Adultery ஆண்டி கஸ்தூரியின் காம தாகமும்; மகள் கனியின் தாவணி கனவுகளும்
#1
இது இன்சிஸ்ட / குடும்ப உறவு கதை அல்ல. முழுக்க முழுக்க காதலும், காமமும் கலந்த தொடர் இது  




ஏய்.. எரும மாடு, ஒண்ணோட படிச்சது எல்லாம், +2 முடிச்சுட்டு.. காலேஜு.. டீச்சர் ட்ரைனிங்ன்னு போறாளுங்க, நீ குப்புற படுத்துட்டு இருக்க…”

கிச்சனில் கத்திக் கொண்டிருந்த அம்மாவின் குரல் காதில் விழுந்தும், ஹாலின் நடுவே அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் குப்புற படுத்திருந்த கனிமொழியின் கையில் இருந்தது, பழைய மாலைமதி நாவல்

“மன்னவன் வந்தானடி!”.

ஏழாவது முறையாக இந்த நாவலை இவள் படித்தும், அலுத்துப் போகாததற்கு காரணம், இவளின் குணாதிசயத்தை ஒத்து போன கதாநாயகியின் சித்தரிப்பு. அதை விட, இந்த நாவல் கதையின் நாயகன் வசந்த்.. அவள் மனசு முழுவதும் ஆக்ரமித்து இருப்பதும் கூட.

கனி, மிக மிக கூச்ச சுபாவம் உள்ள பெண். கருப்பும் இல்லாமல் கலரும் இல்லாமல்.. கலையான ஒடிந்த தேகம். கறுப்புமில்லாமல் சிகப்புமில்லாமல்… அவளின் மெல்லிய உதடுகள். அந்த கீழ் உதட்டில்.. கடுகளவில் ஓர் கருத மச்சம். அவள் சிரிக்கும் போது மட்டுமே வெளியே தெரியும்.

படிப்பில் சுத்த மக்கு. ஆனால் விடிய விடிய மாலைமதி… ராணிமுத்து நாவல் படிப்பாள். கடந்த வருடம் நடந்த +2 எக்ஸாமில் கணிதத்தில் பெயில். அப்பா இல்லாத பெண் என்பதால், அவள் அம்மா கஸ்தூரியும் அதை ரொம்ப பெரிது படுத்தவுமில்லை.

புதுக்கோட்டையை அடுத்த குக் கிராமம், 25 ஏக்கர் தென்னந்தோப்பும், கூரை ஒட்டு வீடுகளுக்கும் நடுவே.. கனியின் மாடி வீடு.

சரி வாங்க, கதைக்குள் நுழைவோம்.

————— —————— ———————

கனியின் கருவிழிகள் இரண்டும், நாவலின் வரிகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தது. கீழ் உதட்டில், அவ்வ போது மெல்லிய சிரிப்பு வந்து விழுந்து கொண்டிருந்தது.

தாடையை தலையணையில் பதித்து.. குப்புற படுத்திருந்தவளின் கால்களின் பாதங்கள் இரண்டும், அவ்வ போது.. ஒன்றோடு ஓன்று தீண்டி விலகி.. கணுக்காலில் கிடந்த மெல்லிய கொலுசுக்கள் இரண்டும்… செல்லமாக சிணுங்கி.. அடங்கி கொண்டிருந்தது.

தோத்து பாத்திரத்தோடு.. ஹாலுக்குள் நுழைந்த கஸ்தூரி, “சுல்” என்று கனியின் காணில் ஒரு அடியை போட, சுயநினைவுக்கு திரும்பியவள், ஊஞ்சலில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தாள்.

“சனியனே! பாவாட நழுவுரது கூட தெரியாம… பப்பரப்பான்னு படுத்திருக்க..”

“போமா அங்கிட்டு… ஸ்ஸ்ஸ்ஸ்… ” முனகியபடி, அவள் மீண்டும் நாவலை விரிக்க,

“ஏய்… மேல் வீட்ட சுத்தம் பண்ணி போட்டுருக்கேன்.. புதுசா கணக்கு சாரு வாறாராம்… கதவ உள்ள சாத்திக்க” என்ற கஸ்தூரி.. தூக்கு சட்டியை எடுத்தபடி, தென்னந்தோப்புக்கு கிளம்பினாள்.

மௌனமாக தலையை மட்டும் ஆட்டிய கனியின் காதில் கிடந்த சிமிக்கி கம்மல், செல்லமாக சிணுங்கி.. காற்றில் பறந்த கூந்தலுக்குள் மறைந்தது. பெருமூச்சு விட்டவள், நாவலை மீண்டும் விரிக்க, கதவு தட்டப்படும் சத்தம். சலித்துக் கொண்டவள், கோவமாக கதவைத் திறக்க,

வெளியே ஓர் ஆண். நீல நிற சட்டை, சந்தன கலர் பேண்டில்..

விலகி கிடந்த தாவணியை சரி செய்தவள், “நீங்க.. ” என்று முடிக்கும் முன், அவன் பின்னால் வந்து சேர்த்த, அவளுடைய ஸ்கூல் வாத்தியார் ஆறுமுகம் வெற்றிலையை துப்பியபடி உள்ளே வந்தார்.

அவரை பார்த்த உடன், கையில் இருந்த நாவலை மூலையில் விசி விட்டு.. கதவை திறந்து விட்டாள்.

“என்னமா… அம்மா இல்லையா?”

“உள்ள வாங்க சார்.. ” என்றவளின் வார்த்தைகள்.. பாதியிலையே தொண்டைக்குள் சிக்கி கொண்டது.

உள்ளே வந்த இருவரும் சேரில் உக்கார, எதிரே இருந்த சுவற்றில் பல்லியை போல் ஒட்டிக் கொண்டாள். +2 முடித்த பின்பும், வாத்தியார் பயம் அவளுக்குள் எள்ளளவும் அகலவில்லை. இதயம் பட படவென அடித்துக் கொண்டிருந்தது.

“கனி, எத்தனை பாடத்துல பெயிலு?!”

அவர் கண்களை பார்க்காமலே, “ஒன்னு சார்…”

“ம்ம்ம்ம்.. சாருதான் மேல வாடகைக்கு வாராரு.. சாவி எங்க..?!”

அவள் சாவியை எடுத்து நீட்ட, “சரி.. கொஞ்சம் தண்ணி கொண்டுவாமா…”

தலை ஆட்டியவள், தப்பித்தோம்… பிழைத்தோம்.. என்று எண்ணியபடி.. மின்னல் வேகத்தில் கிச்சனுக்குள் சென்று மறைந்தாள்.

“வருண்… இந்தாங்க சாவி.. ”

“சார்க்கு பால் வேணுமாம்.. அம்மாட்ட சொல்லிரு”

“எனக்கு குடுக்குறது மாதிரி.. தண்ணீல பால உத்தாம.. ஒழுங்கா குடுங்க..”

தண்ணீருடன் உள்ளே வந்தவள், வெடுக்கென்று, “பசும்பாலுன்னா… அப்படிதான் இருக்கும்..” என்றவள் முணு முணுக்க,

“என்னடி.. பொண்ணு பாக்க வந்து இருக்காங்களா.. சொல்லவே இல்ல… ” நக்கலடித்தபடி, வசந்தியின் குரல் வாசலில். தூக்கிவாறி போட்டது கனிக்கு.

வருணின் உதட்டில் மெல்லிய சிரிப்பு, தண்ணீரை வாங்கி கட கடவெனு குடித்தான்.

“புலவர் ஐயா.. நீங்களா?!”

“வாமா… வாயாடி.. மங்கம்மா”

“சார்.. வம்பு இழுத்திங்கனா நடக்கிறதே வேற..!” முறைத்தாள் வசந்தி.

“வருண், இவ செம வாயாடி.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. பக்கத்து வீடு” என்றபடி ஆறுமுகம் கிளம்ப, வருண் சொம்பை கனியிடம் நீட்டினான்.

விறல் நடுங்க, சொம்பை வாங்கியவள், வசந்தியை பார்த்தது முறைக்க,

“சார்.. இவரு யாரு.. சொல்லவே இல்ல.. ”

நின்று கொண்டிருந்த வசந்தியின் தலையில் தட்டியவர், “காலேஜுக்கு போகாம இங்க என்ன பண்ணுற..?!”

“கேர்ள்ஸ் காலேஜு சார்.. பசங்க இல்லாம போர் அடிக்குது” என்று வசந்தி சலித்துக் கொள்ள,

“நீ அடங்க மாட்ட, உங்க அப்பன்கிட்ட சொல்லுறேன்..” என்று சிரித்த சிதம்பரம் வெளியே நடக்க, வருண் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவன் வெளியே சென்ற அடுத்த நொடி,

வசந்தியின் முதுகில் தட்டிய கனி, “எரும… என்ன என்னோமோ பேசுற.. ”

“என்ன.. என்ன என்னமோ..!, உங்க அம்மாதான, அவ படிச்சது போதும்… மாப்பிளை பாக்கணும்ன்னு அவசர படுறாங்க… என்னைய கேட்ட… படிப்பவது.. மயீராவது.. ஒடனே தலைய நீட்டுவேன்”

வசந்தி கெக்கலிட்டு சிரிக்க, பைக்கை திருப்பிய வருணின் பார்வை, ஹாலுக்குள் நின்று கொண்டிருந்த கனியின் மேல் பட்டது.

வெளியே பார்த்துக் கொண்டிருந்த கனி, விசுக்கென்று தலையை திருப்பினாள்.

“யாருடி இது.. ?! ஆளு செம சுமார்ட்டா இருக்காரு..”

“ம்ம்ம்ம்… மயிறு” என்ற கனி, பைக் கேட்டை கடப்பதை உறுதி செய்து விட்டு… மீண்டும் நாவலை எடுத்தாள்.

“ஏய்… புதுசா இருக்கு…?! புதுக்கோட்டைக்கு போனியா என்ன..?!” என்றவள் விசுக்கென்று நாவலை புடுங்கி அட்டையை பார்த்தாள்.

“அடிபாவி, இந்த மன்னவன் வந்தானடி நாவல.. எத்தன தடவதான் படிப்ப… அந்த வசந்த் உன்ன என்னமோ பண்ணிவிட்டுருக்கான்”

இருவரும் பேசிக்கொண்டிருக்க, மீண்டும் வருணின் பைக் கேட்டுக்குள் நுழைந்தது.

“ஏய்.. உன்னோட மன்மதன் வந்துட்டாரு.. நா போறேன்.. ” என்று கிளம்பிய வசந்தியின் கையை பிடித்து இழுத்த கனி,

“ஏய்.. இருடி.. ப்ளீஸ்.. உனக்கு காபி போட்டு தாரேன்” என்று கெஞ்ச,

பைக்கை விட்டு இறங்கிய வருண், “நா.. புதுக்கோட்டை வர போறேன்.. லாரில ஜமான் வாரும்.. கதவ தொறந்து விட முடியுமா..?!”

கனி ஹாலுக்குள் நின்றபடியே தலையை ஆட்ட, பைக்கை விட்டு இறங்க யோசித்தவன்.. இறங்காமல்… சாவியை மெதுவாக தூக்கி எறிந்தான்.

சற்றும் எதிர்பார்க்காத கனி, கேட்ச் பிடிக்கும் முன், அது சரியாக.. அவளின் இடது முலை கனியில் வந்து விழ, மார்போடு கையை அணைத்து.. சாவியை முலையோடு அழுத்திப் பிடித்தாள்.

