லெல்லாம் அந்தக்காலத்தில் கிடையாது. வாரம் முழுக்க ஆபீஸ் போகாமல் வாரம் ஒருமுறை மட்டும் அட்டெண்டன்ஸ் புத்தகத்தில் கையெழுத்து இட்டவர்கள் பலர். மனோகர் காலையில் ஆபீஸ் போவார். முக்கிய அலுவல்கள் இருந்தால் பார்த்து விட்டு, கிளைண்ட்ஸ் பார்க்க போகிறேன் என்று கிளம்பி வீட்டிற்குத்தான். பகல் நேரக்காட்சி, மாலை நேரக்காட்சி செகென்ட் ஷோ என்று எல்லாமே அவர் படுக்கை அறையில் தான்.
பேங்க் மேனேஜர் இல்லையா. மேல் வரும்படி தாராளமாக வந்தது. மாப்பிள்ளை வேற 'அந்த' விஷயத்தில் ஆர்வம் நிறைந்தவர் என்பதால் சந்திரா நாள் கிழமை பார்க்காது முருங்கைக்கீரை சூப், முருங்கைக்காய், நெஞ்செலும்பு சூப், நத்தை, மீன் வகைகள்னு ஆண்மை சம்பந்தப்பட்ட சாப்பாடா அசத்துவாள்.
மச்சான் அசோக் மனோகரின் முழு நேர அல்லக்கை. குறைந்த வட்டிக்கு பேங்க் லோன் எடுத்து அசோக் மூலமாக வட்டிக்கு விட்டார். நட்டத்தில் இருக்கும் கம்பெனி ஒன்றை வாங்கி நடத்தக் கொடுத்தார். ஆனால் அசோக் ரொம்பவே மந்தம். சோம்பேறி. மனோகருக்கு மட்டும் சாமர்த்தியமான மச்சான் அமைந்திருந்தால்...... இந்தக்கதையை வேறு மாதிரி போயிருக்கும்.
சந்திராவின் மனதில் குணாவின் பார்வை தான் ஓடிக்கொண்டு இருந்தது. இதுநாள் வரை அவள் மானத்தோடு வாழ்ந்துவிட்டாள். எங்கேயோ ராஜமுந்திரியில் இருந்து பிழைக்க வந்தக்குடும்பம் தான். இருந்தாலும் நல்ல கணவன் அமைந்தான். அவள் நேரம் அவனுக்கு அல்பாயுசு. இருந்தாலும் கணவன் இறந்து 5 ஆண்டுகளுக்குள் மகளுக்கு சூப்பர் மாப்பிள்ளை அமைந்தார். பிரபா மட்டுமா ராணியாட்டம் வாழ்ந்தாள். சந்திராவும் தான்.
இப்போது குணா பார்க்கும் பார்வை! பெருமூச்சு விட்டாள்.
சந்திராவும் இளம் வயதில் விதவை ஆனவள் தான். மகள் கணவனோடு சல்லாபக்கூத்து அடிக்கும் போதெல்லாம் ஏங்கி இருக்கிறாள். ஆனாலும் அவள் சோரம் போனதில்லை.
சந்திரா எப்போதும் தனது கவனத்தை சமையல் வீட்டை பராமரிப்பது & பேரக்குழந்தைகளை வளர்ப்பது என்றுதான் செலுத்தியிருக்கிறாள். பிரபாவின் 2 குழந்தைகளையும் முழுக்க முழுக்க இன்றுவரை இவள் தான் வளர்ப்பது. மகன் வழி பேத்திகள் கூட அப்படித்தான். இப்போது கூட மகன் வழி மூத்த பேத்தி ஹாலில் மற்ற பேரக்குழந்தைகள் உடன் தூங்குகிறது. சின்னப்பேத்தி இதே ரூமில் தூளியில் தூங்குகிறது.
ஆனால் இப்போது.... தானும் தன் மகளும் சீரழிந்துவிடுவோம் என்னும் பயம் அவளை தொற்றிக்கொண்டது.
பிரபா அழவில்லை. அவளுக்கு பயம் மட்டும் தான்.
மொட்டை மாடியில் பாய் விரித்தாள் சத்யா. அசோக் சோர்வாக உட்கார்ந்தான். சத்யாவிடம் நல்ல பழக்கவழக்கங்கள் உண்டு. கணவனை நச்சரிக்க மாட்டாள். யாரையும் மரியாதைக்குறைவாக பேச மாட்டாள். ஆனால்....
மனதிற்குள் அவள் வேறு மாதிரி. சொந்த ஊர் திருவாரூர் பக்கம். ஏதோ விதத்தில் மனோகரின் தூரத்து சொந்தம் தான். அதுதான் அவர் இவளை அசோக்கிற்கு கட்டி வைத்தார்.
அவன் ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருந்தான். இவளும் பேச்சு கொடுக்காது உட்கார்ந்தே இருந்தாள்.
பிறகு...
"என்னங்க"
"ம்"
"பாப்பா சரியா பால் குடிக்கலை. மிச்சம் இருக்கு. வேணுமா..." சற்று கேப் விட்டு அவனையே பார்த்தாள்; "இல்லை... வெளிய பிழிஞ்சி விட்டுடவா" மிக மெல்லியக்குரல். அது தான் சத்யா. அதிர்ந்து பேச மாட்டாள். ரொம்ப ஹோம்லி லுக். எப்போதும் புடவை தான். மாமியாரே நைட்டி போட்டாலும் இவள் புடவை தான்.
அசோக்கின் மனதில் இருந்த கவலைகள் ஒரு நொடிப்பொழுதில் அறுந்து போயின. அசோக்கின் மனதில் காம ஆசை இப்போது எட்டிப்பார்த்தது.
மொட்டைமாடியில் கைப்பிடி சுவர்கள் சற்றே உயரம். இங்கே நடப்பது வெளியே கசியாது.
அவன் கண்களில் காம போதை. மெல்லிய நிலா & நட்சத்திர வெளிச்சமும் சற்று தொலைவில் இருந்த தெருவிளக்கு வெளிச்சமும் போதுமானதாக இருந்தது சத்யாவிற்கு அவள் கணவனின் கண்களில் காமத்தீயை பார்க்க.
கருமாதி நடந்த வீட்டில் சற்றும் கூச்சம் இல்லாமல் அந்த ஜோடி ஒருவரை ஒருவர் காமம் பொங்க பார்த்துக்கொண்டு இருந்தது. சத்யா முந்தானையை விளக்கினாள். 2 குழந்தைகள் பெற்று பால் கொடுத்த முலைகள். குழந்தைகளோடு கணவனும் பால் குடித்த முலைகள். சற்றே கீழ் நோக்கி தளர்ந்து இருந்தன. வீட்டில் இருக்கும்போது பிரா போடும் பழக்கம் அந்தக்காலத்தில் இல்லை. அவள் காம்புகள் குத்திக்கொண்டு இருப்பதை நன்றாக பார்த்தான் அசோக்.
