Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
29-09-2025, 02:11 PM
இந்த கதை பொன்னியின் செல்வன் முடிந்த பிறகு நடப்பது அந்த கதை படித்த வர்கள் யாரும் இதை படிக்க வேண்டாம் என முன்பே சொல்லி கொள்கிறேன் இது என்னுடய நீண்ட நாள் ஆசை ஏன் என்றால் கல்லூரியில் படித்த போது கல்கி இப்படி பாண்டியர் களை ஒரு கற்பனை கதை மூலம் நிஜம் போல ஆக்கி அசிங்க படுத்தி விட்டார் என ஒரு மதுரை காரண க நீண்ட காலமாக நான் எழுத நினைத்ததை இப்போது எழுதுகிறேன் சரி கதைக்கு செல்வோம்
குந்தவை தேவியாக ஏற்கனவே இருந்தது போல திரிஷாவை வைத்து கொள்ளுங்கள்
வானதியாக ருக்மணி வசந்த் வைத்து கொள்ளுங்கள்
அருள் மொழி வர்மன் இப்போது அரசனாக இருந்து வாணதியை திருமணம் செய்து அவளை அரசி ஆக்கி உள்ளான் .அதே போல குந்தவை இப்போது வந்திய தேவனை திருமணம் செய்து தன் தம்பிக்கு அரசாங்க தில் உதவியாக இருக்கிறாள்
இந்த நிலையில் ஒரு நாள்
ஒரு அருமையான வீனை இசை அரண் மனையை நிரப்ப வானதி மற்றும் குந்தவை இருவரும் இசை நாட்டிய மண்டபத்துக்கு வந்தார்கள் அங்கு ஒரு இளைஞர் வீனை வாசித்து கொண்டு இருக்க அதை அரசர் அருள் மொழி மற்றும் தளபதி வந்திய தேவன் கேட்டு கொண்டு இருந்தார்கள்
வந்திய தேவன் ஒரு கட்டத்தில் அரசே போதும் இவர் வாசித்தது நாட்டிய அழகிகளை ரசிப்போம் என சொல்ல
அருள் மொழி வர்மன் உம் நிறுத்த சொல்ல உடனே குந்தவை வந்தாள் அது சரி அவர் தான் இசை என்றால் என்னவென்று அறியாதவர் நீயுமா டா தம்பி என தன்னுடய கணவனை கேலி செய்து கொண்டு வந்தார்
அப்படி இல்லை மந்திரி குந்தவை அவர்களே இசை யொடு நாட்டியம் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தான் வர சொன்னேன் என வந்திய தேவன் சொல்ல
உங்களை பற்றி நான் நன்கு அறிவேன் சரி தம்பி யார் இந்த கலைஞர் என குந்தவை கேட்க
இவர் பேர் நந்தகன் இவர் ஒரு நாடோடி இசை கலைஞர் இவர் காட்டு பக்கம் அருமையாக குழல் மற்றும் வீனை வாசித்து கொண்டு இருந்ததாக நம் படை வீரர்கள் சொன்னார்கள் அதன் நான் இவரை இங்கு வர வைத்து வாசிக்க சொன்னேன்
குந்தவை அருள் மொழி அருகே சென்று தம்பி யார் என்ன என்று தெரியாமல் இப்படி அரண்மனை உள்ளே விடலாமா இவன் பாண்டிய பேர் உதவிகளாக இருந்தான் என்றால்
அக்கா உனக்கு எப்போதும் யார் மீது ஆவது சந்தேகம் தான் முதலில் அவனை பார் சிவப்பாக இருக்கிறான் பாண்டியன் என்றைக்கு சிவப்பாக இருக்கிரானுக.மற்றும் அவன் உடலை பார் மிகவும் மெலிந்த தேகத்தொடு பஞ்சத்தில் அடி பட்டவன் போல இருக்கிறான் இவன் கண்டிப்பாக கலைஞன் ஆக தான் இருக்க வேண்டும்
சரி என்னவாக இருந்தாலும் சரி அவனுக்கு சில பொற்காசுகள் கொடுத்து அனுப்பி விடு என குந்தவை சொல்ல
அக்கா பேச்சை தட்டாத அருண் மொழி சரி என அவர்க்கு பொற்காசுகள் கொடுக்க போக அப்போது எங்கு இருந்தோ வந்த ஒருவன் வேகமாக அரசனை குத்த வர அய்யோ அரசே என நந்தகன் வேகமாக அந்த கத்தி குத்த வாங்க சுதாரித்த அருள் மொழி அவனை அடிக்க போக
கத்தி குத்து வாங்கிய நந்தக அந்த வேகத்தில் அரசன் பக்கத்தில் இருந்த அரசி வானதி மேலே விழுந்தான் விழுந்தவன் அப்படியே மயக்கமானான்
