Adultery CHITHRA with PASTOR
#1
Chithra with Pastor


Tamilil thodarum....... viraivil.......
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கதையின் பெயர் கொண்ட சித்ரா என்பவள், தான் வழக்கமாக செல்லும் சர்ஜ்க்கு புதிய பாஸ்டர் ஒருவர் வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சர்ஜ் சென்று கொண்டிருந்தாள். அவள் எப்பொழுதும் முன் வரிசையில் இரண்டாவதாக அமர்ந்திருப்பாள். ஒரு நாள் அப்படியிருக்கும்போது தனது சேலையின் முந்தானையை எடுத்து தலையில் போடுவதற்காக எடுத்தாள். அப்போது முந்தானையை எடுக்கும்போது அவளின் அழகிய குழியான தொப்புள் தெரிந்தது. அதனை அவளும் பார்க்கவில்லை. இதுபோல பல வாரங்களாக இது தொடர்ந்தது. ஒருநாள் சர்ஜ் முடிந்ததும் அந்த பாஸ்டர் அவளிடம் இன்று மாலை உங்கள் வீட்டிற்கு வருகிறோம் அங்கு பிரேயர் என்றார். அவளும் சரியென்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றாள்.

மாலை வேளையும் வந்தது. அனைவரும் வந்திருந்து அந்த ப்ரேயர் முடிந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர். எல்லோரும் வெளியே கிளம்பி கொண்டிருந்தனர். பாஸ்டரும் கிளம்பினார். வெளியே சென்ற அவர் வீட்டிற்கு மறுபடியும் வந்தார். பைக் சாவியை மறந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு பிறகு அவர் அவளிடம் சிறிது தயங்கி தயங்கி நான் ஒன்று சொல்வேன் நீங்க கோபப்படக்கூடாது என்றார். அவளும் சரியென்றாள். உங்களின் தொப்புள் சூப்பரா இருக்குது என்று சொல்லிவிட்டு சென்றார். அவளுக்கும் புரியவில்லை. ஏன் அப்படி கூறினார் என்று. அடுத்த வாரம் சர்ஜ் முடிந்ததும் எல்லோரும் போனதும் அவரிடம் கேட்டாள். ஏன் போன வாரம் அப்படி சொன்னீங்க என்றாள். நீங்க தான் சேலை முந்தானை எடுத்து தலையில்போடும் போது உங்களின் தொப்புள் தெரியும் அதை நான் அங்கிருந்து பார்த்தேன். இது பலமுறை நான் பார்த்தேன். அதை அப்போது சொன்னேன் என்றார். அவளுக்கும் அப்போதுதான் தெரிந்தது. 

அவளும் வீட்டிற்கு சென்று பலமுறை யோசித்தாள். ஒரு வாரம் அவரிடம் கேட்டாள். நான் தெரியாமல் செய்தது. உங்களின் மனம் இப்படி மாறிவிட்டது அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்றாள். அவர் மன்னிப்பு எல்லாம் வேண்டாம் ஒருமுறை முழுசா பார்த்தாள் போதும் என்றார். அவளும் அவர் கூறினதை ஏற்காமல் சென்று விட்டாள். பல வாரம் கழித்து அவர் அவளிடம் மன்னிப்பு கேட்டார். அவளும் பரவாயில்லை எப்போது பார்க்கனும் என்றாள். அவருக்கு சிறிது கேட்டும் கேட்காத மாதிரி இருந்தார். அவள் சிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள். (தொடரும்)….
[+] 5 users Like kantovijay's post
Like Reply
#3
Very Nice Start Bro
Like Reply
#4
ஒரு வாரத்தில் பாஸ்டர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளின் வீட்டில் ஆட்கள் இருந்ததால் சென்றுவிட்டார். ஒரு நாள் மதியம் வேளையில் வந்தார். அப்போது அவள் மட்டும் வீட்டில் இருந்தாள். அப்போது அவள் நைட்டி அணிந்திருந்தாள். வந்தவர் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு என்ன இன்னைக்கு நைட்டி போட்டு இருக்கீங்க என்றார். ஆமாம் வீட்டில் இருக்கும்போது நைட்டி தான் என்றாள். அவரும் அன்னைக்கு எப்போது பார்க்கனும் என்று கேட்டீங்க அதான் இன்னைக்கு பார்க்கலாம் என்றார். அவளும் சிரித்து விட்டு சரி என்று வீட்டினுள் சென்றாள். அவருக்கும் ஆசை அவளின் வீட்டின் அறையினுள் செல்ல. சிறிது நேரம் கழித்து அவள் சேலை அணிந்து வந்தாள். அவரும் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார். அவளுக்கும் உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் எழுந்து வந்து அவளின் சேலையின் வயிற்று பக்கம் கையால் வைத்து ஒதுக்கி விட்டார். அவள் இரு கண்களையும் மூடி நின்றாள். அவர் அவளின் அழகிய தொப்புளை பார்த்துக்கொண்டே நின்றார். பின்பு அவள் சட்டென்று அவரின் கையை தட்டிவிட்டு அறையினுள் சென்றாள். முன்பு அறையினுள் போகும்போது கதவை அடைத்துவிட்டு சென்றாள். இந்த முறை கதவை அடைக்காமல் போனால்.