இந்தக்காலத்தில் 2 குழந்தைகள் பெற்றுவிட்டால் யானை கணக்காக இருப்பது போன்ற பெண்கள் அப்போது இல்லை. சத்யா கொடி இடை தான். மெலிந்த உடம்பு. இடுப்பு வளைவு எந்த ஆணையும் பித்தம் கொள்ளச்செய்யும்.
சாயம் போன ஜாக்கெட் அவள் குடும்பக்கஷ்டத்தை சொன்னாலும், அதை அசோக் அவிழ்க்கும்போது அவள் உடல் அழகு அவளை சொப்பன சுந்தரியாக காட்டியது.
ஜாக்கெட்டை அவிழ்த்து தலையணை பக்கத்தில் வைத்தான். மெல்ல அவள் முலைகளை தடவினான்.
சத்யா மனதெல்லாம்.... இன்று மாலை கீழே என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை தெரிந்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் மட்டுமே இருந்தது. 2 அக்காள்கள், 2 தங்கைகளோடு பிறந்த சத்யாவிற்கு வெளிப்பழக்க வழக்கம் ரொம்ப டீசென்ட். ஆனால், மனதிற்குள் 100% சுயநலவாதி. தான், தன் கணவன், தன் குழந்தைகள் என்று தான் யோசிப்பாள்.
கல்யாணம் கட்டி வந்த போது பணம் காசில் புழங்கிய வீடு, 2 வருஷத்திற்குள் பெரிய பண நெருக்கடி, வீட்டு எஜமானன் மனோகர் வியாதியில் விழுந்தது என்று வீடே ஆட்டம் கண்டுவிட்டாலும், இவளது ராசி என்று யாரும் பேசாதது பெரிய ஆறுதல்.
இருந்தாலும் எல்லாமே நாத்தனார் கணவரின் தயவில் இருப்பதால் நாத்தனார் மேல் அவளுக்கு பொறாமை உண்டு. நாத்தனார் குடும்பம் கஷ்டப்பட்டால் தானும் தன் கணவன் & குழந்தைகளும் கஷ்டப்படவேண்டும் என்று தெரிந்திருந்தாலும், நாத்தனார் படும் கஷ்டங்களை உள்ளுக்குள் ரசித்தாள். பிரபா தாலி இழந்தபோதும் ரசித்தாள். ஆனால் வெளிய முழுக்க முழுக்க நடித்தாள். இவள் மனதில் இப்படி நினைக்கிறாள் என்று மாமியார் & நாத்தனாரிடம் சொன்னால் கூட இருவரும் நம்ப மாட்டார்கள். அவள் மனதை ஓரளவு தெரிந்த ஒரே ஆள் அசோக் தான். இருந்தும் என்ன அசோக் ஜாடிக்கு ஏத்த மூடி. அவனும் பெரிய சுயநலவாதி. தங்கை மூலம் நல்ல வாழ்க்கை இவனுக்கு கிடைத்தபோது நன்றாக அனுபவித்தான். அதே தங்கை இப்போது தனக்கு சுமையாகி விடுவாளோ என்று கடுப்பு.
இப்போதும் அவனுக்கு குணாவின் மேல் ஒரே கோபம் தான். தன் அம்மாவை அவர் தப்பாக பார்ப்பது. தங்கையை குணா பார்க்கும் பார்வை அவனை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அம்மாவை தன்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறாரே என்று கடுப்பு. தங்கை பிரபாவை மட்டும் எங்காவது கூட்டிச்சென்றால் கூட கண்டுக்கொள்ள மாட்டான்.
அசோக் படுத்துக்கொள்ள வெறும் பாவாடை இடுப்பில் இருக்க அவன் மேல் படுத்துக்கொண்டு அவன் முகத்தில் தனது முலைக்காம்புகளால் வருடினாள் சத்யா. அவள் இடுப்பை தழுவி, அவள் உடல் மேல் இருந்த வியர்வை வாசனையை அனுபவித்தான் அசோக். அவள் அக்குள்கள் இரண்டும் காடு மண்டிக்கிடந்தன. இரவு அத்தனை பேருக்கும் இட்லி ஊற்றி, சட்னி அரைத்து சாப்பாடு போட்டவள் சத்யா. உடல்ளெல்லாம் வியர்வை. ஆனால் அந்த வாசனை அசோக்கை கிறங்கடித்தது. அவள் முலையை வாயில் வைத்து உறிஞ்சினான். மெல்ல சிணுங்கினாள் சத்யா.
கழுத்தில் சற்று நைந்த மஞ்சள் தாலியைத்தவிர வேறு நகை இல்லை. காதுகளில் பித்தளை தோடுகள். கைகளில் ரப்பர் வளையல். இருந்தாலும் இந்திரலோகத்து சுந்தரியாக தெரிந்தாள் சத்யா.
அடுத்த 5 நிமிஷங்களில் சத்யா அம்மணக்கட்டையாக பாயில் கிடைக்க அவளை வெறிகொண்டு புணர்ந்தான் அசோக்.
Posts: 1,208
Threads: 3
Likes Received: 485 in 355 posts
Likes Given: 148
Joined: Oct 2019
Reputation:
2
தொடர்ந்து அப்டேட் கொடுங்க
சூப்பரா இருக்கு
Posts: 398
Threads: 0
Likes Received: 236 in 178 posts
Likes Given: 8,796
Joined: Jan 2023
Reputation:
4
Excellent character writing. Selfishness is the basic human trait
Posts: 515
Threads: 4
Likes Received: 1,839 in 332 posts
Likes Given: 1,576
Joined: Jun 2025
Reputation:
20
குணா சொன்ன யோசனை
ஹாலில் குழந்தைகள்
சந்திராவின் எண்ணங்கள்
மனோகர் நல்லவர்
12 வயது மூத்தவர்
சந்திரா அக்கா
பிரபா
பிரபா கழுத்தில் தாலி
பேங்க் மேனேஜர்
அந்த விஷயத்தில் ஆர்வம்
முருங்கை சூப்
மீன்
பேங்க் லோன்
சோம்பேறி
ராஜ முந்திரி
கணவனின் இறப்பு
இளம் வயது விதவை
சல்லாபம்
சோரம்
பேரக்குழந்தைகள்
மொட்டை மாடி
சத்தியாவின் நல்ல பழக்கங்கள்
மெல்லிய குரல்
ஹோம்லி லுக்
கண்களில் காம தீ
கருமாதி வீடு
ப்ரா போடும் பழக்கம் இல்லை
சந்தியாவின் கொடியிடை
சாயம் போன ஜாக்கெட்
ரொம்ப டீசென்ட்
பண நெருக்கடி
ஆறுதல்
வியர்வை வாசனை
பித்தளை தோடுகள்
சத்தியாவை வெறியோடு புணர்ந்த அசோக்
ப்ரோ சூப்பர் ஹாட் அப்டேட் ப்ரோ
சத்தியாவை பார்க்க பார்க்க வெறி வருது ப்ரோ
அசோக் குடுத்து வச்சவன் ப்ரோ
கலக்கிட்டிங்க
நன்றி
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
thank you friends for your support
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
சத்யாவை தன் மேல் படுக்க வைத்துக்கொண்டு அவள் நிர்வாண உடம்பை தடவிக்கொண்டே கீழே நடந்த விஷயத்தை சொன்னான் அசோக். சத்யாவின் முகம் மலர்ந்து ஆனந்த வெள்ளத்தில் இருந்ததை அவனால் சரியாக பார்க்க முடியவில்லை.