அங்கு ஒரு பக்கம் பலமான சண்டை நடந்து கொண்டு இருந்தது இன்னொரு பக்கம் வானதி நந்தகன் எழுப்பி விட அவளால் முடியவில்லை மீண்டும் மீண்டும் அவன் அவள் மீது விழுந்தான் பிறகு சண்டை எல்லாம் முடிந்த பிறகு நந்தகணை அரண்மனையில் உள்ள வைத்திய சாலையில் சேர்க்க அவன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தான்
Posts: 381
Threads: 0
Likes Received: 229 in 172 posts
Likes Given: 8,584
Joined: Jan 2023
Reputation:
4
Very interesting spin off. Hopefully it will be completed
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
அரண்மனை வைத்தியர் வெளியூர் சென்று இருக்கிறார் என சொல்ல குந்தவை வைத்தியம் தெரிந்தவர் என்பதால் அரண்மனை வைத்திய சாலைக்கே நந்தகணை கொண்டு வர வைத்தார்
மற்றவர்களை அனுப்பி விட்டு குந்தவை அவன் துணிகளை களைந்து கத்தி குத்து இருந்த இடத்தை முதலில் துடைத்தாள்
நந்தகன் வலியாலும் மருந்துகளால் மயக்க நிலையில் இருக்க குந்தவை அவனது காயத்தை சுத்தப்படுத்தி கொண்டு இருக்கும் போது மயக்கத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்து இருந்த நந்தகன் கை அவனை அறியாமல் மெல்ல தீண்டியது அவனது விரல்கள் அவள் மெல்லிய பட்டு சேலையை தாண்டி அவளது இடையை தொப்புளை தீண்ட ஸ் என உடனே குந்தவை தள்ளி நின்றாள்
தள்ளி நின்று கொண்டு அவனுக்கு காயம் பட்ட இடத்தில் கட்டு போட அழுத்தி அவள் கட்டை போட தன்னை மீறி அம்மா என அவன் குந்தவை இடுப்பை அழுத்தி பிடிக்க குந்தவை ஒரு நிமிடம் திடிக்கிட்டாலும் கூட அவன் அழுத்தி தன் இடையை தொட்டது என்னவோ போல அவளுக்கு மெல்ல அவன் கையை விலக்க பார்க்க மீண்டும் மெலிதாக அவள் இடுப்பை தீண்டி கொண்டே வந்து சரியாக குந்தவை தொப்பிளில் நிப்பாட்டினான் விரலை மெலிதாக மேலும் கீழும் அவன் விரல் அவள் தொப்புளை தீண்ட
பல ஆண்டுகள் ஆக அறிவு ஜிவியாக மந்திரியாக சோழ பேரரசின் முதுகெலும்பு ஆக இருந்த குந்தவை அன்று அவன் தீண்டுதல் அவளை மீண்டும் பருவ மங்கை போல உணர வைத்தது அவளது கன்னங்கள் வெட்கத்தால் சிவக்க முகத்தில் சிறு புன்னகை ததும்ப அவன் விரல் மீண்டும் பட் பட் என சரியாக தொப்புளில் மெல்ல அடிக்க அதற்கு ஏற்றார் போல அவள் இதயமும் அடித்தது
என்ன இது குந்தவை என உடனே அவள் மனம் எச்சரிக்க அவன் கையை மெல்ல தன்னுடய இடையில் இருந்து விளக்கி விட்டாள் அவன் முகத்தை ஒரு நிமிடம் ரசித்தாள்
யார் இவன் இந்த காலத்தில் பாண்டியன் சோழன் இருவரும் கருப்பாக தான் இருக்கிறார்கள் இவன் ஆரியர்கள் போல சிவப்பாக இருக்கிறான் சேர தேச ஆண்களும் சிவப்பாக தான் இருக்கிறார்கள் என முன்பு ஒரு முறை அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் ஒரு வேலை சேர தேசம் ஆக இவன் இருக்குமோ இவன் யார் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும் என குந்தவை நினைத்தாள்
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
(29-09-2025, 05:44 PM)Punidhan Wrote: Very interesting spin off. Hopefully it will be completed
இந்த ஸ்டோரி மொபைல் லா தான் type பண்றேன் அதுனால சீரான இடைவெளி லா update வரும்.
