Romance நெஞ்சை தீண்டும் அம்பு!
#1
Heart 
நெஞ்சை தீண்டும் அம்பு - 1

 
இது முற்றிலும் வித்தியாசமான கற்பனை கதை! இதில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

காலை வெயில் முகத்தில் விழுந்து சுட்டெரிப்பதை கூட உணராமல் கனவில் யாரையோ நினைத்து உருகியபடி கட்டிலில் படுத்திருந்தான் மாதவன்.
 
“டேய் மாதவா இப்போ நீ எந்திரிக்க போறியா இல்ல மூஞ்சியில சுடு தண்ணிய ஊத்தவா”
 
அவனது அம்மா கத்தியது காதில் விழாதது போல் படுத்திருந்தான்.
 
சத்தத்தை கேட்டு தன்னுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள் மாதவனின் சகோதரி மீனாட்சி.
 
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பருவ மங்கை.
 
தன்னுடைய தம்பி மாதவனை விட இரண்டு வயது மூத்தவள்.
 
மீனாட்சிக்கு அவளது அம்மாவை போல் சிவந்த நிற மேனி!
 
வட்டமான முகம்! அதில் கயல் போன்ற விழிகள்! அதற்கு கீழே கூர்மையான நாசி. பக்கத்தில் ஆப்பிளை வெட்டி வைத்ததை போன்ற இரு கன்னங்கள்.
 
அவளது சங்கு கழுத்தில் இருந்து கீழே இறங்கினால் கையில் அடங்காத இரண்டு நெஞ்சுக்கனிகள்.
 
அதற்கு கீழாக லேசான தொப்பையுடன் வயிறு. அதை ஒட்டியது போல் கவர்ச்சியான இடுப்பு.
 
கொஞ்சம் பின்னால் சென்று பார்த்தால் பெருத்த இரு புட்டங்கள்.
 
மேலும் அவளுக்கு மிகவும் நீளமான கூந்தல் என்பதால் நடு வகிடு எடுத்து ஒற்றை ஜடை போட்டிருப்பாள்.
 
அந்த ஜடை இடுப்புக்கு கீழ் வரை இருக்கும். நடக்கும்போது அவளது இரு புட்டங்களையும் தொட்டுக்கொண்டே செல்லும்.
 
அந்த ஜடை இருக்கும் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கல்லூரியில் பயிலும் பல இளைஞர்கள் தூக்கம் கெட்டு தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
 
ஆனால் இன்று வரை காதலில் விழாத அக்மார்க் குடும்பத்து பெண் இந்த மீனாட்சி. அதனாலேயே அவளுக்கு கல்லூரியில் தனி மரியாதை உண்டு.
 
இப்போது அவள் குளித்து முடித்து தலை துவட்டியபடி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற ஆரம்பித்தாள்.
 
“அம்மா இவன்கிட்டலாம் சொல்லிட்டு இருக்க கூடாது! செயல்ல காட்டிடனும்”
 
ஒரு வாளி நிறைய தண்ணீரை பிடித்து எடுத்துக்கொண்டு மாதவனின் அறைக்கு சென்று அவனது முகத்தில் ஊற்றினாள்.
 
குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் மாதவன் வெலவெலத்து போனான்.
 
உச்சந்தலையிலிருந்து நீர் கசிய கோபத்துடன் மீனாட்சியை பார்த்து முறைத்தபடி கட்டிலில் இருந்து எழுந்தான்.
 
“ஏன்டி லூசு குரங்கு! காலங்காத்தால என்னோட உசுர வாங்குறதுக்குன்னே பொறந்து வந்தியாடி”
 
எப்படியும் கேவலமாகத்தான் திட்டுவான் என்று அவளுக்கு முன்பே தெரியும் என்பதால் அங்கிருந்து வேகமாக ஓட்டமெடுத்து அவளது அறைக்குள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள் மீனாட்சி.
 
“போதும் நிறுத்துடா” அம்மா அவனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.
 
“நீங்க என்ன அவளுக்கு வாக்காளத்தா? அவள முதல்ல இங்க வர சொல்லுங்க, நான் இன்னும் நல்லா திட்டனும்” கண்கள் சிவக்க கத்தினான்.
 
“நானாச்சும் வெந்நீர் ஊத்தலாம்னு நினைச்சேன், அவ பாவப்பட்டு பச்ச தண்ணிய ஊத்திருக்கா. ஒழுங்கா காலேஜ் கிளம்பிபோடா”
 
அப்போது அறை கதவை லேசாக திறந்து, தலையை மட்டும் வெளியில் மெதுவாக நீட்டி மீனாட்சி எட்டிப்பார்த்தாள்.
 
“பாவபட்டுலாம் இல்ல! வெந்நீர் பட்டு என்னோட கை சுட்டுகிட்டா நான் என்ன பண்றது?”
 
மீனாட்சி சொன்னதை கேட்டு மாதவன், கீழே கிடந்த வாளியை தூக்கி அவளை நோக்கி வேகமாக எறிந்தான்.
 
“வெவ்வ… வெவ்வே” உதட்டை சுளித்து பளிப்பு காட்டிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.
 
வாளி படாரென்ற சத்தத்துடன் கதவில் மோதி கீழே விழுந்தது.
 
“அடியே! குண்டு பூசனி! இன்னக்கி நீ தப்பிச்சுட்டே இன்னொரு நாள் என்கிட்ட வசமா மாட்டுவே” என மாதவன் கர்ஜித்தான்.
 
“போதும் நிறுத்துடா! உங்க சண்டையில வீட்டுல இருக்குற எல்லா பொருளையும் போட்டு உடைக்கிறதே வேலையா போச்சு! அவரு மட்டும் ரயில்வேயில வேல பாக்கலனா இந்த மாதிரிலாம் நடந்துக்குவீங்களா? உங்க அப்பா கஷ்டபட்டு உழைச்சு வாங்குறத யோசிக்கமா தூக்கி எறியிரியேடா!”
 
அப்பா எந்நேரமும் குடும்பத்துக்காகவே உழைக்கிறார். அவரை பற்றி நினைவு படுத்தியதும் மாதவனுக்கு கோபம் அடங்கியது.
 
“செரிமா, தெரியாம பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சிடு”
 
உடனே அவனது அம்மாவின் மனம் குளிர்ந்து போனது.
 
“நமக்குள்ள எதுக்குடா மன்னிப்புலாம், போயி குளிச்சுட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு”
 
“அதான் தண்ணி ஊத்தி குளிப்பாட்டியாச்சே திரும்ப எதுக்கு?” மீனாட்சி கதவை திறக்காமல் சொன்னாள்.

“அம்மா இவள என்ன பண்றது ?” மாதவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது.
 
“அவ எப்பவும் அப்படிதானே, நீ போயி குளிடா”
 
“ஹ்ம்ம்… சரிம்மா”
 
“இன்னொரு நாள் என் கையில சிக்குவ, அப்போ பாத்துகிறேன்” மனதில் நினைத்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
 
சாப்பிட டைன்னிங்க் டேபிள் வரும்போது தட்டில் இட்லியும் சட்னியும் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள் மீனாட்சி.
 
“சாப்பிடுறியானு கொஞ்சமாச்சும் பாசமா கேக்குறாளா? பைத்தியம் பிடிச்ச குரங்கு” மனதில் திட்டிக்கொண்டு இருக்கும்போதே அவனுக்கும் அம்மா இட்லியை பரிமாறியதும் சாப்பிட்டு முடித்தான்.
 
பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தான்.
 
“ஹே… மாது குட்டி குட் மோர்னிங்டா!”
 
