Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
19-12-2024, 03:31 PM
(This post was last modified: 12-02-2025, 06:19 AM by varsha24. Edited 4 times in total. Edited 4 times in total.)
அத்தியாயம் - 1
5 ஸ்டார் ஹோட்டல் கேள்வி பட்டிருப்போம், அது என்ன 5 ஸ்டார் வீடு? பார்க்கலாம் வாங்க...
காஞ்சிபுரம் மாவட்டத்துல ஒரு அழகான ஊரு, நமக்கு ஊரு பெயரு தேவையில்ல, அந்த வீடு பத்தின விவரங்கள் தான் தேவை
தினமும் மாலை 4:30 மணிக்கு தொடங்கி இருட்டுற வரைக்கும் அந்த வீட ஒட்டியிருக்க பெரிய மைதானத்துல, அவ்ளோ இளசுங்க கிரிக்கெட் விளையாட வருவாங்க, அவங்க வரது கிரிக்கெட் விளையாட மட்டுமில்ல அங்க இருக்க அந்த 5 ஸ்டார் வீட்ட நோக்கி ஆர்வமா பார்க்கவும் தான்
ராம் பிரகாஷ் வயசு 50, அரசாங்க வேலை, லஞ்சம் வாங்கி வாங்கி, அந்த பெரிய மைதானத்த ஒட்டியிருக்க நிலத்தை வாங்கி பெரிய வீடு கட்டிட்டான், பெரிய வீட மட்டுமா கட்டுனா? செம ஆண்டிய சேர்த்து கட்டுனா, அவ பெயர் நர்மதா, வயசு 46, அவ இப்ப தான் ஆண்ட்ட, 21 வயசுல இருப்பா பாருங்க சும்மா கொழுக்கு மொழுக்குன்னு மொல, சாலிட்டான சூத்துனு அப்போவே அம்சமா இருப்பா, இப்ப சொல்லவா வேணும், அந்த ஏரியாவுல அவள நினைச்சு கை அடிக்காத இளசுங்க இல்ல, அவள நினைச்சு அவன் அவன் பொண்டாட்டிய தொடாத பெருசுங்க இல்ல, ஆனா அவளுக்கு மவுசு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது, அதுக்கு காரணம் அவங்களோட 4 பொண்ணுங்க, இப்போ புரியுதா அந்த வீட்டுக்கு ஏன் 5 ஸ்டார் வீடுனு பெயரு வெச்சிருக்காங்கனு...
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
அத்தியாயம் - 2
அந்த கொழுக் மொழுக் உடம்புகாரிக்கு பிறந்த 4 கட்டழகி பற்றி ஒவ்வொருத்தரா பார்ப்போம் வாங்க
1. அனுஷா
வயசு 24, கல்லூரி படிப்ப முடிச்சு, வீட்ல சும்மா தான் இருக்கா, அதான் அவ அப்பன் நல்லா சொத்து சேர்த்து வெச்சிருக்கானே, அப்புறம் இவ எதுக்கு வேலைக்கு போக போறா, இவளுக்கு வரன் பார்த்துனு இருக்காங்க, சமையல் வேலைகள இப்போ தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கா, இவளோட உயரம் 5.4, உயரத்துக்கு ஏற்ற எடைனு கண கட்சிதமா இருப்பா
2. பார்கவி
வயசு 22, கல்லூரி படிப்ப முடிச்சு, வேலைக்கு போயிட்டிருக்கா, பெரியவளுக்கு அப்படியே நேரெதிர், ரெண்டு பேரும் எலியும் பூனையுமா இருப்பாங்க, சின்ன வயசுல இருந்தே, பெரியவ அப்பா ஜாடை, இவ அப்படியே அவளோட அம்மாக்காரிய உரிச்சு வெச்சிருப்பா, அதே 5.4 உயரம், கொஞ்சம் பூசுன மாதிரி உடம்பு, ரொம்ப குண்டுனு சொல்ல முடியாது, ஆனா கொஞ்சம் கும்முனு இருப்பா, செமயா நடனம் ஆடுவா
3. தேவிகா
வயசு 20, கல்லூரி இறுதி ஆண்டு, ரெண்டாவது அக்காவோட கூட்டாளி, அவள எதுலயும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டா, உயரம் 5.2, ஒல்லியான தேகம், ஆனா பெரிய முலைக்காரி, முலை மட்டும் தனியா தெரியும்.
