Romance கல்யாணம் முதல் காதல் வரை
#1
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
Like Reply
#3
ஆர்த்தி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க சீக்கிரம் கிளம்பி வாடி என்று ஆர்த்தியின் அம்மா மஞ்சுளா கூப்பிட்டால் 

இதோ வரேன் அம்மா சொல்லிட்டு ச்சே என்ன இவுங்க நா எவ்ளோ சொல்லியும் இந்த கல்யாணம் நடத்தியே ஆகணும் ஒரே முடிவுல இருக்காங்க.

என்னடி ஆர்த்தி இன்னுமுமா கிளம்புற. சீக்கிரம் டி. அம்மா என்னை திட்றாங்க டி 

ஹேய் வள்ளி நீயாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிப்பாட்டு டி என் உயிர் தோழி தானே 

அஸ்கு புஸ்கு நா அம்மா கிட்ட நா திட்டு வாங்கவா. நீயே சொல்லுடி நீ ஒருத்தனை காதலிக்கிறேன்னு கட்டுனா அவனை தான் கட்டுவேன் 

அடபோடி ராஜாக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்சிடுச்சி. நாளைக்கு கிளம்புறான்.5 வருஷம் கழிச்சி நம்ம கல்யாணம் பண்ணிக்குவோம் சொல்றான் டி.

லூசா டி அவன்.இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது இங்க பாரு மாப்பிள்ளை பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. நீ வேணா பேசி பாரு 

நா எப்படி டி பேச முடியும். அம்மா க்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுரும் டி 

மாப்பிளை கிட்ட தனியா பேசணும்னு சொல்லி. அவரை மாடில கூட்டிட்டு போய் பேசி நா ஒருத்தரை காதலிக்கிறேன் சொல்லிரு. அவரை வச்சி கல்யாணத்தை நிறுத்திடு 

முயற்சி செஞ்சி பாக்கறேன் 

உள்ளே ஹாலில் 

மஞ்சுளா : பொண்ணு ரெடி ஆகிட்டு இருக்கிறா இப்போ வந்துருவா 

செண்பகம் : பிறவாவில்லை சம்மந்தி வரப்ப வரட்டும். இவன் தான் என் மகன் எழில் அவனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம் 

மஞ்சுளா : எல்லாமே தரகர் சொல்லிட்டாரு. போட்டோ பாத்துட்டு தான். உங்களை வர சொன்னோம் 

செண்பகம் : எனக்கு இரண்டு மகள் இரண்டு மகன். இரண்டாவது மகனுக்கு தான் பொண்ணு பாக்க வந்துருக்கோம். இவர்கள் பேசும்போது ஆர்த்தி ரெடி ஆகி புது பெண் போல மங்களகரமாக வந்து நின்றாள் 

எழில் : அவள் அழகில் அசந்து இருந்தான் 


நண்பர்களுக்கு வணக்கம் இது காதல் கதை காமம் என்பது கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் வரும். அதற்கு இடையில் காமம் வராது. 

இது அறிமுகம் தான் கதை இனிமேல் தான் ஆரம்பிக்கும். இன்று இரவில் பெரிய பதிவோடு வருகிறேன்.

சித்ரா சித்தி ஒரு பகுதியும் வரும்
Like Reply
#4
Marvelous
Like Reply
#5
Very Nice Start Bro
Like Reply
#6
மன்னிக்கவும் ஒரே போஸ்ட் மூணு தடவை வந்துருச்சு
Like Reply
#7
(28-06-2024, 05:31 AM)Joseph Rayman Wrote: Marvelous

Thanks நண்பா
Like Reply
#8
(28-06-2024, 06:39 AM)omprakash_71 Wrote: Very Nice Start Bro

தேங்க்ஸ் bro
Like Reply
#9
ஒரே பதிவு மூன்று முறை பதிவிட்டு உள்ளீர்கள் அதை முதலில் நீக்கவும் கதை துவக்கம் நன்றாக உள்ளது கதை வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே நான் குடும்ப உறவு கதைகளை படிப்பதில்லை ஆகையால் உங்களின் அந்த மாதிரி கதைகளை நான் படிப்பதில்லை
Like Reply
#10
எழில் : ஆர்த்தியின் அழகில் மயங்கி அப்படியே சிலையா இருந்தான். அத கவனித்த ஆர்த்தி. உள்ளுக்குள்ள சிரித்து விட்டு. சாரி பாஸ். நா ஏற்கனவே புக்கிங் பாஸ் என் ராஜா க்கு. என்று மனதில் பேசினால் 

செண்பகம் : டேய் மானத்தை வாங்காத. வாய மூடு. 