பக்கத்து வீட்டில் இருக்கும் மஞ்சுளாவின் குரல் கேட்டதும் வண்டியை அவள் அருகில் சென்று மாதவன் நிறுத்தினான்.
 
அவள் பற்கள் தெரிய சந்தோஷமாக சிரித்தாள்.
 
தந்தையுடன் வேலை பார்க்கும் நண்பரின் மகள்தான் இந்த மஞ்சுளா.
 
அவள் வீட்டிற்கு ஒரே பெண்.
 
அவர்கள் இருப்பது ரயில்வே குவார்ட்டர்ஸ் என்பதால், சிறு வயது முதல் மாதவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே மஞ்சுளாவின் குடும்பமும் இருந்து வருகிறது.
 
“குட்மோர்னிங் மஞ்சுக்கா காலேஜ் கிளம்பியாச்சா?”
 
“ஹ்ம்ம்… ரெடிடா! அவ வந்ததும் போகணும்!”
 
மீனாட்சியும் மஞ்சுளாவும் உயிர் தோழிகள் இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்து வருகின்றனர்.
 
மஞ்சுளா மீனாட்சியை விட நிறம் குறைவுதான் ஆனால் அழகில் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.
 
கோதுமை நிறத்தில் இருப்பாள்!
 
கல்லூரிக்கு செல்லும்போதும் டீ ஷர்ட்! லெக்கின்ஸ் அணிந்தே செல்வாள்.
 
மிகவும் குண்டாக இல்லாமல் லேசான சதை பிடிப்புடன் இருப்பாள்.
 
அவளுடைய நெஞ்சில் இருக்கும் இரண்டு கோதுமை உருண்டைகளும் கைக்குள் அடங்கும் அளவில் இருந்தாலும் அதை பிரா அணிந்து நன்றாக நீட்டிக்கொண்டு இருப்பதுபோல் பார்த்துக்கொள்வாள்.
 
எப்போதுமே தலை முடியை பிண்ணாமல் ஃப்ரீயாக விட்டிருப்பாள்.
 
அவளது கவர்ச்சியான அழகை பார்த்து கல்லூரியே ஜொள்ளுவிடும், பதிலுக்கு இவளும் அமைதியாக இல்லாமல் சிலரிடம் ஃபோன் நம்பர் கொடுத்து கடலை போடுவாள்.
 
ஆனால் எல்லை மட்டும் தாண்ட மாட்டாள்.
 
எப்படி பார்த்தாலும் இருவருமே கண்ணியமான அழகு தேவதைகள்தான்.
 
“சரி நான் கிளம்புறேன்” என்றான் மாதவன்.
 
“இருடா உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்?”
 
“என்னக்கா?”
 
“ஃபர்ஸ்ட் இயர்லயே காலேஜ் கட் அடிச்சுட்டு ரொம்ப சுத்துறியாமே?”
 
“ஐயோ! யாருக்கா சொன்னது நான் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்”
 
“இல்ல என்ன பண்றேனு பாக்கலாம்னு சும்மா சொல்லி பாத்தேன். எனக்கு தெரியாதா? நீ ரொம்ப குட் பாய்டா மாது குட்டி!” அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.
 
மாதவன் கல்லூரியில் நடப்பதை வீட்டில் சொல்கிறானோ இல்லையோ நிச்சயம் மஞ்சுளாவிடம் சொல்லிவிடுவான்.
 
அந்தளவுக்கு சிறுவயது முதல் பாசத்துடன் இருவரும் பழகி வருகின்றனர்.
 
சரியாக அந்த நேரத்தில் மீனாட்சி நடந்து வந்து மஞ்சுளாவின் அருகில் நின்றாள்.
 
அவள் வந்ததை பார்த்ததும் பைக்கை வேகமாக ஸ்டார்ட் செய்தான் மாதவன்.
 
“மஞ்சுக்கா நான் கிளம்புறேன்! பை”
 
ஓகேடா! பை!” என்றதும் அவன் கிளம்பி சென்றுவிட்டான்.
 
“என்ன மேடம் காலையிலேயே ஏதோ கலவரம் போல” மஞ்சுளா கேட்டாள்.
 
“அதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான்”
 
“பின்ன ரொம்ப டல்லா இருக்கே?”
 
“எல்லாம் இந்த மாதவன்னாலதான்”
 
“ஏன்டி தம்பினு உரிமையோட சொல்லலாம்ல”
 
“எங்க அதெல்லாம் சொல்றது? உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறான்! என்னைய அக்கானு கூப்பிடவே மாட்றான்” மீனாட்சி ஏக்கத்துடன் சொன்னாள்.
 
“மீனா பழசயெல்லாம் மறந்துட்டு பேசுறியா?”
 
“நான் மறந்துட்டேன் அவன்தான் மறக்கணும்” கவலை அடைந்தாள்.
 
“நீ ஃபீல் பண்ணாதடி இப்போ வா காலேஜுக்கு போலாம்! ராஜேஷ் வேற எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்”
 
“ஏன்டி மஞ்சு! இந்த பசங்க கூட பேசாதனு சொன்னா கேட்க மாட்டியா?”
 
“என்ன அட்வைஸா?”
 
“ஆமா! நான் பண்ணாம வேற யார் பண்ணுவா?”
 
“ஹ்ம்ம்… சரி, நான்கூடதான் உன்னைய கேரட் யூஸ் பண்ணாதனு சொன்னேன்! நீ கேட்டியா?” மஞ்சுளா மீனாவை சீண்டினாள்.
 
“ச்சீ… என்னடி பப்ளிக்ல இப்படி பேசுறே! அதெல்லாம் நான் ஒண்ணும் யூஸ் பண்ணல! பேசாம ஸ்கூட்டி எடு கிளம்பலாம்” கூச்சத்தில் மீனாட்சி நெளிந்தாள்.
 
அதற்குமேல் அவளை சீண்டாமல் மஞ்சுளா ஸ்கூட்டி எடுத்து வந்ததும் இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்...
[+] 4 users Like feelmystory's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மீண்டும் மீண்டுமா?

இதோட இந்தக் கதைய மூனாவது தடவையா தொடங்கிருக்கீங்க. 

அப்டேட்டு டெலீட்டு ரிப்பீட்டு??!!!
Like Reply
#3
(08-03-2025, 07:03 PM)Fun_Lover_007 Wrote: மீண்டும் மீண்டுமா?

இதோட இந்தக் கதைய மூனாவது தடவையா தொடங்கிருக்கீங்க. 

அப்டேட்டு டெலீட்டு ரிப்பீட்டு??!!!

மீண்டும் தங்களது கருத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களின் கேள்விக்கான பதிலை முதல் பதிவிலேயே விரிவாக அளித்துவிட்டேன்.

ஆனாலும் சிலவற்றை கூறிவிடுகிறேன்.

இந்த கதை நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை!

இதை நிறைவு செய்யாமல் பாதியில் கைவிடமாட்டேன்.

ஏற்கனவே இதுபோல் ஒரு கதையை நிறைவு செய்தேன்.

இந்த முறையும் அதே போல் நடக்கும்.

இனி அப்டேட்டு மட்டும்தான்!

கதையில் முன்பு இருந்தது போல் காதலும் காமமும் அரை குறையாக இருக்காது.

அடுத்த பதிவில் இருந்து என்னால் முடிந்த வரை அனைத்தையும் சரியான விகிதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.

கதைக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து விரைவாகவோ இல்லையென்றால் தாமதமாகவோ பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும்.

டெலீட்டு ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.
[+] 2 users Like feelmystory's post
Like Reply
#4
(08-03-2025, 11:46 PM)feelmystory Wrote: மீண்டும் தங்களது கருத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களின் கேள்விக்கான பதிலை முதல் பதிவிலேயே விரிவாக அளித்துவிட்டேன்.