Posts: 188
Threads: 0
Likes Received: 142 in 110 posts
Likes Given: 316
Joined: Apr 2024
Reputation:
2
30-09-2025, 10:38 PM
(This post was last modified: 30-09-2025, 10:39 PM by siva05. Edited 1 time in total. Edited 1 time in total.)
நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ் மன்னனையும் அவருக்கு உற்ற துணையாய் இருந்த அவன் தமக்கையையும் நாமே தரக்குறைவாய் எழுதுவது நாமே நம் மண்ணை இழிவுபடுத்துவதற்கு சமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பா கல்கி எழுதியது வரலாறு இல்லை என்பது பெரும்பாலோர்க்கு தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து உங்கள் தனியுரிமை யில் தலையிட எனக்கு உரிமையில்லை அதனால் சுட்டிக்காட்டுகிறேன். மேலே தொடருவது உங்கள் விருப்பம் நண்பரே
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
(30-09-2025, 10:38 PM)siva05 Wrote: நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ் மன்னனையும் அவருக்கு உற்ற துணையாய் இருந்த அவன் தமக்கையையும் நாமே தரக்குறைவாய் எழுதுவது நாமே நம் மண்ணை இழிவுபடுத்துவதற்கு சமம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நண்பா கல்கி எழுதியது வரலாறு இல்லை என்பது பெரும்பாலோர்க்கு தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து உங்கள் தனியுரிமை யில் தலையிட எனக்கு உரிமையில்லை அதனால் சுட்டிக்காட்டுகிறேன். மேலே தொடருவது உங்கள் விருப்பம் நண்பரே
நானும் முதன் முதலில் கல்கி எழுதியது உண்மை பாண்டியர்கள் முழுதும் கெட்டவர்கள் அப்படி தான் நினைத்தேன் ஆனால் கல்கி ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது கெட்ட பெயர் வர கூடாது என்பதற்கு ஆக இந்த நாவலை எழுதி பாண்டியர்கள் தான் ஆதித்யா கரிகாலன் சாவுக்கு காரணம் என மாற்றி உள்ளார்.அந்த கோபம் எனக்கு எப்போதும் இருக்கிறது அதற்காக நான் வெளியே நல்ல நாவல் எழுதும் அளவு நான் பெரியவன் அல்ல இதில் ஆவது என் மனகுறைய போக்கி கொள்ள நினைத்தேன் ஆனால் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்க நான் என்ன செய்வது என்று தெரியவில்லை
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
நண்பர்களே இந்த கதை தொடரலாமா வேண்டாமா என காமெண்ட்ட செய்யுங்க எனக்கு ஒரு 5 காமெண்ட்ட ஆச்சு வந்தா தான் நான் எழுதவே ஆரம்பிப்பேன் இதுக்கு ஆச்சும் காமெண்ட் பண்ணுங்க வேணும் வேணாம்னு
•
Posts: 188
Threads: 0
Likes Received: 142 in 110 posts
Likes Given: 316
Joined: Apr 2024
Reputation:
2
நானும் பாண்டிய மண்டலத்துக்காரன் தான் உங்கள் கோபம் நியாயம் தான், அக்காவும் தம்பியும் தமிழுக்கும் நம் மண்ணுக்கும் ஆற்றிய பங்குகள் அதிகம். அதை கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் நண்பரே, நமக்கும் கல்கிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் இது எனது தனிப்பட்ட கருத்து நண்பரே. ஆனால் சற்றே சிந்தித்துப்பாருங்கள்
•
Posts: 2,906
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
01-10-2025, 12:18 AM