எழில் : அம்மா எனக்கு பொண்ணு எனக்கு புடிச்சிருக்கு அம்மா. பேசி முடி மா 

செண்பகம் : அவளை உனக்கு புடிச்சிருக்குனு. உன் வாய்க்குள்ள ஈ போனது வச்சி. நா புரிஞ்சிக்கிட்டேன். அலையாத பேசி முடிக்கிறேன்.

எழில் : செண்பகம் பேசி கொண்டு இருக்கும் போது.எழில் சத்தமாக எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு. மற்றவை எல்லாம் அம்மா பேசுவாங்க. நா கொஞ்சம் அவுங்க கிட்ட தனியா பேசணும்.

செண்பகம் : டேய் ஏண்டா பறக்குற. பொறு. டா 

மஞ்சுளா : சரி சம்மந்தி எங்களுக்கு உங்க பையன் புடிச்சிருக்கு.

செண்பகம் : சரி சந்தோசமா இருக்கு.என் மகனுக்கு உங்க பொண்ணை புடிச்சிருக்கு, எனக்கும் புடிச்சிருக்கு. அதேமாதிரி உங்க பொண்ணுக்கும் என் மகனை புடிச்சிருக்கானு கேட்டு சொல்லுங்க.

ஆர்த்தி : ஏதோ சொல்ல வரும் போது.

மஞ்சுளா : என் மகளுக்கு உங்க மகனை ரொம்ப புடிச்சிருக்குனு. நீங்க இங்க வரும் போது. அவள் மாப்பிளையை பாத்துட்டு. என்கிட்ட அப்போவே சொல்லிட்டா 

ஆர்த்தி : மெதுவா அம்மா நா எப்போ சொன்னேன். ஏன் இப்படி பொய் சொல்ற. இது எங்க வாழ்க்கை பிரச்சனை. நா ஏற்கனவே ஒருத்தனை love பண்றேன் உனக்கு தெரியும்ல. ப்ளீஸ் மா இந்த கல்யாணம் வேண்டாம். இப்பவே நிறுத்திடு மா 

மஞ்சுளா : ஹேய் அida உன்னை.5 வருஷம். காத்து இருக்க சொல்றான். அது இல்லாம இப்பவே உனக்கு 25 வயசு ஆகுது . அவன் எப்ப வந்து. எப்ப உன்னை கட்டுறது..அவன் போன இடத்துல. வேற யாரவது. கல்யாணம் செஞ்ச கூட்டிட்டு வருவான். அவனை நம்பாத டி. மாப்பிளையை பாரு. எவ்ளோ அழகா. நல்லவரா இருக்கார்.

ஆர்த்தி : அம்மா லூசா மா நீ. பாத்த உடனே. எப்படி நல்லவரு சொல்ற. அது இல்லாம ராஜா நல்லவன் மா.. அப்படிலாம் என்னை விட்டுட்டு. வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க மாட்டான் 

மஞ்சுளா : இங்க பாரு இந்த கல்யாணம் நடக்கல. நா உன் அப்பா இரண்டு பேரும் தற்கொலை செஞ்சி செத்துருவோம். என்னை பத்தி. உனக்கு நல்லா தெரியும். போ அவர் கூட்டிட்டு மாடிக்கு போய். பேசி அவரை புடிச்சிருக்குனு சொல்லு. அவ்ளோ தான் சொல்லிட்டேன். 

செண்பகம் : என்னாச்சு அம்மா பொண்ணு ரொம்ப நேரம்.ரகசியமா பேசுறீங்க. என்ன பொண்ணுக்கு. என் மகனை புடிக்கலையா.

மஞ்சுளா : ஐயோ அப்படி எல்லாம் இல்ல சம்மந்தி. மாடிக்கு போய். அவர் கிட்ட நல்லா பேசுனு சொல்லிட்டு இருந்தேன் சம்மந்தி.

செண்பகம் : டேய் போ பேசிட்டு வா. அப்பறம் வாயை மூடிட்டு போடா. என் மானத்தை வாங்கிராத டா 

எழில் : பல்லை காட்டி கொண்டே ஹ்ம்ம் சரி மா 

செண்பகம் : டேய் வாய் மூடிட்டு போடா. 