4. இளவரசி
வயசு 18, இளசு இளசுனு கூப்பிடுவாங்க வீட்ல, உயரம் 5.3, பெரியக்காவோட கூட்டாளி இவ, இவளுக்கும் இவளுக்கு முன்னாடி பிறந்த தேவிகாகும் ஆகாது, ஆனா ரெண்டாவது அக்காகிட்ட கொஞ்சம் அடக்கி வாசிப்பா, இவளுக்கு இவளோட பெயர் பிடிக்காது, அத சொல்லி அவ பெற்றோர் கிட்ட சண்ட போடுவா, கடைசியா பிறந்த, அதனால செல்லமா அந்த பெயர் வெச்சோம்னு சொல்லுவாங்க, இவளுக்கும் இளசான தேகம் தான், ஆனா முகம் அவ்ளோ அழகு, படு கவர்ச்சியா இருப்பா, இவ ஒல்லி உடம்ப கசக்கி பிழிஞ்சு ஏத்தி விட்டா, வருங்காலத்துல பல இளசுங்களுக்கு கனவு ஆண்ட்டி ஆவா.
Posts: 303
Threads: 0
Likes Received: 129 in 108 posts
Likes Given: 50
Joined: Oct 2022
Reputation:
1
Good Intro lets start the plot...
•
Posts: 472
Threads: 5
Likes Received: 1,609 in 286 posts
Likes Given: 342
Joined: Aug 2024
Reputation:
114
Nice intro ..continuu bro
•
Posts: 13,188
Threads: 1
Likes Received: 4,992 in 4,485 posts
Likes Given: 14,488
Joined: May 2019
Reputation:
31
அறிமுகம் அருமை நண்பா அருமை
•
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
25-12-2024, 10:58 PM
(This post was last modified: 25-12-2024, 11:02 PM by varsha24. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் - 3
ஒரு திங்கட்கிழமை காலை அம்மா நர்மதாவும் மூத்த மகள் அனுஷாவும் அடுப்பறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்க, அங்கே இரண்டாவது மகள் பார்கவி வருகிறாள்
என்ன டி இன்னும் சமைச்சு முடிக்கலயா, எனக்கு வேலைக்கு நேரமாகுது என்றாள் பார்கவி அவள் அக்கா அனுஷாவை பார்த்து
அதற்கு அவள் பதில் பேசவில்லை
உனக்கு எத்தன வாட்டி சொல்றது அவள அக்கானு கூப்புடுனு என்றாள் நர்மதா, பார்கவியை பார்த்து
ஆமா ஆமா பெரிய அக்கா... 2 வயசு தான வித்யாசம்
2 வயசு கூட ஆனாலும் அக்கா அக்கா தான் டி
ஓ அப்படியா...
அவ நாளைக்கு கல்யாணம் ஆகி போறவ, அவகிட்ட ஒழுங்கா பேசு, தேவிகா அப்புறம் இளவரசி அவங்க ரெண்டு பேரும் உன்ன பேரு சொல்லி கூப்டா ஒத்துபியா
வாய் ஒடஞ்சிடாது...
ஹ்ம்ம் அவங்களுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயமா?
அதெல்லாம் சரி, என்ன அக்கா மேடம் பேசமாட்டாங்களா, நீயே பேசிட்டிருக்க
அனுஷா மௌனமாக தோசை சுட்டுக்கொண்டிருந்தாள், பின்பு பார்கவியும் அங்கிருந்து சென்றுவிட
என்ன டி அவ கிட்ட பேசுறதில்லையா?
வழக்கம் போல தான்
இந்த வாட்டி என்ன சண்ட உங்களுக்குள்ள
சண்ட தான் ஆனா என்னனு ஞாபகம் இல்லயே
ஹ்ம்ம்... நல்லா இருக்கு டி உங்க சமாச்சாரம்
அம்மா தட்டை நீட்டி அவள் சுட்ட தோசையை வாங்கி கொண்டு, பார்கவி தட்டில் போட
லஞ்ச் எங்க?
முதல்ல இத சாப்புடு, வரும்...
தேவிகா மற்றும் இளவரசி டைனிங் ஹாலில் நுழைய
வாங்க டி, அதிசயமா இருக்கு, ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்பிட்டீங்க
ஆமா மா என்றாள் கடைக்குட்டி இளவரசி, பின்பு
அப்பா எங்கம்மா காணோம், நைட் முழுக்க செம வேல போல என்றாள் ( ரெட்டை அர்த்தத்தில் )
அதை கேட்டு நர்மதா புன்னகைக்க
பார்கவி இளவரசியை முறைத்தாள்
அதை கவனித்த இளவரசி, மனதில் ( ஆமா இவளும் சிரிச்சு பேசமாட்டா, நம்மளையும் பேச விட மாட்டா )
இதை அனைத்தையும் கண்டும் காணாமல் அவளது தோசைக்காக காத்துக் கொண்டிருந்தாள் தேவிகா.