(This post was last modified: 01-10-2025, 12:21 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பொன்னியின் செல்வனின் தீவிர வாசகன் நான்.அதனால் இந்த கதையை நான் வாசிக்க போவது இல்ல நண்பா.ஆனா உங்க வருத்தத்தை பதிவு செய்து இருந்தீங்க.அதாவது பாண்டிய வம்சத்தை கல்கி தவறாக காட்டினார்கள் என்று.இப்போ என்னோட ஊரில் இருக்கும் நபர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போல தான் பாண்டிய வம்சத்தில் வந்த அனைவரும் உத்தமர்கள் என்று சொல்வது.அந்த நேரத்தில் இருந்த மன்னன் அது போல இருக்கலாம்.அதே போல கிருஷ்ண தேவராயர் காலத்தில் சோழர்கள் வலிமை குன்றி இருந்த போதும் அன்று இருந்த மன்னன் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்.கடைசியில் அதுவே அவன் அழிவுக்கு வித்திட்டது.பொன்னியின் செல்வன் காலத்தில் பாண்டியர்கள் தங்கள் மணிமுடியை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தார்கள்.ஒரு தமிழ் மன்னரின் மணிமுடி எப்படி ஒரு அயலானிடம் இருக்கலாம் என்று தொடங்கிய போர் கடைசியில் ராஜேந்திர சோழன் காலத்தில் தான் இலங்கை மன்னனிடம் இருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.சிங்களவன் அந்த நேரத்தில் ஒரு தமிழ் மன்னன் மணிமுடியை வைத்து மிகவும் நம்மை சிறுமைபடுத்தி கொண்டு இருந்தான்.இதை எல்லாம் உணர்வது நலம். சோழ தேசத்து மங்கையர்கரசியர் தான் பாண்டிய சபையில் அரசியாக இருந்தார்.அவரோட வாரிசுகள் பின்பு பாண்டிய நாட்டை ஆண்டது.அதற்கு பின்பு தான் ராஜ ராஜ சோழனின் காலமே வருது.அப்போ மங்கையர்கரசியார் வாரிசு சோழ வம்சமா அல்லது பாண்டிய வம்சமா?பாண்டியர்,சோழர் என்பதை புறந்தள்ளி நல்லவன் கெட்டவன் என்ற முறையில் அணுகினால் நலம். பிரிவினை உண்டாகாது.
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
(01-10-2025, 12:18 AM)Geneliarasigan Wrote: பொன்னியின் செல்வனின் தீவிர வாசகன் நான்.அதனால் இந்த கதையை நான் வாசிக்க போவது இல்ல நண்பா.ஆனா உங்க வருத்தத்தை பதிவு செய்து இருந்தீங்க.அதாவது பாண்டிய வம்சத்தை கல்கி தவறாக காட்டினார்கள் என்று.இப்போ என்னோட ஊரில் இருக்கும் நபர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போல தான் பாண்டிய வம்சத்தில் வந்த அனைவரும் உத்தமர்கள் என்று சொல்வது.அந்த நேரத்தில் இருந்த மன்னன் அது போல இருக்கலாம்.அதே போல கிருஷ்ண தேவராயர் காலத்தில் சோழர்கள் வலிமை குன்றி இருந்த போதும் அன்று இருந்த மன்னன் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்.கடைசியில் அதுவே அவன் அழிவுக்கு வித்திட்டது.பொன்னியின் செல்வன் காலத்தில் பாண்டியர்கள் தங்கள் மணிமுடியை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தார்கள்.ஒரு தமிழ் மன்னரின் மணிமுடி எப்படி ஒரு அயலானிடம் இருக்கலாம் என்று தொடங்கிய போர் கடைசியில் ராஜேந்திர சோழன் காலத்தில் தான் இலங்கை மன்னனிடம் இருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.சிங்களவன் அந்த நேரத்தில் ஒரு தமிழ் மன்னன் மணிமுடியை வைத்து மிகவும் நம்மை சிறுமைபடுத்தி கொண்டு இருந்தான்.இதை எல்லாம் உணர்வது நலம். சோழ தேசத்து மங்கையர்கரசியர் தான் பாண்டிய சபையில் அரசியாக இருந்தார்.அவரோட வாரிசுகள் பின்பு பாண்டிய நாட்டை ஆண்டது.அதற்கு பின்பு தான் ராஜ ராஜ சோழனின் காலமே வருது.அப்போ மங்கையர்கரசியார் வாரிசு சோழ வம்சமா அல்லது பாண்டிய வம்சமா?பாண்டியர்,சோழர் என்பதை புறந்தள்ளி நல்லவன் கெட்டவன் என்ற முறையில் அணுகினால் நலம். பிரிவினை உண்டாகாது. நான் சொல்வது அவர் ஆதித்யா கரிகாலனை உண்மையில் கொன்றது கல்கி யின் ஜாதி காரர்கள் ஆனால் அவர் தன்னுடய ஜாதி பெருமையை காப்பாற்ற அந்த பழியை பாண்டியர்கள் மீது போட்டு விட்டார் அந்த கோபம் தான் அவர் மீது .
