Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
29-11-2024, 12:11 AM
(This post was last modified: 02-01-2025, 01:30 AM by Manmadhan67. Edited 5 times in total. Edited 5 times in total.)
அன்பு வாசகர்களுக்கு,
கதையை படிக்க விரும்பும் வாசகர்கள் மூன்றாம் பக்கம் சென்று விடவும். அதுவரை எழுத்தாளர் வெட்டி பில்டப் தான் கொடுத்திருப்பார். நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
•
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
ஒரு கதை எழுதலாம்ன்னு இருக்கேன் நண்பர்களே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 868
Threads: 17
Likes Received: 1,926 in 577 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
47
(29-11-2024, 10:41 AM)Manmadhan67 Wrote: ![[Image: Snapinsta-tile.jpg]](https://i.ibb.co/Z1Tb5YQ/Snapinsta-tile.jpg)
ஒரு கதை எழுதலாம்ன்னு இருக்கேன் நண்பர்களே.
அமுதா டீச்சர் இன் அந்தரங்கம் கதை என்ன ஆச்சு நண்பா. புதுக்கதையை தொடங்குங்கள். ஆனால் அமுதா டீச்சர் இன் அந்தரங்கம் கதையும் தொடருங்கள்
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
(29-11-2024, 11:23 AM)Murugann siva Wrote: அமுதா டீச்சர் இன் அந்தரங்கம் கதை என்ன ஆச்சு நண்பா. புதுக்கதையை தொடங்குங்கள். ஆனால் அமுதா டீச்சர் இன் அந்தரங்கம் கதையும் தொடருங்கள் கண்டிப்பாக அமுதா டீச்சர் கதை தொடரும். முடிவு வரை எழுதி பதிவு செய்வேன். இடையில் இந்த கதையும் தொடங்கும். தொடரும். முடியும். ஆனால் கதையை பதிவு செய்யும் முறையிலிருந்து எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய எண்ணியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பா.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 868
Threads: 17
Likes Received: 1,926 in 577 posts
Likes Given: 3
Joined: Oct 2024
Reputation:
47
(29-11-2024, 12:03 PM)Manmadhan67 Wrote: கண்டிப்பாக அமுதா டீச்சர் கதை தொடரும். முடிவு வரை எழுதி பதிவு செய்வேன். இடையில் இந்த கதையும் தொடங்கும். தொடரும். முடியும். ஆனால் கதையை பதிவு செய்யும் முறையிலிருந்து எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய எண்ணியுள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பா.
கண்டிப்பாக நண்பா என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதுமே உண்டு... தொடருங்கள் உங்கள் புது கதையை.
Posts: 382
Threads: 0
Likes Received: 114 in 97 posts
Likes Given: 36
Joined: Oct 2024
Reputation:
0
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
30-11-2024, 12:30 PM
(This post was last modified: 03-12-2024, 05:10 AM by Manmadhan67. Edited 4 times in total. Edited 4 times in total.)
நண்பர்களே இந்த திரியில் ஒரு புதிய கதையை எழுத துவங்கலாம் என்று நினைத்துள்ளேன்.
வீண் ஏமாற்றங்களை தவிர்க்க ஒரு முன்னறிவிப்பை சொல்லி விடுவது நல்லது என்பதால் அதை முதலில் சொல்லி விடுகிறேன்.
கதை இப்போதைக்கு துவங்க போவதில்லை. கதையை துவங்கும் முன் கதையைப் பற்றி சில பதிவுகள் மூலம் வாசகர்களுடன் ஒரு டிஸ்கஷனில் ஈடுபட விரும்புகிறேன். அதனால் முதல் சில பதிவுகள் கதையைப் பற்றிய முன்னோட்டமாக தான் இருக்கும்.
இப்படி செய்ய சில காரணங்கள் உள்ளன.
இந்த கதையில் நான் சில வரம்புகளை மீற நினைத்திருக்கிறேன். எப்படி என்பதை சொல்கிறேன்.