"நல்லதா போச்சுங்க. நான் கூட அந்த மனுஷனை என்னவோன்னு நினைச்சேன். நல்லபடியாத்தான் சொல்லியிருக்காரு" என்றாள்.
அசோக்கிற்கு சத்யாவின் அந்தரங்கம் தெரியும். சத்யா தன் தங்கை பிரபாவை கடுமையாக வெறுப்பவள் என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும், இந்த யோசனையை இவ்வளவு வரவேற்பது டூ மச் இல்லையா.
"என்னடி சொல்றே" அவன் குரலில் அதிர்ச்சி இருந்தாலும் அவன் கைகள் அவள் இடுப்பை தடவிக்கொண்டு தான் இருந்தது.
"பின்ன என்னங்க. அவங்க ஊர்ல நம்மள இருக்க வெக்கிறேன்னு சொல்றாரு. நீங்க மட்டும் அந்த பக்கம் வந்து வயல்களை மேற்பார்வை செய்யுற கெத்தான வேலை பாருங்க.... நல்லா பாக்குற வெள்ளையும் சொள்ளையுமா திரிங்க.... உங்களுக்கு கிடைக்கிற மரியாதையே தனி. உங்களையும் என்னையும் பிரிக்காம இருக்காரு. பிள்ளைகளை நான் தானே எப்பவும் பார்த்துக்கிறேன். இனிமேயும் பார்த்துக்க போறேன். மாயவரத்துலையும் நல்ல ஸ்கூலுங்க இருக்குங்க. எனக்கும் அம்மா வீடு பக்கம். ஒன்னு ஒன்னேகால் மணி நேரத்துல போயிடலாம்." சொல்லிக்கொண்டே அவன் மேல் ஊர்ந்து அவன் முகத்தருகே தன் முலைகளை கொண்டு சென்று முலகக்காம்புகளால் அவன் முகத்தை வருடினாள். இப்போது அசோக்கின் கைகள் அவள் சூத்தையும் பின்னந்தொடைகளையும் தடவின.
காம சாத்திரங்களுக்கு புத்தகம் எழுதுபவர்கள் சத்தியாவை கன்சல்டன்ட் வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு நேர்த்தி அவள் தன் கணவனை வசியம் செய்ய பண்ணும் லீலைகள். பகலில் பத்தினி. இரவில் தன் கணவனுக்கு தாசி. இது தான் சத்யா.
"பிரபாவும் அம்மாவும் பத்தி யோசிச்சியா" கேள்வியில் தன் அழகு அம்மாவை பற்றிய கவலை இருந்தது. தங்கையை பற்றி அவன் வாய் பேசினாலும் உள்ளுக்குள் பெரிய கவலை என்றைக்குமே இருந்ததில்லை. சின்ன வயதில் இருந்தே ஊரார் கண்ணை பறிக்கும் அழகோடு வலம் வந்த அம்மாவை பாதுகாப்பது பற்றிய கவலை அவனுக்கு உண்டு. தன் தங்கை வளர்ந்து அழகோவியமாக பரிணமித்தபோது அந்த அழகைக்கொண்டு தனக்கு என்ன லாபம் பார்ப்பது என்று தான் நினைத்திருக்கிறானே தவிர ஒரு அண்ணனாக பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.
"உங்க தங்கச்சியும் பாவம் தானே. ஏற்கனவே 2 வருஷம் புருஷன் சுகம் இல்லாமத்தானே இருந்தாங்க... இன்னொரு கல்யாணம் அவங்களுக்கு பண்ணி வைக்கிற நிலைமையில நாம இருக்கோமா. 4 செவுத்துக்குள்ள அவங்களுக்கு நல்லது நடந்தா அதை ஏன் பெரிசு பண்ணனும்" ரொம்ப அக்கறை உள்ளவள் போல பேசினால்.
"அந்த ஆள் அம்மாவை பார்த்த பார்வையே சரியில்லையே டி"
"ச்சே... அத்தையை பத்தியா கவலைப்படுறீங்க. அவங்க கிட்டக்கூட நெருங்க முடியாது யாராலும்" என்று சத்யா சொன்னபோது அவளுக்கு அவள் அழகு மாமியார் சந்திராவின் அக்குள் ஞாபகம் வந்தது. கடந்த 2 வருஷமா அவள் எந்த டியோடரண்ட்டும் வேறு cosmeticsசும் பயன்படுத்தாமல் ஜாக்கெட்டில் அக்குள் பகுதி ஈரமாக வியர்வை நாத்தத்தோடு இருப்பது நினைத்து லேசாக நமுட்டு சிரிப்பு சிரித்தாள். சத்யா கல்யாணம் ஆகி வந்த காலத்தில் குடும்பத்தில் ரொம்பவே ஆடம்பரம்.
மாமியார்காரி சந்திரா குளிக்கும்போது முதுகு தேய்க்க கூப்பிடும்போதெல்லாம் கவனித்து இருக்கிறாள் - க்ளீன் ஷேவ் அக்குள்கள். அடிக்கடி சத்யா தான் மாமியாருக்கு முதுகு தேய்த்து விடுவது. ஒரு முறை சந்திரா குளிக்கும்போது சத்யா இருப்பதை கவனிக்காமல் தன்னுடைய மேல் தொடை & மதன மேட்டிற்கு சோப்பு போட அங்கேயும் ஷேவ் செய்து இருப்பது தெரிந்து ஆச்சரியப்பட்டு இருக்கிறாள். இதை கவனித்த சந்திரா சொன்னாள் "எப்பவும் சுத்தமா இருக்கணும்டி." அப்போது இருந்து ஷேவ் செய்துவிடும் வேலை சத்யாவிடம் வந்தது. அம்மாவிற்கு மகளும், மகளுக்கு அம்மாவும் அது நாள் வரை செய்துவிட்டுக்கொண்டு இருந்தனர். அதன் பின் பசுவிற்கு கன்றுக்குட்டிக்கும் ஷேவ் செய்து விடும் வேலை சத்யாவிற்கு. மாமியாரும் நாத்தனாரும் தான் டியோடரண்ட், perfume போன்றவற்றை இவளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
"இருந்தாலும் சத்யா.... அந்த ஆள் அம்மாவை ஏதாவது..." அவன் வாயில் தன்னுடைய இடது முலையை அடைத்தாள் சத்யா. சும்மா அம்மா நொம்மான்னுட்டு. இனி அவ கற்போடு இருந்தா என்ன ஊருக்கே பந்தி வெச்சாத்தான் என்ன. பொங்கி வந்த கடுப்பை நொடிப்பொழுதில் சாந்தப்படுத்திக்கொண்டாள் சத்யா. அது தான் அவள் திறமை.