அவரும் இதுதான் நேரம் என்று வீட்டின் அவளின் அறையினுள் சென்றார். அங்கே அவள் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவர் அறையின் கதவை உள்ளே பூட்டினார். அவளுக்கு மேலும் படபடப்பு அதிகரித்தது. மூச்சு வேகமாக வாங்கினாள். அவர் பக்கம் வர வர அவளுக்கு மூச்சின் வேகம் அதிகரித்தது. அவர் அவளின் தோலை தொட்டார். அவள் உடல் முழுவதும் புல்லரித்தது. உடனே அவர் அவளை எழுந்திருக்க வைத்தார். அவளின் சேலையை தோலிலிருந்து கீழே இறக்கினார். அவளின் அழகிய மார்பகம் தொப்புள் என்று ரசித்துக் கொண்டிருந்தார். அவளுக்கோ மூச்சு வேகமாகியது. உடல் முழுவதும் வியர்த்து நின்றாள். அவர் மெதுவாக தனது கையால் அவளின் இடுப்பு பகுதியை தொட்டார். அவளும் உதட்டை கடித்துக்கொண்டு நின்றாள். அவர் எழுந்து அவளை இறுக்க கட்டியணைத்தார். அவளும் கட்டியணைக்காமல் நின்று கொண்டிருந்தாள். அவர் அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து அவளின் கீழ் உதட்டை கடித்து இழுத்து சுவைத்தார். அவளுக்கு மூச்சு வேகம் அதிகமாகி வியர்வை அதிகமாகியது. பிறகு, அவளின் சேலையை முழுவதுமாக கழட்ட ஆரம்பித்தார். (தொடரும்)…
[+] 7 users Like kantovijay's post
Like Reply
#5
Is he pastor or bastard?
Like Reply
#6
அவர் சேலையை முழுவதுமாக கழட்டினார். அதில் ஒரு முனை அவளது இடுப்பில் பாவாடையில் சொருகியிருந்தது. அதை அவர் கையால் தொட்டு இழுத்தார். அப்போது பாவாடையின் நாடாவும் கழன்டது. உடனே அவள் தனது இரு கையால் அதை பிடித்து கட்டிவிட்டாள். பாவாடை கட்டும்போது அவளது இரு முலைகளையும் ஜாக்கெட்டில் உள்ள ஊக்கு இரண்டு கழண்டு இருந்தது. உள்ளே வெள்ளை கலரில் பிரா அணிந்திருந்து தெரிந்தது. அவள் பாவாடையை கட்டி முடித்ததும் தனது இரு கைகளால் மேலேயும் மறைத்தாள். இப்போது அவள் பாவாடையுடன் நின்றிருந்தாள். அவர் மண்டிபோட்டு அவளது தொப்புளில் முத்தம் கொடுத்தார். அவள் கைகளை பிசைந்துகொண்டு நின்றாள். அவர் தனது கைகளால் அவளது பின்னாடி இரண்டையும் பிடித்து பிசைந்து அமுக்கினார். அவளை அறியாமலே அவளது கைகள் கீழே வந்து அவரது தலையை அழுத்தி பிடித்தாள். சிறிது நேரம் கழித்து அவர் மேலே எழுந்த அவளது இரண்டு முலைகளையும் ஜாக்கெட்டில் பிசைந்து எடுத்தார். அவள் வலியில் நெளிந்தால். பிறகு ஜாக்கெட்டையும் கழட்டினார். வெள்ளை நிறத்தில் பிரா அணிந்திருந்தாள் இப்போது அவளது பாவாடையும் கழட்டினார். பச்சை நிறத்தில் ஜட்டியும் வெள்ளை நிற பிராவுடன் நின்றிருந்தாள்.