சரி நான் இந்த கதை எழுத வில்லை இவ்வளவு எதிர்ப்பு உள்ள போது . போதுமா
Posts: 188
Threads: 0
Likes Received: 142 in 110 posts
Likes Given: 316
Joined: Apr 2024
Reputation:
2
உங்க கதைய தடுப்பது நோக்கமல்ல நண்பா , கல்கி செய்த மன்னிக்க முடியாத பிழைக்கும் நம் மன்னன் மீது கோவத்தை காட்ட வேண்டாம் என்று தான் கூறினோம்.
•
Posts: 2,906
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
01-10-2025, 06:33 AM
(This post was last modified: 01-10-2025, 06:35 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-10-2025, 12:35 AM)jakash Wrote: நான் சொல்வது அவர் ஆதித்யா கரிகாலனை உண்மையில் கொன்றது கல்கி யின் ஜாதி காரர்கள் ஆனால் அவர் தன்னுடய ஜாதி பெருமையை காப்பாற்ற அந்த பழியை பாண்டியர்கள் மீது போட்டு விட்டார் அந்த கோபம் தான் அவர் மீது .
சரி நான் இந்த கதை எழுத வில்லை இவ்வளவு எதிர்ப்பு உள்ள போது . போதுமா
இதில் என்ன எதிர்ப்பு வந்தது.நாங்க யாராவது உங்களை எழுத கூடாது என்று சொன்னாமா..!நண்பர் என்ற முறையில்இருக்கிற யதார்த்தத்தை சொன்னால் உங்களுக்கு கோபம் வந்தால் நாங்க என்ன செய்வது?இது உங்க கதை,உங்க விருப்பம்.நான் தலையிட மாட்டேன்.இதுவே கடைசி பதிவு
•
Posts: 495
Threads: 4
Likes Received: 1,716 in 312 posts
Likes Given: 1,520
Joined: Jun 2025
Reputation:
19
குந்தவை நந்தகன் ஆடைகளை அவுத்து அவனை அம்மணமாக்குவது
குந்தவை உடலை தீண்டிய நந்தகன் விரல்கள்
குந்தவை இடுப்பை அமுக்கிய நந்தகன்
தொப்புளை நோண்டுதல்
அரச அதிகாரி பருவ மங்கையாக மாறுதல்
வெட்கத்தில் சிவந்த கன்னம்
இதய துடிப்பு
நந்தகன் சேரனா சோழனா பாண்டியனா
குந்தவையின் குழப்பம்
ப்ரோ பொன்னியின் செல்வன் பார்ட் 3 கதை மிக மிக அருமை ப்ரோ
கல்கிக்கு பிறகு மணி ரத்தினத்துக்கு பிறகு நீங்க அவர்கள் இருவரை விட சூப்பரா எழுதி அசத்துறீங்க ப்ரோ
குந்தவையை கல்கி எழுதும் போதே அந்த பிளாக் அண்ட் ஒயிட் கார்ட்டூன் ஓவியம் பார்த்தே கையடித்தவன் நான் ப்ரோ
மணிரத்தினம் படம் எடுத்த போது ரெண்டு பார்ட்ட்டிலும் குந்தவை த்ரிஷாவை பார்த்தும் கையடித்தவன் நான் ப்ரோ
நான் அந்த படத்தை பார்த்து என்ன கற்பனை பண்ணி கையடித்தேனோ அதை அப்படியே இப்போது நீங்க 3வது பார்ட்ல நிறைவேற்றி கொண்டு இருக்கிறீர்கள் ப்ரோ
அன்றும் இன்றும் என்றும் குந்தவை ஹாட் தான் ப்ரோ
குந்தவைக்கு மீண்டும் உயிர் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ப்ரோ
யாரும் எடுத்துக்க துணியாத சப்ஜெக்ட்டை மிக அற்புதமாய் ரீ மேக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் ப்ரோ
நன்றி
Posts: 6,230
Threads: 55
Likes Received: 1,765 in 967 posts
Likes Given: 1,284
Joined: Apr 2019
Reputation:
45
இந்த கதையை தொடரவா வேண்டாமா
Posts: 209
Threads: 0
Likes Received: 76 in 59 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
(01-10-2025, 11:04 PM)jakash Wrote: இந்த கதையை தொடரவா வேண்டாமா
தயவு செய்து தொடருங்கள் உங்கள் கதைகள் நான் படித்து இருக்கிறேன். மீண்டும் கதை தொடங்கியதற்கு நன்றி நண்பா. நொட்டம் சொல்றவன் சொல்லிட்டு தான் இருப்பான் கண்டுக்காதிங்க
Posts: 381
Threads: 0
Likes Received: 229 in 172 posts
Likes Given: 8,584
Joined: Jan 2023
Reputation:
4
(01-10-2025, 11:04 PM)jakash Wrote: இந்த கதையை தொடரவா வேண்டாமா
நண்பா இதைத் தொடங்கிய போது நீங்கள் ஒரு திட்டத்தோடு தான் ஆரம்பித்திருப்பீர்கள். அதை நிறைவு செய்யுங்கள். மற்றவை எல்லாம் மற்றவையே. உங்களுக்காக எழுதுங்கள். Like I said already this kind of premise is totally rare and new here. It would be a waste of a great idea if you drop it.