நம் எல்லோருக்குமே அனேகமாக அந்நியன் விக்ரம் போல குறைந்தது இரண்டு வித எதிர் மறையான குணங்கள் இருக்கும். அதிலும் காமத்தை பொருத்த அளவில் கண்டிப்பாக இரண்டு குணங்கள் இருக்கும். வெளிப்பார்வைக்கு, சமூகத்திற்கு நாம் இச்சைகளை கடந்தவர்கள் போல காட்டிக் கொள்வோம். உதாரணமாக இங்கே காம கதைகள் படிப்பவர்கள் யாருமே அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டோம். ஆனால் எல்லோருமே காமத்திற்கு கட்டுப்பட்டவர்களே. அதை வெல்வது என்பது முடியவே முடியாத செயல். காம கதைகள் படிப்பது, பிட்டு படம் பார்ப்பது, பக்கத்து வீட்டு பருவ பெண் முதல், அந்த பெண்ணின் அம்மா வரை அவர்களின் உடல் அழகை பார்த்து ரசித்து ஜொல் விடுவது எல்லாமே நம்முடைய இரண்டாவது இரகசிய உலகம்.
இப்படி இருப்பது தவறொன்றுமில்லை. உண்மையை சொல்லப் போனால் அப்படி இருப்பவர்கள் தான் ஆபத்தற்றவர்கள். இப்படி இரண்டாவது உலகம் ஒன்றில் வாழ்பவர்களாகிய நாம் நிஜ வாழ்க்கையில், நிஜ உலகில் உலா வரும் போது நம் எண்ணங்களும் செயல்களும் எந்த தவறையும் செய்யாது. அப்படி செய்யும் ஆர்வம் கூட வராது. அதிகபட்சமாக செய்வது பெண்களின் அழகை ரசிப்பது மட்டுமே. ஆனால் தனிமையில் அந்த இரண்டாவது உலகம் வெளிப்படும். அந்த உலகம் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அடங்கிய உலகமாக இருக்கும். கதவை சாத்திக் கொண்டு காம கதைகள் படித்து அதில் வரும் கேரக்டர்களாக நம்மை நினைத்துக் கொண்டு அதில் வரும் பெண்களின் இடத்தில் நமக்கு பிடித்த பெண்களை பொருத்தி உணர்ச்சி ஏறி கையால் விளையாடி விந்து வடிந்த பின் நிஜ உலகத்திற்குள் வந்து எதுவும் நடக்காதது போல உலவுவது தான் நம் இரு மன வாழ்க்கை. இவர்கள் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்கள். தங்கள் இச்சைகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வார்கள்.
அந்த இரண்டாவது உலகத்தில் எல்லோருமே தங்கள் விருப்பம் போல கற்பனை செய்து வாழ்வார்கள். நிஜ உலகத்தில் கெட்ட வார்த்தைகள் என்று அழைக்கப்படும் வார்த்தைகள் அந்த உலகத்தில் இன்பத்தை அதிகரிக்கும் வார்த்தைகளாக மாறும். நிஜ உலகத்தில் நாம் திருமணம் செய்துக் கொண்ட மனைவியிடம் கூட பேச தயங்கும் வார்த்தைகளை இரண்டாவது உலகத்தில் நமக்கு ஜோடியாக வரும் பெண்களிடம் பேசுவோம். அவர்களையும் பேச வைத்து ரசிப்போம்.
இந்த கற்பனை உலகின் வரம்புகள் ஒவ்வொருவருக்கும் மாறும். சிலர் மென்மையாக கற்பனை செய்வார்கள். சிலர் அதீத காமத்தில் விழுவார்கள். அப்படிப்பட்ட கற்பனைகளுக்கு தூண்டுகோலாய் அமைவது காம கதைகள். காம கதைகளில் தான் நம்மை போன்ற இரண்டாம் உலக வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு சரியான தீனி கிடைக்கும்.
ஆனால் அதிலும் சில வரம்புகள் இருக்கின்றன. முடிந்த வரை யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று சில விசயங்களுக்கு சில எல்லைகளை வைத்துக் கொண்டு தான் எல்லோரும் கதை எழுதுகிறார்கள்.
அந்த வரம்புகளை தான் நான் மீற போகிறேன். இப்படி எல்லாம் கூடவா நடக்கும், இப்படி எல்லாம் கூடவா ஆசைப்படுவார்கள், இப்படியெல்லாமா பேசிக் கொள்வார்கள் என்று சில இடங்கள் நம்ப முடியாத தன்மையோடு இருக்கும். ஆனால் அதே சமயம் உணர்ச்சிகளை தூண்டக் கூடியதாய் இருக்கும்.