எழில் ஆர்த்தி இருவரும் மாடிக்கு சென்றனர்.

ஆர்த்தி :: நீங்க என்ன பண்றிங்க 

எழில் : ஒரு கம்பெனில மேனேஜர் நீங்க 

ஆர்த்தி : நானும் இங்க ஒரு கம்பெனில ஒர்க் பண்றேன்..

எழில் : ஹ்ம் சூப்பர். கல்யாணம் அப்பறம் நீங்க ஒர்க் பண்ணலாம். நா உங்களுக்கு எந்த தடையும் பண்ண மாட்டேன்.. அப்பறம் உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா 


ஆர்த்தி :  இவள் அம்மா சொன்னதை நினைத்து பார்த்தால். இப்போ புடிக்காதுனு சொன்னா. அப்பறம் அம்மா சொன்னதை செஞ்சிருவாங்க. இப்போ என்ன செய்ய. மெதுவா ராஜா பத்தி ஆரம்பித்தால். நா உங்க கிட்ட 

எழில் : நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு நல்லா புரியுது. உங்களுக்கு என்னை புடிக்கும் அப்படி தானே. குட் 

ஆர்த்தி : இல்ல நா சொல்ல வந்தது வேற. இத எப்படி நா உங்க கிட்ட சொல்றது. அது அது 

எழில் : அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு. நீங்க யாரைவது லவ் பண்றிங்களா 

ஆர்த்தி : அமைதியா இருந்து. ஹ்ம் என்று சொன்னால் 

எழில் : மனதில் ஐயோ எவ்ளோ அழகான பொண்ணு.. நல்லா பேசுறாங்க. இவுங்க தான் எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணு. நினைத்து இருந்தேனே. ச்சே வெளி காட்டிக்க கூடாது. நினைச்சேன் உங்களுக்கு லவ் இருக்கும்னு 

ஆர்த்தி : எப்படி தெரியும் 

எழில் : இவ்ளோ அழகா இருக்கீங்க. உங்களை காதலிக்காம இருப்பாங்களா.

ஆர்த்தி : நல்லா பேசுறீங்க. பட் சாரி.

எழில் : விடுங்க எனக்கு குடுத்து வைக்கல. உங்களை மாதிரி அழகான பொண்ணு எனக்கு இல்ல 

ஆர்த்தி : சாரி. இருந்தாலும் என்னை விட ஒரு அழகான பொண்ணு. உங்களுக்கு கிடைப்பா. ஆமா கீழே என்ன சொல்ல போறீங்க. நம்ம பேசுனதை பத்தி கேப்பாங்க.

எழில் : நீங்க கவலை படாதீங்க. நானே உங்களை பிடிக்கலனு சொல்லிடுறேன். 

ஆர்த்தி : திரும்பவும் சாரி சொல்றேன். And உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணா கிடைப்பா.

இருவரும் பேசி கீழே சென்றனர் 
எழில் அவனுடைய அம்மா அருகில் சென்று உக்காந்து கொண்டான்.

செண்பகம் : என்ன டா பொண்ணு அழகா. லட்சணமாக இருக்கா. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா. இவள் என் மருமகளா வந்தா. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் டா. நல்ல வேலை உனக்கு புடிச்சிருக்கு சொல்லிட்ட. அப்பறம் மத்த விஷயம் பேச ஆரம்பிச்சிடவா.

எழில் : அம்மாவின் சந்தோசத்தை கெடுக்க விரும்பாமல். சரி மா பேசுங்க. 

செண்பகம் : சரிடா. அப்பறம் சம்மந்தி வரதட்சணை ஏதும் வேண்டாம். மருமகளை மட்டும் அனுப்புங்க. அது போதும். 

ஆர்த்தி : ஐயோ இங்க என்ன நடக்குது. அடுத்த step ஆரம்பிச்சிட்டாங்க. இவரு ஒண்ணுமே சொல்லவே இல்லையே. என்னை ஏமாத்திட்டாரா. கோவத்துல இருந்தால் 

விரைவில் திருமணம் என்று பேசி முடிக்கப்பட்டது போன் நம்பர் பரிமாரி பட்டது 
அன்று இரவே 

ஆர்த்தி : ஹலோ எழில் 

எழில் : சொல்லுங்க ஆர்த்தி 

ஆர்த்தி : you are பிராடு cheater என்னை ஏமாத்திட்டிங்கல்ல

எழில் : நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க.