“ஐயோ.. ஸாரி.. அடி ஏதும் பாடலையே?!” என்றவன் பரிதவிக்க,

“ம்ம்ம்ம்.. வந்து மருந்து தடவிட்டு போங்க.. ” வசந்தி உதட்டுக்குள் முனு முனுக்க.. பக்கத்தில் நின்று கொண்டிருந்த கனி, வசந்தியின் கால் பாதத்தில்… வேகமாக ஒரு மிதி..

“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஏய்ய்…. சனியனே..!?”

வருணுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. புன்முறுகளோடு அவன் கேட்டை விட்டு வெளியேற, ஊஞ்சலில் உக்கார்ந்த வசந்தி, நாவலின் அட்டையை வருடியபடி,

“ம்ம்ம்ம்.. மன்னவன் வந்தான்.. கனியின்.. மாங்கனியை குறி பார்த்து அடித்தான்.. கனி கனிந்ததா..!?” என்று கெக்கலிட்டு சிரிக்க,

“ச்சீ கருமம்.. லூசு மாதிரி பேசாத.. கிளம்பு நீ” என்றவள், வசந்தியின் கையில் இருந்த நாவலை பிடுங்கினாள்.

“அடிபாவி.. நா.. செவனேன்னு போனேன்.. நீதான் இரு.. இருன்னு கெஞ்சின.. ம்ம்ம்… நேரம்டி”

“சரி.. சரி.. பொலம்பாத.. காப்பி போடுறேன்.. வீட்டுக்கு போய் சக்கர எடுத்துட்டு வா..”

“போடி… இப்பதான் எங்க அம்மட்ட தப்பிச்சு வாறன்.. ” என்றவள், செல்லமாக… கனியின் கன்னங்கள் இரண்டையும்.. ஜவ்வு மிட்டாய் போல் பிடித்து இழுக்க,

“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ… சனியனே!, வலிக்குது.. கைய எடு”

“காபி.. அப்ப தான் விடுவேன்..”

“சரிடி… போடுறேன்.. விடு.. ஜவ்வு வலிக்குது”

“பொழச்சு போ.. ” என்ற வசந்தி, கிச்சனுக்குள் நுழைய, மீண்டும் ஒரு முறை வாசலை பார்த்த கனி, பெருமூச்சு விட்டபடி, பக்கத்தில் இருந்த பாத்திரத்தை எடுத்து.. அடுப்பில் வைத்தாள்.

கனியின் தலையில் தட்டிய வசந்தி, “மேடம்… காபி தான போட போறீங்க… ?!”

தலையாட்டி கனி, பால் பாத்திரத்துக்கு பதில்.. மீன் சட்டி அடுப்பில் இருப்பதை பார்த்து உதட்டுக்குள் சிரித்தபடி.. நெற்றி பொட்டில் போட்டுக் கொண்டாள்.

“ச்சீ.. கருமம்… எல்லாம் உன்னால தான்… காப்பிய குடிச்சுட்டு ஓடு..”

“ஏய்.. கனி.. வசந்தி அங்க வந்தாளா.. ஓடுகாலி எங்க போயிருக்குனு தெரியல..” என்ற குரல் பக்கத்து வீட்டில் இருந்து வர,

“ஐயோ.. இங்க இருக்கேன்னு சொல்லாத.. மாட்டுக்கு தண்ணி வைக்க சொல்லும்.. ” என்று சளித்து கொண்ட வசந்தி.. கனியின் வாயை பொத்தினாள்.

இருவரும் சூட சூட காபியை குடித்து முடிக்க, எழுந்து நின்ற வசந்தி, தனது நைட்டியை மெதுவாக தூக்கினாள்.

முகத்தை சுளித்த கனி, “ச்சீ.. கருமம்.. என்னடி பண்ணுற..?!”

“ம்ம்ம்… பொருடி” என்றவள், அடிவயிறு பாவாடை நாடாவுக்கு இடையே சொருகி இருந்த, கருப்பு வெள்ளை புத்தகத்தை எடுத்து, கனியிடம் நீட்டினாள்.

“ச்சீ… புக் வைக்குற எடமா அது.. படிக்குற புள்ளையா நீ..”என்றவள், நுனி விரலால்.. சுருட்டி இருந்த புத்தகத்தை விரிக்க.. உறைந்து போனாள்.

பிராவுடன் ஒரு பெண் நின்று கொண்டிருக்க, “அந்தரங்க பக்கங்கள்” என்று கொட்டை எழுத்தில் கிறுக்கல்கள்.

“இது என்னடி..?!” என்று தடுமாறினாள் கனி.

“ம்ம்ம்.. அன்னைக்கு சொன்னேன்ல.. செக்ஸ் புக்.. ஹாஸ்டல் பிரண்டு குடுத்தா…”

“கருமம்… கருமம்.. ” வேகமாக தூக்கி வசந்தியின் முகத்தில் விசியவள், “சனியனே..! எடுத்துட்டு ஓடிரு..”

“ஏய்.. அண்ணன் பாத்தா.. கொன்னே புடுவான்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இங்க வச்சிரு.. ” என்ற வசந்தி.. ஊஞ்சலில் போட்டுவிட்டு.. விசுக்கென்று ஓடி.. கேட்டை திறக்க, தெருவில் வசந்தியின் அண்ணன் ரவி.

“மாட்டுக்கு தண்ணி வைக்காம இங்க அரட்டையா..?! போ.. அம்மா வெலக்கமாரோட காத்திட்டு இருக்கு”

உதட்டை சிலுப்பிய வசந்தி, “துபாய்ல இருந்து வந்தா, நீ என்ன பெரிய ஆளா?!.. நீ வச்சாலும் மாடு தண்ணீ குடிக்கும்…”

“வாயாடி..!” என்றவன் மீண்டும் நடக்க,

“திருட்டு தம் அடிக்க கெளம்பிட்ட..”

“உஸ்… ” சைகையில் முறைத்தவன், “அம்மாட்ட போட்டு குடுத்துறத.. கொன்னே புடுவேன்..”

“சரி சரி.. என்னோட தூண்ட எதுக்கு எடுத்த.. ” என்றவள், அவன் தோளில் கிடந்த துண்டை இழுக்க,

“குளிச்சுட்டு வந்து தாறேண்டி..” என்றவன், குறுக்கு பாதைக்குள் நுழைந்தான்.

இருவரும் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்த கனி, கதவை சாத்தி விட்டு.. ஊஞ்சலில் படுக்க.. அது மெல்லமாக ஆசைய ஆரம்பித்தது.

——————– —————— ——————–

“ஏய்.. நாளைக்கு சீக்கிரமா வந்துரு.. வேல நெறைய கிடக்கு” என்ற கஸ்தூரியின் குரல் கேட்ட திசையில், கனியின் தென்னந்தோப்புக்குள் நடந்தான்.

“வா தம்பி.. நேத்து வந்து பாப்போம்னு நெனச்சேன்… முடியல.. நல்லா இருக்கியா..!?”

“பரவாயில்ல அக்கா.. மோட்டார் ஓடுதா!?… குளிக்கணும்..”

“இப்ப தான் ஆப் பண்ணுனேன்… ” என்றவள், அவனுக்கு எதிர் பக்கமாக திருப்பி.. மாராப்பை விலக்கி.. முலை இடுக்கில் சொருகி இருந்த சாவியை எடுத்து நீட்டினாள்.

சாவியை வாங்கியவன், “அக்கா… இது லதா தானே! ஏய்.. நீ.. வசந்தி கூடதான படிச்ச..”

“இவ எங்க படிச்சா.. எட்டுக்கு அப்பறம் படிக்கவே மாட்டேன்டா.. நாலு வருசமா.. இங்கதான் வேலை பாக்குறா..” என்றவன், அவளின் பதிலை எதிர் பார்க்காமல், மோட்டார் ரூமை நோக்கி நடக்க துவங்க,

“சரிடி.. நீ கிளம்பு.. எனக்கும் வீட்டுல வேல கெடக்கு” மீண்டும் களை கொட்டியுடன் கஸ்தூரி குனிந்தாள்.

லதா கண்ணில் மறையும் வரை காத்திருந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. விறு விறுவென ரவியை பின் தொடர்ந்தாள்.

————- —————– ————–

25 ஏக்கர் தோப்பின் மூலையில் மோட்டார் ரூம். 5 நிமிட நடைக்கு பின்.. பம்ப் சேட்டை நெருங்கியவள்.. தொட்டியில் சீறி பாய்ந்த தண்ணீரில்.. முகம் கால்களை கழுவ.. குனிந்து இருந்தவள் இருப்பை.. கைகள் அடுத்திப் பிடித்தது.

திடுக்கிட்டு அவள் திருப்ப.. இடுப்பு மடிப்பை கசக்கினான் ரவி.

“ஐயோ.. கைய எடுப்பா.. யாரவது வந்துர போறாங்க…” அவன் பிடியில்.. அவள் சினுங்கி துள்ள..

“நாலு வருசமா.. இதுக்குதான் காத்துட்டு இருந்தேன்…” என்றவனின் கைகள்.. வியர்வை சுரந்த அவளின் இடுப்பு மடிப்பை கசக்கி பிழிந்தது.

கண்களை மூடி.. மூச்சு வாங்கியவள், “ஐயோ ரவி.. கைய எடுபா.. ”

அவன் பொய் கோபமாய், “போடி.. அங்கிட்டு..” விளங்கியவன்.. சிகரெட்டை எடுத்தபடி… தண்ணி தொட்டியில் ஏறி உக்கார்ந்தான்.

முகத்தில் வழிந்த தண்ணீரை முந்தானையில் துடைத்தவள், “கோவமா..?!” மெதுவாக அவனை நெருங்கினாள்.

“அப்பறம்.. போன்ல மட்டும் பேசுற.. நேருல பாத்தா ஓடுற..”

“அது வந்து…” என்று கஸ்தூரி இழுக்க,

“வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கா… அது தானே.. நான் துபாய் போறதுக்கு முன்னாடியும் அத தான சொன்ன..”

“நீ புரிஞ்சுக்க மட்டப்பா.. ” சலித்துக் கொண்டவள், இடுப்பில் சொருகி இருந்த புடவையை உருவ,

“இன்னமும் புதுசா கல்யாணம் ஆனா பொண்ணு மாதிரியே இருக்கடீ.. உனக்கு வயசுக்கு வந்த பொண்ணுன்னு யாரும் நம்ப மாட்டாங்க” என்றவன் சிகரெட்டை இழுத்து ஊத,

கஸ்தூரியின் முகத்தில் வெக்கம் கலந்த சிரிப்பு.

“போதும் போதும் ஐஸ் வச்சது… இப்படி போன்ல பேசி பேசி தான!” என்றவள், பாதியில் முழுங்க,

“போன்ல பட படன்னு பேசுவ… இப்ப பாதி சத்தம் வெளிய வர மாட்டேங்கிது” என்றவன், அவள் கையைப் பிடித்து இழுக்க, தடுமாறியவளின் காலில் சரளை கல்.. நறுக்கென்று குத்தியது.

“ஐயோ… சரியான மொரடன்டா நீ..” என்றவள், அவனை உரசியபடி உக்கார்ந்தாள்.

“இதுதான் நல்லா இருக்கு… ” என்றவன், அவள் முதுகை சுற்றி வளைத்து.. மரப்புக்குள் கையை விட்டு.. இடது முலையை பிடிக்க.. நெளிந்தாள்.

“கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?” என்றவள், புடவைக்குள் இருந்த கையை கிள்ள..

“ப்பா.. இன்னமும் கல்லு மாதிரி வச்சுருக்கடி…”

மூக்கை உறிஞ்சவள், “அவரு போய்சேந்து 12 வருஷமாச்சு.. ” என்றவளின் கண்கள் சிவக்க துவங்கியது. இத்தனை ஆண்டு தனிமையிலும்.. வேறு ஒரு ஆணின் பார்வை கூட, அவளை நெருங்க விட்டது இல்லை. வசந்தியின் வீட்டில் போன் இல்லாததால்.. அவன் காலேஜ் படிக்கும் போது இருந்தே.. அவன் கஸ்தூரியின் வீட்டுக்கு அழைக்க… இன்று இந்த அளவுக்கு.. இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

“எவ்வளவு நாள் லீவு..?! உங்க அம்மா ஏதோ பொண்ணு பார்க்க போனும்னு சொன்னாங்க.. ”

“இப்ப ஓகே சொல்லு.. உன்ன காட்டிகிறேன்..”

அவளின் எலுமிச்சை நிற தேகம் சிலிர்த்தது. “ச்சீ.. கட்டுவ கட்டுவ..” மூக்கை சுளித்தாள்.

கைலிக்குள் இருந்து கவரை எடுத்து நீட்ட,

புருவத்தை உயர்த்தியவள், “என்ன?”

“ம்ம்ம்… அல்வா.. இதுலையாவது மசியிறியான்னு பாப்போம்..” என்று ரவி, முலையை அழுத்தி கசக்க,

“ஏய்.. கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா.. ஒரு மாதிரி இருக்கு..”

“என்ன ஒரு மாதிரி.. மூடாவா..?!”

தொடையில் நறுக்கென்று கிள்ளியவள், கவரை அழுத்தி பார்த்தாள்.

“சொல்லு, எதோ சாப்டா இருக்கு..”

“பிரிச்சு பாருடி.. நீ போன்ல சொன்ன சைஸ்தான்..”

“ஐயோ… நீ நச்சரிச்சேன்னு சொன்னேன்… எனக்கு வேணாம்…”

“அலறாத.. சேட்டு பொண்ணுங்க போடுறது.. சாப்டா இருக்கும்..” மெதுவாக அவளுடைய அடிவயிற்றுக்குள் கையை.. அவன் படர விட, அடிவயிற்றை உள்ளே இழுத்தாள்.

“என்னடி… இப்படி சுடுது ஒடம்பு”

“கூசுது ரவி.. சொன்னா கேளு.. கைய எடு..”

“மாட்டேன்.. நீ.. ப்ராவ எடுத்து பாரு..” மெதுவாக நடு விரலை தொப்புள் குழியில்.. அவன் அழுத்த அழுத்த… அவளின் மதன மேடு சூடு ஏறி.. பூரி போல் உப்புவதை உணர்ந்தவள், அவன் கையை அழுத்தி பிடித்தபடி, அவன் தோளில் சாய்ந்தாள்.

— தொடரும்
[+] 1 user Likes mughizh's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ரவியின் கையில் இருந்த சிகரெட் காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் நிசப்தம்.. சிகரெட் புகையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.

இருவருக்கும் 15 வயது இடைவெளி.. இருந்தும் அவனது நெருக்கம்.. அவளுக்கு தவறாக தோன்றவில்லை. இளரெத்தம் என்றாலும்.. அவன் எல்லை மீறியது இல்லை. அவனிடம் பேசுவது.. அவளது காம தாகத்திற்கு வடிகாலாக இருந்து.

தனது கட்டை விரலால் அவளின் கீழ் உதட்டை மென்மையாக வருடியவன், "இத கடிக்க கிடைக்குமா? சொல்லுடி.. " என்ற அடுத்த நொடி,

வேகமாக நிமிர்த்தவள், "சின்ன பையன்னு பாத்த, வார்த்தைக்கு வார்த்தை டீ போடுற..?" என்றவள் பொய் கோபமாய் முறைக்க,

"சரிங்க ஆண்டி... " என்றவன், கெக்கலிட்டு சிரிக்க,

"ச்சீ.. என்ன பாத்தா ஆண்டி மாதிரியா இருக்கு..!!" என்றவள், அவன் தொடையில் நறுக்கென்று கிள்ள, ஜட்டிக்குள் துடிக்கும் தண்டின் மேல், அவள் கையை இழுத்து அழுத்தினான். அவள் மறுக்கவில்லை. அவளுடைய கை விரல்கள் நடுங்க துவங்கியது.

"ம்ன்னு சொல்லு.. இப்பவே உன்ன தூக்கிட்டு போய்..?!" என்றவனின் வாயை பொத்தியவள், "போதும்.. போதும்.. நா.. எப்பவும் சொல்லுறதுதான்.. கட் பண்ணிருவேன்.." என்றவள் வெக்கத்தில் நாக்கை கடிக்க,

"உன்கிட்ட பருப்பு வேகாதுனு எனக்கு தெரியும்... ஒரு அஞ்சு நிமிஷம் மடியில உக்காரு..போதும்.. "

அவளுக்கும் ஆசைதான். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளுக்குள். சுற்று முற்றம் பார்த்தவள், விசுக்கென்று அவன் மடியில் உக்கார, நங்கூரம் போல் நின்று கொண்டிருந்த அவனது தண்டு சரியாக அவளது குண்டி பிளவில் நசுங்கியது.

"நல்லா இருக்காடி...?!" என்றவன், அவள் காதில் மூக்கால் தேய்க்க, கீழ் உதட்டை கடித்தவள், என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தாள்.

"பாத்தா ஒல்லியா இருக்க.. செம வெயிட்டு டீ.. நீ.." என்றவன்.. மீண்டும் இடது கையை அடிவயிற்றுக்குள் கொண்டு போய், நடு விரலை.. அவளது அந்தரங்க ஏரியாவுக்குள் நுழைக்க முயன்றான்.

அவள் உதட்டில் காமம் கலந்த கிரங்கிய வார்த்தைகள்.. "டேய்.. குளிச்சு இருக்கேன்.. கைய எடு.."

"இல்லைனா மட்டும் படுத்துருவியாவாக்கும்..?!" என்றவன் சலித்துக் கொள்ள,

"எனக்கும் ஆசைதான்.. ஆனா தப்புனு தோணுதே.. ?!" என்று மனதிற்குள் எண்ணியவள், மெதுவாக அடி வயிற்றை உள் இழுக்க.. அவனது நுனி விறல்.. வியர்வையில் வலுக்கியபடி.. பாவாடைக்குள் எளிதாக உள்ளே நுழைந்தது.

பல வருடங்களாக சேவ் செய்யாமல்.. மண்டி கிடந்த மதன மேட்டின் மயீர்கள் முழுவதும் வியர்வையில் நனைந்து இருந்தது.

"..ப்பா, கருவ காடு மாதிரி மண்டி கெடக்கு.. " பெருமூச்சு விட்டான்.

"கருமம்.. லூசுதனமா பேசாதடா.." என்றவள், பின்னந்தலையை அவன் தோளில் சாய்க்க, இருவரது கன்னங்களும் ஒன்றோடொன்று உரசியது.

கணங்கள் இரண்டும் ஒன்றோடு ஓன்று உரச, அவளின் புண்டை மயிரை பிடித்து விசுக்கென்று இழுத்தான்.

"வீல்.... " என்று கத்தியவள், "டேய்.. உயிர் போகுதுடா... " என்று முனங்கினாளே தவிர.. "அவனுடைய விரல்கள் இன்னும் கொஞ்சம் நேரம் கூட அங்கு விளையாடாதா..?!", என்று ஏங்கி தவித்தது.

விரல்களை மெதுவாக அவன் வெளியே எடுக்க, "டேய்... இருக்கட்டும்.. " என்றவள், மேலும் அடிவயிற்றை உள் இழுக்க, வலது கை முழுவதும் உள்ளே நுழைந்தது. உப்பிய பணியார மேட்டில் விரல்கள் வருட வருட.. கண்கள் சொருகினாள்.

அவன் துபாய் போகும் முன், சின்ன சின்ன தடவல்கள்.. கசக்கல்கள்.. அத்தோடு முடிந்த இவர்களது காம விளையாட்டு. ஆனால் இந்த அளவுக்கு.. இதற்க்கு முன் இடம் கொடுத்ததே இல்லை.

அவனது தண்டு.. குண்டி புட்டங்களுக்கு நடுவே.. துடிப்பதை உணர்த்தவள்.. உமிழ் நீரை முழுங்கி.. தனது மூடை அடக்க முயன்றாள்.

உடல் சூடு மேலும் அதிகரிப்பதை உணர்ந்தவள், "போதும் ரவி... கைய எடு.." என்று கிறங்கி தவித்தாள்.

"ஏன்.. என்னாச்சு.. தண்ணீ வந்துருச்சா..?!"

"ச்சீ... பொருக்கி... குளிச்சு இருக்கேன்டா.. உள்ள நாப்கிஸ் இருக்குல்ல.. அறிவு கேட்ட முண்டம்.." என்று செல்லமாக திட்டியவள்,

"இந்த சிகரெட் ஸ்மெலே அடிக்கல...!"

"துபாய் சிகரெட்.. இழுத்து பக்குறியா..?"

"ம்ஹும்" என்றவள் தலையை ஆட்ட, சிகரெட்டை அவள் உதட்டில் வைத்தவன், "மெதுவா இழு.. ஒன்னும் ஆகாது..."

அவள் மெதுவாக உள் இழுக்க.. புரை ஏறி இருமியவளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

"ச்சீ... எரியுது.. போதும்..." என்றவள் தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை குனிந்து குடிக்க.. அவளுடைய குண்டி பிண்டங்கள் இரண்டும்.. தர்பூசணி போல் தனியாக தெரிந்தது.

"..ப்பா.. சாமி...."

உதட்டில் வழிந்த தண்ணீரை துடைத்தவள்.. "இப்ப எதுக்கு இந்த பெருமூச்சு..?!"

"ம்ம்ம்.. சொல்லுவேன்.. அப்பறம் கத்துவ.."

"ச்சே.. ச்சே... நான் என்ன பைத்தியமா...?!"

"நா.. எப்பவும் சொல்லுறதுதான்.. இதுக்கே... என் சொத்து முழுசும் எழுதி கொடுக்கலாம்.."

"ச்சீ.. பொருக்கி ராஸ்கல்... ரொம்ப கெட்டு போயிட்ட.. சரி நீ கிளம்பு.. நா.. குளிக்கணும்"

"வா.. நானும் தான்.. "

"ஓ.. அப்படி எல்லாம் ஆசை இருக்கா... ?!"

தூரத்தில் லதா வருவதை கவனித்த ரவி, "ஏய்.. லதா வாரான்னு நெனக்கிறேன்..!"

லதா குளிக்கத்தான் வருகிறாள் என்பதை உணர்த்த கஸ்தூரி, விசுக்கென்று மோட்டார் ரூமுக்குள் நுழைந்து பீஸ் கேரியரை உருவி விட்டு வெளியே வந்தாள்.

"ஏய்.. அவளுக்கு ஏதும் டவுட் வர போகுது.."

கஸ்தூரி அலட்டிக் கொள்ளாமல், "நீ பேசாம இரு.. நான் பாத்துக்கிறேன்..." என்றவள், "வா.. லதா.. வா.. குளிக்க வந்தியா..?"