Posts: 209
Threads: 0
Likes Received: 76 in 59 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
(01-10-2025, 12:18 AM)Geneliarasigan Wrote: பொன்னியின் செல்வனின் தீவிர வாசகன் நான்.அதனால் இந்த கதையை நான் வாசிக்க போவது இல்ல நண்பா.ஆனா உங்க வருத்தத்தை பதிவு செய்து இருந்தீங்க.அதாவது பாண்டிய வம்சத்தை கல்கி தவறாக காட்டினார்கள் என்று.இப்போ என்னோட ஊரில் இருக்கும் நபர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போல தான் பாண்டிய வம்சத்தில் வந்த அனைவரும் உத்தமர்கள் என்று சொல்வது.அந்த நேரத்தில் இருந்த மன்னன் அது போல இருக்கலாம்.அதே போல கிருஷ்ண தேவராயர் காலத்தில் சோழர்கள் வலிமை குன்றி இருந்த போதும் அன்று இருந்த மன்னன் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்.கடைசியில் அதுவே அவன் அழிவுக்கு வித்திட்டது.பொன்னியின் செல்வன் காலத்தில் பாண்டியர்கள் தங்கள் மணிமுடியை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தார்கள்.ஒரு தமிழ் மன்னரின் மணிமுடி எப்படி ஒரு அயலானிடம் இருக்கலாம் என்று தொடங்கிய போர் கடைசியில் ராஜேந்திர சோழன் காலத்தில் தான் இலங்கை மன்னனிடம் இருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.சிங்களவன் அந்த நேரத்தில் ஒரு தமிழ் மன்னன் மணிமுடியை வைத்து மிகவும் நம்மை சிறுமைபடுத்தி கொண்டு இருந்தான்.இதை எல்லாம் உணர்வது நலம். சோழ தேசத்து மங்கையர்கரசியர் தான் பாண்டிய சபையில் அரசியாக இருந்தார்.அவரோட வாரிசுகள் பின்பு பாண்டிய நாட்டை ஆண்டது.அதற்கு பின்பு தான் ராஜ ராஜ சோழனின் காலமே வருது.அப்போ மங்கையர்கரசியார் வாரிசு சோழ வம்சமா அல்லது பாண்டிய வம்சமா?பாண்டியர்,சோழர் என்பதை புறந்தள்ளி நல்லவன் கெட்டவன் என்ற முறையில் அணுகினால் நலம். பிரிவினை உண்டாகாது. முதலில் வரலாற்று புதினங்களில் உள்ளது தான் வரலாறு என்ற எண்ணத்தை நிறுத்துங்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழ வம்சமே ஒழிந்து பாண்டியர் ஆட்சி நடைபெற்ற காலம். மணிமுடி இலங்கை போனது எல்லாம் உண்மை இல்லை அது எல்லாம் கற்பனை கதைகள் தயவு செய்து இதனை எல்லாம் வரலாரோடு தொடர்பு படுத்தி உண்மை என்று நம்ப வேண்டாம்.