ஆர்த்தி : என்னங்க கேக்கறது. நாம பேசும்போது என்ன சொன்னோம். நீங்க என்னை பிடிக்கலனு சொல்விங்க தானே. அப்பறம் ஏன் ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டிங்க.

எழில் : எல்லாமே எங்க அம்மாவுக்காக. என்ன விட உங்கள எங்க அம்மாவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பல. 

ஆர்த்தி : உங்க அம்மா சந்தோஷத்துக்காக என் சந்தோஷத்தை. அழிச்சிட்டீங்கல்ல. என் ராஜாவுக்கு துரோகம் பண்ண வச்சிட்டீங்கல்ல 

எழில் : எனக்கு வேற வழி இல்லங்க. ஆனா உங்கள ஏமாத்தணும். அப்படின்னு எண்ணம் எனக்கு துளி கூட இல்ல. இப்போ நல்லா யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கேன்.

ஆர்த்தி : அடுத்தது என்ன சொல்லி என்னை ஏமாற்ற போறீங்க. என் லைப்பே நீங்க கெடுத்துட்டீங்க 

எழில் : எங்க நல்லா யோசிச்சு பாருங்க. நான் உங்களை இப்ப கெடுத்தேனா இல்ல நீங்க என் லைஃபை கெடுத்தீங்களா

ஆர்த்தி : நா உங்க லைப் கெடுதேனா. Are you mad. 

எழில் : ஆமா நீங்க தான். நீங்க ஏற்கனவே காதல் பண்றது. வீட்ல சொல்லி எப்படியோ. அவனை கல்யாணம் செஞ்சி இருந்தா. நாங்க உங்களை பொண்ணு பாக்க வந்துருப்போமோ. எங்க அம்மாக்கு தான். உங்களை புடிச்சிருக்குமா. சொல்லுங்க. 

ஆர்த்தி : என்னங்க விளையாடுறீங்களா,நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே எங்க அம்மா. என்னை மிரட்டுறாங்கன்னு. உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலனா தற்கொலை பண்ணிடுவேன் மிரட்டுறாங்க. ஒரு பொண்ணா நான் என்னங்க செய்ய முடியும். எனக்கு எங்க அம்மானா ரொம்ப புடிக்கும் 

எழில் : : ஆமாங்க இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் உங்க அம்மாவை புடிக்கும். ஏங்க எல்லாருக்குமே அவங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும்ங்க. நம்ம மாடில பேசிட்டு கீழ வந்த பிறகு. எங்க அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா. இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா.நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன்னு சொன்னாங்க. நா எப்படிங்க அவுங்க சந்தோசத்தை கெடுக்க முடியும். அதான் என்னால எதுவுமே சொல்ல முடியல 

ஆர்த்தி : சரிங்க இப்ப என்ன செய்யப் போறீங்க. என் வாழ்க்கை என்ன ஆகும்.

எழில் : அட இருங்க எப்ப பாரு உங்க வாழ்க்கை மட்டுமே யோசிக்கிறீங்க. இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு. அதை ஞாபகம் வச்சுக்கோங்க. இப்ப என் மனச கல்லாகிட்டு ஒரு முடிவு எடுத்து இருக்கேன். முடிஞ்ச அளவுக்கு நம்ம கல்யாணத்துக்குள்ள உங்க காதலன் கிட்ட பேசி. உங்கள கல்யாணம் பண்ண சொல்லுங்க. இது பிரச்சனை ஆயிடுச்சின்னா. நான்தான் உங்களை சேர்த்து வச்சேன்னு சொல்லிடுறேன் 

ஆர்த்தி : இது எப்படியும் முடியும் சரி இருந்தாலும் நான் அவன்கிட்ட பேசி பார்க்கிறேன். ஒரு நிமிஷம் போன வைங்க நான் இப்போ ராஜா கிட்ட பேசுறேன். சொல்லிட்டு ராஜாவிற்கு போன் செய்தால்.

ஆர்த்தி : டேய் நீ எங்கடா இருக்க. எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க.

ராஜா : என்னடி சொல்ற கல்யாண உனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்களா. அப்போ என் கதி.

ஆர்த்தி : டேய் நான் கட்டிக்க போறவரிடம் உன்ன பத்தி எல்லாமே சொல்லிட்டேன்.. நம்மள சேர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டாரு.