"ஆமாக்கா.. "

"கரெண்ட் இல்லடி.. தம்பி கூட அதுக்குதான் உக்காந்திருக்கு.."

ரவியின் உதட்டுக்குள் சிரிப்பு.. வெளிக்காட்டாமல், "அக்கா.. நா கிளம்புறேன்.. இப்போதைக்கு வராதுன்னு நெனக்கிறேன்" என்றவன், துண்டை உதறிக் கொண்டு நடையை கட்ட, தலையாட்டிய லதாவும்... வந்த வழியே திரும்ப சென்றாள்.

இருவரும் கண்ணில் மறைய, புடவையை உருவியவள், பாவாடையை முலைவரை ஏற்றி கட்டிவிட்டு.. ஜட்டியையும் பேடையும் வெளியே எடுத்தாள்.

நீண்ட நாளுக்கு பிறகு கொட்டி தீர்த்த கஞ்சி.. பேடு முழுவதும் நனைத்து இருந்தது.

"ச்சீ.. கருமம்.. அவன் தொட்டத்துக்கே இப்படியா...?" நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. தொட்டிக்குள் இறங்க, சூடான அவளின் புழையில்.. குளிர்ந்த நீர் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க.. கண்கள் மூடி.. தொட்டிக்குள் படுத்தாள்.

---------------------- ------------------------- ------------------------

ஊஞ்சலில் சாய்ந்து படுத்திருந்த கனி, அவளையும் அறியாமல் உறங்கி போக.. பைக் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். மணி இரண்டை கடந்திருந்தது.

சாவி துளை வழியே வெளியே பார்க்க, வாசலில் திருமாறன்.

அவன் கையில் சாப்பாடை பார்த்தவள், "ஐயோ.. சாப்பிடல போல இருக்கு.. திறப்போமா..?! வேண்டாமா..?!" யோசித்தவளுக்கு, கதவை திறக்க தைரியம் இல்லை.

ஊஞ்சலில் மீண்டும் சாய்ந்தாள், சில நொடிகளில் அம்மாவின் குரல் வாசலில்.

"வாங்க தம்பி.. சாவி வாங்கிட்டிங்களா...?!"

"இல்லங்க... கதவு சாத்தி இருந்துச்சு..."

"எருமமாடு தூங்கிட்டு இருப்பா.. இருங்க" என்றவள் கதவை தட்ட,

திறந்த கனியின் உடல் முழுதும் வேர்த்துக் கொட்டியிருந்தது.

"எரும.. என்ன தூக்கம்..?!"

அவள் பதில் சொல்லாமல் கிச்சனுக்குள் நுழைய,

"தம்பி உள்ள வாங்க.. கதவ தட்ட வேண்டியது தானே..?!"

"பரவாயில்ல ஆண்டி.. சாவி குடுங்க.."

"மேல நல்ல தண்ணீ இருக்காது.. இன்னைக்கு இங்க சாப்ட்ருங்க.. " என்றதும், வருண் உள்ளே வந்தான்.

"ஏய்.. தண்ணீ கொண்டு போய் வை.. நா.. பால் எடுத்துட்டு வந்துறேன்.. " என்றவள் கொள்ளை பக்கம் போக,

சொம்பில் தண்ணீரை எடுத்தவளின் கால்கள்... ஹாலுக்குள் அடி எடுத்து வைக்க மறுத்தது.

தரையில் உக்கார்ந்து சோற்று பொட்டலத்தை விரித்தவன், கிச்சனுக்குள் பார்த்தான். கனியின் பாதி உடல் தெரிந்தது. அவன் மெதுவாக இரும, மெல்லிய கொலுசு ஒலி அவன் காதில் விழ, நிமிர்த்து பார்த்தான்.

கருப்பா இருந்தாலும்.. கலையாக இருந்தாள். ஒல்லியான தேகத்தில்.. வெள்ளை நிற தாவணி சுற்றி இருந்தது. கையில் கண்ணாடி வளையல்.. சொம்பை வைத்து விட்டு கிச்சனுக்குள் ஓடி மறைந்தாள்.

------------ --------------- -------------

பால் சொம்புடன், உள்ளே வந்த கஸ்தூரி, "என்னடி இங்க நிக்கிற.. தம்பி சாப்பிட்டுருச்சா.. " என்றபடி ஹாலுக்குள் வர, சேரில் உக்கார்ந்தவன் குண்டியில் அழுத்திய புத்தகத்தை எடுத்தான்.

மலைமதி நாவலும்.. வசந்தி விட்டு சென்ற செக்ஸ் புத்தகமும். பிரித்தவன் முகத்தில் அதிர்ச்சி. கதவு ஓரம் நின்றுந்த கனியின் முகம் இறுகியது.

"வீட்டுல எங்க பாத்தாலும் கத புக்தான் தம்பி.. குடுங்க" என்ற கஸ்தூரி கையை நீட்ட,

சில நொடிகள் யோசித்தவன், "இருக்கட்டும் ஆண்டி.. ", செக்ஸ் புத்தகத்தை.. நாவலுக்குள் மறைத்தான்.

"ஏய்... சாப்பிட்ட எடத்த கிளீன் பண்ணு" என்றவள், கிச்சனுக்குள் நுழைய, குனிந்த தலையோடு வந்தவள், இலையை சுருட்டி சுத்தம் செய்தபடி, ஓர கண்ணால் வருணை பார்த்தாள்.

அவளை பார்த்தபடியே.. செக்ஸ் புத்தகத்தை அவன் விரிக்க, திடுக்கிட்டவளின் கண்கள் கலங்கியது.

------------ ---------------- ----------------

பாலுடன் வெளியே வந்த கஸ்தூரி.. "கனி.. நா ஆறுமுக சார் வீடு வர போறேன்.. தம்பிக்கு டீயை குடு" என்றவள் வெளியே நடையை கட்ட, கிச்சனுக்குள் கனியின் கண்களில் நீர் கோர்த்து கொட்ட தயாராக இருந்தது. வசந்தியின் மேல் கோவமும் ஆத்திரமும் அடக்க முடியாமல் தவித்தாள்.

டீயுடன் வந்தவள், குனிந்த தலை நிமிராமல்.. செறுமியபடி, "அது.. என்னோடது இல்ல.. " என்று முடிப்பதற்குள், கண்ணீர் போல பொலவென கொட்ட, ஊஞ்சலில் டீயை வைத்தவள், கிச்சனுக்குள் மறைந்தாள்.

"அய்யயோ... அவங்க அம்மா வந்தா... என்ன தப்பா நெனைக்க போறாங்க.. " என்று பதறியவன், கிச்சனுக்குள் செல்ல அடி எடுத்து வைக்க,

"ஏய்.. கனி.. மோட்டார் ரூம் சாவிய குடு.. குளிக்க போகணும்.. " என்றபடி, உள்ளே வந்த வசந்தி , இருட்டில் உக்கார்ந்திருந்த வருணை கவனிக்காமல், "என்னடி.. மன்மதன் பைக் கிடக்குது.. " என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தவள், ஷாக் ஆனாள்.

"ஏய்ய்.. என்னாச்சு.. எதுக்கு அழகுற.."

கனி அழுதபடியே, "போடி வெளிய.. எல்லாம் உன்னால தான்.. " என்று கதறி அழ,

"ஒன்னும் புரியலடி... என்னாச்சுன்னு சொல்லு.."

"என்ன மயிருக்கு அந்த புக்க கொண்டு வந்தா..." என்றவள் ஓங்கி கண்ணத்தில் அறைய,

இதற்க்கு மேல் இங்கு இருந்தால், பேயாக மாறுவாள் என்பதை உணர்ந்த வசந்தி, ஹாலுக்குள் நுழைய,

இருட்டில் உக்கார்ந்து இருந்த வருண், "அடி பலமா விழுந்துது போல" நக்கலாக அவன் சிரிக்க, திடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி.

"அய்யயோ.. இந்த ஆளு வேற இங்க இருக்கானா..?! சுனா பானா.. எஸ்கேப் ஆயீறு" என்று முனு முணுத்தவள்.. ஒரு சிரி சிரித்துவிட்டு.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேற..

மெதுவாக கிச்சனை எட்டி பார்க்க, தரையில் உக்கார்ந்திருந்த கனி விசுக்கென்று எழுந்தாள்.

"இந்த வயசுல இத படிக்கிறது ஒன்னும் தப்பு இல்ல.. " என்றவன், விறு விறுவென மாடிக்கு சென்றான்.

------------------------- ---------------------------- ------------------------------

இரவு 9 மணி.

கனி அசைவற்று படுத்திருக்க, "இவளும் குளிச்சுட்டாளா... என்ன?! அதுக்குள்ளே 30 நாள் அச்சா....?!" யோசித்தபடியே, டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு, மாட்டுக் கொட்டகைக்கு சென்றாள் கஸ்தூரி.

வைக்கோலை அவள் உருவ, இருட்டுக்குள் ஓர் உருவம் அவளை நெருங்கியது. ரவி என்பதை உணர்ந்தவள், எறிந்து கொண்டிருந்த டார்ச் லைட்டை அணைத்தாள்.

"ஐயோ.... இப்ப எதுக்கு இங்க வந்த...?!"

"ம்ம்ம்ம்.. முயலு புடிக்க.. ?!" நக்கலாக ரவி சிரிக்க,

"பொருக்கி... யாரவது பாத்துர போறாங்க.. போ.. "

"ச்சீ.. பதறாத.. " என்றவன், வைக்கோல் போருக்கு பின்னால் நடக்க, கஸ்தூரியும் பின் தொடர்ந்தாள்.

கையில் கொண்டு வந்த கவரை மீண்டும் அவளிடம் கொடுத்தான்.

"சரி.. பிரா புடிச்சுருக்கானு சொல்லு.. கிளம்புறேன்.."

"உன்னோட தொல்லையா போச்சுடா.." அழுத்துக் கொண்டவள், கவருக்குள் கையை விட, லிப்ஸ்டிக் சைசில் கையில் அகப்பட டப்பாவை வெளியே எடுத்தாள்.

"லிப்ஸ்டிக்கா..? எனக்கு வேணாம்..."

"வைப்ரேட்டர்.. " என்றவன், மூடியை திறக்க, பிங்க் நிறத்தில்.. மலை வாழைப்பழம் சைசில் வெளியே வந்தது.
கீழே உள்ள பட்டனை அழுத்த.. அது அதிர ஆரம்பித்தது. அவளுக்கு புரிந்து விட்டது. இதை பற்றி ஏற்கனவே போனில் சொல்லி இருக்கிறான்.

"ச்சீ.. எனக்கு வேணாம்.."

"லூசு.. ஒரு தடவ யூஸ் பண்ணி பாரு.. "

"அய்யே.. மாட்டேன்.. " என்றவள், பிராவை விரித்தாள்.

"டேய்.. என்னடா.. இத்துணுண்டா இருக்கு..?!"

சிரித்தவன், "நீ போடுறது இட்லி துணி.. இதுக்கு பேர் தான் செக்சி ப்ரா.. பாதி மொல உள்ள.. பாதி வெளிய" என்றவன் செல்லமாக அவள் தலையில் தட்ட..

"ம்ம்ம்.... சரி.. நீ கட்டிக்க போறவ கிட்ட குடு.. செருப்பாலையே அடிப்பா.. " என்றவள் வாய்க்குள் சிரிக்க,

"சரி சீக்கிரம்.. சீக்கிரம்.."