பின்பு மூவரும் அவர் அவர் நேரத்திற்கு ஏற்றவாறு வீட்டை விட்டு கிளம்பினர்
பின்பு நர்மதாவும் அனுஷாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்
இந்த இளசு காலைலயே வாங்கி இருக்கும் பார்கவி கிட்ட
ஏன் என்னாச்சு?
நைட் என்ன செம வேலையா அப்பாவ இன்னும் ஆள காணோம்னு கேட்குறா
இதை கேட்டு வாய் விட்டு சிரித்துவிட்டாள் அனுஷா
அதுக்கு பார்கவி முறைச்சா பாரு, உடனே அமைதி ஆகிட்டா
இதே நான் பேசியிருந்தா, முறைக்காம கொஞ்சம் கடுப்பா பாத்திருப்பா என்றாள் அனுஷா
நீங்க மூணு பேரும் என்கிட்ட சகஜமா பேசுற அளவுக்கு அவ பேசமாட்டா டி, அதே நேரம் சின்னதுங்க என்கிட்ட அப்படி பேசுறது அவளுக்கு ஏனோ சுத்தமா பிடிக்காது
அப்போது ராம் பிரகாஷ் அங்கு வர
ஹாட் பாக்ஸ்ல இருக்கு பாருங்க என்றாள் நர்மதா அவனை நோக்கி
இன்னைக்கும் தோசையா?, ஏன் மா அனுஷா நீயும் உங்க அம்மா மாதிரியே எப்ப பாரு தோசையா, உன்ன கட்டிக்க போறவனும் பாவம்
விருப்பம் இருந்தா சாப்புடுங்க இல்லனா ஹோட்டல் போங்க
( இதே மாதிரி படுக்குற விஷயத்துலயும் சொன்னா நல்லா இருக்கும் ) என்று மனதில் நினைத்தான்
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி தேடுறது தானே ஆம்பள புத்தி.
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
அத்தியாயம் - 4
பார்கவி அலுவலகத்தில் அமர்ந்தப்படி கணினியில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, அவள் அருகில் இருக்கும் லேண்ட் லைன் போன் ஒலித்தது, அதை எடுத்து அவள் காதில் வைக்க
கம் இன்
என்று புது பாஸ் (boss) அதர்வாவின் குரல் கேட்டதும்
போன் வைத்து விட்டு அவன் அறைக்கு சென்றாள்
அதர்வா வயது 26, அந்த கம்பெனியின் முன்னாள் முதலாளியின் மகன், அவன் தந்தை இந்திரஜீத் வயது 52, கம்பெனியின் பொறுப்பை மகனிடம் தந்துவிட்டு, அவன் வாழ்க்கையை குட்டிகளுடன் உல்லாசமாக கழித்து வந்தான், அவனுக்கு பல வீடு உண்டு ( ஆம் சில கல்யாணம் பல வப்பாட்டி என்று வாழ்பவன் )
அவள் உள்ளே வந்ததை பார்த்த அதர்வா
உட்காரு
அவள் அமர
இன்னும் எத்தனை நாள் எடுத்துப்ப?
சார் ஒர்க் எல்லாம் கரெக்ட்டா தான போது
நான் ஒர்க் பத்தி பேசல, ஸ்மார்ட்டா பேசுறதா நினைக்காத பாரு ( பார்கவி )
சார் ஆபீஸ் ஹவர்ஸ்ல வேணாமே
முதல்ல என்ன சார்னு கூப்பிடிறத நிறுத்து
சரிங்க அதர்வா
இன்னொரு முறை சொல்லு
அதர்வா... வர சண்டே ஈவினிங் எங்கயாச்சும் வெளிய போலாம், எங்கனு நீயே முடிவு பண்ணு
ஈவினிங் எதுக்கு, காலைலயே கிளம்பி வந்துடு
முடியாது, டான்ஸ் கிளாஸ் இருக்கு
ஓ எங்க போற டான்ஸ் கிளாஸ்?
ஹலோ.. நான் டீச்சர்
ஓ.. சூப்பர், பரதமா?