ராஜா : என்னடி சொல்ற அவன் நம்மளை சேர்த்து வைப்பானா. அவன் என்ன லூசா 

ஆர்த்தி : டேய் fool அவர் ஜென்டில்மேன் டா. கட்டிக்கப் போறவள் வேற ஒருத்தனை காதலிக்கிறாள் அப்படின்னு தெரிஞ்சதும் அவன் கூட சேர்த்து வைக்கிறார் அப்படின்னா. உண்மையிலே அவர் கிரேட் 

ராஜா : என்னடி அவருக்கு குட் சர்டிபிகேட்ல்லாம் கொடுக்கிற. ஹ்ம் உன் மனசுல இடம். புடிச்சுட்டாரோ.

ஆர்த்தி  : ஒருத்தர நல்லவரு சொன்னோம்னா அவரு மனசுக்குள்ள இருக்கணும்னு இல்ல. அவரை புடிச்சாலே போதும். அவருடைய கேரக்டர் சூப்பர். என்னை சந்தேகப்படுறியா  டா 

ராஜா : நான் எப்படி உன்னை சந்தேகப்படுவேன். சரி விடு இப்ப எதுக்கு கால் பண்ண.

 ஆர்த்தி : உங்க வீட்ல நம்ம லவ்வ பத்தி சொல்லிட்டியா இல்லையா.

ராஜா : என்னடி நான் உன்கிட்ட என்ன சொன்னேன். வெளிநாட்டுக்கு போயி நல்ல சம்பாதிச்சிட்டு தான் எங்க வீட்ல சொல்லுவேன். பையன் நல்ல சம்பாதிக்க இப்போ அவன் பொறுப்பா இருக்கான். அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு கொடுப்போம். ஒரு முடிவுக்கு வருவாங்க. இதெல்லாம் இப்ப கெடுக்க சொல்றியா.

ஆர்த்தி : டேய் நீ தாமதிக்கிற ஒவ்வொரு நாளும். எனக்கு கல்யாணம் முடிஞ்சுரும். என்னடா எங்க அம்மாவ எதிர்த்துகிட்டு எதுவும் பேச முடியாது. அப்பா இல்லாமல் எங்க அம்மா என்னைய கஷ்டப்பட்டு வளத்தது எனக்கு தான் தெரியும். நீ தான் முக்கியம்னு இந்த கல்யாணத்தை நான் நிறுத்தவும் மாட்டேன். என்ன கல்யாணத்துல எனக்கு விருப்பமும் கிடையாது. இதான் என் நிலைமை புரிஞ்சுக்கோ சீக்கிரம்  உங்க வீட்டில சொல்ல வழிய பாரு சொல்லிட்டேன். அப்புறம் என்னையும் மீறி என் லைஃப்குள்ள என்னென்னமோ நடக்கலாம் அதுக்கு நான் பொறுப்பு இல்ல. நீ புரிஞ்சிப்பேன் நினைக்கிறேன்.

ராஜா : கல்யாணம் முடிஞ்சதும் அப்படின்னு சொல்றியோ. எனக்காக ஒரு அஞ்சு வருஷம் காத்திருக்க மாட்ட. அப்படித்தானே 

ஆர்த்தி : டேய் உனக்கு அஞ்சு வருஷம் ஈசி. நீ ஒரு ஆம்பள. நான் ஒரு பொண்ணு டா. இப்பவே எனக்கு 25 வயசு ஆயிடுச்சு. நான் அஞ்சு வருஷம் நான் காத்திருந்தேன்னா வயசு 30 ஆகும். அதுவரைக்கும் அம்மாக்கு ஏதும் நடக்காது என்கிறது என்ன நிச்சயம். இல்ல எனக்கு தான் எதுவும் நடக்காது என்பது என்ன நிச்சயம். அஞ்சு வருஷத்துல என்ன ஆனாலும் நடக்கலாம். சீக்கிரம் உன் முடிவ சொல்லு 

ராஜா : அஞ்சு வருஷம் எனக்கு காத்திரு அதான் என்னால சொல்ல முடியும். இதுக்கு மேல நீ அவசரப்பட்டனா. அவனையே நீ கல்யாணம் பண்ணிரு. வைடி போனை சொல்லிட்டு போனை கட் செய்தான்.