இந்த வகை கதை சிலருக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருப்பதால் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு பதிலாக படித்துப் பாருங்கள் பிடிக்கும் என்று கதையைப் பற்றி சில முன்னெச்சரிக்கைகள் கொடுப்பதன் மூலம் கதையை ஏற்றுக் கொள்ள வாசகர்களுக்கு அவகாசம் தர விரும்புகிறேன். அதனால் சில பதிவுகள் இப்படி டிஸ்கஷனாக தான் இருக்கும். ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
கதையில் என்னவெல்லாம் இருக்கும் என்று சொல்வதற்கு முன் என்னவெல்லாம் இருக்காது என்பதை இன்று சொல்லி விடுகிறேன்.
1. கண்டிப்பாக அண்டர் ஏஜ் கண்டெண்ட் இருக்கவே இருக்காது.
2. அடிப்பது உதைப்பது போன்ற வன்முறை செக்ஸ் இருக்கவே இருக்காது.
என்னவெல்லாம் இருக்கும்:
1. கதை நிச்சயம் மிக நீளமான கதை.
2. உரையாடல்களும் வர்ணனைகளும் சரி சமமாக இருக்கும்.
வேறு என்னவெல்லாம் இருக்கும்?
அதை அடுத்த பதிவில் சொல்கிறேன். கொஞ்சம் காத்திருங்கள் நண்பர்களே.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
30-11-2024, 03:24 PM
(This post was last modified: 30-11-2024, 03:30 PM by Manmadhan67. Edited 2 times in total. Edited 2 times in total.)
கதையின் பெயர் இப்போது வைத்திருக்கும் பெயர் அல்ல. அவ்வப்போது மாற்றிக் கொண்டே வந்து மெயின் கதைக்குள் நுழைந்ததும் சரியான பெயரை வைக்க நினைக்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 676
Threads: 0
Likes Received: 261 in 225 posts
Likes Given: 426
Joined: Sep 2019
Reputation:
2
Super intro. cant wait to read.
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
இரண்டாம் உலகம்:
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு உலகம் இருக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. அந்த இரண்டாம் உலகத்தில் கனவுகளும் கற்பனைகளும் ஏராளம் இருக்கும். அவற்றில் ஒரு சிறு பகுதி கூட நிறைவேறாது என்று தெரிந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அந்த இரண்டாம் உலகத்தை தான் உண்மையான உலகத்தை விட அதிகம் பிடிக்கும்.
அந்த இரண்டாம் உலகத்தில், நிஜ உலகத்தில் அடுத்தவன் குடும்பத்தை கெடுக்காமல், ஆசைகளை கற்பனைகளில் மட்டுமே தீர்த்துக் கொண்டு வாழும் ஆண்களின் மனதில் நிறைவேறாமல் தேங்கி நின்று விடும் பல நியாயமான ஆசைகள் கனவாகவே மறைந்து விடுவதுண்டு.
அப்படிப்பட்ட ஆசைகளில் முக்கியமான ஆசை ஒன்று, ஒரு பெண்ணை உடலுறவின் போதோ, போனிலோ, சாட்டிலோ பச்சை பச்சையாகவும், தன் ஆசைகளை, விருப்பங்களை வெளிப்படையாக சொல்ல வைத்து அதை கேட்டு மகிழும் ஆசை.
கதைகளில் வருவது போல எந்த பெண்ணும் அவ்வளவு எளிதில் காம வார்த்தைகளை பயன்படுத்தி தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டாள்.
காமக் கதைகள் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணமே, இது போன்ற உரையாடல்கள் தான்.
நிஜத்தில் இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கிய சிக்கல் உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும் போது பெண்களை அப்படி பேச வைக்க விரும்பும் ஆண்கள், உணர்ச்சிகள் வடிந்த பின் அப்படி பேசிய பெண்ணின் மீது சந்தேகப்பட துவங்கி விடுவார்கள். அது பெண்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் அவ்வளவு எளிதில் அந்த மாதிரி எல்லாம் பேச ஒத்துக் கொள்வதில்லை.
அதனால் தான் இங்கே காம கதைகளில் பெண்கள் கூச்சமின்றி தயக்கமின்றி தன்னுடன் புணரும் ஆணுடன் பச்சையான வார்த்தைகளில் உரையாடுவதை படிக்கும் பலரும் அதனால் தங்கள் ஆசைகள் தீர்ந்ததாக கற்பனையில் இன்பம் அடைந்து திருப்தி அடைகிறார்கள்.