அவளுக்கு கணவனை ரொம்பப்பிடிக்கும். அசோக் சிவப்புத்தோல். வாட்ட சாட்டமா இருப்பான். கருப்பு பொண்டாட்டிக்கு சிவப்பு புருஷன். விடுவாளா.
மாமியார் மேல் கோபம் இருந்ததில்லை. சில நேரம் எரிச்சல் உண்டு. ரொம்ப பெரிய புடுங்கி மாதிரி பேசுவாள் என்பதால். ஆனாலும் மகனுக்கு சுகம் குறைய விடவே மாட்டாள் சந்திரா. பையன் வீட்டில் இருந்தால் சத்யா அவனோடு தான் கும்மாளம் அடிக்கணும். அதில் எப்போதும் எந்த இடையூறும் செய்யமாட்டாள் மாமியார். அதனால் அவளை பிடிக்கும். இதுவரை சீர் செனத்தி வராதத்தைப்பற்றி சத்யா காதுபட எப்போதும் பேசியதே இல்லை.
இறந்துபோன மனோகர் மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாதுதான். மனோகர் இவளை ஒரு வேலைக்காரி போலத்தான் நடத்துவார். இருந்தாலும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் செய்யலாம். அதனால் அவர் மேல் சத்யாவிற்கு கோபம் வந்ததே இல்லை.
மனோகரின் மகன் நிதினும் மகள் விஷ்வஜாவும் இவளோடு ரொம்ப குளோஸ்.
சத்யாவிற்கு இந்த உலகத்தில் ஒருவர் மேல் கோபம் கடுப்பு வஞ்சம் எல்லாம் உள்ளதென்றால் அது பிரபாதான்.
அதற்கு ஒருவகையில் அசோக் காரணம். கல்யாணம் ஆன புதிதில் அவளை புணரும்போது அவன் ஒன்று சொன்னான். அது சத்யாவின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. "செம அழகுடி நீனு. பிரபா மாதிரி பெரிய இடமா உன்னை கோர்த்து விடாம போயிட்டான் உன் அப்பன்" என்றான். பிரபா சிவப்பழகிதான். தான் கறுப்பழகிதான். கறுப்பழகிக்கு மயங்கும் பணக்காரர்களும் நிறைய இருக்கிறார்கள்தானே! அசோக் அவ்வப்போது அவன் குடும்பத்தை பற்றி சொன்னதில் இருந்து தன் வீட்டு அழகுப்பெண்ணை கிட்டத்தட்ட கூட்டிக்கொடுத்து இருக்கிறது இந்தக்குடும்பம். நம் அப்பா அப்படி எவனாவது பெரியமனுஷனுக்கு ரெண்டாந்தாரமாக கூட தன்னை கூட்டிக்கொடுத்து இருந்தால், தானும் ராணிபோல வாழ்ந்திருக்களாமே. இப்போது எல்லா விதத்திலும் பிரபாவிற்கு ரொம்ப கீழே, ராணியின் அந்தப்புரத்தில் இருக்கும் ஏவல் பெண் போல இல்லையா வாழ்கிறோம் என்ற கடுப்பு உண்டு.
பிரபா சீரழிய வேண்டும். என்னதான் மாமியார் சந்திரா தனக்கு நல்ல மாமியாராகத்தான் இதுநாள் வரை இருந்திருந்தாலும், மகளை தலைமேல் தூக்கி வைத்துத்தானே ஆடினாள். அவளும் சீரழியவேண்டும். பெத்த அம்மாவையும் கூடப்பிறந்த தங்கையையும் கூட்டிக்கொடுத்தவனாக தன் அன்புக்கணவன் தன்னோடு வாழட்டும்.
வஞ்சம் நிறைந்த சத்யாவின் நெஞ்சம் சந்தோச விம்மல் போட்டது. ஏறிஇறங்கிய முலைகள் அசோக்கிற்கு மேலும் கிளர்ச்சியை கொடுத்தன.
Posts: 398
Threads: 0
Likes Received: 236 in 178 posts
Likes Given: 8,796
Joined: Jan 2023
Reputation:
4
Very interesting characters. Complicated motives. Absolutely thrilling
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
ஒரு பத்தினிக்கும் பச்சை வேசியாளுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? தன்னோட பேரு கெட்டுடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பா பத்தினி. தேவடியாளுக்கு அந்த அக்கறை இருக்காது. அதனால பேசி பேரைக்கெடுத்துக்குவா தேவடியா. அமைதியா இருந்து வெறுப்பை வெளிக்காட்டிக்காம வன்மத்தையெல்லாம் மனசுக்குள்ளேயே வெச்சிருந்து சரியான நேரம் கிடைக்கும்போது தனக்கிருக்கும் நல்லப்பேரை பயன்படுத்தி எதிராளியை வீழ்த்திடுவா பத்தினி.
சத்யா ஒரு பத்தினி.
அதுக்காக பிரபாவும் சந்திராவும் வேசி முண்டைகள்னு சொல்லலை. தங்களுக்கான நல்லகாலம் இருந்தப்போ அலட்டிக்கிட்டு அலம்பல் விட்டுட்டாளுங்க. எப்போவும் மனோகர் கூட இருப்பாரு, வாழ்க்கை இப்படியே ரம்மியமான போகப்போகுதுன்னு தப்புக்கணக்கு போட்டுட்டாளுங்க.
பிரபா சரியான சோம்பேறி. வீட்டுவேலை எதையும் தானா முன்வந்து செய்ய மாட்டாள். வீட்டு நிர்வாகம் அவள் அம்மா சந்திராவின் கண்ட்ரோலில் தான். சந்திரா இதை செய், அதை செய்னு சொன்னா செய்வாள். வீட்டுல வேலைக்காரி வைக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தா சந்திரா. இவளுங்களே வீட்டு வேலைனு தொடங்கி வீட்டுக்காரி ஆன சிறுக்கிகள் தானே. அந்த பயம். சத்யா வந்தப்புறம் சந்திராவுக்கு வேலை பளு கணிசமான குறைஞ்சிடுச்சி. சத்யா பொறுப்பா பார்த்துக்குவா.
என்னதான் சத்யா அண்ணன் பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு நாள் கூட பிரபா அவளை அண்ணினு கூப்பிட்டதில்லை. வாங்க-போங்கன்னு மரியாதை கொடுத்ததில்லை. அதுக்கொரு காரணம் உண்டு. சத்யா பிரபாவை விட 5 வயசு சின்னவள். அதனால பேர் சொல்லி கூப்பிடுவா. நேரடியா அவளை வாடி-போடி, அவ-இவன்னு சொன்னதில்லை. ஆனால் தன் அம்மா & அண்ணன் கிட்ட அவ-இவன்னு சத்யாவை பற்றி சொல்லியிருக்கா. இது சத்யாவை ரொம்பவே காயப்படுத்தி இருக்கு.