இல்ல கூச்சுபூடி
என்னோட வருங்கால மனைவி கூச்சுப்புடி டான்சர் ஹா ஹா
நான் இன்னும் என்னோட முடிவ சொல்லல
அப்பொழுது
மே ஐ கம் இன் சார் என்று மேனேஜர் கதவை திறக்க
பேச்சை மாற்றினர்
ஓகே பார்கவி யூ கேரி ஆன் யுவர் ஒர்க் என்று சொல்ல, அவள் அங்கிருந்து கிளம்பினாள்
பின்பு மேனேஜர் அவனிடம் பேசிவிட்டு திரும்பி செல்லும் போது மனதில் ( ஆபீஸ் வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள பிகர் கிட்ட கடலைய போடுறானா, அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான் )
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
குறிப்பு : நண்பர்களே, இந்த கதையில் மொத்தம் 5 முன்னணி பெண் கதாபாத்திரங்கள் உள்ளன, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு கிளை கதை உள்ளது, அதனால் கதை சூடு பிடிக்க கொஞ்சம் தாமதம் ஆகும், மன்னித்துக் கொள்ளவும்
•
Posts: 382
Threads: 0
Likes Received: 92 in 86 posts
Likes Given: 36
Joined: Oct 2024
Reputation:
0
•
Posts: 303
Threads: 0
Likes Received: 129 in 108 posts
Likes Given: 50
Joined: Oct 2022
Reputation:
1
post the planned script, don't rush and change plot for viewers request for early seduction..
•
Posts: 13,188
Threads: 1
Likes Received: 4,992 in 4,485 posts
Likes Given: 14,488
Joined: May 2019
Reputation:
31
Semma Interesting and Fantastic Update Nanba
•
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
அத்தியாயம் - 5
தேவிகா BSc Nursing கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள், அன்று அவளுக்கு லேப் பரீட்சை இருந்தது, அந்த குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியர் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும், அவன் பெயர் கோகுல், வயது 25, இன்னும் திருமணம் ஆகவில்லை, அவனை இவளுக்கு பிடித்ததின் காரணம் அவன் தோற்றமோ குணமோ இல்லை, ஆம் முழுதாக பழகினால் தானே குணம் தெரியும், அவளுக்கு அவனிடம் பிடித்தது அவனுடைய நடத்தை, அவன் மாணவிகளை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டான், ஆசிரியைகளிடமும் கண்ணியமாக நடந்து கொள்வான், இவளின் அழகை ஜூனியர் முதல் கல்லூரி முதல்வர் வரை அனைவரும் ரசிப்பார்கள், ஆனால் கோகுல் கண்டுக்கொல்லமாட்டான், அவனை எப்படியாவது இவளை பார்க்கவாவது செய்ய வேண்டும் என்ற ஆசையோடு இருந்தாள், அப்போது தான், தான் பெற்ற காலேஜ் பியூட்டி என்ற பட்டம் அவளுக்கு முழுவதும் பொருந்தும் என்று எண்ணினாள்.
பரீட்சை தொடங்கியது, மாணவிகள் எல்லோரும் தனி தனியாக அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்லாப் (slab) முன் நின்று, அவர்களுக்கான ப்ராக்டிக்கல்ஸ் செய்துக்கொண்டிருந்தனர், அவள் முதல் வரிசையில் நின்றபடி குணிந்திருக்க, அவள் துப்பட்டா சரிந்தது, அவள் தேர்வில் மும்முருமாக இருந்ததால் அதை உணரவில்லை, மற்ற மாணவிகள் சற்று தூரம் தூரமாக நின்றுக் கொண்டிருக்க, ஆசிரியர் சரியாக அவள் முன்னே நின்றிருக்க, அவனுக்கு அவளது பள்ளத்தாக்கு நன்கு விருந்தானது, சரியாக அவள் பிளவு பக்கத்தில் இடது முலை மீது மச்சம் இருந்தது, அதை பார்க்க பார்க்க அவன் ஆண்மை விடைத்தது.
அவன் எவ்வளவு கண்ணியமானவனாக இருந்தாலும் ஆம்பள தானே, அழகிய இளம் பெண், தனது பழுக்காத ஜோடி காய்களின் நடுப்புறத்தை காட்டும் போது சுன்னி விடைக்க தானே செய்யும்
அவனால் அதற்கு மேல் பொருட்க முடியவில்லை, அவள் அருகே நடந்து சென்றான், நல்ல எண்ணத்தில் தான் சென்றான், அவன் வருவதை கண்டு அவள் நிமிர்ந்தாள், அவள் பள்ளம் கோடாக மாறியது
ஆனால் அவள் அருகே செல்ல செல்ல, அவள் நிமிர்ந்து விட கூடாது என்று அவன் மனம் ஏங்கியது
அவன் அவள் அருகே நின்று பார்த்தது போதும் என்று மனதை கட்டுப்படுத்திக்கொண்டு, அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான்
மச்சம் தெரியுது சரி பண்ணிக்கோ..