அவர் உடனே அவரது ஆடையை முழுவதுமாக கழட்டினார். அவளை சிறிது நேரம் கட்டியணைத்து பக்கத்திலிருந்த சுவரில் அவளை சாய்த்து வைத்து முகம் முதல் கால் பாதம் விரல் வரைக்கும் முத்தம் கொடுத்தார். பிறகு மேலே வந்து அவளது பிராவை கழட்டும்போது அவள் அவரை தடுத்து இது போதும் என்று சொல்லிவிட்டு அவள் பாவாடை சேலை அணியத் தொடங்கினாள். ஆனால் அவர் விடவில்லை அவளை மேலும் இறுக்கமாக கட்டியணைத்தார். அவள் அவரை கீழே தள்ளிவிட்டாள். கீழே விழுந்ததும் அவர் சிறிது மோகம் தெளிந்து சரியென்று அவரும் அவரது ஆடையை மாற்றிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார். (தொடரும்)…
[+] 4 users Like kantovijay's post
Like Reply
#7
Semma hottest update bro
Like Reply
#8
அந்த சம்பவர் நடந்த ரொம் நாள் கழித்து மீண்டும் ஒருநாள் அதே பாஸ்டர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் ஏதோ கூட்டம் என்று நடந்தது. அது வீட்டின் மாடியில் நடந்தது. அந்த கூட்டம் முடியும் முன்பே அவள் வீட்டின் மாடியிலிருந்து கீழே வந்து அனைவருக்கும் டீ கொடுக்க கிச்சன் வந்தாள். இதை பார்த்த அவரும் கீழே வந்தார். அவள் கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பின்னாடியிருந்து அவளை தொட்டார். அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அவர் ஏதோ ஒரு ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தார். அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டினாள். அவர் கொஞ்சம் வேண்டும் என்று தலையை ஆட்டினார். அப்போது அவள் சேலை கட்டி கொண்டிருந்தாள். உடனே அவர் அவளின் சேலையை விலக்கிவிட்டு அவளின் வயிற்றை தொப்புளை கையால் தடவி விட்டார். சிறிது நேரம் அப்படியே செய்து கொண்டிருந்தார். அவள் கண்களை மூடிய நிலையில் நின்று கொண்டிருந்தாள். அவர் அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து அதனை கடித்து இழுத்து எச்சியை உறிஞ்சி எடுத்தார் அவளை இறுக கட்டியணைத்தவாறு. சிறிது நேரம் இதே நிலையில் இருந்தார்கள். உடனே இருவரும் திரும்பி கடிகாரத்தை பார்த்தார்கள். இன்னும் கூட்டம் முடிய சிறிது நேரம் இருந்தது. 

உடனே அவர் அங்கிருந்து கிச்சனின் கதவை பூட்டினார். அவளுக்கோ பயம் மேற்கொண்டது. இங்கு இப்போது வேண்டாம் என்றாள். அவரோ அவளை விடாமல் வந்து கட்டியணைத்து அவளின் இரு முலைகளின் காய்களையும் பிடித்து பிசைந்தார். அவள் பிரா, ஜாக்கெட், சேலை அணிந்திருந்தால் எனவே மிகவும் வலியை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சென்று கிச்சனின் கதவை திறந்தாள். அப்போது கதவை திறக்கவும் அவளின் சித்தி அங்கு நின்று கொண்டிருந்தாள். பாஸ்டரும் உள்ளே நின்று கொண்டிருந்தார். அவள் உடனே எல்லோருக்கும் குடிக்க டீ போட்டு கொண்டிருக்கிறேன். அவர் தண்ணீர் குடிக்க வந்தார் என்று ஒரு படபடப்பில் சொன்னாள். அவளும் சரியென்று உள்ளே வந்தாள். அவரும் வெளியே சென்றார். அப்போது அவளின் சேலை மாராப்பு விலகியிருந்தது. அவளின் தொப்புள் நன்றாக தெரிந்தது. அவளின் பிராவும் வெளியே தெரிந்தது. அவளின் முடிகளும் கலைந்திருந்தது. இதை வைத்தே அவள் இங்கு ஏதோ தப்பு நடந்திருக்கிறது என்று எண்ணி அவளிடம் அப்போது அதை கேட்காமல் பிறகு கேட்கலாம் என்று நினைத்து கொண்டிருந்தாள். (தொடரும்)….
[+] 5 users Like kantovijay's post
Like Reply
#9
Very Nice Update
Like Reply
#10
ஒரு நாள் அதேபோல அந்த பாஸ்டர் அவள் வீட்டிற்கு மதிய நேரத்தில் வந்தார். அப்போதும் வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு சரியாக இருந்தது. இந்த நேரத்தில் உள் அறையில் செய்தால் யார் வந்தாலோ அல்லது கூப்பிட்டாலோ கேட்காது என்பதால் வீட்டிலிருந்த அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டு வீட்டின் கரண்ட் அதனையும் ஆப் செய்தனர். வீடு முழுவதும் ஒரே எங்கும் இருட்டாகவே இருந்தது. அதனால் அவர் போனில் லைட் ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் அவளை பார்த்தார். 