ஆனாலும் சிலவற்றை கூறிவிடுகிறேன்.

இந்த கதை நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை!

இதை நிறைவு செய்யாமல் பாதியில் கைவிடமாட்டேன்.

ஏற்கனவே இதுபோல் ஒரு கதையை நிறைவு செய்தேன்.

இந்த முறையும் அதே போல் நடக்கும்.

இனி அப்டேட்டு மட்டும்தான்!

கதையில் முன்பு இருந்தது போல் காதலும் காமமும் அரை குறையாக இருக்காது.

அடுத்த பதிவில் இருந்து என்னால் முடிந்த வரை அனைத்தையும் சரியான விகிதத்தில் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.

கதைக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து விரைவாகவோ இல்லையென்றால் தாமதமாகவோ பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும்.

டெலீட்டு ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்.

enaku intha story romba pudikkum intha thadava kandipa complete pannitunga
Like Reply
#5
நெஞ்சை தீண்டும் அம்பு - 2


மாதவன் கல்லூரியில் பைக்கை பார்க் செய்துவிட்டு வகுப்பறைக்கு சென்றான்.

பெண்கள் பகுதியின் முதல் வரிசையில் திவ்யா மட்டும் இருந்தாள்.

அதை பார்த்துக்கொண்டே ஆண்கள் வரிசையின் கடைசி பெஞ்சை நோக்கி நடந்தான். அங்கே அவனது உயிர் நண்பன் சத்யா அமர்ந்திருந்தான்.

பள்ளியில் இருந்து கல்லூரி வரை அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் சத்யா மட்டும்தான்.

“என்னடா மாதவா முகம் ரொம்ப டல்லா இருக்கு? காலையிலேயே கை வேலையா?”

மாதவன் எதுவும் பேசாமல் சிரித்த முகத்துடன் அமர்ந்தான்.

“நீ சைலென்ட்டா இருக்கும்போதே தெரியுது கண்டிப்பா கை அடிச்சுட்டுதான் வந்துருப்பே”

“அத விடு சத்யா! முதல் பெஞ்சுல திவ்யா இருக்காளே! அவள பாக்கும்போது ஏதாச்சும் மாற்றம் தெரியுதா?”

“ஹ்ம்ம்... நல்லாவே தெரியுது! முன்ன விட இப்போ திவ்யா குண்டி ரொம்ப பெருசா இருக்கு! அவளோட ஆளு சீனியர் ஒருத்தன் இருக்கானே தனியா கூட்டிட்டு போயி குண்டி அடிச்சு விடுறான்னு நினைக்குறேன்”

“யாரு அவன்?”

“சரியா தெரியல! பட் அதெல்லாம் நமக்கு எதுக்கு?”

“ஒகே! மூணாவது பெஞ்ச் ஸ்வேதாவுக்கும் நெஞ்சுல பால் பெருசா இருக்கு பாரு?”

“ஆமாடா இப்பதான் கவனிக்குறேன்! ச்சே எல்லாரும் நல்லா அனுபவிக்குறாங்க போலயே!”

“ஹ்ம்ம் காதல்னு சொல்லி கடைசில காமத்துல முடிக்குறாங்க! நமக்குதான் ஒரு வாய்ப்பும் அமைய மாட்டிங்குது!”

“டேய் மாதவா! என்னைய சொல்லு நான் ஒல்லியா கருப்பா இருக்கேன்! யாருமே என்னைய கண்டுக்குறதே இல்ல! பட் நீ சிகப்பா உடம்ப ஜிம் பாடி மாதிரி மெயின்டைன் பண்ணுறியே! உனக்கு ஏன் எதுவும் அமையல?”

“சத்யா புரியாம பேசாத! எல்லாத்துக்கு பணம் வேணும்டா! நீ கூட கொஞ்ச நாள் முன்னாடி லாஸ்ட் பெஞ்ச் கவிதா கூட சுத்திட்டு இருந்தே கடைசில என்ன ஆச்சு?”

“உண்மைதான்! அப்பா நடத்துற மளிகை கடைல இருந்து அவருக்கு தெரியாம பணம் எடுத்து செலவு பண்ணேன். ஒரு அளவுக்கு மேல என்கிட்ட எதுவும் இல்லன்னு தெரிஞ்சதும் சைலென்ட்டா கவிதா விலகிட்டா”

“ஹ்ம்ம்... இப்ப புரியுதா? பைக் பெட்ரோல் போடுறதுக்கு கூட எனக்கு ஒழுங்கா காசு கிடைக்காது! அப்படி இருக்கும்போது எப்படி எனக்கு லவ் வொர்க் அவுட் ஆகும்?”

“டேய் காலையிலேயே உன்னோட செண்டிமென்ட் ஸ்டோரிய சொல்லி மூட் அவுட் பண்ணாத! பக்கத்து பெஞ்ச் வினோத் ஏதோ மேட்டர்  பண்ணிட்டானாம்! நான் அந்த கதைய கேட்டு மூட் ஏத்திட்டு வந்து உன்கிட்ட சொல்லுறேன்”

“ஒகேடா அவ மட்டும் இன்னும் வரலயா?”

“சத்யா பெண்கள் பகுதியை பார்த்தான்”

“அவ வழக்கமா லேட்டாதானே வருவா!”

சத்யா சொல்லிவிட்டு அருகில் இருக்கும் வினோத்தின் பெஞ்சில் அமர்ந்தான்.

உடனே மாதவனின் பார்வை மீண்டும் பெண்கள் வரிசையில் திவ்யா அமர்ந்திருக்கும் முதல் பெஞ்சுக்கு திரும்பியது.

அவன் இப்படி பார்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

மாதவனின் வகுப்பில் இருக்கும் ஒருத்தியை யாருக்கும் தெரியாமல் அவன் மனதிற்குள்ளேயே வைத்து காதலித்து வருகிறான்.

அவள் பெயர் அனுஷா!

யாருக்கும் அடங்காதவள்!

சராசரி உடல் எடையுடன் சிவந்த தேகத்துடன் இருப்பாள்.

தினமும் இறுக்கமான டி ஷர்ட்! ஜீன்ஸ் மட்டுமே அணிந்து வருவாள்.

அனுஷாவின் நெஞ்சில் இருக்கும் சாத்துகுடி சைஸ் கனிகளை பார்த்தும் அனைவருமே ஜொள்ளு விடுவார்கள்.

அதில் மாதவனும் ஒருவன்தான் என்றாலும் அதையும் மீறி அவள் மீது தீவிரமாக காதல் கொண்டுள்ளான்.

அவன் அதை வெளிப்படுத்த தயங்குவதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும் வேறு சில காரணங்களும் இருக்கிறது.

அதில் மிக முக்கியமான ஒன்று அனுஷாவிடம் ஆண்கள் தவறான எண்ணத்துடன் பேசுவதற்கு  நெருங்கினாலே முதலில் சப்பென்று கன்னத்தில் அறை விழும்.

காதல் என்றால் அவ்வளவுதான்!

அப்படி சொல்பவனை தனது காலில் விழுந்து கதறும் வரை அனுஷா விடமாட்டாள்.

அந்த அளவுக்கு அவள் ஒரு கல் நெஞ்சுக்காரி.

மேலும் கல்லூரி சேர்மன் சுந்தரத்தின் சொந்தம் என்பதால் கர்வம் அவளது உடம்பிலேயே ஒட்டி பிறந்து இருந்தது.

இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அனுஷா எப்படியிருந்தால் எனக்கென்ன?