இதை கேட்டு அவள் அப்போது தான் சுய நினைவுக்கு வந்து, உடனே அவள் காய்களின் வேலியை சரி செய்துக்கொண்டாள், அவனை அவள் வெறித்து பார்க்க தொடங்குவதற்குள் அவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அன்று இரவு கோகுல் தூங்க தயாராகி கொண்டிருந்தான், அவன் 10 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவான் ஆனால் அவன் அன்று லேப்பில் கண்ட காட்சி அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது, அவன் வலது கை அவன் கட்டுப்பாட்டை மீறி அவன் ஆண்மையை அவன் கண்ட அழகை நினைத்து வருட தொடங்கியது
அவன் மனம் ரெண்டாக பேச தொடங்கியது
என்ன அழகு, மெல்லினமான உடம்பு வல்லினமான மார்புகள்
வேணா டா கோகுல் அவ உன்னோட மாணவி அப்படி நினைக்காத
இப்படி அவன் மனம் ஒரு புறம் ஏங்கிக்கொண்டும் மறுப்புறம் அவனை தூண்டிக்கொண்டும் இருந்தது, ஆனால் அவன் கைகள் மட்டும் ஓயாமல் அவன் தண்டை தடவிக்கொண்டிருந்தது.
அப்பொழுது அவனுக்கு பேஸ்புக்கில் மெசேஜ் வந்தது, எடுத்து பார்த்தால், அவளே தான்..
ஹலோ சார்
சொல்லு மா
நான் உங்கள ஒன்னு கேட்கணும்
அவனுக்கு லேசாக அந்த யோசனை வந்தது
அவன் உடனே பதில் அனுப்பாததை பார்த்து
கேட்கலாமா?
கேளுமா
நீங்க அத பார்த்தீங்களா?
எத?
அது வந்து... சரி அத விடுங்க.. நீங்க பார்த்தத யாருகிட்டயும் சொல்லலியே?
இல்ல
அப்போ நீங்க பார்த்தீங்க தான!
சாரி மா, நான் எதுவும் வேணும்னே பார்க்கல
இட்ஸ் ஓகே சார், உங்கள பத்தி எல்லாருக்கும் தெரியும், நீங்க ஜெண்டில் மேன் என்று சொல்லிவிட்டு ஒரு பாடல் வரியை அனுப்பினாள்
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
நாளைக்கு ப்ராக்டிகல்ஸ்க்கு ரெடியா என்று பேச்சை மாற்ற பார்த்தான்
அதெல்லாம் ரெடி சார், நீங்க பேச்ச மாத்தாதிங்க, அது என்ன சார் நீங்க துப்பட்டாவ சரி பண்ண சொல்லாம, மச்சம் தெரியுதுனு சொல்லிட்டு போறீங்க...
அவ்வளவு தான் இதை படித்ததும் அவனுக்குள் காமகுரு எழுந்துவிட்டான்
ரொம்ப அழகா இருந்துச்சு
இதை படித்து அவளால் சிறிதும் நம்ப முடியவில்லை, அவன் தானா இப்படி பேசுவது என்று
( ஹ்ம் ஹ்ம்.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்னு சொல்லுவாங்களே அது இது தானோ ) என்று மனதில் நினைத்து அவள் தற்பெருமை கொண்டாள்.
எத சொல்றிங்க சார்
நீ எத நினைக்கிறியோ அது
மச்சமா?
மச்சம் மட்டும் இல்ல நான் பார்த்த மிச்சமும் தான் என்று உணர்ச்சி மிகுதியால் மெசேஜ் அனுப்பிவிட்டான்
இதை படித்து அவள் சட்டென்று ஆப்லைன் சென்று, மீண்டும் ஆன்லைன் வந்து
யூ மீன் மை கிளீவேஜ்?
ஆமா கில்லி தாண்டில் விளையாடலாம் போல
சார்...
என்ன நான் ஏதாச்சும் தப்பா பேசிட்டனா, ஐ ஆம் சாரி
ச்ச ச்ச இல்ல சார், அது அழகா இருந்துச்சு நீங்க வர்ணிக்கிறிங்க, அவ்ளோதானே, நீங்க பேசலாம் சார், நான் கோச்சிக்கமாட்ட
நீ என்னோட மாணவியா போய்ட்ட
இல்லனா என்ன பண்ணிருப்பிங்க சார், உங்க மனைவி ஆக்கினு இருப்பிங்களா?