ஆர்த்தி : டேய் டேய் சனியன் இப்பவே போன வச்சுட்டான். இப்போ என்ன செய்யறது. இவன் என்னைய புரிஞ்சுக்கவே மாட்டாங்கிறான். ஆர்த்தி கோவக்காரி தான். நீ என்ன சொன்ன. கல்யாணம் செஞ்சிக்கோனு சொன்னல்ல. சரிடா நா அவரையே கல்யாணம் செஞ்சிகிடுறேன்..அவர் கூட சந்தோசமா வாழ்ந்து காட்டுறேன் டா. என்று மனதில் புலம்பி கொண்டு. எழில்க்கு போன் போட்டால்.

எழில் : சொல்லுங்க என்ன விஷயம். அவர்கிட்ட பேசிட்டீங்களா. என்ன சொன்னாரு

ஆர்த்தி : ச்சே அவனுக்கு மரியாதை கொடுத்து பேசுறாரு. ஆனா அவன் இவரை மரியாதை இல்லமா பேசுறான். இவரு எங்க. அவன் எங்க. நல்ல யோசிச்சு கிட்டு.. நா அவன் கிட்ட பேசிட்டேன். ஆனா அவன் பேச்சே சரி இல்ல. ஐந்து வருஷம் கழிச்சி. தான் கல்யாணம் சொல்றான். உனக்கு அவசரம்னா நீ அவரையே கல்யாணம் செஞ்சிக்கோ சொல்றான். என் நிலைமையை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறான். ஆனா நீங்க என் நிலைமையை புரிஞ்சு அவன் கூட சேர்த்து வைக்கிறேன் கூட சொல்றீங்க. என்னைய புரிஞ்சு இருக்கிற உங்க கூட வாழ்றதை விட.  வேற என்னங்க எனக்கு வாழ்க்கை நல்லா இருக்கும். நான் நல்ல யோசிச்சுட்டேன். எங்கள கல்யாணம் செஞ்சுக்க எனக்கு சம்மதம் 

 எழில்: இங்க பாருங்க நீங்க உங்க காதலன் மேல உள்ள. கோவத்துல முடிவு எடுக்குறீங்க. அது தப்பு. ஒருவேளை நமக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு. உங்க காதலன் திரும்பி வந்துட்டாருன்னா.  உங்க முடிவு எப்படி இருக்கும். அவன் கூட வாழ முடியாமல் போயிட்டோமே. இப்போ இவரையும் கல்யாணம் பண்ணிட்டோமே. நீங்க வருத்தப்படக்கூடாது. அதனால நல்லா யோசிச்சுக்கோங்க. இது உங்க வாழ்க்கை.

 ஆர்த்தி : எனக்காக என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிற நீங்க. எனக்கு கிடைச்சா நான் சத்தியமா நல்லா இருப்பேன். என்னைய நல்லா பாத்துக்குறது. வேற யாராலயும் முடியாது. உண்மையிலேயே சொல்றேன் உங்கள எனக்கு பிடிச்சிருக்கு உங்களை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்.

எழில் : சரி இது உறுதியான முடிவா. எப்பவுமே எங்க குடும்பமே உலகம் அப்படின்னு இருப்பீங்களா. உங்க சந்தோஷத்துக்கு நான் எந்த தடையும் இருக்க மாட்டேன். நான் வாக்கு கொடுக்கிறேன்.

 ஆர்த்தி : இது என்னுடைய உறுதியான முடிவு தான். உங்களை கல்யாணம் செஞ்சுக்க எனக்கு மனப்பூர்வமா சம்மதம். உங்கள மாதிரி ஒரு ஆள் கிடைச்சா எந்த பொண்ணு வேண்டாம்னு சொல்ல மாட்டாள். நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி நீங்க என் மனசுல இல்ல. அவன்கிட்ட பேசி முடித்த பிறகு. நீங்க எனக்காக யோசிக்கிறீங்க. என் வாழ்க்கையை பத்தி யோசிக்கிறீங்க. என் சந்தோசத்துக்காக யோசிக்கிறீங்க. அப்பேர்ப்பட்ட உங்கள கல்யாணம் செஞ்சுக்க  எனக்கு சம்மதம்

எழில் : தேங்க்ஸ் இப்பவும் நான் உங்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறேன். உங்க சந்தோசம் அது எப்பேர்பட்ட சந்தோசம்னாலும் சரி. அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்.

ஆர்த்தி : ரொம்ப தேங்க்ஸ்.