அப்போது அவள் நைட்டி அணிந்திருந்தாள். மெதுவாக அவளின் கால் பாதத்தில் விழுந்து முத்தம் கொடுத்தார். அவள் நின்றிருந்தாள். அப்படியே பாதம் முதல் ஒவ்வொரு பகுதியாக முத்தம் கொடுத்து தலை உச்சி வரை கொடுத்தார். அவர் அணிந்திருந்த ஆடையை முழுவதும் கழட்டினார். அவள் அணிந்திருந்த நைட்டியையும் கழட்டினார். அந்த வெளிச்சத்தில் அவள் வெள்ளை நிறத்தில் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்தாள். அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தார். அவள் அணிந்திருந்த ஜட்டியில் முத்தம் கொடுத்து. அவள் குண்டியை பிடித்து பிசைந்தார். குண்டிகளின் இரண்டு பக்கமும் பிடித்து பிசைந்தார். அதிலே அவளுக்கு இன்னும் மூடு அதிகமாகியது. 

அவளது அழகிய முலைகளை வாயால் கவ்வி சுவைத்தார். ஒவ்வொரு முலையாக மாறி மாறி சுவைத்தார். அவளின் இதழ்களை வருடிவிட்டு கீழ் உதட்டை கவ்வி இழுத்து, எச்சியை உறிஞ்சி எடுத்தார். இவ்வாறு இதழில் தேன் குடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவளின் போன் அடிக்கும் சத்தம் கேட்டது. யாரோ கால் செய்தார்கள். அதை இருவரும் கண்டுக்காமல் அவர்களின் வேலைகளில் மும்முரமாக செய்தார்கள். ஆனால் போன் வந்து கொண்டிருந்ததால் அவர் எழுந்து போனை எடுத்தார். அதில் அவளின் கணவர் போன் செய்திருந்தார். 5 மிஸ் கால்கள். பார்த்துக் கொண்டிருக்கும்போது மறுபடியும் கால் வந்தது. அவளும் எழுந்து வந்து போன் ஆன் செய்து பேசினாள். எங்க போய்ட்ட ஏன் போனை எடுக்கவில்லை என்றார். அதற்கு அவள் தூங்கிவிட்டேன் என்றாள். சரி வந்து கதவை திற என்றாள். அவளுக்கு புரியவில்லை. மறுபடியும் என்ன சொல்றீங்க என்றாள். வீட்டிற்கு தான் வந்திருக்கிறேன் வந்து கதவை திற என்றான். அவள் அச்சத்தில் உறைந்து போனாள். (தொடரும்....)
[+] 3 users Like kantovijay's post
Like Reply
#11
Super update bro
Like Reply
#12
உடனே இருவரும் எழுந்து ஆடைகளை மாற்றிக்கொண்டு அவரை வீட்டினுள் இருந்த பாத்ரூமில் அவரை அடைத்துவிட்டு, அவள் அறையின் கதவுகளை திறந்து வெளியே வந்தாள். அவர் வாசலில் போட்டிருந்த சேரில் உட்கார்ந்திருந்தார். என்னது இப்படி சொல்லாமல் என்றாள். சும்மா ஒரு சாக் என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றார். அவள் வெளியே பார்த்துவிட்டு கதவை அடைத்தாள். அவர் உள்ளே வந்ததும் என்ன எல்லா கதவும் ஜன்னலும் அடைச்சிருக்கா ஏன் என்றார். தூங்கிட்டேன். அதான் என்றாள். அவரும் சரியென்று அறையினுள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தார். சரி பிள்ளைகள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்றார் அவள் 5 மணி என்றாள். சரி இன்னும் ஒரு மணி நேரம் இருக்குது வா அதற்குள் நாம ஒரு ரவுண்டு என்றார். அதற்கு அவள் வேண்டாம் இன்று தான் எனக்கு டைம் என்றாள். அவர் சிறிது தயங்கி சரி என்று தனது ஆடைகளை மாற்ற ஆரம்பித்தார். ஆடைய மாற்றியதும் அறையினுள் இருந்த பாத்ரூம் செல்ல தயரானார். உடனே அவள் இங்கு வேணாம் வெளியே போங்க நான் அதை துடைக்கல என்றாள். 