இப்ப வரைக்கும் அந்த எண்ணம் இல்ல
ஹ்ம்ம்
பிறந்த போதே வந்த மச்சமா
இல்ல சார் நடுவுல வந்தது தான்
நடுவுல ஒன்னும் இல்லையே இடது பக்கம் தான இருந்துச்சு
அவளுக்கும் உணர்ச்சி தீ பற்றியது
அவனை இன்னும் உசுப்பேற்ற காத்திருந்தாள்
ரொம்ப நேரம் பார்த்தீங்க போல, அவ்ளோ சரியா சொல்றிங்க
இன்னும் கொஞ்ச நேரம் பாத்திருக்கலாம் போல, நீ கோச்சிப்பனு நினச்ச
விட்டா எல்லா மச்சமும் பார்ப்பிங்க போல?
வேற எங்கெல்லாம் இருக்கு?
நிறைய இல்ல, சிலது தான் இருக்கு, ஆனா என்னோட அங்க அளவுகள் எல்லாத்துலயும் இருக்கு
( அங்க அளவுகளய்யா... அப்படினா முலை, இடை, குண்டி தானனு மனதில் நினைத்து )
அவள் பேஸ்புக் பேஜ் ஆராய்ந்தான், அதில் ஒரு புகைப்படத்தில் அவள் இடுப்பு தெரியும்படி பாவாடை தாவணி அணிந்திருக்க, அங்கும் ஒரு மச்சம் இருந்தது, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, மச்சத்தின் மேல் ஒரு வட்டம் போட்டு அவளுக்கு அனுப்பினான்
நீங்க ரொம்ப பாஸ்ட் சார்
ஆனா இன்னொன்னு பார்க்க முடியாதே
ஆமா சார் எனக்கே திரும்பி நின்னு கண்ணாடில பார்த்தா தான் தெரியும் என்று சொல்லி முடிக்க
அவனால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல், அந்த பாவாடை தாவணி போட்டோ பார்த்துக்கொண்டே, படுக்கையிலேயே கையடித்தான்.
Posts: 472
Threads: 5
Likes Received: 1,609 in 286 posts
Likes Given: 342
Joined: Aug 2024
Reputation:
114
Nanum kai adichuten bro...sema update continuu panunga
•
Posts: 764
Threads: 1
Likes Received: 240 in 216 posts
Likes Given: 433
Joined: Dec 2020
Reputation:
0
Nalla irukku bro.adutha update epponu avala irukku.indha story kandipa panthayam adikkum vazhthukkal bro
•
Posts: 764
Threads: 1
Likes Received: 240 in 216 posts
Likes Given: 433
Joined: Dec 2020
Reputation:
0
•
Posts: 764
Threads: 1
Likes Received: 240 in 216 posts
Likes Given: 433
Joined: Dec 2020
Reputation:
0
Nanba update kodunga nanba
•
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
அத்தியாயம் - 6
மறுநாள் அதே போல் பெரிய மகள் அனுஷா சமைத்துக் கொண்டிருக்க, டைனிங் டேபிலில் பார்கவிக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் அம்மா நர்மதா, அப்போது அனுஷா அங்கே வருவதை பார்த்த நர்மதா...
அவ எங்க டி சின்னவ
என்ன கேட்டா
நேரமாகுது இன்னும் ஆள காணோம் என்றவள் இன்னும் 5 நிமிடம் பொறுத்து பார்த்து, வீட்டில் இருந்தப்படியே அவளுக்கு போன் செய்தாள், அவள் எடுக்கவில்லை, அவளே மாடி படி ஏறி சென்று அவள் அறையை நோக்கி நடந்தாள்
அவர்கள் வீடு 5 படுக்கையறை கொண்ட பெரிய வீடு, ஒவ்வொரு அறையும் நன்கு பெரிதாக கட்டிருந்தான் அப்பா ராம் பிரகாஷ், கீழே பெரிய ஹால், சமையலறை, இரண்டு பெரிய படுக்கையறைகள்கள், மேலே மூன்று பெரிய பபடுக்கையறைகள், அதற்கு மேலே பெரிய மாடி அமைந்திருந்தது, எல்லா படுக்கையறையிலும் இணைக்கப்பட்ட பாத்ரூம் இருந்தது, மேல் தளத்திற்க்கு செல்லவும், மாடிக்கு செல்லவும் வீட்டின் உள்ளேயே படிகள் அமைக்கப் பட்டிருந்தது, அந்த படிகளின் வழியாக தான் நர்மதா நடந்து சென்று இளசின் படுக்கையறை கதவை தட்டிக் கொண்டிருந்தாள்
ஹே இளசு இளசு கதவ திற டி நேரமாகுது, என்ன பண்ணிட்டிருக்க
கதவு திறக்கவில்லை
மீண்டும் மீண்டும் தட்ட
அவள் கதவை திறந்து வெளியே வந்தாள், நைட் டிரஸ் தான் அணிந்திருந்தாள்
என்ன டி இன்னும் கிளம்பாம இருக்க
அவள் பதில் பேசவில்லை, முகம் வாடியிருந்தது
என்ன டி உடம்பு ஏதாச்சும் சரியில்லையா என்று அவளை தொட்டு பார்த்தாள்
அம்மா நான் காலேஜூக்கு போகல
ஏன் டி என்னாச்சு
எனக்கு பயமா இருக்கு என்று கண் கலங்கினாள், அப்படியே அவளின் மெத்தை மீது அமர்ந்தாள்.