அவளை சைட் அடிப்பது என்னுடைய உரிமை என்பதுபோல் தினமும் பாடத்தை கவனிக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பான் மாதவன்.

இது மட்டும் இல்லாமல் மாதவனின் கனவிலும் அனுஷா வந்து தொல்லை செய்வாள்.

அதேபோல்தான் இன்று அதிகாலையும் அவள் வந்தாள்.

நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் வெள்ளை நிற ஸ்கர்ட் அணிந்து மாதவனின் அறைக்குள் நுழைந்தாள் அனுஷா.

“மாதவா எந்திரிடா!”

“ஹே… அனுஷா நீ எப்படி இங்க வந்தே?” மாதவன் பதறினான்.

“உன்னைய பக்கனும் போல இருந்துச்சுடா அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” இடுப்பில் கைவைத்தபடி சொன்னாள்.

“வீட்ல யாராச்சும் முழிச்சுட போறாங்க நீ கிளம்பு!”

“யாரும் முழிக்க மாட்டாங்க!”

அனுஷா சொல்லிக்கொண்டே அறை கதவை மூடிவிட்டு மாதவனின் அருகில் வந்து அமர்ந்தவள் சட்டென்று அவனது மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவளது கூந்தலில் இருந்து வரும் வாசத்தை பிடித்துவிட்டு அவளது கட்டுக்குள் மாதவன் அடங்கிப்போனான்.

அனுஷாவின் முகத்தை மெல்ல திருப்பி தன் உதட்டறிகே கொண்டுவந்து நெற்றியில் முத்தம் பத்தித்தான்.

பதிலுக்கு அவளுடைய ஆரஞ்ச் சுளை உதட்டை மாதவனின் வாயோடு பதித்து நாக்கை உள்ளேவிட்டு துளாவினாள்.

சில நொடிகள் அந்த முத்த தாக்குதல் நடந்து முடிந்ததும் அனுஷாவின் நெஞ்சில் கைவைத்து டாப்ஸில் விம்மிக் கொண்டிருந்த ஒரு பக்க கனியை மெதுவாக பிசைந்தான்.

அவள் கண்களை மூடி கிறங்கிப்போனாள்.

“ஆஹ்… ஸ்ஸ்ஸ்ஸ்….” மெதுவாக முணங்கினாள்.

“அனு”

“சொல்லுடா”

“நீ செம பீஸ்டி” சொல்லிக்கொண்டே மாதவன் வாயை எடுத்து இன்னொரு பக்க கனியில் வைத்து உறிஞ்ச தொடங்கினான்.

“ஷ்ஷ்ஷ்… மாதவா” அனுஷா சுகத்தில் துள்ளினாள்.

ஒரு பக்க கனியை உறிஞ்சிக்கொண்டு இன்னொரு கனியை பிசைந்துகொண்டு இருக்கும்போதே அனுஷாவின் காம்பு விறைத்தது.

மாதவன் அவளது டாப்ஸோடு காம்பை ஈரப்படுத்தி அதில் நாக்கை வைத்து சுழற்றினான்.

“ஹாக்…” சுகம் தாளாமல் அவளது உடல் துள்ளியது.

அந்த துள்ளளுடன் ஒரு கையை மாதவனின் முதுகில் படரவிட்டு அணைத்துக்கொண்டாள்.

அவளது மற்றொரு கை மாதவனின் இடுப்பை நோக்கி சென்று ஷார்ட்ஸில் முட்டிக்கொண்டிருந்த உறுப்பி‌ல் வைத்து கசக்கினாள்.

மாதவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.

“ஜட்டி போடலயா மாதவா?”

“இல்ல அனு” காம்பில் இருந்து வாயை எடுத்துவிட்டு பதில் தந்தான்.

“கைய உள்ளே விடவா?” கண்கள் சொருகியபடி போதையேற்றும் குரலில் கேட்டாள்.

“சீக்கிரம் விடு அனு”

மாதவனின் ஷார்ட்ஸுக்குள் அனுஷா வேகமாக கையை நுழைத்து நேரடியாக அவனது ஆண்மையை பற்றினாள்.

அவளது பட்டுக்கையால் அதை பிடித்ததும் மாதவனின் தண்டு இன்னும் முறுக்கேறியது.

“ஏதாச்சும் பண்ணுடி சீக்கிரம்” மாதவன் கெஞ்சினான்.

அவன் சொன்னதும் அனுஷா மெதுவாக மாதவனின் ஆண்மையை உருவ ஆரம்பித்தான்.

“அனு…” சுகத்தில் மீண்டும் அவளது ஒரு பக்க கனியை வாயில் போட்டு கடித்தான்.

“ஸ்ஸ்ஸ்… கடிக்காம பண்ணுடா மெதுவா” ஆணுறுப்பை பிடித்து மெதுவாக மேலும் கீழும் நகர்த்தியபடி சொன்னாள்.

“அனு செல்லம் ஸாரிடா” நாக்கால் அவளுடைய கனிகளுக்கு ஒத்தடம் கொடுத்தான்.

“ஹான்…” என்று மெதுவாக சொல்லிக்கொண்டு அவனுடைய தண்டை கொஞ்சம் வேகமாக ஆட்டத்தொடங்கினாள்”

“ஸ்ஸ்ஸ்… ஹா… அனு நல்லா பண்ணுறே… அப்படியே நிறுத்தமா பண்ணுடி…”

மாதவன் உணர்ச்சி மிகுதியில் கத்திக்கொண்டே அவளது கழுத்து காது மடல் என முத்தம் தந்துக்கொண்டே இருந்தான்.

உடனே அனுஷா அவனது ஆணுறுப்பை இன்னும் வேகமாக ஆட்டி பதில் தாக்குதல் தந்தாள்.

“அனு… செல்லம்…. எ….னக்கு… வ…ர… போ…குது…”

மாதவன் சுகத்துடன் சொன்னதும் அவனது ஷார்ட்ஸ்குள்ளேயே வெண் திரவம் பீச்சி அடித்தது.

அதே வேளையில் அவனது முகத்தில் மீனாட்சி ஊற்றிய தண்ணீர் பட்டதும் கனவு களைந்து விழித்துக்கொண்டான்.

மேலும் அவனது கை ஷார்ட்ஸ்குள் கொஞ்சம் பிசுபிசுப்புடன் இருப்பதை உணர்ந்தான்.

மாதவன் உடலை போர்வையால் மூடியபடி உறங்கிக்கொண்டிருந்ததால் ஷார்ட்ஸ்குள் கை அடித்த விஷயம் மீனாட்சிக்கு தெரியாமல் போனது.

அதோடு தண்ணீரால் உடல் முழுவதுமாக நனைந்துபோனதால் பயம் இல்லாமல் கையை மட்டும் போர்வைக்குள்ளேயே துடைத்தான்.

அவளுக்கு தெரியாமல் மெதுவாக கையை வெளியே எடுத்துவிட்டு ஆவேசமாக மீனாட்சியை பார்த்து திட்ட ஆராம்பித்தான்.

“டேய் மாதவா! அவ வந்துட்டா மச்சி!”

சத்யா முதுகில் தட்டி சொன்னதும் மாதவன் அவள் வரும் திசையை பார்த்தான்.

இன்று அனுஷா மஞ்சள் நிற டீ ஷர்டும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துக்கொண்டு அன்ன நடை போட்டு வகுப்பறைக்குள் வந்தாள்.

முதல் பெஞ்சில் திவ்யாவுக்கு பக்கத்தில் அமர்ந்ததும் அனைத்து மாணவர்களும் பெண்கள் உட்பட அவளது அழகை பார்த்து பெருமூச்சுவிட்டனர்.