மனோகர் சத்யாவுக்கு தூரத்து அண்ணன் முறை. தன்னோட சொந்தக்கார பொண்ணைத்தான் தன் மச்சானுக்கு கட்டி வெச்சார். காலங்காலமா சத்யா குடும்பம் மனோகர் குடும்ப வயல்ல வீட்டுல எடுபிடியா இருக்குறவங்க தான். அதுல சில branch மனோகர் தாத்தா திருவாரூர், மன்னார்குடின்னு வயல்கள் வளைச்சுப்போட்ட இடங்களுக்கு shift ஆகி அங்கே செட்டில் ஆனவங்க. அப்படி ஒரு branch தான் சத்யாவின் தாத்தா.
மனோகர் தன்னை வேலைக்காரி போல நடத்துனதால பெரிய வலி ஒன்னும் கிடையாது சத்யாவுக்கு.
கல்யாணம் ஆன புதுசுல ரெண்டு விஷயம் சத்யாவை உறுத்திச்சு.
ஒண்ணு மாமியார் சந்திராவை மாப்பிள்ளை மனோகரோடு சேர்த்து வெச்சி மனோகர் குடும்பம் (அம்மா, அண்ணன் குணா) பேசிக்கிறது. காரணம், தன் அம்மா & அண்ணனின் சம்மதம் இல்லாம கலப்பு ஜோடிக்கு பிறந்த பிரபாவை மனோகர் கட்டிக்கிட்டது. பிரபாவின் அம்மா & அண்ணனை கைக்கு வைத்துக்கொண்டு கோயம்புத்தூர்ல தனி ராஜ்ஜியம் நடத்தியது. அதெல்லாம் போக, மாமியாரையும் ராணி மாதிரி வெச்சி இருந்தது. கல்யாணம் காட்சிக்கு போனா பிரபா உடுத்தும் புடவை போலவே சந்திராவும் உடுத்தி இருப்பா. ஒன்னு ஒரே காலரா இருக்கும், இல்லை வெவ்வேறு கலர்ல ஒரே டிஸைனா இருக்கும். புடவை சரி. ஜாக்கெட் கூடவா மகளுக்கு சரிசமமா? லோ-ஹிப், லோ-நெக்னு படம் காட்டுறது. இதெல்லாம் போக மனோகர் வேற, ஒரு பக்கம் பொண்டாட்டி, ஒரு பக்கம் மாமியாருன்னு தான் எங்கே போனாலும் போவார். பந்தியிலே சாப்பிடும்போதும் சரி, மண்டபத்துல உட்காரும்போதும் சரி. தாலி அறுத்த மூளிக்கு இவ்வளவு அந்தஸ்த்தை கொடுத்தது யாருக்கும் பிடிக்கலை. பல நாள் குழம்பி இருக்கிறாள் சத்யா. வாய் நிறைய 'அக்கா'ன்னு தான் சந்திராவை கூப்பிடுறார் மனோகர். ஏதும் தப்புத்தண்டா நடக்குறா மாதிரியும் இல்லை. அப்புறம் ஏன் சொந்தபந்தங்கள் இப்படி பேசுறாங்க?
ரெண்டாவது மாமியார் சந்திராவும் புருஷன் அசோக்கும் நடந்துக்கிறது. பொதுவா அம்மாவை வா-போன்னு கூப்பிடுவான். இது பெரிய விஷயம் இல்லை. சில நேரம் டி-போட்டு கூப்பிடுவான். செல்லமா கன்னத்தை கிள்ளுறது, காதை திருவுறது, இடுப்பை கிள்ளுறது, சூத்தை தட்டுறதுன்னு குறும்பு பண்ணுவான். இவங்க கல்யாணத்துக்கு முன்ன எடுக்கப்பட்ட பல போட்டோக்கள் மேலும் அதிர்ச்சி ஆக்கியிருக்கு. மனோகர் ஏதாவது ஊருக்கு குடும்பத்தோட டூர் போகணும்னா மறக்காம மாமியார் மச்சான் கூடத்தான் போவார். இன்னும் சொல்லப்போனா மச்சான் அசோக் பச்சையா விளக்குப்பிடிக்கிற பில்லக்கா பையன் தான். அங்கே மனோகரும் பிரபாவும் ஜோடியா விதவிதமா போட்டோ எடுத்துக்கிட்டா, அது போலவே சந்திராவும் அசோக்கும் கூட எடுத்துக்கிட்டு இருக்காங்க.
பல நேரம் ரொம்ப சகஜமா மகன் பக்கத்துல வந்து படுத்துக்குவா சந்திரா. மகனுக்கு ஒரு பக்கம் அவன் பொண்டாட்டி, இன்னொரு பக்கம் இவள். ஒருத்தர் மேல ஒருத்தர் காலை போட்டுக்கிறதும் கையை போட்டுக்கிறதும்....
இது எல்லாத்தையும் விட கொடுமை, தானும் தன் பொண்டாட்டியும் அன்யோன்யமா இருந்ததை பத்திக்கூட அம்மா கிட்ட பேசுவான் அசோக். அவளும் லஜ்ஜையே இல்லாம கேட்பா, கமெண்ட்ஸ் கொடுப்பா. 'நேத்து செமையா ஊம்பினாமா என் செல்லப் பொண்டாட்டி'ன்னு சத்யாவை பக்கத்துல வெச்சிக்கிட்டு தன் அம்மா கிட்ட அசோக் சொல்றதும், 'அதான் வாய் கிழிஞ்சா மாதிரி இருக்கா'னு சந்திரா கிண்டல் பண்ணுறதும் கொஞ்சம் ஓவர் இல்லையா. சந்திரா பிரபாவுக்கு குரல் கொடுத்து பதில் இல்லைனா 'அத்தானுக்கு வாய் போடுறா போல இருக்கு'ன்னு இவன் சொல்லுறதும் அவள் சிரிக்கிறதும் என்னன்னு சொல்ல.
சந்திராவுக்கு ரெண்டாம் கல்யாண ஏற்பாடு நடந்தப்போ அசோக் தான் தடுத்துட்டதா சந்திரா சொல்லுவா. 'உன்னை யாருக்கும் தரமாட்டேன்'ன்னு சொல்வானாம். தலையில அடிச்சிக்க தோணும் சத்யாவுக்கு.
சந்திரா நல்ல டைலர். பிரபாவுக்கு பிரத்தியேகமா லோ-ஹிப், லோ-நெக் ஜாக்கெட் எல்லாம் இவள் தச்சத்து தான். ஸ்லீவ்-லெஸ் நைட்டி லோ-நெக்கோட இவை தைக்கிறதை போட்டா கிழவி கூட கவர்ச்சியா தெரிவா. சத்யாவுக்கு நல்ல தையல் தெரியும். தனக்கானதை தானே தைச்சிக்குவா. ஆனா ரொம்ப டீசென்ட்டா தான் தைச்சிக்குவா. ரொம்ப ஹோம்லியா இருக்கும்.