அதனால் என்னுடைய இந்த கதையில் வரும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக அப்பட்டமாக பச்சையான வார்த்தைகளில் சொல்லி இன்பம் அனுபவிக்கும் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும். ஆண்கள் ஆண்களிடமே தங்கள் உணர்வுகளை சொல்லும் காட்சிகளும் இருக்கும். உரையாடல்கள், போன் பேச்சுகள், வாட்ஸ் அப் சாட்கள் என்று நிறைய இடம் பெறுவது போல கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அதே சமயம் வேண்டுமென்றே முகம் சுளிக்க வைக்கும் உரையாடல்களை தேவையில்லாத இடங்களில் எழுதவில்லை. ஒவ்வொரு உரையாடலும் அது வாசகர்களால் ரசிக்கும் படி சரியான இடத்தில் இடம் பெறும்.
நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
கதையின் முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறேன்.
பவித்ரா...
இவள் தான் இந்த கதையின் நாயகி.
இந்த பெயரை தேர்ந்தெடுக்க காரணம்...
பவித்ரா என்ற பெயர் எப்போதுமே இச்சையை தூண்டக் கூடியது.
எனக்கு தெரிந்த பெண்களில் பவித்ரா என்ற பெயர் உடைய பெண்கள் எல்லோருமே மிகவும் அழகாக இருப்பார்கள். அந்த பெண்களை கண்டால் மட்டும் எனக்கு மூட் ஏறி விடும். நன்றாக சைட் அடிப்பேன்.
பவித்ரா என்றால் பவித்ரமானவள் என்று அர்த்தம்.
அதாவது புத்தம் புதிதானவள்.
கைப்படாதவள்.
கசங்காதவள்.
கன்னி கழியாதவள்.
பூப்போன்றவள்.
மென்மையானவள்.
இனிமையானவள்.
நம் கதாநாயகியும் அதே மாதிரி தான். இளமையும் பருவமும் கொண்ட ஒரு பருவ வயது பெண்.
கதையின் முக்கிய பாத்திரம் இவளே என்றாலும் இவள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை என்றாலும் கதையில் ஆரம்ப பகுதிகளில் இவளை பற்றி அதிகம் சம்பவங்கள் இருக்காது. இவளை சுற்றி இருக்கும் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இடம் பெறும். அந்த சம்பவங்கள் மற்ற கதாபாத்திரங்களை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
கதையின் பிற்பகுதியில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கு இந்த சம்பவங்கள் ஒரு முன்னோடியாக இருக்கும்.
பவித்ராவுக்காக காத்திருங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 14,485
Threads: 1
Likes Received: 5,796 in 5,109 posts
Likes Given: 17,178
Joined: May 2019
Reputation:
34
Posts: 1,015
Threads: 2
Likes Received: 3,098 in 610 posts
Likes Given: 1,212
Joined: Feb 2022
Reputation:
138
கதை இன்னும் யாருடைய கவனத்தையும் கவராமல் இருக்கலாம். கதையை எழுத துவங்காமல் வெறும் பில்டப் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்த அளவு பில்டப் கொடுக்க மூன்று காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று இதுவரை எழுதிய பகுதிகள், எழுதுவதற்காக கற்பனை செய்து வைத்திருக்க பகுதிகள் எல்லாமே என்னைப் பொருத்த வரை மிக அருமையான கதையாக வரும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது. அதனால் கொஞ்சம் பில்டப் கொடுத்து விட்டு ஆரம்பித்தால் கதை வாசகர்களிடமும் அதிகமாக சென்றடையும் என்ற ஆசை ஒரு காரணம்.
இரண்டாவது காரணம், இத்தனை பில்டப் கொடுத்து விட்டு கதையை பாதியில் நிறுத்தி விட கூடாது, அல்லது பதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகம் விழுந்து விடக் கூடாது என்பதால் ஓரளவு கதையை பதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகம் விழுந்து விடாமல் தொடர்ச்சியாக பதிவு செய்யும் அளவுக்கு எழுதி முடித்து விட்டு பின் கதையை துவங்கலாம் என்று நினைப்பது தான் இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம் தான் மிக முக்கியமான காரணம். நான் ஏற்கெனவே சொன்னபடி இந்த கதையில் நான் சில வரம்புகளை மீற நினைத்திருக்கிறேன். சில எல்லைகளை கடக்க நினைத்திருக்கிறேன். அதே சமயம் அந்த மீறல்கள் அதிர்ச்சியாகவோ, அருவருப்பாகவோ இருக்காது. ஆனால் இப்படி கூடவா நடக்கும், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு சில சம்பவங்கள் இருக்கும். அந்த சம்பவங்கள் திடீரென்று படித்தால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரி இருக்கும். அதனால் வாசகர்களை இந்த கதைக்கு ஏற்ற மனநிலைக்கு கொண்டு வர நினைக்கிறேன். இந்த மாதிரி சில பதிவுகள் வாசகர்கள் என் கதையில் இடம் பெறப் போகும் சில சம்பவங்களை ஏற்கும் மனநிலைக்கு கொண்டு வரும் என்று நினைக்கிறேன். அதற்காக தான் இந்த பில்டப்.