அதற்கும் சரி என்று வீட்டின் வெளியிலுள்ள பாத்ரூம் சென்றார். அவர் போனதும் அவள் உள்ளேயிருந்த பாஸ்டரை வெளியே வரவழைத்து வீட்டின் கதவை திறந்து அவரை அனுப்பினாள். அவர் வீட்டின் வெளியே போனதும் ஒருவர் அவரை பார்த்து பேசினார். அங்கேயே சிறிது நேரம் போனது. உள்ளுக்குள் இவளுக்கு பயம் வேறு. பாத்ரூம் போனவர் வந்துவிட்டா என்ன பன்றது என்று. அவர் பாத்ரூம் விட்டு வெளியே வந்து குளிக்கச் சென்றார். அப்போ எப்படியும் குளித்துவர நேரம் ஆகும் என்று நினைத்தாள். 

அதற்குள் பாஸ்டரும் பேசிவிட்டு கிளம்பினார். போனவர் போன வேகத்தில் மறுபடியும் வந்து கதவை தட்டினார். அவள் திடுக்கிட்டு யார் என வந்து பார்த்தாள். அங்கு பாஸ்டர் நின்றிருந்தார் என்ன என கேட்க அவர் உள்ளே எனது ஜட்டியிருக்கு அதை எடுக்கனும் என்றார். சரி என்று அவள் வேகமாக உள்ளே சென்று அதை எடுக்க போனாள். அவள் பின்னாடியே அவரும் போனார். கட்டிலில் அடியில் கிடந்த ஜட்டியை எடுத்து திரும்பினாள். பாஸ்டர் அவளை பின்னாடி கட்டிபிடித்தார். அவள் திடுக்கிட்டு அவரை கட்டிலில் தள்ளினார். அவள் கோபமாக கை எடுத்து கும்பிட்டு வெளியே போங்க என்றாள். அவரும் எழுந்து அவளை இறுக அணைத்து உதட்டை கடித்து இழுத்து எச்சியை உறிஞ்சினார். அங்கு வெளியே பாத்ரூமில் அவள் கணவர் குளிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவளுக்கு மூடு ஏறியது. அவளும் கட்டிபிடித்து உறிஞ்சினாள். உடனே அவர் அவளை படுக்க வைத்து அவளின் மேட்டினுள் அவருடையதை உள்ளே சொருகினார் அவள் வலியில் நெளிந்தாள். வேகமாக பண்ணினார். அவள் வாயை மூடி படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவரது கஞ்சியை உள்ளேயே விட்டார். சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு பிறகு இருவரும் எழுந்து ஆடைய சரி செய்து கொண்டு அவரை வெளியே அனுப்பினாள். 

அவள் கணவனும் குளித்துவிட்டு வீட்டினுள் வந்தார். அறையினுள் ஆடைகளை மாற்ற போனார். கட்டிலில் விரித்திருந்த போர்வை கசங்கியிருந்தது. அவர் அதை பார்த்து என்ன நான் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு தூக்கம் தூங்கிட்டியா என்றார் அவளும் சிரித்துகொண்டே ஆம் என்றாள். (தொடரும்)...
[+] 5 users Like kantovijay's post
Like Reply
#13
[Image: 491022375_2076964336143756_8633532349637...e=68CEBF2B]

[Image: 491023502_644453131739099_70192992168951...e=68CECD11]
Like Reply
#14
Super update
Like Reply
#15
சில நாள்கள் கழித்து வேறு ஒரு ஊரில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது அதற்கு எல்லாரும் போக வேண்டும் என்று எல்லாரும் (அவளும் பாஸ்டர்) ஒரு வேனில் போனார்கள். அங்கு கூட்டம் எல்லாம் முடிந்தது. அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவரவர்களை அவர்களின் வீட்டிலேயே இறக்கி விட்டனர். அவளும் வீட்டில் இறங்கினாள். அப்போது மணி இரவு 9.30. 11 மணிக்கு அந்த பாஸ்டர் அவளுக்கு போன் செய்து நான் இப்போது வருகிறேன் என்றார். அவள் அதற்கு ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே இருக்கும்போது அவர் போனை கட்செய்து விட்டார். அவள் வீட்டிற்கு வந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அவளின் போன் அடித்தது. பாஸ்டர் போன் செய்து வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். அவளும் வெளியே சென்று வீட்டின் கதவை திறந்து விட்டாள். அறையினுள் அவளின் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவளின் வீட்டின் மாடியில் ஒரு அறை இருக்கிறது. அங்கு தேவையில்லாத பொருள்கள் எல்லாம் போடப்பட்டிருந்து.