அம்மா சந்திராவும் பொண்ணு பிரபாவும் போடுற ட்ரெஸ் கவர்ச்சியா இருக்கும். முகத்துல மேக்கப் இல்லாம வெளியே போக மாட்டாளுக. கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் நிச்சயம் இருக்கும். ஆனால் மனசுல ரெண்டு பேரும் நல்லவளுங்க தான். பிரபா சுத்த வெள்ளந்தி. சூதுவாது சுத்தமா தெரியாது. சந்திராவுக்கு அனுபவ அறிவு உண்டு. யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டா. ஆனாலும் ரெண்டு பேரையும் உற்றார் உறவினர் தப்பாதான் பார்த்தாங்க.
எல்லோர் கண்ணுக்கும் வன்ம குடோன் சத்யா "ரொம்ப நல்லப்பொண்ணு", "குடும்பப்பொண்ணு".
கல்யாணம் ஆன புதிதில் ஒரு ஜாக்கெட் கொஞ்சம் கவர்ச்சியா போட்டுட்டா சத்யா. மனோகர் தனியாக கூப்பிட்டு சத்தம் போட்டார். 'குடும்பப்பொண்ணுங்க மாதிரியா இருக்கு. எப்போலேர்ந்து கெட்டுப்போன. இன்னொரு தடவை இப்படி நடந்தது அடிச்சி உன் அப்பன் வீட்டுக்கு துரத்தி விடுவேன்'னு சத்தம் போட்டார் மனோகர். சத்யா மனம் சங்கடப்படவில்லை. மாறாக குளிர்ந்து. தூரத்து சொந்தம் என்றாலும் தான் தங்கை முறை. தங்கையை இப்படி கவர்ச்சியாக பார்ப்பதை மனோகர் விரும்பவில்லை. ஆனால் அவரது பொண்டாட்டியும் மாமியாரும் கவர்ச்சி காட்டினால் விரும்புகிறார்.
எல்லோர் முன்னாலேயும் அசோக்கை மனோகர் செல்லமாக 'தேவ்டியாப்பையா'ன்னு கூப்பிடுறதை பல முறை பார்த்து இருக்கிறாள். எல்லோரும் அதை coolலாக எடுத்துக்கொண்டதையும் பார்த்து வியந்து இருக்கிறாள்.
ஒரு முறை செல்லமாக அசோக் சத்யாவை 'தேவடியாமவளே'ன்னு சொல்ல, அழுதுவிட்டாள் சத்யா. மாமியார் வந்து சமாதானம் செய்ய வேண்டியதாக இருந்தது. 'அவன் சும்மா விளையாட்டுக்கு சொன்னான்டி. இதுக்கெல்லாமா அழுவுறது. தேவடியான்னா என்ன. தேவருக்கு அடியாள். ஒரு பொண்ணுக்கு புருஷன் தான் கண்கண்ட தெய்வம். அவனுக்கு அவ அடியாள். அவ்வளவு தான்' என்றாள். இருந்தாலும் சத்யாவிற்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் introvert சத்யா அன்று முதல் தன் கணவனை 'வேசிமவனே', 'தேவ்டியாப்பையா'ன்னு மனதிற்குள் திட்டிக்கொள்வாள்.
இப்போது உண்மையாகவே கணவன் தேவடியாளின் மகனாக போவது நினைத்து ஒரு குரூர சந்தோசம் சத்யாவின் மனதில்.
Posts: 398
Threads: 0
Likes Received: 236 in 178 posts
Likes Given: 8,796
Joined: Jan 2023
Reputation:
4
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
பிரபாவிற்கும் சந்திராவிற்கும் அடுத்த 5-6 நாட்கள் திகிலோடு தான் கழிந்தது. வீட்டில் இருந்த போன் (landline) பணம் காட்டாமல் disconnect ஆகி சில மாதங்கள் ஆகிறது. குணாவிடம் இருந்து செய்தி வந்தால் கடிதம் மூலம் தான் வரவேண்டும். இல்லை யாராவது நேரில் வரவேண்டும். சத்யா ரொம்ப கேஷுவலாக இருந்தாள். மனதிற்குள் ஒரு குரூர ஆனந்தம். இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அது ஜூன் மாதம். பள்ளிகள் திறந்துவிட்டன. நிதினும் விஸ்வஜாவும் பள்ளிக்கு செல்லவில்லை. பணம் கட்டவில்லை. அடுத்து என்ன என்றும் தெரியாது.
பிரபா குப்புற படுத்தே கிடந்தாள். சும்மாவே வீட்டு வேலை எதுவும் செய்யமாட்டாள். இப்போது கேட்கவேண்டாம். சந்திராவிற்கு எதுவும் ஓடவில்லை. வழக்கம் போல சத்யா தான் பம்பரமாக சுழன்றாள்.
அவர்கள் வாழும் இந்த வீடு 3 வருஷத்திற்கு முன் தான் கட்டி குடியேறிய வீடு. அக்கம் பக்கம் வீடுகள் கிடையாது. புறநகர் பகுதி. இவர்களது தெருவின் நடுநாயகமாக வீடு. வேறு வீடுகள் இல்லை. 3 பிளாட் தள்ளி ஒருவர் கட்டத்தொடங்கி பாதியில் நின்றுபோன ஒரு வீடு. அடுத்த தெரு கோடியில் ஒரு வீடு. இப்படி தள்ளித்தள்ளி தான் வீடுகள். இந்த வீட்டிற்கு வந்து ஒரு வருஷம் கூட இந்தக்குடும்பம் நிம்மதியாக இருந்ததில்லை. பின் நாளில் ஒரு ஜோதிடர் சொன்னார், மனையடி சாதத்திரப்படி அளவுகள் தவறு என்று.
எங்கோ வெளியில் சென்றுவிட்டு அசோக் வந்தான். சந்திரா சொன்னாள் "அசோக் மாப்பிள்ளைக்கு 30ம் நாள் சாமிக் கும்பிட வேண்டிய ஏற்பாடு பண்ணனும். செலவுக்கு கொஞ்சம் பணம் வேணும்னு கேட்டு 'அவருக்கு' லெட்டர் போடு"
"ம் சரிம்மா"
"அவர் ஆபீஸ் அட்ரஸ் இருக்கில்ல"
"ம் இருக்கு"
பெட் ரூமில் இருந்த பிரபா மல்லாக்க திரும்பினாள். கடந்த 5-6 நாட்களாக அம்மா சொன்னது அவள் மனதை மாற்றி இருந்தது. 'தனி ஆளா ஓட்டுறது ரொம்ப கஷ்டம் டி. எப்படியும் ஒரு துணை தேவை. வெளிய எங்கேயோ தேடுறதுக்கு 'அவர்' பரவாயில்லையே' என்றாள். 2 வருஷம் ஆகுது ஆண் சுகத்தை அனுபவித்து. பிரபாவின் மனசு மாறத்தொடந்தியது. அவர் ஒன்னும் வெளி ஆள் இல்லையே. என் காதல் கணவரின் சொந்த அண்ணன். இருவரும் ஒரே சாயல் தானே.