மாதவன் மட்டும் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கனவு தேவதை அனுஷாவின் நெஞ்சுக்கனிகளை பார்த்துக்கொண்டே இரு கால்களுக்கு நடுவில் இருக்கும் அவனது உறுப்பி‌ல் கையை வைத்து தேய்த்துக்கொண்டான்.

உடனே மாதவனின் தண்டு விடைத்து ஜட்டிக்குள்ளேயே முட்டி மோதியது.

“ச்சே நாமளும் அவள காமத்தோட மட்டும் பக்குறோமே! ரொம்ப தப்பு!” என்று கையை உறுப்பில் இருந்து எடுத்துவிட்டு அவளையே பார்த்து ரசித்தான்.

இப்போது முதல் பெஞ்சில் இருக்கும் அனுஷாவின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது,

அது அனைத்துமே மாதவனை பற்றிதான்.

ஆனால் அது காதலா? காமமா? என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

அனுஷாவின் அருகில் இருக்கும் திவ்யாவிடம் கூட அவள் கூறியதில்லை.

மனதில் இருப்பதை வெளியில் கூறினால் பிறகு பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்று அனைத்தையும் ரகசியமாக உள்ளே வைத்து பூட்டிகொன்டாள்.

“திவ்யா ! பின்னாடி லாஸ்ட் பெஞ்ச்ல இருந்து என்னைய பாய்ஸ் யாராவது பாக்குறாங்களா?”

“ம்ஹூம்.... கிளாஸ் மொத்தமும் உன்னையதான் பாக்குது! இப்ப லாஸ்ட் பெஞ்ச் மட்டும்தான் ரொம்ப அவசியமா?”

“ஏய்! கேக்குறதுக்கு மட்டும் ஒழுங்கா பதில சொல்லு!”

பற்களை நெரித்தபடி அனுஷா கேட்டதும் திவ்யா பயத்துடன் வேகமாக திரும்பி பார்த்துவிட்டு அனுஷாவிடம் பேசினாள்.

“அந்த கருவாயனும்! பக்கத்துல இருக்குற ஆணழகனும் உன்னையத்தான் பாக்குறாங்க போதுமா?”
சத்யா மாதவன் இருவரைத்தான் திவ்யா கூறுகிறாள் என்பதை அனுஷா அறிந்தாள்.

“ஓகே! நீ உன்னோட வேலைய பாரு!”

“இவகூட டெய்லி உக்காந்து இருக்குறதே மரண பீதியா இருக்கே! இதுக்கு ஒரு விடிவு காலம் இல்லையா?”

திவ்யா தலையில் கைவைத்தபடி யோசிக்கும்போதே அனுஷா மீண்டும் எதை பற்றியோ சிந்திக்க தொடங்கினாள்.

அந்த நொடி! திவ்யா தன்னை பார்த்துவிட்டுதான் அனுஷாவிடம் ஏதோ கூறுகிறாள் என்பதை மாதவன் சரியாக அறிந்தான்.

இருவருமே பேசாமலும் யாருக்கும் தெரியாமலும் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்துகொண்டாலும் விரைவில் இந்த மௌனம் முடிவுக்கு வரபோகிறது என்பதை அறியாமல் இருந்தனர்...
[+] 3 users Like feelmystory's post
Like Reply
#6
கடந்த முறை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

ஏற்கனவே இந்தக் கதை பழைய வாசகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். மீண்டும் மீண்டும் பழைய பதிவுகளை வாசிக்கும் பொறுமை இல்லை. எனவே விட்ட இடத்தில் இருந்து தொடரலாமே நண்பா.
Like Reply
#7
(10-03-2025, 04:19 PM)Fun_Lover_007 Wrote: கடந்த முறை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

ஏற்கனவே இந்தக் கதை பழைய வாசகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். மீண்டும் மீண்டும் பழைய பதிவுகளை வாசிக்கும் பொறுமை இல்லை. எனவே விட்ட இடத்தில் இருந்து தொடரலாமே நண்பா.

ரொம்ப கரெக்டா சொன்னிங்க நண்பா, விட்டதுல இருந்து, ஆரம்பிக்கிறது தான் நல்லா இருக்கும்,
[+] 2 users Like Murugann siva's post
Like Reply
#8
Very Nice Update Nanba
Like Reply
#9
(10-03-2025, 04:19 PM)Fun_Lover_007 Wrote: கடந்த முறை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

ஏற்கனவே இந்தக் கதை பழைய வாசகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். மீண்டும் மீண்டும் பழைய பதிவுகளை வாசிக்கும் பொறுமை இல்லை. எனவே விட்ட இடத்தில் இருந்து தொடரலாமே நண்பா.

(10-03-2025, 04:22 PM)Murugann siva Wrote: ரொம்ப கரெக்டா சொன்னிங்க நண்பா, விட்டதுல இருந்து, ஆரம்பிக்கிறது தான் நல்லா இருக்கும்,

மன்னிக்கவும் நண்பர்களே!

இந்த கதையை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினால் புதிதாக வாசிப்பவர்களுக்கு புரியாது.

மேலும் எனக்கு கிடைக்கும் நேரத்தில் சிறு மாற்றங்களுடன் அப்டேட் செய்து வருகிறேன்.

அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!
[+] 1 user Likes feelmystory's post
Like Reply
#10
It's good to see you again after a long time, welcome back.
Like Reply
#11
நெஞ்சை தீண்டும் அம்பு! - 3


கல்லூரியில் இருக்கும் கஃபேடாரியாவில் அமர்ந்து, குளிர்பாணத்தை ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுக்கொண்டிருந்தான் இறுதி ஆண்டு மாணவன் ராஜேஷ்.

ராஜேஷ் மாநிறத்தில் இருப்பான்! நல்ல உயரம்! அகண்ட மார்பு! தினமும் ஜிம்முக்கு செல்வதால் உடலை காட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்பான்.

அவன் அந்த கல்லூரியின் மாணவத்தலைவன்.

மாணவர்களில் யாராவது தவறு செய்தால் ஆண் பெண் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்கமாட்டான் அந்த இடத்திலேயே கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான்.

அவனை பார்த்தாலே எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள்.

மேலும் கல்லூரி சேர்மன் சுந்தரத்தின் ஒரே வாரிசு! அதனால் மாணவர்கள் மட்டுமல்ல பேராசிரியர்களும் அவனது கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்.

தவறு செய்பவர்களை மட்டுமே அவன் தண்டிப்பதால் அவனது தந்தையும் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டார்.

அதற்காக ராஜேஷை பெரிய மகான் என்றெல்லாம் கூறிவிட முடியாது.

பள்ளியில் படிக்கும்போதே அவனுடன் படிக்கும் பெண்களிடம் நிறையவே சில்மிஷம் செய்திருக்கிறான்.

அவனது தந்தையின் காதிற்கு அந்த விஷயம் எட்டியதும் பெல்டால் ராஜேஷின் முதுகில் விளாசி நன்றாக தோளை உறித்தெடுத்திருக்கிறார்.

அதிலிருந்து பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறான்.

கல்லூரியில் படிக்கும் சில பெண்களும் இவன் தரும் தண்டனைகளை பார்த்து அஞ்சி நடுங்குவதால் தோழிகளாககூட பழக விரும்பாமல் தள்ளியே நின்றுக்கொண்டு இருந்தனர்.

இவனும் அதையெல்லாம் பெரிதாக எண்ணாமல் தன்னுடைய பலத்தை நினைத்து பெருமை கொள்வான்.

வார இறுதி நாட்களில் நட்சத்திர விடுதிகளில் சென்று சரக்கு தம்மு என நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பான்.