"படுத்துற டா" என்று புலம்பியவள், "சரி.. அங்கிட்டி திரும்பு"

"இருட்டு தானே.. ?!"

"வெக்கமா இருக்குடா..!! புரிஞ்சுக்கோடா.." என்று நெளிந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பாலிஸ்டர் புடவையின் முந்தானையை எடுத்து தரையில் விட்டாள்.

கரு கருவென இருட்டு.. மேகங்களுக்கு இடையே நிலவு மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

வெக்கத்தில் சிரித்தவள், பிரா கொக்கியை ஒவ்வொன்றாக கழட்டினாள். அவள் கழட்ட கழட்ட.. அடங்கி கிடந்த வெள்ளை முயல்கள் இரண்டும்.. பிதுங்கிக் கொண்டு வெளியே வந்தது.

நின்று கொண்டிருந்த ரவியின் கண்கள்.. அவள் உடலை ஊடுருவ துவங்கியது.

"லூசு.. எதுக்கு இப்படி வெறிச்சு பாக்குற.. "

"பாத்து 5 வருஷம் ஆச்சுடி.. " என்றவன், அவளை நெருங்க, பின்னோக்கி நகர்ந்தாள். அவளின் பெருத்த குண்டி மேடுகள் இரண்டும் வைக்கோல் போரில் போய் மோதியது.

"நீ சொன்னா கேக்க மாட்ட" என்றவள், அவிழ்த்து விட்ட ரவிக்கைக்குள் தொங்கும் முலைகளை, தரையில் கிடந்த முந்தானையால் வேகமாக மறைத்தாள்.

"கஸ்து.. ப்ளஸ்.. ஒரே ஒரு தடவ.. " கெஞ்சய ரவி, அவளை நெருங்க,

"டேய்.. நான் குளிச்சுருக்கேன்.. தீட்டு.. புரிஞ்சுக்க.. " என்றவள், கைகளால் தொங்கும் முலைகளை மூடி மறைக்க... அவனது காம இச்சை.. காட்டு தீயாக மாற..

"லூசு.. சும்மா தொட்டு பாக்கதான்.." என்றவன், அவளின் பதிலை எதிர்பாக்காமல், புடவை மேல் கையை வைக்க.. தொங்கிக் கொண்டிருந்த முலை.. இளவம் பஞ்சு போல் உள் வாங்கியது.

"நீ அடங்க மாட்டடா.. பொறுடா" என்றவள், அவன் கையை பிடித்து.. பர பரவென... எதிரே இருந்த மா மரத்துக்கு பின்னால் இழுத்து சென்றாள்.

(ஒரு சிறு திருத்தம்.. வருண் என்ற பெயர்.. கிராமத்து பெயராக படவில்லை. ஆதலால் அடுத்த பகுதியில் இருந்து திரு(மாறன்) என்று மாற்ற உள்ளேன்)

--- தொடரும்
[+] 3 users Like mughizh's post
Like Reply
#3
Super start
Like Reply
#4
மிகவும் அருமையான பதிவு அதிலும் நீங்கள் கதை சொல்லிய கதாபாத்திரத்தை அருமையாக விளக்கம் அளித்து வாசகர்கள் ஆகிய எங்கள் எளிதாக புறிந்து கதை உடன் இணைந்து கொண்டு வருவது போல் நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ரவி கஸ்தூரி ஆட்டம் வேற லெவல் இருக்கும் என்று நினைக்கிறேன்
Like Reply
#5
செம்ம கலக்கலான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#6
வைக்கோல் போருக்கு பின்னால் இருந்த அடர்ந்த மாமரம். கரு கருவென இருட்டு.

"ரவி.. உனக்கு வயசுதான் 25 ஆகுது.. என்னோட நெலமைய புரிஞ்சுக்கவே மாட்டேன்ற.. " என்றவள் சலித்துக் கொள்ள,

"ச்சீ.. போடி.. " என்றவன், வந்த வழியே திரும்ப நடக்க.. அவன் கையை பற்றினாள்.

"சாருக்கு பொசுக்கு.. பொசுக்குன்னு கோவம் வந்திரும்.. " என்றவள், அவன் கையில் இருந்த பிராவை வாங்கினாள்.

அவன் கண்முன்னே.. ரவிக்கையை முழுதும் கழட்டிவிட்டு.. அவன் கொண்டு வந்த கருப்பு பிராவை கையுக்குள் மாட்டி.. கொக்கியை போட முயன்றவள்.. தவிப்பதை பார்த்தவன்,

"ஏய்.. நீ தான 40 ன்னு சொன்ன.. அப்பறம் என்ன..?!"

"தெரியலடா...?!" என்று சினுங்க..

"சரி கழட்டி... வேணாம்..." என்று ரவி சலித்துக் கொள்ள,

"ஆசபட்டு வாங்கிட்டு வந்துருக்கான்.. " என்று உணர்த்தவள், அவன் முகத்தின் முன் திரும்பி நின்றாள்.

"சரி.. விடுடி.. "

"ம்ஹும்.. நீ மாட்டி பாரு"

அவன் மல்லுக்கட்டி கொக்கியை மாட்ட, மூச்சு விட முடியாமல் தவித்தாள். அவளுடைய முலைகள் இரண்டும்.. திரண்டு உருண்டு ப்ராவுக்குள் திமிறிக் கொண்டிருந்தது.

பின்னால் இருந்தவன் கையை பிடித்து.. முலையின் மேல் வைத்தவள், "துபாய் பிரா.. பட்டிக்காட்டு பொண்ணு போட்டுருக்கா... இப்ப ஹாப்பி தானே..!"

"என்ன நக்கலா...?!" என்றவன், விசுக்கென்று கையை உருவ, "பொருக்கி.. ஆச பட்டுத்தான வாங்கிட்டு வந்த.. " என்றவள், அவன் விரல்களோடு விரல்கள் கோர்த்து.. முலையை அழுத்தியவள்.. அவன் மேல் சாய்ந்தாள்.

"ஏய்.. என்ன பண்ணுற.."

"ராஸ்கல்.. இதுக்கு தான ஆச பட்ட.. அப்பறம் என்னவாம்...?!" என்றவள் உதட்டை சிலுப்பியவள், "பொருக்கி நடிக்காத.. அப்பறம் உள்ள போயிருவேன்.."

ப்ராவுக்குள் அடங்காமல் திமிறிய முலையை.. கசக்க கசக்க.. கைலிக்குள் துடித்துக் கொண்டிருந்த அவனது சுன்னி.. எழும்பி அவளது குண்டி பிளவில் நுழைந்தது.

"பொருக்கி... நறுக்கிருவேன்.. " என்றவள் உதடுக்குள் சிரிக்க.. அவன் குண்டி பிளவில் மெதுவாக இடித்தான்.

தரையில் புடவை மிதி பட்டுக் கொண்டிருக்க, மெதுவாக மண்டியிட்டு உக்கார்ந்தாள். ஜில் என்ற குளிர் காற்று அவளின் உடலை வருடி செல்ல, அவன் கையை பிடித்து முன்புறம் அழைத்தாள்.

அவன் பின்னங்கழுத்தில் கையை நுழைத்தவள், அவன் கண்களை பார்த்தாள்.

"போதுமா.. ?!"

"ஏய்.. என்னாச்சுடி உனக்கு...?!"

"பொருக்கி... புரியலையா.. ?!" என்றவள், அவன் உதட்டை நெருங்கினாள்.

கஸ்தூரியின் சூடான மூச்சுக் காற்று.. ரவியின் முகம் முழுதும் பரவ, கண்களை மூடியவள்.. அவன் உதட்டோடு.. உதட்டை உரச.. அவளின் முதுகை சற்று வளைத்தவன்.. அவளின் சிவந்த கீழ் உதட்டை.. முதல் முத்தத்தை பதிக்க.. அவளது உதடு நடுங்க ஆரம்பித்தது. மெதுவாக பல்லால் கடித்து இழுத்தான்.

"ஸ்ஸ்ஸ்ஸ்.. டேய்.. மெதுவா.. ஆஆஆ.. அம்மா..." அவள் துவண்டு தரையில் சரிய.. அவளின் கீழ் உதடு முழுவதையும் ஆக்ரமித்தான்.

ரவியின் ஆண்மையின் தழுவல்.. அவனுடைய உடல் வாசனை.. அவள் உடல் முழுதும் பரவ.. கால்களை நீட்டி தரையில் படுத்தாள்.

உதட்டை கவ்வி சுவைத்து.. அவளின் உமிழ் நீரை உறிஞ்சி எடுத்தவன்.. மெதுவாக உதட்டை விடுவிக்க.. கண் திறந்தாள். நெஞ்சுக்குள் பாட்டம் பூச்சு பறப்பது போல் ஓர் உணர்வு.. 15 வருட இடைவெளியில் அவளுக்கு கிடைத்த முதல் முத்தம்.. விசுக்கென்று ரவியின் பின்னந்தலைக்குள் கையை நுழைத்து.. அவனது கருத உதட்டை கவ்வி சுவைத்தாள்.

அவளுடைய முலைகள் இரண்டும் அவன் மார்பிள் நசுங்க.. அவனது முதுகை கட்டி அணைத்து தரையில் துவண்டவள்... மூச்சு விட முடியாமல் துடிப்பதை உணர்ந்தவன், அவளது முலையை அழுத்திப் பிடித்திருத்த ப்ராவின் கொக்கியை கழட்ட..

"ஆஆஆ.. ஆஹ்ஹ்ஹ்.... " ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து ஆசுவாசம் ஆனாள்.

"லூசு.. டைட்டா இருந்தா சொல்ல வேண்டியது தானே...!"

அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பு.. "ஆச பட்டு வாங்கிட்டு வந்த.. பறவாயில்ல டா.."

"நீதானடி.. சொன்ன 40 போதும்னு.."

"ம்ம்ம்ம்ம்... ரொம்ப டைட்டா இருக்குடா..." என்றவள் வெக்கத்தில் சிரிக்க...

"பால் குடிச்சா.. சைஸ் குறைஞ்சுடும்.. குடிக்கவா.." என்றவன், அவளின் பின் முதுகில் முத்தமிட, கஸ்துவின் உடல் அதிர்ந்தது. மெதுவாக நாக்கை சுழல விட்டான்.

அவளுக்குள் பயம் கலந்த காமம்.. உடல் சிலிர்க்க.. கால்களை ஊன்றி.. புட்டத்தை உயர்த்த.. புழையின் துளை.. இரண்டாக வெடித்தது.

அரை நிர்வாணத்தில் அவள்... மெதுவாக அவளை சுற்றி வளைத்து.. அவளின் குண்டி மேட்டில் ஜட்டிக்குள் துடிக்கும் தண்டை தேய்த்தவன்.. இடுப்பு மடிப்பை கசக்க கசக்க... கண்கள் சொருகி... தரையில் நிக்கமுடியாமல்.. அவன் மேல் சாய்ந்தாள்.

"டேய்.. பொறுக்கி.. முடியலடா.. " என்று கிசு கிசுக்க... அவிழ்த்துவிட்டு ப்ராவுக்குள் தொங்கும் முலையின் அடி பாகாத்தை எட்டிப் பிடித்தான்.

அவளது பின்னங்கழுத்தில் நாக்கை படரவிட்டவன்.. எறும்பு உறுவது போல்.. ப்ராவுக்குள் விரலை நுழைத்து.. பழுத்து தொங்கும் அவளின் மாங்கனியின் நுனியை கிள்ள..