அது என்ன மாதிரியான சம்பவங்கள் என்பதை சொல்லி விட்டால் கதையில் சுவாரசியம் இல்லாமல் போய் விடும் என்பதால் இந்த கதையில் நான் செய்துள்ள சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.
கதை non linear முறையில் செல்லும். அதாவது சம்பவங்கள் தொடர்ச்சியாக இருக்காது. ஒரு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அடுத்தப் பகுதி இருபது முப்பது வருடங்கள் பின்னோக்கி செல்லும். ஒரு சம்பவம் முடிந்து விட்டது போல இருக்கும். ஆனால் அதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கும். அது பின்னால் வேறொரு பகுதியில் இடம் பெறும். இந்த மாதிரி கதை எழுத கொஞ்சம் கவனம் தேவை என்பதாலும் எழுதி முடித்தப் பகுதியையே திரும்பவும் படித்து பார்த்து எங்கேயாவது continuity விட்டுப் போயிருக்கிறதா என்று சரிபார்த்து திருத்தி எழுத வேண்டியுள்ளது.
சரி இதையெல்லாம் எதுக்குய்யா எங்க கிட்டே சொல்லி ஒண்ணுமே இல்லாத ஒரு திரியை திரும்ப திரும்ப எங்களை பார்க்க வைச்சு எங்க டைமை வேஸ்ட் பண்றே என்று நீங்கள் கடுப்பாவது எனக்கும் புரிகிறது.
என்ன செய்வது நண்பர்களே, நானும் பிரபலமாக வேண்டும். என் கதை அதிக வாசகர்களால் படிக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆசை தான். இப்படி பில்டப் கொடுத்து விட்டு கதையை ஆரம்பித்தால் கதையின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி நிறைய பேர் படிப்பார்கள் என்ற நப்பாசை தான்.
கண்டிப்பாக இந்த பில்டப்புக்கு ஏற்ற ஒரு அருசுவை விருந்தாக என் கதை இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
அனேகமாக இன்னும் ஒரே ஒரு பில்டப் பதிவு மட்டும் இருக்கும் என்றும் உறுதி கூறுகிறேன்.
இவ்வளவு நேரம் என் தற்பெருமை பதிவை பொறுமையாக படித்த வாசகர்களுக்கு நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி நன்றி நன்றி
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.
Posts: 619
Threads: 0
Likes Received: 322 in 273 posts
Likes Given: 468
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 747
Threads: 8
Likes Received: 2,553 in 475 posts
Likes Given: 531
Joined: Aug 2024
Reputation:
141
Posts: 278
Threads: 0
Likes Received: 137 in 120 posts
Likes Given: 195
Joined: Aug 2019
Reputation:
-2
Posts: 547
Threads: 0
Likes Received: 240 in 208 posts
Likes Given: 349
Joined: Sep 2019
Reputation:
3
This is not adultery story. How a young girls turns a whore type of. good start.
Posts: 821
Threads: 0
Likes Received: 336 in 289 posts
Likes Given: 549
Joined: Sep 2019
Reputation:
0
Migavum arumaiya arambichi irukkinga
Posts: 1,267
Threads: 2
Likes Received: 584 in 446 posts
Likes Given: 111
Joined: Feb 2019
Reputation:
12
நீண்ட நல்ல முன்னுறை ! அதே போல் கதையும் நிதானமாக, தரமானதாக் இருக்கும் என்று நம்புகிறேன். தொடங்கட்டும் "பவித்ரா"
Posts: 697
Threads: 0
Likes Received: 268 in 238 posts
Likes Given: 425
Joined: Aug 2019
Reputation:
2
|