இப்படி சென்ற இவனது வாழ்கை சில மாதங்களுக்கு முன்பு மீனாட்சியால் திசை மாறியது.

ஒரு முறை கல்லூரி வளாகத்தில் மீனாட்சியும் மஞ்சுவும் நடந்து சென்றுகொண்டிருந்த போது அங்கு பயிலும் வேறு ஒரு டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவன் போல் இருந்த ஒருவன் அவர்களது அருகில் வந்தான்.

“ராஜேஷ் கொடுக்க சொன்னாரு” மீனாட்சியின் கையில் ஒரு காகிதத்தை திணித்துவிட்டு கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டான்.

“போச்சுடா உனக்கு லவ் லெட்டர் கொடுத்த லிஸ்ட்ல இவனும் சேர்ந்துட்டானா ?” மஞ்சு சிரித்தாள்.

“இவன் ஒருத்தன் மட்டும்தான் நம்மல சீண்டாம இருக்குறான்னு பாத்தா எவனையோ விட்டு லெட்டர் கொடுக்குறானே” மீனாட்சி மனக்குமுறளை வெளிப்படுத்தினாள்.

“சரி இதுக்குமேலே யாரும் உனக்கு தரமாட்டாங்க என்னதான் எழுதி இருக்கான்னு பாப்போம் அந்த பேப்பர கொஞ்சம் ஓபன் பண்ணு” மஞ்சுவிற்கு அதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானது.

மீனாட்சி தீண்ட தகாத ஒன்றை கையில் வைத்திருப்பதை போல் உணர்ந்து வேண்டா வெறுப்பாக அதை பிரித்தாள்.

இருவரது கண்களும் அந்த காகிதத்தை பார்த்து மனதிற்குள்ளே வாசிக்க ஆரம்பித்தது.

“அன்புள்ள மீனாட்சி உன்னைய பாத்ததுல இருந்தே என்னோட தூக்கம் கெட்டுப்போச்சு!”

“முதல் வரியிலேயே பையன் பிண்ணிட்டான்” என்றாள் மஞ்சு

“ச்சீ… மூடிட்டு படி” என மீனாட்சி அவளை திட்டியதும் அமைதியாக மேலும் படிக்கத்தொடங்கினாள்.

ஆனால் அதற்கு அடுத்த வரிகளை பார்த்ததும் இருவருமே திணறிப்போனார்கள்.

“உன் நெஞ்சுல இருக்குற ரெண்டு பெரிய சைஸ் பப்பாளி பழத்தையும் கசக்கி பால் குடிக்கணும்”

“அழகான குட்டி தொப்பையில என்னோட கட்ட குஞ்ச வச்சு தேச்சுக்கிட்டே கண்ணுக்கு தெரியாத உன்னோட தொப்புள்ள விட்டு சொருகி ஆட்டானும் சுகத்துல நீ துள்ளனும்”

“அப்படியே கீழ இருக்குற உன்னோட பணியாரத்த நாள் ஃபுல்லா வாயில வச்சு ருசிக்கணும்”

“கடைசியா உன்ன குனியவச்சு பின்னாடி மத்தளம் மாதிரி தூக்கி நிக்கிற அழகான டிக்கில இரும்பு ராட வேகமா சொருகி நீளமான ஜடைய பிடிச்சிக்கிட்டே நல்லா அடிச்சு ஊத்தணும்டி என்னோட மீனுகுட்டி!”

இதுவரை மீனாட்சிக்கு வந்த காதல் கடிதங்கள் அனைத்திலும் அவளது அழகை வர்ணித்தே கவிதையாக எழுதியிருப்பார்கள்.

முதல் முறையாக இவ்வளவு கீழ்தரமாக தன்னைப்பற்றி படித்ததும் மீனாட்சி விக்கித்து போனாள்.

“மீனா! இது என்னடி வம்பா போச்சு? இந்த ராஜேஷா இப்படி ?” மஞ்சு திணறினாள்.

மீனாட்சி கண்கள் சிவந்தது! நெஞ்சுக்குள்ளே எரிமலை குழம்பு வெடித்தது!

“அவன் எங்கடி இருப்பான் ?”

“காலேஜ் இப்பதானே முடிஞ்சுது! அவன் கார்கிட்டதான் இருப்பான்”

“பொட்ட பயலே நேரடியா கொடுக்க தைரியம் இல்லாம எவனயோவிட்டா கொடுக்குறே உன்ன சும்மா விடமாட்டேன்டா”

“மீனா, என்னடி பண்ணப்போறே ?” ஏதோ விபரீதமாக நடக்கப்போவதை மஞ்சு உணர்ந்தாள்.

“அங்க வந்து பாத்துகோ” ராஜேஷ் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.

“வேணாம்டி ஏதாச்சும் வம்பாகிடும்”

“என்ன ஆனாலும் சரி அவனோட முகத்திரை இன்னையோட கிழிய போகுது”

மஞ்சு சொன்னதை கேட்காமல் மிக வேகமாக நடந்து சென்று ராஜேஷ் இருக்கும் இடத்தை மீனாட்சி அடைந்தாள்.

அங்கே ராஜேஷ் காரில் சாய்ந்தபடி அவனது நண்பன் ரகுவுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்றதும் “டேய் ராஜேஷ்” கல்லூரியே அதிரும் அளவுக்கு மீனாட்சி கத்தினாள்.

அதை பார்த்து ராஜேஷ் கொஞ்சம் அதிர்ந்துவிட்டான்.

மஞ்சு ஒன்றுமே விளங்காமல் தலை தெறிக்க மீனாட்சி இருக்கும் இடத்திற்கு விரைந்தாள்.

அதற்குள் மானவர்களின் கூட்டம் ராஜேஷையும் மீனாட்சியையும் வட்டமடித்து நின்றுக்கொண்டு வேடிக்கை பார்த்தது.

“என்ன மீனாட்சி எதுவும் பிரச்சனையா ?” ராஜேஷ் விசாரித்தான்.

“ பிரச்சனையே உன்னாலதான்டா”

“என்னாலயா? புரியலயே!”

“புரியாத மாதிரி நடிக்காத! இது என்னடா ?” மீனாட்சி அந்த கடிதத்தை காண்பித்து அவனிடம் கேட்டாள்.

“இதுவா பேப்பர்” அவனது கிண்டலானா பேச்சை கேட்டு மீனாட்சி உஷ்ணமடைந்தாள்.

“அசிங்கம் பண்ணிட்டு நக்கலா பேசுறியாடா பொறுக்கி நாயே!” சொல்லிக்கொண்டே மீனாட்சி வலது கையை எடுத்து ராஜேஷின் கன்னத்தில் சப்பென்று ஒரு அறைவிட்டாள்.

ராஜேஷ் பொறி கலங்கி போய்விட்டான்.

மாணவர்கள் அனைவரும் மீனாட்சியின் செயலை பார்த்து அரண்டு போனார்கள்.

மஞ்சுவுக்கோ மயங்கி விழும் நிலை என்ன செய்வது என புரியாமல் தடுமாறினாள்.

இத்தனை நாட்களாக கல்லூரியையே அடக்கி கைக்குள் வைத்திருந்த தன்னை ஒரு பெண் அனைவரின் முன்னிலையிலும் அடித்து அசிங்கப்படுத்திவிட்டாளே என்கிற கோபம் ராஜேஷிற்கு வந்தது.

இந்த லெட்டருக்கும் ராஜேஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற விஷயம் தெரியாமல் தைரியமாக மீனாட்சி அவனை பார்த்து முறைத்துக்கொண்டு அங்கேயே நின்றாள்.