"ஆஆஅஹ்ஹ்.. டேய்.. மெதுவா... நசுக்காதா டா.. அம்மா.. ஐயோ.. கொல்லுறானே...!" அவளது உளறல்கள்.. அவனை வெறி கொள்ள செய்தது.

கையுக்குள் அடங்காத அவளின் முலைகள் இரண்டையும் மெதுவாக கசக்கியபடி.. ஜட்டிக்குள் துடிக்கும் தண்டை குண்டி பிளவில் தேய்க்க தேய்க்க..

கஸ்துவின்.. தொடை இடுக்கில் மண்டி கிடந்த புண்டை மயீர்கள் முழுவதும் வியர்வை மழையில் மீண்டும் ஒரு முறை நனைய துவங்கியது. புண்டை பரப்பு முழுவதும் நெருப்பாய் கொதித்தது... உடல் முழுவதும் காம தீ.....

புழையின் வாயில் சுருங்கி விரிய.. துவாரத்தை மூடியிருந்த கருங்சிவப்பு இதழ்கள் புடைத்து எழுந்தது. விசுக்கென்று.. தொடையை இடுக்கி துளையை நசுக்கியவள்... நிற்க முடியாமல்.. தரையில் மண்டியிட்டு குப்புற படுத்தாள். அவளது முலைகள் இரண்டும்.. தொடையில் நசுங்கியது.

அவள் முதுகு முழுதும்.. வருடி.. அவளது கொண்டையில் கை வைத்தான்.

"டேய்... என்ன பண்ணுற.. "

"கொண்டைய அவுக்கவா...?!"

"டேய்.. மண்ணு ஆயீரும்.. " என்று சொல்லி முடிக்கும் முன்.. அவிழ்த்த கூந்தலின் நுனியை பிடித்து இழுக்க.. மண்டியிட்டவள் நிமித்தாள்.

முலைகள் இரண்டும் அந்தரங்கத்தில் ஆட.. பின் வழியாக முலையை பிடித்து கசக்கி.. கூந்தலுக்குள் முகம் புதைத்தான். அவளுடைய முன்னங்கல்கள் அதிகரிக்க.. மண்டியிட்டவள்.. கஞ்சியை.. பாவாடைக்குள் பீச்சி அடித்தாள்.

"டேய்.. கொள்ளுற டா.. ஆஆஆஆ... ஆஆஆ போதும்.. போதும் ரவி.. " முனங்கி தவித்தவள்.. பின்னால் இருந்தவனின் தலைமுடியை பிடித்து இழுக்க.. ரவியின் உதடுகள்.. அவளின் கன்னத்தை ஈரப்படுத்தியது.

கஸ்தூரியின் மஞ்சள் நிற மேனி.. வியர்வை மழையில். வியர்வை பூத்த அவள் முகம் முழுதும் ரவியின் உதடுகள் நக்கி எடுத்தது.

"டேய்.. ரவி.. முடியலடா.. " என்றவள், அவன் மேல் துவண்டு விழ, அவள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த புடவையின் எஞ்சிய பகுதியை விரித்தவன்.. தரையில் கிடத்தினான்.

இதற்க்கு முன்பு எல்லாம்.. அவ்வபோது முலையை கசக்க விடுவாள். அவளின் முலையை கூட அவன் முழுமையாக பார்த்தது இல்லை. அவள் கஞ்சியை கக்கிய அடுத்த நொடி.. எழுந்து ஓடி விடுவாள்.

"ஏண்டி.. காரியம் ஆனது ஓடிருற.. நீ எல்லாம் என்ன பிறவியோ.. என்னோடத பாக்கணும்ன்னு கூட தோணாதா?" என்று ரவி கோபம் கொள்ளும் போது எல்லாம் "தெரியல ரவி.. தப்ப எடுத்துக்காதடா... " என்றவள் சிரித்த நொடி.. ரவியின் கோபம் காற்றில் கரைந்து விடும்.

"குளிச்சு இருக்கேன்னு சொன்னா.. மேல படுக்குறதா..?! வேணாமா..?!" என்று ரவி புரியாமல் குழம்பிக் கொண்டிருக்க,

மெதுவாக கண்ணை திறந்தவள், "டேய்.. என்னடா அச்சு.. !?" என்றவள், "ஆஆஆ.. அம்மா.. " என்று அலறி துடிக்க, பதறிய ரவி டார்ச் லைட்டை அடித்தான்.

"ஏய்.. என்னாச்சு.. ?!"

"தெரியலடா.. " என்றவள் இடது முலையை அழுத்திப் பிடித்தாள்.

லைட் அடித்தவன்.. உதட்டில் மெல்லிய சிரிப்பு..

"லூசு.. எதுக்குடா. சிரிக்கிற.. "

"நீ என்னைய தொடவே விட மாட்ட.. இப்ப பாரு.. கட்ட எறும்பு பால் குடிச்சுட்டு இருக்கு.. " என்றவன், ஏறும்போடு சேர்த்து அவளின் கருங்சிவப்பு முலை காம்பை சேர்த்து.. நசுக்கியவன்,

"ஏண்டி.. இம்மாம் பெருசா இருக்கு.. ரெண்டு லிட்டர் பால் இருக்குமா..?!" நக்கலாக சிரிக்க,

"ச்சீ.. கண்ணு வைக்காத.. என்றவள், கைகளால் முலையை மறைக்க,

"ம்ம்ம்ம்.. இந்த எறும்புக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கு.. நாம இத முழுசா பாக்கவே 5 வருசமாச்சு.." என்றவன் அலுத்துக் கொள்ள,

எழுந்து உக்கார்ந்தவள், ரவிக்கையை தேட,

"அடிபாவி.. காரியம் முடிஞ்சதும் ஓடுற பாத்தியா.. ப்ளஸ்.. கொஞ்சம் நேரம் இரு.."

"டேய்.. கனி தனியா இருக்கா.. முழிச்சலும் முழிச்சுருவா.."

"போடி.. லூசு.. " என்றவன், எழும்ப..

"ஓ.. அப்ப வேணாமா.. சரி போ.. உனக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்.." நக்கலாக சிரித்தவள், அவன் கைலியை பிடித்து இழுக்க.. ஜட்டிக்குள் துடிக்கும் தண்டை அரை குறையாக பார்த்தவள்,

"ச்சீ ச்சீ.. பொருக்கி.. கட்டுடா.. " முகத்தை வேறு பக்கம் திரும்பியவள்.. வெக்கத்தில் கண்களை மூட..

"லூசு.. கைலிய விட்டாதானே கட்ட முடியும்.. ?!"

கைலியை கட்டியவன், அவள் அருகே உக்கார்ந்தான். சில நிமிடங்கள் சிஸப்தம்..

உக்கார்ந்து இருந்தவன் கழுத்தில் கையை போட்டவள், தன்னை நோக்கி இழுத்தவள். தொங்கும் முலையை தூக்கி கட்டி.. கண்களால் சப்ப சொல்லி சாகை காட்டினாள்.

குளிர்ந்த காற்றில்.. முலை காம்பை சுற்றி இருந்த பூனை மயீர்கள் சிலிர்த்து எழும்பி இருக்க.. மெதுவாக விரலை பட விட்டவன்.. செரிப்பழம் போல் துருத்திக் கொண்டிருந்த முலையின் காம்பை வருடி.. நசுக்க.. கண்கள் சொறுவியவள்.. வாயை பிளக்க.. குனித்தவன்.. அவளது உதட்டில் மெதுவாக முத்தமிட.. கண்கள் திறந்தாள்.

இரு கைகளையும் அவன் பின்னங்கழுத்தில் கொண்டு சென்றவள்.. நாக்கை வெளியே நீட்ட.. ரவி லாவகமாக சப்பி இழுக்க..

"ஸ்ஸ்ஸ்ஸ்.. மெதுவாடா... மெதுவா... " கிறங்கினாள்.. கிறங்கி தவித்தாள்.

அவளது உதடுகள் அவன் பல்லில் கடிபட ஆரம்பித்தது. இருவரது நாக்குகளும் ஒன்றோடு ஓன்று பின்னி.. சூடான உமிழ் நீர்கள் உறிஞ்சப்பட்டது. அவளது குடமிளகாய் மூக்கு.. நீண்ட வருடங்களுக்கு பிறகு.. ஒரு ஆணின் அசுர தீண்டலில் நசுங்கியது.

கஸ்தூரிக்குள் சுனாமியாய் வெடித்து கிளம்பிய கிளம்பிய காம அலைகள்... உஷ்ணமாய் அவள் மூச்சுக் காட்டில்.. அவன் முகத்தில் சீரிய மூச்சு காற்றை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான் ரவி.

இருவருக்கும் நா.. வறண்டு போக.. மெதுவாக விடுவித்தான். கொட்ட கொட்ட முழித்து கொண்டிருந்தவள் கண்ணில் வெட்கமில்லை..

"என்னடா.. அப்படி பாக்குற..?!"

"நம்ப முடியலடி...?!"

"எனக்கும் தான்..!!"

"என்னைச்சு இன்னைக்கு...?!"

"தெரியலடா...?!"

"நீ போன்ல பேசுற ஒவ்வொரு தடவையும்... நா.. எப்படி தேடிச்சு போனேன்னு தெரியுமா...?!"

"ச்சீ.. எதுக்கு இப்படி ஒளறுற.. நீ வீட்டுக்கு போ.. " என்றான்.

"இதுதான் உன்கிட்ட எனக்கு புடிச்சது.. இந்த ஊருல எத்தன ஆம்பளைங்க பின்னாடியே வந்து இருக்காங்க.. எனக்கு அவங்கள பாத்தா கோவம் தான் வரும்... ஆனா உன்கிட்ட மட்டும்... " என்றவளின் உதட்டில் வார்த்தைகள் வர மறுத்தது.. மாறாக.. கண்களில் நீர் சுரந்தது.

"எரும.. சின்ன புள்ளதன்மா அழுதுகிட்டு.. "

"போடா.. ஒனக்கு புரியாது.. " என்றவள், அவன் இடுப்பை சுற்றிவளைத்து இறுக்க, அவள் முலையை நசுக்கி படுத்தான். அவளின் திமிறிய முலைகள் இரண்டும்.. படர்ந்த மார்பிள் நசுங்கியது.

அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் மூச்சுக் காற்று.. அவள் காதுக்குள் சீறி பாய்ந்தது. அவள் கண்ணீரை துடைத்தவன்.. "ஏய்.. அழாதடி... உன்னோட சொத்துக்காகவே 100 பேறு கட்டிக்க வந்து இருப்பாங்க.. எதுக்குடி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல.."

"ப்ச்.. தெரியலடா.. காலேஜ் பஸ்ட் இயர் படிக்கிறப்ப.. அவரோட ஓடி வந்துட்டேன்.. ஆனா.. இப்ப ஆண் தொனை இல்லாம.. முடியலடா.." என்றவளின் குமுறி ஆழ.. அவள் வாயை பொத்தினான்.

முகம் முழுதும்.. வியர்வையும் கண்ணீரும்.. கட்டிபிடித்தபடி படுத்திருந்தவன்.. "சரிடி.. நீ கிளம்பு..."