 கல்யாண வேலைகள் முன்புறமாக நடந்து கொண்டிருந்தது.
 ஆர்த்தியும் எழிலும். போன் பேசி மனசுகளை பரிமாறி கொண்டனர் 

 சம்பிரதாய முறைகள் படி கல்யாணமும் நடைபெற்றது.

ஆர்த்தி : ஹேய் வள்ளி எனக்கு பயமா இருக்கு டி.

வள்ளி : என்னடி இவ்வளவு மோசமா ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டீங்க, ரெண்டு பேரும் மனச புரிஞ்சுகிட்டீங்க அப்புறம் என்ன  டி பயம் 

ஆர்த்தி : ஏய் போன்ல பேசறது வேறடி. ஆனா இது முதல் ராத்திரி டி. பாரு உடம்பெல்லாம் எப்படி நடுங்குது பாரு. வேர்த்துட்டு இருக்குடி 

 வள்ளி : அதுக்கு நான் என்னடி பண்ண முடியும். நானாடி உனக்கு பதிலா உன் புருஷன் கிட்ட போய் இருக்க முடியும்.

ஆர்த்தி : ஏய் என்னடி பேசற லூசு வாயை கிழிச்சிடுவேன். ராஸ்கல் 

வள்ளி : ஏய் சும்மா சொன்னேன் டி. போடி.போய் ரெடியாகு இல்லன்னா இதுக்கும் அம்மா என்னை தான் திட்டுவாங்க. ஆர்த்தியை வள்ளி முதல் இரவுக்கு தயார் செய்து அவளுடைய ரூமிற்கு அனுப்பி வைத்தாள். அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் எழில் அமர்ந்து இருந்தான். நிமிர்ந்து ஆர்த்தியை பார்த்தான். அவள் அழகில் சொக்கி போயிருந்தான். அதை கவனித்த ஆர்த்தி. அவள் கையில் வைத்திருந்த பால் சொம்பை  எழிலிடம் கொடுத்தால். பால் சொம்பை வாங்கி அருகில் வைத்துவிட்டு. இப்படி உட்காருங்க  ஆர்த்தி. என்று சொன்னான் 

ஆர்த்தி : அவளும் ஏழில் அருகில் உட்கார்ந்தால். அத்தை பால் கொடுத்தாங்க. நீங்க குடிச்சிட்டு எனக்கு கொஞ்சம் தருவிங்கலாம் 

எழில் : என்னது எச்சி பாலா. யார் சொன்னா எங்க அம்மாவா.

ஆர்த்தி : ஆமா அத்தை தான் சொன்னாங்க. நீங்க பால குடிச்சிட்டு.. எனக்கு மிச்ச பாலை தருவீங்களா. அப்புறம் நானும் குடிச்சுட்டு உங்களுக்கு கொடுக்கணுமா.. இப்படியே கொஞ்ச நேரம் குடிச்சிட்டு. அப்புறம் பழம் ஸ்வீட். எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடனுமா.

எழில் : சிரித்துக் கொண்டே. ஹ்ம் வேற என்ன எல்லாம் சொன்னாங்க உங்க அத்தை.

ஆர்த்தி : அப்புறம் அப்புறம் லைட்ட ஆப் பண்ண சொன்னாங்க 

எழில் : ஆமா என்ன. லைட் எரிஞ்சா தூக்கம் வராது. சரி லைட்ட ஆப் பண்ணிடுவோம். எழில் எந்திரிச்சு லைட்டை ஆஃப் பண்ணினான்.
 
நைட் லாம்ப்  மட்டும் எறிந்தது 

 அந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் ஆர்த்தி. பிரகாசமாக ஜொலித்தாள் 

 எழில் : அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் என்னா அழகிடா சாமி. பாவம். இவள் காதலனுக்கு கொடுத்து வைக்கல. 

ஆர்த்தி : என்ன பாத்துகிட்டே இருக்கீங்க ஏதும் யோசனையா.