Posts: 2,906
Threads: 6
Likes Received: 4,734 in 1,367 posts
Likes Given: 2,250
Joined: Dec 2022
Reputation:
127
(02-10-2025, 12:11 AM)Indran ajith Wrote: முதலில் வரலாற்று புதினங்களில் உள்ளது தான் வரலாறு என்ற எண்ணத்தை நிறுத்துங்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழ வம்சமே ஒழிந்து பாண்டியர் ஆட்சி நடைபெற்ற காலம். மணிமுடி இலங்கை போனது எல்லாம் உண்மை இல்லை அது எல்லாம் கற்பனை கதைகள் தயவு செய்து இதனை எல்லாம் வரலாரோடு தொடர்பு படுத்தி உண்மை என்று நம்ப வேண்டாம்.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் காலத்தின் கோலத்தால் சோழ,பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக மாறி கப்பம் கட்டி கொண்டு இருந்தனர்.இதனால் தான் நாயக்கர் வம்சமே உருவானது.இது வரலாற்று புதினங்களில் இருந்து சொல்லப்படவில்லை.இவை பொன்னியின் செல்வனிலும் சொல்லப்படவில்லை.வரலாறில் இருக்கு.அதே போல தான் மங்கையர்கரசியார் வரலாறும்.நான் இங்கே கதையை மாற்ற சொல்லவும் இல்ல.விமர்சிக்கவும் இல்ல.இந்த கதையில் என் கடைசி பதிவு என பதிவு செய்த பிறகும் நொட்டம் சொல்றவன் இருப்பான் என்ற உன் பதிவே இந்த எதிர்வினையை சொல்ல தூண்டியது.நானும் இதே தளத்தில் 5 கதையை எழுதியவன் தான்.எனக்கும் கதை எழுதுபவரின் வலி தெரியும்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் 2 கதை மட்டும் முழுதாக முடிக்க முடியவில்லை.உன்னை போன்ற நபர்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல் அடுத்தவனை இகழ்வது மேலும் விட்டு போன கதைகளை தொடர்வது வீண் என புரிந்து கொண்டேன்.இந்த கருத்துக்கு நீ எந்த பதில் பதிவு போட்டாலும் என் தரப்பில் இருந்து இதற்கு மேல் எந்த பதிலும் வராது.
Posts: 14,355
Threads: 1
Likes Received: 5,712 in 5,036 posts
Likes Given: 16,960
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான கதையை தொடங்கி உள்ளீர்கள் நண்பா. கதையை தொடர்ந்து எழுதவும் நண்பா
Posts: 209
Threads: 0
Likes Received: 76 in 59 posts
Likes Given: 7
Joined: Jun 2019
Reputation:
0
(02-10-2025, 12:55 AM)Geneliarasigan Wrote: கிருஷ்ண தேவராயர் காலத்தில் காலத்தின் கோலத்தால் சோழ,பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக மாறி கப்பம் கட்டி கொண்டு இருந்தனர்.இதனால் தான் நாயக்கர் வம்சமே உருவானது.இது வரலாற்று புதினங்களில் இருந்து சொல்லப்படவில்லை.இவை பொன்னியின் செல்வனிலும் சொல்லப்படவில்லை.வரலாறில் இருக்கு.அதே போல தான் மங்கையர்கரசியார் வரலாறும்.நான் இங்கே கதையை மாற்ற சொல்லவும் இல்ல.விமர்சிக்கவும் இல்ல.இந்த கதையில் என் கடைசி பதிவு என பதிவு செய்த பிறகும் நொட்டம் சொல்றவன் இருப்பான் என்ற உன் பதிவே இந்த எதிர்வினையை சொல்ல தூண்டியது.நானும் இதே தளத்தில் 5 கதையை எழுதியவன் தான்.எனக்கும் கதை எழுதுபவரின் வலி தெரியும்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் 2 கதை மட்டும் முழுதாக முடிக்க முடியவில்லை.உன்னை போன்ற நபர்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதே புரியாமல் அடுத்தவனை இகழ்வது மேலும் விட்டு போன கதைகளை தொடர்வது வீண் என புரிந்து கொண்டேன்.இந்த கருத்துக்கு நீ எந்த பதில் பதிவு போட்டாலும் என் தரப்பில் இருந்து இதற்கு மேல் எந்த பதிலும் வராது. நீ பதில் போடு போடாம போ அது எனக்கு தேவ இல்ல அதோட நொட்டம் சொல்றவன்னு நா உன்ன சொல்லவும் இல்ல நீ வரலாற தப்பா பதிவு பண்ணுன அதுக்கான எதிர் வினையை தான் நா அந்த கமெண்ட் போட்டேன். அதுக்கு பதில் சொல்ற கமெண்ட் லையும் நீ வரலாற தப்பா தான் சொல்லிருக்க அப்றம் என்ன பேசுறது
|