எழும்ப முயன்றவனை.. இறுக்கியவள், "இருடா.. உன்கிட்ட பேசணும் போல இருக்கு.. உன்கிட்ட கொட்டி தீத்தவது... என் பாரம் கொறையட்டும்.. "

மூக்கு சளியை சிந்தி.. புடவையில் துடைத்தவள்... "ஒரு அம்பள ரெண்டாவது கல்யாணம் பண்ணுனா.. ஊரே வாழ்த்தும்.. பொண்ணுனா.. அரிப்பெடுத்து அலையுறான்னு தூத்தும்.."

"லூசு.... பொலம்பதடி.. " என்றவன், எழுந்து உக்கார்ந்தான்.

"ஸாரி டா.. உன்னோட கெடுத்துட்டேன்.. "

சிகரட்டை பற்ற வைத்தவன்.. "அதெல்லாம் ஒண்ணுமில்ல.. " என்றவன்.. அவள் உதட்டில் சிகரெட்டை வைத்தான்.

"டேய்.. இருமல் வர போகுது.."

"சும்மா.. இழு.. ஒன்னும் ஆகாது.."

நான்கு ஐந்து பப் இழுத்தவள்.. ம்ம்ம்.. நல்லா தான் இருக்கு..

"ஓ.. இதுக்கு தான்.. புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்துன்னு சொல்லுறாங்களா..." என்றவள் கெக்கலிட்டு சிரித்தாள்.

--- தொடரும்
[+] 4 users Like mughizh's post
Like Reply
#7
Sema super update
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#8
Super nanba... Kalakuringa...
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply
#9
அடுத்த 30 நிமிடங்கள்.. அவள் முலையின் மேல் படுத்திருந்தவன், "சாப்பிட்டியா டீ... "

"பசி இல்ல.. டயம் என்னாச்சு?"

"11.30 டி"

"சரிடா.. நான் போகட்டுமா..?! கனி தனியா தூங்குவா.."

"பாத்தியா.. பால் தரவே இல்லை.. "

"அடப்பாவி.. என்னோட உதட்ட கடிச்சு வச்சது பத்தலையா..?! காம்ப வேற.." என்றவள் பாதியில் முழுங்க,

"சரி போய் தொள.."

"கோவமா.. ரவி.."

"ச்சே.. ச்சே.. " என்றவன், கையை நீட்ட.. எழுந்து நின்றாள்.

"ஏய். நாளைக்கு பெரியம்மா வீட்டுக்கு போறேன்.. வர ரெண்டு நாள் ஆகும்.."

"இது தாங்கும் ஒரு மாசத்துக்கு.." என்றவள் வெக்கத்தில் சிரிக்க,

அவளது இடுப்பை தடவியவன், "மிச்சம்..?!"

"பொருக்கி.. போய்ட்டுவா.. எங்கையும் ஓடீறது.. "

ரவி வெளியை குதித்து அவன் வீட்டுக்குள் நுழைய.. மெதுவாக கிச்சன் கதவை சாத்திய கஸ்தூரி.. தூங்கிக் கொண்டிருந்த கனியின் அருகில் படுத்தாள்.

---------------------- ------------------------- -------------------------

காலை 7 மணி. இன்று வெள்ளி கிழமை என்பதால் கஸ்தூரி சந்தைக்கு சென்று விட, எழுந்த கனி வாசலை எட்டிப் பார்த்தாள்.

"வாசல கூட்டிட்டு போக வேண்டியது தானே..!" அம்மாவை கடிந்து கொண்டவள், தண்ணி தெளித்து பாதி கோலத்தை போட்டுக் கொண்டிருந்தவள், மாறா படிக்கெட்டில் இறங்கி வரும் சத்தம் கேட்ட அடுத்த நொடி.. விட்டதை விட்டபடி.. வீட்டுக்குள் புகுந்தாள்.

"சரியான பட்டிக்காடு இருப்பா போல இருக்கு... பொசுக்கு பொசுக்குன்னு ஓடி போயிருது.. " முணுமுணுத்தவன், ஹாலுக்குள் எட்டிப் பார்த்தான்.

கிச்சனுக்குள் நின்று கொண்டிருந்தவள், கத்தரி பூ பாவாடை மட்டும் வெளியே தெரிந்தது.

"ஹலோ.. ?!" மெதுவாக கதவை தட்டினான்.

"....." (செக்ஸ் புக் மேட்டர் அவளை பாடாய் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது)

"பால் கிடைக்குமா..?!"

சில நொடிகள் கழித்து, மெதுவாக தலையை மட்டும் வெளியே நீட்டியவள், "அம்மா எல்லா பாலையும் காச்சிருச்சு..."

"சரி குடுங்க.. " என்றவன், சொம்பை நீட்ட.. குனிந்த தலை நிமிராமல் வந்தவள், சொம்பை இழுக்க.. அவன் விடாமல் இழுத்துப் பிடித்தான்.

"உன்னோட பேர் என்ன..?!"

சில நொடிகளுக்கு பிறகு... "கனி.."

"புரியல..?!"

"கனிமொழி..." என்றாள்.

"கேஸ் நாளைக்கு தான் வரும்.. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..?!"

அவள் தலையை ஆட்ட..

"ஓ... முடியாதா..?!"

அவளது தொண்டை அடைத்தது. மெதுவாக, "சொல்லுங்க.. !" என்றாள்.

"பால் வேணாம்.. ஒரு டீ கிடைக்குமா..?!"

தலையாட்டியவள், கிச்சனுக்குள் நுழைந்தாள்.

"உள்ளே போலாமா? வேண்டாமா?" யோசித்தபடியே வாசலில் நின்று கொண்டிருக்க, ஹால் லைட்டை போட்டுவிட்டு மீண்டும் ஓடி மறைந்தாள்.

டவுனில் படித்து வளர்த்த மறைவுக்கு முதல் வேலை இந்த பள்ளியில். கூச்சப்படாமல் பேசி பழகும் பெண்களுக்கு மத்தியில் வளர்ந்தவனுக்கு.. இவளது நடவடிக்கை வித்யாசமாக.. ஆச்சரியமாக இருந்தது.

டீ யை ஊஞ்சலில் வைத்தவள், கதவு மறைவில் நிற்க, உள்ளே நுழைந்தவன் சேரில் உக்கார்ந்தான்.

"உங்க அம்மா எங்க.. ?! எப்ப வருவாங்க...?!"

அவளது முகம் வாடி.. கண்கள் சிவந்தது.

"எதுக்கு இப்படி பயப்படுற... என்னோட மூஞ்சு கொடூரமாவா இருக்கு...?!"

அவள் தலையை ஆட்ட, "ஓ.. அந்த மேட்டர் புக்கா, நா.. " கெக்கலிட்டு சிரித்தவன், "அம்மாட்ட சொல்லிருவேன்னு பயந்துட்டியா..?!"

மெதுவாக நிமிர்த்து அவன் முகத்தை பார்த்தாள்.

"இப்ப எடுத்துட்டு வரவா..?"

வேகமாக தலையை ஆடியவள், சத்தமாக "வேணாம்.. வேணாம்.. " என்றதும், சிரித்த மாறா வெளியே நடந்தான்.

அவன் படியேறுவதை உறுதி செய்தவள், கோலத்தை முடிக்க, வாசலில் கையை பிசைந்து கொண்டு வந்த வசந்தி.

"ஏய்.. ஸாரிடி.. " என்றதும்,

நிமிர்ந்த கனி, "பேசாம போயிரு.. உன்னால அசிங்க பட்டது நான்தான்.. "

"ஏய்.. நான் வேணும்னா.. அவருகிட்ட சொல்லுறேன்.. நீ நல்ல பொண்ணுன்னு"

"உன்னோட சர்டிபிகேட் எனக்கு தேவையில்ல.. " என்று சீரியவள்.. விறு விறுவென கோலத்தை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த நொடி, படக்கென்று கதவை சாத்த, வசந்தி வந்த வழியே திரும்பி போக, நடந்த அத்தனையும் மாறா தம் அடித்தபடி பார்த்ததுக் கொண்டிருந்தான்.

------------------------ ---------------- ---------------------

கனி, தோசையை ஊற்றும் போது.. மாறா.. கேஸ் நாளைக்கு வரும்னு.. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. சப்பிட மனமில்லை. கையை கழுவியவள்.. நைட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு பின்னால் சென்றாள்.

கொண்டு வந்த ஜாமங்களை பிரித்து வைத்தவன், ஹாலில் உள்ள ஜன்னலை திறந்து விட்டான். மாமரத்து காற்று.. ஜில் என்று வீட்டுக்குள் புக, சிகரெட்டை பற்றவைத்தவனின் பார்வை.. மாட்டுக் கொட்டகைக்கு அருகே இருந்த குளியல் அறையையில் வந்து நின்றது. காரணம்.. உள்ளே கயல்.

நான்கு புறமும் தென்னங்கீற்றால் மறைக்கப்பட்டிருக்க.. உள்ள நுழைந்த கயல், இடுப்பில் சொருகியிருந்த வெள்ளை தாவணியை உருவி எடுத்தள், கத்தரி பூ பாவாடையை அவிழ்த்து விட.. உள்ளே மஞ்சள் கலர் பாவாடை. குனிந்தவள்.. பாவாடைக்குள் இருந்த ஜட்டியை கழட்ட.. அது அவளின் கணுக்காலில் வந்து விழுந்தது.

உதட்டில் இருந்த சிகரெட்டை எடுக்க மறந்தவன், நெடி எற.. விசுக்கென்று சுய நினைவுக்கு திரும்பினான்.

"ஓ மை காட்.. பக்..." தனக்கு தானே திட்டியபடி.. கண்ணை மூடி சேரில் சாய்ந்தான்.

ஆனால் விதி யாரை விட்டது.. அவன் உடல் மட்டுமே இங்கே..! எண்ணங்கள் முழுவதும் கீழே குளிக்கும் கனியின் மேல்..!!

அவள் உடலில் தண்ணீர் ஊற்றும் சத்தம் அவன் செவிக்குள் வந்து சேர்ந்தது. ஆணின் கிறுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. கண்ணுக்குள் கருத்த மேனியாய்.. வந்து நின்றவளின் உடலில்... முத்து முத்தாய் நீர் திவலைகள்.. விசுக்கென்று கண்ணை திறந்தான்.

அவன் ஒன்றும் புத்தனோ..?! ஞானியோ..?! அல்ல. பள்ளி முதல்.. கல்லூரி வரை.. உயிருக்கு உயிராய் காதலித்தவளை.. தாலிகட்டும் தருவாயில் தவறவிட்டவன்.. அனைத்தையும் மறக்கவே.. நகரத்தைவிட்டு.. இந்த ஊருக்குள்ள வந்தான். அவனையும் அறியாமல் அவனது கால்கள் ஜன்னலை அடைந்தது.

ஈரம் சொட்ட சொட்ட.. முலையை மறைத்து கட்டியிருந்த மஞ்சள் பாவாடையில் கனிமொழி.

அவள் பின்னலிட்ட கூந்தலை பிரிக்க ஆரம்பிக்க, திமிறிய முலைகளின் மேல் பாவாடை ஒட்டி இருந்தது. கழுத்தில் கிடந்த மெல்லிய ஜெயின்... அவளின் உடலின் அசைவுக்கு ஏற்ப.. அதுவும் ஆடியது.

அலை அலையாய் கூந்தல்.. பிரித்து விட்ட கூந்தல்.. அவள் முதுகு முழுதும் படர.. பச்சை தண்ணீரை எடுத்தவள்.. உச்சந்தலையில் ஊற்றினாள்.