என்னாச்சு சொல்லு டி, என்னாச்சு மா செல்லம்? அவள் பதறி போனாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, கண்டிப்பாக கல்லூரியில் ஏதோ பிரச்சனை நடந்திருக்க வேண்டும், அதனால் தான் போக பயப்படுகிறாள், பெரியவளிடம் தான் இவள் மனம் விட்டு பேசுவாள் என்று அவளை அழைத்து வந்தாள்
என்னாச்சு டி கண்ணுக்குட்டி என்று கேட்டாள் அனுஷா
அவள் அழுது கொண்டே, ஒன்னும் இல்ல க்கா, நான் போகல
போலனா இன்னைக்கு மட்டுமா...
என்னைக்கும் போல, போகமாட்ட
நர்மதா இன்னும் பதறி போனாள், இம்முறை அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள் தெரிந்தது
கீழே அனுஷாவும் சாப்பிட்டு விட்டு, மேல என்ன நடக்குது என்று பார்க்க படி ஏற தொடங்கினாள்
காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு நீ கிளம்பு என்றாள் பார்கவி, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தபடி
அனுஷா மறு வார்த்தை பேசாமல் கல்லூரிக்கு கிளம்பினாள்
முந்தைய நாள் கல்லூரியில் என்ன நடந்தது என்று விவரித்துக் கொண்டிருந்தாள் இளவரசி
எங்க காலேஜ்ல ரெண்டு அண்ண தம்பிங்க இருக்காங்க, சரியான பொருக்கி பசங்க, ரௌடீங்க, ஒருத்தன் பைனல் இயர், இன்னொருத்தன் செகண்ட் இயர், ரெண்டு பேரும் என்ன தான் லவ் பண்றாங்களா, அவனுங்ககுள்ளேயே அடிச்சினு மண்டைய ஒடச்சுக்கிணாங்க, சின்னவன் மண்டையில ரத்தம் வர மாதிரி அடிச்சிட்டான் பெரியவன், அவன் மூஞ்சிலும் செம காயம், காலேஜ் முழுக்க நேத்து இது தான் பேச்சு, எனக்கு போகவே பயமா இருக்கு, சண்ட முடிஞ்சதும் பெரியவன் என்ன மிரட்டுனா
லவ் பண்ணா எங்க ரெண்டு பேருல யாரையாச்சும் ஒருத்தர தான் பண்ணனும், வேற எவனயாச்சும் பார்த்த, அவன் செத்தான் பார்த்துக்கோனு மிரட்டினா
அதுக்காக காலேஜ் போகாம இருப்பியா, இரு நான் அப்பாவ அனுப்பி பேச சொல்ற என்றாள் நர்மதா
அதெல்லாம் வேணாமா ப்ளீஸ், அப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு
அதுக்காக சொல்லாமலே இருக்க முடியாது இளசு என்றாள் அனுஷா
இந்த மாதிரி பிரச்சனைங்க எவ்ளோ பாத்திருப்பாங்க உங்க அக்காங்க என்றாள் நர்மதா
சரி மா நீ அப்பாவ கூப்பிடு போ என்றாள் அனுஷா
அவள் வெளியே வர, இதையெல்லாம் கேட்ட படி நின்றுக் கொண்டிருந்தாள் பார்கவி
அவளை பார்த்து, நீ எப்ப டி வந்த என்று கேட்டாள் நர்மதா
நீ அவர கூப்பிடாத, அவரு காலேஜ் மாத்தலாம்னு சொல்லுவாரு, நாம ஏன் ஓடி ஒளியனும், நான் இப்போ அவ காலேஜ்க்கு தான் போற என்று புறப்பட்டுவிட்டாள்.
அனுஷா வெளியே வந்து அவள் அம்மாவை பார்க்க, அவள் கீழே சென்றுக் கொண்டிருந்த பார்கவியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இனி அவ பார்த்துப்பா விடு என்று அனுஷா அவர்களின் அம்மாவை பார்த்து சொல்ல
ஹ்ம்ம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் நர்மதா.
கல்லூரி முதல்வரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாள் பார்கவி
சார் நேத்து உங்க காலேஜ்ல இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு, நீங்க இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கலயா?