அவள் முதலில் மாடி ஏறி மேலே போனாள். அவரும் பின்னாடி சென்றார். லைட் போட்டாள் மற்றவர்களுக்கு தெரியும் என்பதால் போனின் வெளிச்சத்திலே அந்த அறைக்குள் போனார்கள். அங்கு தரையில் கொஞ்சம் தூசியுமாக இருந்தது. அவள் வரும்போதே கையில் பெட்சீட் தலையணை கொண்டு வந்தாள். தரையில் அதனை விரித்து அவள் படுத்தாள். அவர் அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு வந்தார். போனின் வெளிச்சம் அணைக்கப்பட்டது. நன்கு இருட்டான அறை. சிறிது வெளிச்சத்திற்கு அங்கிருந்த சன்னலின் கதவை திறந்தார். அறையினுள் சிறிது வெளிச்சத்தில் அவளை பார்த்தார். அவள் நைட்டி அணிந்திருந்து மெல்லிய உடலில் ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்தாள். அவர் தனது ஆடைகளை கழட்டிபோட்டு ஜட்டியுடன் அவள் அருகிலே படுத்தார். அவரின் காலை அவள் காலில் வைத்து உரசினார். அவள் சிறிது உடல் நடுக்கத்துடன் படுத்திருந்தாள். பிறகு அவளை தன்பக்கம் திருப்பி அவளின் கண்களை பார்த்து என்ன என்று கேட்டார். நாம இப்படி பன்றது தப்புதான். அதான் பயமாக இருக்கிறது என்றாள். பயப்படாதே நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறியவாறே அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து கீழ் உதட்டை கடித்து உறிஞ்சினார். 

இப்படியே எப்போதும் போல அவர்களின் வேலை 11.20 முதல் 11.45 வரைக்கும் பிறகு சிறிது உறக்கம். 12.15 மணிக்கு 2 மணிக்கு 4 மணிக்கு என்று அன்றிரவு மட்டும் 4 முறை செய்தனர். 5.15 மணிக்கு இருவரும் மேலேயிருந்து கீழேயிறங்கினர். அவர் புறப்பட்டுச் சென்றார். அவள் உள் அறைக்குச் சென்று பிள்ளைகளுடன் உறங்கினாள். (தொடரும்)....
[+] 4 users Like kantovijay's post
Like Reply
#16
அன்றிரவு மாடியில் அவர்கள் செய்துவிட்டு காலை விடிவதற்கு முன்பு கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் கிளம்பும் வேகத்தில் அங்கே அவளது பாவாடை, பிரா, படுத்திருந்த பெட்சீட், தலையணை இவை அணைத்தையும் அங்கேயே மறந்துவிட்டு வந்துவிட்டார்கள். இது நடந்த ரொம்ப நாள் கழித்து அவளின் சித்தி ஒருநாள் வீட்டிற்கு வருகிறாள். வந்தவள் ஒரு நேரத்தில் மாடியிலுள்ள அந்த இடத்திற்கு செல்கிறாள் அங்கே அவள் அன்று விட்டுச் சென்ற அனைத்தையும் பார்க்கிறாள். பார்த்துவிட்டு என்ன தம்பியும் நீயும் மாடியில் பண்ணிட்டு அவசரத்திலே அங்கேயே விட்டுவிட்டாயோ என்று கேட்கிறாள். அவள் அதை கேட்டதும் அப்போதுதான் அவளுக்கு அந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அவளின் உடம்பு முழுவதும் வியர்க்கிறது அவளின் பேச்சும் குளறுகிறது. அப்போதே அவள் மீது சந்தேகம் வருகிறது. கணவன் கூட செய்திருந்தாள் ஏன் இப்படி ஆகிறாள். முன்பு ஒரு நாள் வீட்டில் கிச்சனில் அவளும் அந்த பாஸ்டரும் பார்த்தது இவள் மனதிற்குள் ஏதோ ஒன்று இவர்களுக்குள் நடக்கிறது என்று அதை உறுதிபடுத்திவிட்டாள். இதை எல்லோருக்கும் அவளின் மகனிடமும் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு கதை நாடகத்தை ஆரம்பிக்கிறாள். (தொடரும்)…..
[+] 3 users Like kantovijay's post
Like Reply
#17
Very good Update Nanba
Like Reply
#18
அவள் சித்தியின் கதை அரங்கேறியது. ஒருநாள் அவள் சித்திக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தி வருகிறது. அவளை பார்க்க எல்லோரும் அவளின் வீட்டிற்கு செல்கின்றார்கள். எல்லோரும் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது நீ மட்டும் இங்கு இரு என்னுடன் என்கிறாள் அவள் சித்தி. அவளும் சரி என்று இருக்கிறாள். ஒரு நாள் அவளிடம் உங்க பாஸ்டரை வீட்டிற்கு வர சொல் அவர் வந்து பேசினாள் எனக்கு கொஞ்சம் உடல்நலம் நன்றாக இருக்கும் என்கிறாள். அவளும் சரியென்று அவருக்கு போன் செய்து வி~யத்தை சொல்கிறாள். அவரும் சரி வீட்டிற்கு வருகிறேன் என்று ஒரு நாளில் வருகிறார். அவளின் திட்டம்படி அன்று ஒவ்வொரு அறையிலும் அவளுக்கு தெரியாமலே கேமரா வைத்து விடுகிறாள்.