மஞ்சுளாவுடன் கடலை போடுபவர்களில் ஒருவன்தான் ராஜேஷின் நண்பன் ரகு! ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன். பார்ப்பதற்கு சராசரி உடலுடன் கொஞ்சம் கலையாகவும் இருப்பான்.

ராஜேஷ் எது சொன்னாலும் எதிர் கேள்வி கேட்காமல் எதையும் செய்யும் நல்ல நண்பன்.

மீனாட்சி எதற்காக இப்படி செய்தாள் என்று ராஜேஷிடம் நேரடியாக கூற முடியாமல் ரகுவிடம் மட்டும் “ராஜேஷ் அசிங்கமா எழுதி ஒரு லவ் லெட்டர் கொடுத்திருக்கான்” என சொல்லி மஞ்சுளா சமாளித்தாள்.

அருகில் இருந்த ராஜேஷிற்கு விபரம் புரிந்ததும் மீனாட்சி கையில் இருக்கும் லெட்டரை வெடுக்கென்று கோபமாக பிடிங்கி ரகுவிற்கு தெரியாமல் படித்தான்.

“ராஜேஷ் அதுல என்னடா இருக்கு?” ரகு கேட்டதற்கு பதில் கூறாமல் மீனாட்சியை முறைத்து பார்த்தான்.

“இந்த லெட்டர் நான் உன்கிட்ட வந்து நேரடியா கொடுத்தேனா?” ராஜேஷ் மிரட்டும் தோணியில் கேட்டதும் மீனாட்சிக்கு கொஞ்சம் பயம் வந்தது.

“இல்ல! நீ கொடுத்தேன்னு சொல்லி ஒருத்தன் தந்துட்டு ஓடிட்டான்!”

“இதுல என்னோட நேம் இருக்கா?”

“இல்ல!”

“இது என்னோட கையெழுத்தா?”

“தெரியாது”

“நான் உன்ன எப்பவாச்சும் தொந்தரவு செஞ்சேனா?”

“இல்லவே இல்ல” ராஜேஷின் கேள்விகளுக்கு பதில்களை தந்துக்கொண்டே இருந்தாள் மீனாட்சி.

“ஸ்டூடண்ட்ஸ்! நான் இதுவரைக்கும் எந்த பொண்ணுக்கும் லவ் லெட்டர் கொடுத்துருக்கேனா ?” மாணவர்களின் கூட்டத்தை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“கொடுத்தது இல்ல!” அந்த இடமே அதிரும் அளவுக்கு பெண்கள் எல்லோரும் பதில் அளித்ததும் மீனாட்சிக்கு தூக்கிவாரிப்போட்டது.

அவசரப்பட்டு ராஜேஷை தெரியாமல் அடித்துவிட்டோம் என்கிற உண்மையை மெல்ல உணரத்தொடங்கினாள்.

தன்னுடைய பெயரை கெடுப்பதற்காக எவனோ விளையாடுகிறான் என்கிற உண்மை விளங்கியதும் ராஜேஷ் நெஞ்சை நிமிர்த்தி பேசத்தொடங்கினான்.

“ஹ்ம்ம்… லெட்டர் கொடுத்தவன் பாக்க எப்படி இருப்பான் ?”

“ஒல்லியா, கருப்பா இருந்தான்” மீனாட்சி தலைகுனிந்து பதில் அளித்தாள்.

“அவனுக்கு சுருட்ட முடியும் இருந்துச்சு” மஞ்சுவும் சேர்ந்து பதில் தந்தாள்.

“எல்லாரும் கேட்டீங்களா? இவ சொன்ன அடையாளத்துல இருக்குறவங்க முன்னாடி வந்து நில்லுங்க!” என்றதும் ரகு அதுபோல் இருக்கும் மாணவர்களை வரிசைப்படுத்தினான்.

மீனாட்சி மஞ்சுளாவை யாரென்று அடையாளம் காட்டும்படி ராஜேஷ் கட்டளையிட்டதும் அவர்களை பார்த்தனர்.

“இதுல யாரும் இல்ல” ஒரு சேர இருவரும் பதில் தந்தனர்.

“ஹ்ம்ம்… எவனோ ஒருத்தன் என் பேர மிஸ்யூஸ் பண்ணிருக்கான். அவன் யாருன்னு நான் கண்டுபிடிச்சுடுவேன். ஆனா உன்னோட முன்கோபத்தால என்னைய அவசரப்பட்டு அடிச்சுட்டே. உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?”

“பிளீஸ் ராஜேஷ் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்! எந்த ஒரு பொண்ணுக்கும் இப்படிபட்ட லெட்டர் பாத்தா கோவம் வராதா ?” மீனாட்சி கெஞ்சினாள்.

“கோவம் வரலாம் தப்பில்ல! இப்படி அவசரபட்டு அடிச்சது ரொம்ப தப்பு! ரகு இவள என்ன பண்ணலாம்?”

“நாளைக்கு கிரவுண்ட்ல உச்சி வெயில்ல முட்டி போட வைக்கலாம்”

“அதுக்கெல்லாம் நேரம் இல்ல இவளுக்கு நான் இப்பவே ஒரு தண்டனை கொடுக்கணும்”

இந்த கூட்டத்திற்கு முன் தான் அவமானபட்டதை இப்போதே சரி செய்ய வேண்டும் என ராஜேஷ் யோசித்தான்.

மஞ்சுவும் மீனாவும் தவறு தங்கள் மீது இருப்பது நிரூபணம் ஆகிவிட்டதை உணர்ந்து வாயடைத்து போனார்கள்.

இவளுக்கு ராஜேஷ் என்ன தண்டனை தரப்போகிறான் என கூட்டமே பயத்துடன் பார்த்துக்கொண்டு நின்றது.

“பயப்படாத மீனாட்சி தப்பு உன்மேல முழுசா இல்ல! அதனால உனக்கு குறைந்தபட்ச தண்டனைதான் தரப்போறேன்” ராஜேஷின் பேச்சில் கொஞ்சம் கனிவும் இருந்தது.

“என்ன மாமு அது ?” ரகு கேட்டான்.

“சொல்றேன் வெயிட் பண்ணு! ரகு மஞ்சுளா ரெண்டு பேரும் போயி ஸ்டூடண்ட்ஸோட நில்லுங்க!”

ராஜேஷின் கட்டளையை தட்ட முடியாமல் ரகு சென்றதும் மஞ்சு தயங்கியபடி மீனாட்சியை தனியாகவிட்டு நகர்ந்தாள்.

மொத்த மாணவர்கள் கூட்டமும் ராஜேஷ் மீனாட்சியை வட்டமடித்தபடி நின்றிருக்க அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.

“மீனாட்சி ஒரு டூ ஸ்டெப்ஸ் பேக்ல மூவ் பண்ணு”

ராஜேஷின் கட்டளையை ஏற்று தலைகுனிந்தபடியே மீனாட்சி பின்னால் மெதுவாக நகர்ந்து சென்று நின்றாள்.

“நேரா என்ன பாத்து நில்லு” ராஜேஷின் கூச்சலை கேட்டு பயத்தில் சட்டென்று அவனது முகத்தை பார்த்து நின்றாள்.

முதல் முறையாக இருவரது கண்களும் நேருக்கு நேராக சந்தித்துக்கொண்டது.

இன்று மீனாட்சி மெரூன் கலர் சல்வார் அணிந்திருந்தாள். அவளது நெஞ்சு வீக்கத்தை துப்பட்டா மறைத்திருந்தது.

அந்த லெட்டரை படித்ததிலிருந்தே ராஜேஷுடைய மனம் என்ன செய்ய வேண்டுமென்று புரியாமல் கட்டுப்பாடின்றி தவித்துக்கொண்டிருந்தது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மீனாட்சியின் அழகை பார்த்து ராஜேஷ் மயங்கிவிட்டான்.