எழில் : ஹ்ம் ஆமா. ஆர்த்தி பார்த்துக்கொண்டே. இந்த அழகிய கட்டிக்க உன் காதலனுக்கு கொடுத்து வைக்கலையே. அந்த விதத்தில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி 

ஆர்த்தி : ஹலோ இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல. நான் கோபத்துல தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். என் மனசு எப்படியும் மாறும். அதே நேரத்துல அந்த ராஜாவும் திரும்ப வருவான். நான் அவன்கிட்ட போய் என்னை ஏத்துக்கோன்னு சொன்னா ஏத்துக்கிடுவான். எப்படி செஞ்சி காட்டட்டுமா 

எழில் : முகமே மாறியது. அவனுக்கு வேர்த்து ஊற்றியது. அப்படியே மயங்கிபெட்டில் விழுந்தான்.

 ஆர்த்தி : ஐய்யோ என்னாச்சிங்க எங்க என்னாச்சி. எந்திரிங்க ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு. ஐயோ நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன். உங்கள மட்டும் தான் எனக்கு பிடிக்கும். ராஜா திரும்ப வந்தாலும் அவனை செருப்பை கழட்டி அடிச்சு அனுப்பிடுவேன். என் நிலைமையை புரிய தெரியாத அவனை என்னைக்குமே நான் ஏத்துக்கிடவே மாட்டேன். நீங்க மட்டும் தான் என் உசுரு உங்கள மனசார காதலிக்கிறேன்ங்க ஐயோ எந்திரிங்க. அத்தை அத்தை சீக்கிரம் வாங்க. கொஞ்ச நேரத்தில் செண்பகமும் வந்தாள். எழில் இருக்கும் நிலைமையை பார்த்து. அவளுக்கு புரிந்து விட்டது. இங்கே ஏதோ நடந்திருக்கு. ஆர்த்தியை பார்த்து. நீ என்னம்மா சொன்ன. இவனால ஏமாற்றமே தாங்க முடியாதும்மா. உடம்பெல்லாம் வேர்த்து அப்படியே மயங்கி விழுந்துருவான். இவன் சின்ன வயசுல இருந்து நிறைய ஏமாந்து இருக்கான்.. சின்ன வயசுல. இவன் வாழ்க்கைல ஒரு ஏமாற்றம வந்துச்சு மா. அதுல இருந்து. இப்படி தான் இருக்கான். இப்போ தான் கொஞ்சம் வருஷமா நல்லா இருக்கான் மா. தயவு செய்து இவனுக்கு. விளையாட்டு கூட. ஏமாற்றி பேசாத மா. சொல்லிட்டு. அவள் ரூமில் இருந்து டேப்லெட் எடுத்து வந்து. அவனுக்கு கொடுத்து. தூங்க வைத்தால். ஆர்த்தி கிட்ட திரும்பி இவனை பாத்துக்கோ மா சொல்லிட்டு வெளியே சென்றால்..

ஆர்த்தி : சின்ன வயசுல இவருக்கு. என்ன நடந்துச்சு. என்ன ஏமாற்றம. எல்லாம் கண்டுபிடிச்சி இவரை சரி பண்ணனும். சொல்லிட்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தால். ச்சே எவ்ளோ நல்ல மனுஷன். நா ஏதோ விளையாட்டுக்கு பேச போய். இப்படி ஆகிடுச்சு. ச்சே பாவம் இவரு. இவரு பிரச்சனைக்கு காரணமான. அந்த ஆள் யார்னு கண்டுபிடிச்சி. இவரை நல்ல படியா மாத்தணும். எழிலை பார்த்து கொண்டே. அவனை பார்த்து கொண்டே சாரி டா புருஷா. உன்னை என்னைக்குமே விட்டு கொடுக்க மாட்டேன். இப்போ நா சொல்றது உனக்கு கேக்குமோ கேட்கதோ அது எனக்கு தெரியாது. இருந்தாலும் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உன்னை மனசார காதலிக்கிறேன். எனக்காக. என் வாழ்க்கைகாகவும். நா சந்தோசமா. இருக்கணும். நினைக்கிறீங்க. என்னை புரிஞ்சிக்காம. என்னை விட்டு அந்த ராஜா போய்ட்டான். ஆனா நீங்க எனக்காகவும் என் சந்தோஷத்திற்காகவும். என் வாழ்க்கையில நான் நல்லா இருக்கணும் அப்படிங்கிறதுக்காகவும். யோசிக்கிற. உங்கள என்னைக்குமே நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். இது நா உங்களுக்கு கொடுக்குற வாக்கு.
[+] 2 users Like Murugansiva's post
Like Reply
#11
அடுத்த பதிவு திங்கள் கிழமை
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply
#12
மிகவும் அற்புதமான கதையை எழுதி வருவதற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)