அவர் சொன்ன நாளில் வீட்டிற்கு வருகிறார், அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது வீட்டில் நீங்கள் இருவர் மட்டும் தான் இருக்கிறீர்களா என்று கேட்கிறார் அவளும் ஆம் என்கிறாள். அவர் மனதிற்குள் சிறிது சந்தோ~ம். அவள் கொடுத்த டீயை குடித்துவிட்டு கிளம்புகிறேன் என்கிறார் அவள் உடனே இருங்கள் இன்னும் சிறிது நேரம் நான் மாத்திரை போட்டுள்ளேன் இன்னும் சிறிது நேரத்தில் உறங்கிவிடுவேன் பின்னர் சாயங்காலம் தான் எழுந்திருப்பேன். அதனால் நான் தூங்கும் வரைக்கும் இருங்கள் என்கிறாள். அவரும் சரியென்று இருக்கிறார். சிறிது நேரத்தில் அவள் தூங்குவது போல தூங்குகிறாள். அவரும் அவள் நன்றாக தூங்கிவிட்டாள் என்று நினைத்து, அவளை தேடி கிச்சனுக்கு போகிறார். அங்கு அவள் மதியம் சாப்பாடு செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு தெரியாமல் அவளின் பின்னாடி கட்டி பிடிக்கிறார். அவளும் திடுக்கிட்டு திரும்பி பார்க்கிறாள். இங்கு வேண்டாம் என்று அவரை தள்ளி விடுகிறாள். அதற்கு அவர் உங்க சித்தி தூக்கத்திற்கு மாத்திரை போட்டு தூங்கி விட்டார்கள் சாயங்காலம் தான் எழுந்திருப்பாங்க என்று சொன்னார். அவளும் அதனை அப்படியா என்று நம்பிவிட்டு தலையை குனிந்தாள்.

குனிந்த தலையை அவர் நிமிர்த்து பார்த்தார். அவள் கண்கள் இரண்டும் மூடி இருந்தது. மூடியிருந்த கண்ணில் முத்தம் கொடுத்தார். அவளின் மூச்சுக் காற்று வேகமாகியது. தலை முதல் கால் பாதம் வரை முத்தம் கொடுத்தார். அவளின் தொப்புளின் முகம் புதைத்தார். அப்போது அவள் சேலை அணிந்திருந்தாள். சேலையை விலக்கிவிட்டு தொப்புளில் முத்தமிட்டு சிறிது நேரத்தில் அவளை தூக்கினார். தூக்கிக்கொண்டு அங்கிருந்த மேசை மீது அவளை படுக்க வைத்தார். அவரின் ஆடைகளை எல்லாம் கழட்டி விட்டு வெற்று உடம்போடு நின்றார். அவளின் சேலை முழுவதுமாக கழட்டி அவள் அணிந்திருந்த ஜாக்கெட் பாவடையுடன் அவள் மீது ஏறி படுத்தார். அவரின் எடை தாங்காமல் அவரை கீழே படுக்க வைத்தாள். பிறகு அவள் அவர் மீது ஏறி படுத்தாள். அவளின் ஜாக்கெட் ஊக்கை கழட்டினார். வெள்ளை நிற பிரா மிக அழகாக துள்ளி குதித்தவாறு பிதுங்கி கொண்டிருந்தது. அதை கையால் பிசைந்து எடுத்து அவளின் அழகிய மெல்லிய கருப்பு நிற முலையை வாயில் வைத்து சப்பி எடுத்தார். இரண்டு முலைகைளையும் சப்பி எடுத்தார். இதே போல பல வேலைகளை செய்தனர். இவற்றையெல்லாம் அவள் சித்தி மற்றவர்களும் அங்கிருந்த கேமராவில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மதியம் வேளை முடிந்து மாலை வேளை ஆரம்பமானது அது வரைக்கும் அவர்களின் காம ஆட்டங்கள் தொடர்ந்தது. இருவரும் களைப்புற்று சிறிது உறங்கிவிட்டனர். அப்போது அவள் எழுந்து மணியை பார்த்தாள் 4.45 என்றிருந்தது. மதியம் 1.15 ஆரம்பித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே என்று எண்ணி இருவரும் எழுந்து ஆடைகளை மாற்றிவிட்டு அவரை வெளியே அனுப்பி விட்டு அவள் பாத்ரூம் சென்று குளித்தாள். அவள் குளித்து விட்டு வரும்போது வீட்டில் எல்லோரும் இருந்தார்கள் அவளின் கணவரும் அங்கிருந்தாள். எல்லோரையும் பார்த்துவிட்டு அவளுக்கு அச்சம் கொண்ட முகத்தோடு அவர்கள் இருந்த அறைக்கு வந்தாள்.