இவளுக்கு தண்டனை எதுவும் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தாலும் கல்லூரியில் தன்னுடைய கெத்து குறைந்துவிடும் என்பதால் மீனாட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் சிறிய தண்டனையை ஒன்றை கொடுக்க தீர்மானம் செய்தான்.

“மீனாட்சி உன்னோட ரெண்டு கையையும் சேர்த்து வணக்கம் சொல்லுற மாதிரி தலைக்கு மேல தூக்கு”

இதெல்லாம் ஒரு தண்டனையா என்பது போல் மீனாட்சி விழித்தாள்.

“தூக்குனு சொல்றேன்ல!”

ராஜேஷ் சொன்னதுபோல் அவளது கைகளை தலைக்குமேல் தூக்கி கைகூப்பி வணங்கினாள்.

மீனாட்சியின் உடல் வனப்பை ராஜேஷ் நன்றாக ரசிக்க ஆரம்பித்தான்.

அவள் கைகளை தூக்கியதும் மீனாட்சியின் அக்குள் பகுதியில் லேசான வேர்வை படிந்து கொஞ்சம் ஈரத்துடன் காணப்பட்டது.

அதற்கு கீழே அவளது பப்பாளி பழங்கள் இரண்டும் புடைத்து நின்றது.

அவள் பயத்தில் வேகமாக மூச்சுவிட்டுக்கொண்டே இருப்பதால் அவளது குட்டி தொப்பையும் மெதுவாக ஏறி இறங்கியதை காணும்போது அவள் பெல்லி டான்ஸ் ஆடுவது போல் இருந்தது.

“நான் தப்பு பண்ணிட்டேன் ராஜேஷ்! என்னைய மன்னிச்சிடு! இப்படி த்ரீ டைம்ஸ் சத்தமா சொல்லிட்டு கைய இறக்கிடு!”

“ஃபூ… இவ்வளவுதானா” மீனாட்சி மனதிற்குள் சந்தோசபட்டு ராஜேஷின் கட்டளையை நிறைவேற்ற தொடங்கினாள்.

அவள் சொல்வதை கேட்டுக்கொண்டே துப்பட்டாவையும் மீறி திமிரிக்கொண்டிருந்த பப்பாளிப்பழங்களை பிய்த்து தின்பது போல் ராஜேஷ் ரசித்துக்கொண்டிருந்தான்.

“சொல்லிட்டேன் ராஜேஷ்! நான் கிளம்பலாமா?” கைகளை கீழே இறக்கிவிட்டு பரிதமாக முகத்தை வைத்துக்கொண்டு மீனாட்சி கேட்டாள்.

“ஹ்ம்ம்… ஓகே கிளம்பு!”

“என்ன மாமு? இதெல்லாம் ஒரு பனிஷ்மெண்டா? கொஞ்சமாச்சும் உனக்கே இது நல்லா இருக்கா? இன்னும் ஏதாச்சும் பெருசா பண்ணுடா!” ராஜேஷ் சும்மா இருந்தாலும் இந்த ரகு மேலும் கிளப்பிவிட்டான்.

சுற்றி நின்ற கூட்டத்தில் இருப்பவர்களுக்கும் இதுபோதுமான தண்டனையாக தோன்றவில்லை.

மீனாட்சி செய்வதறியாது திகைத்துப்போனாள்.

மஞ்சுளா இவனிடம் சென்றா கடலை போட்டோம் என ரகுவை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள்.

அந்த கணப்பொழுதில் ராஜேஷ் சட்டென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

“மீனாட்சி திரும்ப அதே பொசிஷன்ல நில்லு”

ராஜேஷ் சொன்னதும் செக்கு மாடு போல் கட்டளையை ஏற்று மீண்டும் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினாள்.

“அப்படியே தரையில விழுந்து என்னோட கால தொட்டு மன்னிப்பு கேளு! அதோட உன்ன விடுறேன்”

“இதுதான் சரியான தீர்ப்பு” ரகு சந்தோசத்தில் கத்தினான்.

இதுவரை பெற்றோரின் காலை தவிற எந்த ஆடவனின் காலிலும் விழாத மீனாட்சி தனக்கு கிடைத்திருப்பது கொடுமையான தண்டனை என உணர்ந்தாள்.

“ப்ளீஸ் ராஜேஷ் எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு!”

“நீ என்னைய அடிக்கும்போது எனக்கு எப்படி இருந்துருக்கும்? வேகமா விழுந்து ஸாரி கேட்டு கிளம்பு! எனக்கு நிறையா வேல இருக்கு” இந்த முறை தன்னுடைய கெத்து குறையாமல் சொன்னான்.

மீனாட்சி அனைவரது முன்னிலையிலும் இவனது காலில் எப்படி விழுவது என அவமானம் அடைந்தாள்.

மஞ்சுவோ அந்த இடத்தைவிட்டு எப்போது நகர முடியும் என துடித்துக்கொண்டிருந்தாள்.

“சீக்கிரம் விழுந்துட்டுவாடி! இதுக்குமேல எந்த பிரச்சனையும் வேணாம்”

தன்னுடைய தோழியே இப்படி சொன்னதும் எதை நினைத்தும் வருந்தாமல் கைகூப்பி சாஷ்டாங்கமாக ராஜேஷின் காலில் விழுந்தாள்.

அந்த பொழுதில் அவளது துப்பட்டா மெதுவாக சரிந்ததை மீனாட்சி கவனிக்கவில்லை.

நன்றாக திமிரிக்கொண்டிருந்த மீனாட்சியின் பால் கனி பிளவுகள் அவளது சல்வாரையும் மீறி பிதிங்கியபடி வெளியே வந்து ராஜேஷின் கண்களுக்கு விருந்தளித்தது.

அப்போது வீசிய தென்றலில் மீனாட்சியின் பின்னால் இருக்கும் மேலாடை லேசாக விலகி சல்வார் பேண்ட் காட்சி அளித்தது.

அதில் அவளது மத்தளங்கள் இரண்டும் அழகாக தூக்கிக்கொண்டு நின்றது.

அந்த வேளையில் ராஜேஷிற்கு லெட்டரில் படித்த வரிகளும் நினைவுக்கு வந்து அவனது உடலில் கொஞ்சம் கிளர்ச்சி ஏற்ப்படுத்தியது.

“நான் உன்ன அடிச்சது தப்புதான்! ஐ ஆம் வெரி ஸாரி ராஜேஷ்” மீனாட்சி மன்னிப்பு கேட்டதும் அவனது நினைவுகள் கலைந்தது.

“ஓகே நீ எந்திருச்சு போலாம்!”

மீனாட்சி எழும்போதுதான் தன்னுடைய துப்பட்டா விலகி இருப்பதை தெரிந்துக்கொண்டாள்.

ஒரு ஆடவனின் கண்ணுக்கு தன்னுடைய மார்பினை இவ்வளவு பக்கத்தில் காண்பித்துவிட்டோமே என கூச்சப்பட்டு உடைகளை வேகமாக சரி செய்துக்கொண்டாள்.

“ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கிளம்புங்க”

ராஜேஷின் கணீர் குரலை கேட்டு அனைவரும் மரியாதையுடன் கிளம்பினார்கள்.

மஞ்சுவும் மீனாவும் கவலையுடன் மெதுவாக நடந்து சென்றனர்.

ரகு தனக்கு அருகில் இருப்பதையும் மறந்து மீனாட்சியின் பின்னழகை ராஜேஷ் நன்றாக ரசித்துக்கொண்டிருந்தான்.
Like Reply




Users browsing this thread: Manmadhan112233, 4 Guest(s)