இன்னைக்கு காலையில தான் இந்த விஷயம் என் காதுக்கு வந்துச்சு, அந்த பசங்களயும் சம்மதப்பட்ட பெண்ணையும் கூப்பிட்டு விசாரிக்கலாம்னு தான் இருந்த
சார் என் தங்கச்சி காலேஜ்க்கு வரவே பயப்படுறா, முதல்ல, அந்த பொறுக்கிங்கள டீ.சி கொடுத்து அனுப்புங்க
உங்க கவலை புரியுது பார்கவி, ஆனா எடுத்தோம் கவுத்தோமானு எந்த முடிவும் எடுக்க முடியாது, அவங்கள கூப்பிட்டு விசாரிக்கிற
ஆபீஸ் பியூனை அழைத்தார் அந்த கல்லூரியின் முதல்வர்
பியூன் நீ போய் அந்த பசங்கள கூட்டினு வா என்று அவர்களின் விவரங்களை கூறினார்
பியூன் திரும்பி வரும் வரை, பார்கவியின் அழகை மிகவும் நேக்காக ரசித்து கொண்டிருந்தார், ( அக்கா தங்கச்சியே இவ்ளோ அழகா இருக்காங்களே, இவளுங்கள பெத்த அம்மாகாறி எப்படி இருப்பா, இவ்ளோ அழகா இருந்தா பிரச்சனை வரது சகஜம் தானே, இதுக்கு போய் இப்படி அழட்டிக்கிறா ) என்று மனதில் நினைக்க
சிறிது நேரம் கழித்து பியூன் வந்தான்
சார், அந்த பசங்க இன்னைக்கு காலேஜ் வரலியா சார்
ஓ சரி நீ போய் உன் மற்ற வேலைய பாரு
சரிங்க சார் என்று அவன் சென்றுவிட
பார்கவி, நீங்க உங்க சிஸ்டர்ர 3 நாள் விடுமுறை எடுத்துக்க சொல்லுங்க, நீங்க பார்க்க தைரியமான பெண்ணா தெரியுரிங்க, அவங்க கொஞ்சம் பயந்த சுபாவம் போல, அவங்க மனசு கொஞ்சம் அமைதி அடையட்டும், அதுக்குள்ள இந்த விஷயத்துக்கு நடவடிக்கை எடுத்து உங்களுக்கு முடிவ சொல்ற
சரிங்க சார் அப்போ நான் வர
வீட்ல ரெண்டு பெண் பிள்ளைங்க இருந்தா, மூத்தவ தைரியமாவும், இளையவ கொஞ்சம் பயந்த சுபாவமா இருப்பிங்க போல, என் வீட்ல அப்படி தான்
சார் எங்க வீட்ல எங்களோட சேர்த்து 4 பொம்பள பிள்ளைங்க, நான் மூத்தவ கிடையாது, நான் ரெண்டாவது பொண்ணு
( ஆ ஹா எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கே ) என்று மனதில் வழிந்தான்
நான் போயிட்டு வர சார் என்று அங்கிருந்து கிளம்பினாள்
கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வெளியே வந்தவள், அவள் அம்மாவிடம் போனில் விஷயத்தை தெரிவித்து விட்டு, அங்கிருந்து நேராக அவள் அலுவகத்திற்கு சென்றாள்
அவள் வந்தவுடன் அதர்வா அவளை அழைத்தான்
ஏன் லேட்
தங்கச்சி காலேஜ்ல ஒரு பிரச்சனை
யாரு கிட்ட பேசணும் சொல்லு
அதெல்லாம் நான் சமாளிச்சிட்ட, பொறுக்கி பசங்க தொல்ல பண்ணிருக்காங் அது தான் பிரச்சனை
உன்னையும் நிறைய பேர் தொல்ல பண்ணிருப்பாங்களே
உன் அளவுக்கு இல்ல
ஹா ஹா என்று இருவரும் சிரித்தனர்
Posts: 45
Threads: 2
Likes Received: 194 in 41 posts
Likes Given: 11
Joined: Dec 2024
Reputation:
5
குறிப்பு : நண்பர்களே இனி வரும் அத்தியாயங்களில் கண்டிப்பாக காமம் கலந்திருக்கும், உங்கள் தம்பிகள் துள்ளி துடிக்க நான் காரண்ட்டி
Posts: 472
Threads: 5
Likes Received: 1,609 in 286 posts
Likes Given: 342
Joined: Aug 2024
Reputation:
114
•
Posts: 764
Threads: 1
Likes Received: 240 in 216 posts
Likes Given: 433
Joined: Dec 2020
Reputation:
0
•
|