எல்லோரும் அவளை மிக கேவலமான முகத்தோடும் கோபத்தோடும் அமர்ந்திருந்தனர். அவள் சித்தி எழுந்து வந்து உன்னுடைய வேலையை நாங்கள் எல்லோரும் பார்த்தோம் என்றாள். அவள் முகத்தில் பயத்துடன் அவளை பார்த்தாள். நான் அன்னைக்கு உன் வீட்டிற்கு வந்தபோது சந்தேகம் வந்தது அதை எல்லோருக்கும் சொல்லனும் என்று தான் இந்த நாடகம் என்றாள். அப்போது அவள் கணவன் முன் வந்து நான் உனக்கு என்ன குறை வச்சேன் சொல்லு ஏன் இப்படி என்றார். அதற்கு அவள் ஏதும் கூறாமல் அழுதாள். அவரும் அவளை ஒன்றும் கூறாமல் இப்படியே வெளியே போய்விடு இனி எங்கள் வீட்டிற்குள் வராதே என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியே போனதும் மற்றவர்களும் வெளியே போனார்கள். அப்போது அவள் சித்தி உன்னுடைய இந்த சுகத்திற்கு நல்ல குடும்பத்தையே இழந்து விட்டாய் போ இங்கிருந்து என்று அவளை சொன்னாள். அவளும் அழுதுகொண்டே அங்கிருந்து கிளம்பி போனாள். போனவள் போனவள் தான் எங்கே என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை.

(இதில் யார் மீது தவறு இருக்கிறது?)
[+] 1 user Likes kantovijay's post
Like Reply
#19
(24-08-2025, 11:13 PM)kantovijay Wrote: அவளும் அழுதுகொண்டே அங்கிருந்து கிளம்பி போனாள். போனவள் போனவள் தான் எங்கே என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. 
வேற எங்கே போயிருப்பா, நம்ம பாஸ்டரோட சின்ன வீடா தான் போயிருப்பா

மாட்டிகினாரு ஒருத்தரு
அவர காப்பாதனும் கர்த்தரு 

என்ற கானா பாடல் தான் நியாபகம் வருது நண்பா உங்களின் இந்த கதையை படித்ததும். சேலையால முகத்தை மூடறேனு, தொப்புள் தெப்ப குளத்தை காட்டிட்டா, பாஸ்டரும் பாய்ஞ்சிட்டார். ஆரம்பத்தில் ஆள் இல்லாத போது, ஜட்டி பிராவோட நிறுத்திகிவோம்னு அவ சொன்னதும், பரவாயில்ல பயபுள்ளைக கன்றோலா தான் இருக்குகனு நெனைச்சா, அடுத்து அவ புருஸன் வீட்ல இருக்கும் போதே, கஞ்சிய அவ கூதியில விட்டாரு. சரி பயபுள்ளைக லக்கிகாரனுகனு நெனைச்சா, சித்திகாரியால மாட்டி கிட்டா. நல்ல திருப்பங்கள் நிறைந்த கதை, சூப்பரோ சூப்பர் நண்பா

[quote pid='6017137' dateline='1756057385']
(இதில் யார் மீது தவறு இருக்கிறது?)
[/quote]
தொப்புளை பார்த்த பாஸ்டர், அதை காட்டியதோடு மேலும் காட்டிய அவள் என்று இருவர் மீதுமே தவறு உள்ளது நண்பா
sex  banana 

இங்கே என் முதல் முயற்சி

மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)
Like Reply
#20
பாவம் நண்பா அவளை அவளின் கணவருடன் சேர்ந்து வைக்கால் நண்பா அந்த திருட்டு சாதனை பழிவாங்கனும் நண்பா
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)