"அண்ணா" என்று குரல் கொடுத்தாள் பிரபா.
"சொல்லு"
"லெட்டர் நான் எழுதுறேண்ணா" என்றாள் சற்று மென்று முழுங்கி.
சந்திரா மனதில் சந்தோசம்.
ஒரு இன்லேண்ட் லெட்டர் கொண்டு வந்தாள் சந்திரா. "இது வேண்டாம்மா. பேப்பர்ல எழுதி கவர்ல போட்டு அனுப்பலாம்" என்றாள் சந்திரா.
லெட்டர் எழுத பேனாவைத்தேடாமல் போய் முகம் கழுவி துடைத்து, பவுடர் போட்டு தலையை சீவி வந்தாள் பிரபா. நமுட்டு சிரிப்பு சிரித்தாள் சந்திரா. அவளை லேசாக முறைத்து விட்டு நிதினின் பையில் இருந்து பேனா ஒன்றை எடுத்துக்கொண்டு கண்மூடி மனதிற்குள் சாமி கும்பிட்டுவிட்டு பேப்பரை எடுத்தாள்.
"அன்புள்ள அத்தான் அவர்களுக்கு
தங்கள் பாதங்களில் அனேககோடி நமஸ்காரங்களுடன் அபலை பிரபா எழுதிக்கொள்வது. தங்கள் நலனையும், அக்கா, குழந்தைகள் நலனையும் அறிய ஆவல். இங்கே நாங்கள் தங்கள் தயவில் ஓரளவு நலமாக இருக்கிறோம்.
தங்களது அன்புத்தம்பி போட்ட பிச்சை என் வாழ்க்கை. எனக்கு மட்டும் இல்லை. என் அம்மா மற்றும் அண்ணன் என மூவரும் அவர் இட்ட பிச்சையில் வாழ்ந்தவர்கள். எனது உடலும் உள்ளமும் அவருக்கு அடிமையாக இருந்தது. அவர் விரல் சொடுக்கிற்கு ஆடினேன். அவர் விருப்பப்படிதான் உடுத்தினேன். அவர் சாப்பிட்ட எச்சில் தட்டில் தான் சாப்பிட்டேன். படுக்கை அறையில் அவருக்கு தாசியாக சேவை செய்தேன்.
வீட்டிற்கு வெளியே என்னை கண்ணியமான மனைவியாகவும் வீட்டிற்குள் அவர் ஆசைகளுக்கு வடிகாலாக ஒரு தாசியாகவும் தான் என்னை நடத்தினார். என் உடலின் அந்தரங்கங்கள் அனைத்திலும் அவர் பதித்த பல் தடம் இருந்தது. ஒரு சில வடுக்கள் இன்னமும் உள்ளது.
பல நேரங்களில் அவர் காம இச்சைகள் காட்டு வெள்ளம் போல் கட்டுக்கடங்காது போயிருக்கிறது. அவர் நல்ல உடல்நிலையில் இருந்தவரை தினம் தினம் தீபாவளி தான். என் குழந்தைகளை பார்த்துக்கொள்ளக் கூட எனக்கு முடியாத அளவிற்கு அவர் இட்ட கட்டளைகளுக்கு என் அழகு உடலை காணிக்கை ஆக்குவதிலேயே மும்மரம் காட்டியுள்ளேன்.
2 வருஷங்களுக்கு முன் ஆணிவேரோடு மரம் சாய்வது போல ஒரு நாள் படுக்கையில் வீழ்ந்தார். பிறகு என் வாழ்க்கை மருத்துவமனைகளுக்கும் வீட்டிக்குமாகவே ஆகிவிட்டது.
இந்த 10 வருஷங்களும் எங்கள் குடும்ப நிர்வாகத்தை செய்யும் பணி என் அம்மாவிற்கு. அதுவும் தங்கள் தம்பி இட்ட கட்டளை தான். என் அண்ணன் எப்போது தன் மைத்துனரின் அடிமை தான். இந்த 10 வருஷங்கள் என் அம்மாவும் அண்ணனும் தங்கள் தம்பிக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றினார்கள். எந்த அளவிற்கு இருவரும் அடிமைகள் என்பதை ஒரு உதாரணம் கொண்டு சொல்கிறேன்.
என் அண்ணன் கல்யாணம் காலையில் திருவாரூரில் நடக்கிறது. மதியம் ஒரு அவசர வேலை என்று தங்கள் தம்பி சொல்கிறார். இவர்கள் செய்துக்கொண்டு இருந்த பிசினஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும். யார் செல்லவேண்டும்? என் அண்ணன். தங்கள் தம்பியின் பிசினஸ் பார்ட்னரோடு செல்ல வேண்டும். தங்கள் தம்பிக்கு அடுத்த நாள் அவர் வேலை பார்க்கும் பேங்க்கில் இன்ஸ்பெக்ஷன். அதனால் அவர் போக முடியாது. என் அண்ணன் தங்கள் தம்பியின் பினாமி. கையெழுத்து போட அவன் தான் இருந்தாகணும். ஆகவே புது மாப்பிள்ளையை அனுப்புகிறார். தாலி கட்டி 3 மணி நேரத்தில் அவனும் கிளம்பி போய்விட்டான். 4 நாட்கள் கழித்துதான் வந்தான்.
என் அண்ணனோ, அம்மாவோ, நானோ, இவ்வளவு ஏன் என் அண்ணன் மனைவியோ ஒரு வார்த்தை சொன்னதில்லை. நாங்கள் அனைவரும் தங்கள் தம்பியின் அடிமைக்கூட்டம் தான். எங்கள் குடும்பத்தை பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டன. மதிப்பிற்குரிய அத்தான், தங்கள் கால்களை பிடித்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், அவை அனைத்தும் பொய்கள் தான்.
தங்கள் தம்பியின் 30ம் நாள் படையல் இட தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம். தாங்கள் நேரில் வந்து அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும்.
தங்கள் தம்பி விட்டுச்சென்ற அவர் வாரிசுகள் கதி இன்றி இருக்கிறார்கள். தங்கள் தம்பியின் அடிமைகளான நானும் என் அம்மா சந்திராவும், என் அண்ணன் அசோக்கும் அவன் மனைவி சத்யாவும் அவன் குழந்தைகளும் தங்கள் ஆசிக்காக காத்திருக்கிறோம்.
மதிப்பிற்குரிய அத்தான், தங்கள் பேச்சை தட்டாமல் செய்ய அடிமைகள் நாங்கள் காத்திருக்கிறோம். எங்களை காப்பாற்றுங்கள். எங்கள் வாழ்க்கை தங்கள் திருவடியில்.
உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்
தங்கள் அடிமை
பிரபா"
சின்ன அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் ஒரே மூச்சில் எழுதி முடித்தாள் பிரபா. அசோக்கிடம் நீட்டினாள். அவன் சந்திராவிற்கு படித்துக்காட்டினான். தலை குனிந்து உட்கார்ந்து இருந்தாள் பிரபா. வெட்கம் எல்லாம் விட்டு சிக்னல் கொடுத்தாச்சு. வேற வழி இல்லை.
சந்திரா ஆவலோடு கேட்டுக்கொண்டு இருந்தாள். "எல்லாம் சரி, பணத்தை பத்தி ஒன்னும் எழுதலையே"
"நீ ஒருத்தி. அவ இவ்வளவு சூப்பரா விஷயத்தை எழுதி இருக்கா. சில்லைறைக்கு அலையுற பிச்சைக்கார முண்டை" சொன்ன அசோக் மனதில் குதூகலம். திரும்ப ஒரு வாழ்க்கை அவனுக்கு கிடைப்பது உறுதி ஆகிடிச்சி. எங்கே பிரபா முரண்டு பிடிப்பாளோன்னு பயம் இருந்தது. இப்போ தெளிவாகிடுச்சி.
"அதுக்கில்லைடா... " வாயெடுத்த அம்மா சந்திராவை பார்த்து முறைத்தான் அசோக். "மூடிக்கிட்டு கிட" என்று சொல்லிவிட்டு, கவர் ஒன்றை எடுத்தான்.
"இங்க கொடு அண்ணா, நானே விலாசம் எழுதுறேன்" என்று எழுதத்தொடங்கினாள். மறக்காமல் from addressல் தன் பெயரை எழுதினாள் பிரபா.
வெற்றிக்களிப்போடு "டவுண்ணுக்கே போய் ஹெட் போஸ்ட் ஆபீஸ்ல போஸ்ட் பண்ணிடுறேன். நாளைக்கே அவர் கைக்கு கிடைச்சுடும்" என்று சொல்லிவிட்டு கொல்லை பக்கம் முகம் கழுவப்போனான்.
ஜன்னலோரம் நின்று உள்ளே நடப்பதை கேட்டுக்கொண்டு இருந்த சத்யாவை கவனித்து விட்டான். அவள் பின்புறமாக சென்று அவள் சூத்தில் ஒரு தட்டு தட்டினான். துள்ளித் திரும்பியவள், இவனைப்பார்த்ததும் முகம் மலர்ந்தாள். கண்ணடித்தாள். அவள் குடும்பப்பாங்கான முகமும் அவள் இப்படி கண்ணடித்ததும் அவள் முகம் காட்டிய செக்சி expressionனும் அவனுக்கு மூடை வரவழைத்தது. 'வந்து வெச்சிக்கிறேன்' என்று சைகை காட்டிவிட்டு லெட்டரை போஸ்ட் பண்ண கிளப்பிவிட்டான்.
--------------------
அடுத்த நாள்.
மதுரை.
வழக்கம் போல கலெக்ஷன், உயரதிகாரியை ரகசிய இடத்தில் சந்தித்து பங்கு கொடுப்பது என்று பிசியாக இருந்தார் குணா. தபால் துறை அன்று கனக்கச்சிதமாக வேலை செய்து, தபாலை அவர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டது. ரெக்கார்டு கிளார்க்கும் பவ்வியமாக கொண்டுவந்து ஆள் இல்லாத குணாவின் மேஜை மேலே ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு போய் விட்டான்.
ஒருநாளும் இல்லாத திருநாளாக குணாவின் மனைவி சுதா அவரைப்பார்க்க அவர் அலுவலகம் வந்தாள். பள்ளியில் ஏதோ விழாவிற்கு அவளும் இன்னொரு டீச்சரும் பர்ச்சேஸ் பண்ண டவுனிற்கு கிளம்பினர். பக்கத்தில் கணவன் ஆபீஸ் என்பதால் வந்துவிட்டாள். இப்போது போல செல்போன் பயன்பாடெல்லாம் இல்லாத காலம். குணாவிற்கு போதாத காலம்.
"சாருக்கு தகவல் சொல்லிடுறோம். நீங்க உட்காருங்க மேடம்" என்று குணாவின் கேபினில் உட்கார வைத்தார் ஹெட் கிளார்க். சுதாவும் அவளோடு வந்த டீச்சரும் உட்கார்ந்தார்கள். காபி வந்தது. பொழுது போகாமல் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள் சுதா. டாய்லெட் போகிறேன் என்று கூட வந்த டீச்சர் நகர..... சுதா கண்ணில் 'அந்த' கடிதம் பட.... அதிலும் குறிப்பாக 'பிரபா' என்ற பெயர் கண்ணில் பட....
சத்தம் போடாமல் லெட்டரை எடுத்து தன் ஹேண்ட் பேகிற்குள் வைத்துக்கொண்டாள் சுதா. அவள் இதயம் படபடத்தது. சக டீச்சர் வந்தவுடன், அவசர அவசரமாக ஸ்கூல் கிளம்பிச்சென்றார்கள்.
நேரே ஸ்டாஃப் ரூமிற்குள் சென்றாள். யாரும் இல்லை. நெஞ்சம் படபடக்க லெட்டரை எடுத்து கவரைப் பிரித்தாள்.
லெட்டரை படித்து முடித்தவுடன் முகத்தில் ஆத்திரமும் கண்களில் கொலை வெறியும் கொப்பளித்தது.
------------------------
அரசு அலுவலகங்களில் ஒரு வழக்கம் உண்டு. யாருக்கு எந்த கடிதம் வந்தாலும் அதனை ரெக்கார்டு கிளார்க் ஒரு ரெஜிஸ்டரில் குறிப்பு வைத்துக்கொண்டு, யாருக்கு கொண்டு சேர்க்கிறார்களோ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கிக்கொள்வது வழக்கம்.
குணா ஆபீஸ் வந்தவுடன் ரிக்கார்டு கிளார்க் அந்த ரெஜிஸ்டரை கொண்டு வந்தார். அன்று அவருக்கு மொத்தம் 4 கடிதங்கள் வந்திருந்தன. 3 அபீசியல்.
ரிஜிஸ்டரில் அனுப்புனர் பெயர் & விலாசம் இருக்கும். கவனித்தனர் மனதில் உற்சாக ஊற்று. கடிதத்தை தேடினார். கிடைக்கவில்லை. அப்போது ஹெட் கிளார்க் வந்தார். "உங்க மிஸஸ் வந்திருந்தாங்க...." என்று கதையளக்க தொடங்கினார். வேறெதுவும் குணாவின் காதுகளில் விழவில்லை.
மனதில் இருந்த உற்சாக ஊற்று வறண்டு ஒரு திகில் ஆட்கொண்டது.
Posts: 87
Threads: 7
Likes Received: 143 in 45 posts
Likes Given: 20
Joined: Feb 2019
Reputation:
7
நண்பர்கள் காட்டும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்தடுத்த அப்டேட்கள் வரும்.
நன்றி.
•
|