உடல் சிலிர்க்க.. குளிச்சி தாங்க முடியாமல் சிலுப்பி.. விலகிய பாவாடை.. மீண்டும் அவள் குண்டி மேட்டில் ஒட்டிக் கொண்டது.

நின்று கொண்டிருந்த மாறாவின் கண்கள்.. அவளின் உச்சு முதல் கெண்டைக்கால்கள் வரை.. மொய்த்து கொண்டிருக்க.. கஸ்தூரி மஞ்சளை உரசியவள்.. வலது காலை தூக்கி துவைக்கும் கல்லில் வைத்தாள்.

அவள் விசுக்கெற்று பாவாடையை தொடை வரை உயர்த்த.. நின்று கொண்டிருந்த மாறாவின் உடல் ஜிவ் என்று சூடு ஏற ஆரம்பித்தது. கணு காலில் இருந்து.. உள் தொடை வரை அவள் மஞ்சளை தேய்த்தவள்.. மெதுவாக அவளது பாவாடை நாடாவை அவிழ்த்து குனிய.. அவனது விழிகள்.. அவளின் குலுங்கும் கன்னி முலைகள் காண ஏங்கி தவித்தது.

ஆனால் அவளோ!.. அவிழ்த்த பாவாடையை பல்லில் கடித்தபடி.. மஞ்சள் படர்ந்த கையை.. உள்ளே நுழைத்தாள். அவளுடைய உள்ளங்கைகள்.. மென்மையாக.. அவளின் முலைகளை வருடியது. உச்சு வெயில்.. அவள் உடலில் மிளிரிய நீர் திவலைகளை.. உண்டு பாசியாறி கொண்டிருந்தது.

தண்ணீரை எடுத்து.. அவிழ்த்த பாவாடைக்குள் ஊற்றி.. முலையை கசக்கி கழுவி விட்டாள். உடலில் ஒட்டிய மஞ்சள்.. தண்ணீரில் காலத்து.. கால் வழியாக விடிந்து.. தரையில் ஒட.. பாவாடையை.. இறுக்கி காட்டியவள்.. தலையில் தண்ணீரை ஊற்றினாள்.

மூச்சிரைக்க நின்றிருந்தவனுக்கு... பின் முதுகை காட்டியவள்.. தலை வழியே கருத்த பாவாடையை நுழைக்கவும்.. சாறை பாம்பு ஓன்று.. நான்கு பக்கமும் மறைத்திருந்த பாத்ரூம்க்குள் வரவும் சரியாக இருந்தது.

அவனையும் அறியாமல்.. "ஏய்.. பாம்பு.. பாம்பு.." என்று கத்த.. துள்ளி குதித்து கத்தியவள்.. விசுக்கென்று துவைக்கும் கல் மேல் ஏறி நின்றவள்... கண்களை இறுக மூடினாள்.

அவள் கழுத்தில் கருத்த பாவாடை.. காலில் அவிழ்த்து விட்ட மஞ்சள் பாவாடை... இடையில் ஒட்டு துணி இல்லை. ஈரம் சொட்ட சொட்ட.. அவளின் டஸ்கி நிற வலது தொடையில்.. கை அளவுக்குள் கருத்த மச்சம்.

"ஏய்.. என்னாச்சுடி.. " என்ற வசந்தியின் குரல்.. பக்கத்து வீட்டில் இருந்து வந்து சேர.. விசுக்கென்று ஜன்னலை சாத்தியவன்.. விரித்து கிடந்த பாயில் சரிந்தான்.

வசந்தி... வேலியை தாண்டி வரவும்.. பாம்பு வெளியே போகவும் சரியாக இருந்தது.

"ஏய்... நல்லபாம்பு.. நல்ல வேல பாத்தடி.." என்றவள், கனியின் கையை பிடித்து இறங்கிவிட,

கனி ஜன்னலை பார்த்தாள். மூடி இருந்தது.

"என்னடி..?!" என்றாள் வசந்தி.

சுதாரித்த கனி, "ஒண்ணுமில்ல.. விடு.. நான் போறேன்.. " என்றவள் விறு விறுவென வீட்டுக்குள் நடக்க.. "போடி.. லூசு.. " முனங்கிய வசந்தி.. வேலியை தாண்டினாள்.

--------------- --------------------- ---------------------

மாறனுக்கு உள்ளுக்குள் பயம்.. கூடவே குற்ற உணர்ச்சி.. "ச்சீ.. அவ என்ன நெனப்பா.. ?! அவ மொகத்துல எப்படி முழிக்கிறது.." உளறியபடியே.. பசியில் தூக்கிப் போனான்.

மணி ரெண்டை நெருங்கி இருக்கும்... கதவு தட்டப்படும் சத்தம்... கதவைத் திறக்க.. வெளியே.. பாத்திரத்தில் சோறும்.. குழம்பும்.

பஞ்சத்தில் அடிபட்டவன் போல்.. சோற்றை போட.. கருவாட்டு குழம்பு வாசம். முதன் முறையாக சாப்பிடுகிறான்.

"ப்பா.. என்னா டேஸ்ட்டா.. இது.. " சாப்பிட்டு முடித்த உடன்.. பசி மயக்கம் கலைந்து.. கனி ஞாபத்துக்கு வந்தாள்.

"ச்சே.. அவ என்ன நெனப்பா.. ஸாரி கேட்டே ஆக வேண்டும்..." என்ற முடிவோடு கீழே நடக்க, ஒரு கதவு மட்டும் சாத்தி இருந்தது. ஊஞ்சலில் குப்புற படுத்திருந்தவளின் கால்கள் கண்ணில் பட.. தட்டலாமா? வேண்டாமா? என்று யோசித்தவன்.. மெதுவாக பாத்திரத்தை தரையில் வைக்க.. விசுக்கென்று எழுந்தவள் உடலில் நீல நிற நைட்டி.

அவள் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது. விசுக்கென்று படியேறி விட்டான்.

----------------- -------------------- ----------------------

மலை 4 மணி.

சந்தையில் இருந்து வந்த கஸ்தூரி.. "ஏண்டி.. பாலு அப்படியே இருக்கு.. அந்த தம்பிக்கு குடுக்கலையா..?!"

நாவலில் முழுகி இருந்த கனி, இல்லை என்று தலையாட்ட.. "எரும மாடு.. "கொண்டு போய் குடு.. தோட்டத்துக்கு போயிட்டு வந்துருறேன்.." என்று வெளியே நடக்க,

பெருமூச்சு விட்டவள், "டீயை போட்டாள்.." தூக்கு வாளியில் மொத்தத்தையும் ஊற்றிக் கொண்டு.. படிக்கெட்டில் ஏறினாள்.

கதவு திறந்தே கிடந்தது. உள்ளே போலாமா வேண்டாமா என்று யோசித்தவள், மெதுவாக எட்டி பார்த்தாள். தூக்கிக் கொண்டிருந்தான்.

"தூக்கம் ஒன்னு தான் கேடு.." முணுமுத்தவள்.. கதவை தட்டினாள்.

"ம்ம்ம்ம்ம்.. " என்று முனங்கியவன்.. மீண்டும் குப்புற படுக்க.. முறைத்தவள்... மீண்டும் தட்ட.. விசுக்கென்று எழுந்து உக்கார்ந்தான்.

விசுக்கென்று எழுந்தவன் கைலியை சரி செய்ய..

"டீ..." தரையில் வைத்தவள்.. மெதுவாக கீழே இறங்க..

"ஹலோ.. ஒரு நிமிஷம்.. "

இறங்கியவள்.. நின்றாள்.

"ரியலி.. ஸாரி.. நா.. பாத்தது தப்பு தான்.. மன்னிச்சுரு.. வேணும்னு பாக்கல.."

மெதுவாக நிமிர.. குற்ற உணர்ச்சியில் மாறன் தலையை தாழ்த்தினான்.

----------------- -------------- -------------

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.. சுற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள்.. வாசலில் நிழலை பார்த்ததும் எழுந்து நின்றாள்.

"டீ குடுத்ததுக்கு தேங்க்ஸ்.. பட்.. சுகர் போட மறந்துட்ட.." என்றவன் தூக்குவாளியை வைத்துவிட்டு நகர்ந்தான்.

"ஸ்ஸ்ஸ்ஸ்... " கண்களை இறுக மூடியவள்.. நாக்கை கடித்தாள்.

"மறந்துட்டேன்... " என்று முடிக்கும்னு அவன் கண்ணில் மறைய..

"லூசு.. " நெற்றி பொட்டில் போட்டு கொண்டவள்.. சுகரை கலக்கிக் கொண்டு மீண்டும் படி ஏறினாள்.

ஹாலுக்குள் நுளைந்தவள்.. டீயை டேபிளில் வைக்க.. அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆடியோ கேஸட்டுக்கல் அவள் கண்ணில் பட்டது.

அதுவும்.. அவளுடைய பேவரெட் எஜமான்.. சுற்றும் முற்றும் பார்த்தவள், மெதுவாக எடுத்தாள்.

மாடியில் தம் அடித்துவிட்டு உள்ளே வந்த மாறன், "ஓ.. இந்த பாட்டு உனக்கும் புடிக்குமா...?!"

வாசலில் மாறன்.. உள்ளே கனி.. எப்படி வெளியே போவது என்று செய்வது அறியாமல் அவள் தவிக்க..

கயிறு போட்டு கட்டி வைத்த ஜன்னலை காட்டியவன்.. "சாத்தியமா இனி தொறக்க மாட்டேன்.. "

அவள் உதட்டில் மெல்லிய சிரிப்பு.

"அப்பாடா.. அப்ப கோவம் போயிருச்சு.." என்றவன், ஹாலுக்குள் வர, அவள் வெளியேற.. "ஹலோ ஒரு நிமிஷம்..?!"

வாசலில் நின்றாள்.

கேசட்டை நீட்டினான்.

அவன் கண்களை பார்க்காமல், நீண்ட அமைதிக்கு பிறகு.. "வேணாம்.. டேப் ரெக்கார்டு இல்ல.."

"சரி.. கேட்டுட்டு போ..." (அவளுக்கு இளையராஜா பாட்டு என்றால்.. சொல்லவே வேணாம்)

வாசல் கதவில் சாய்ந்து நின்றவள், தலையை மட்டும் ஆட்ட.. "ஒரு நாளும் உனை மறவாத..." பாட்டு ஓட ஆரம்பித்தது.

அவள் கொண்டுவந்த டீயை இரு டமுளரில் ஊற்றியவன்.. அவளிடம் நீட்டினான்.

பாட்டு ஓடி கொண்டிருந்தது.. "வசந்திகிட்ட சொல்லாத.. " என்றான்.

தலை ஆடியவள்.. பெட்ரூமை கடக்க.. கட்டிலில்.. ஏகப்பட்ட புடவைகள்.

"ஓ.. இவருக்கு கல்யாணம் ஆயிருச்சா...?" யோசித்தவள்.. மெதுவாக, "உங்க வைப் எப்ப வருங்க.."

"ம்ம்ம்.. 2 குழந்தைங்க இருக்கிறாங்க.. ஒருத்தி காலேஜ் போறா" என்றவன் நக்கலாக சிரிக்க,

முகத்தை சுளித்தவள், "ஏன் சிரிக்கிறீங்க..?!"

"அப்பறம்.. என்ன பாத்தா எப்படி தெரியுது..?! ஜஸ்ட் 25 வயது தான்"

கண்களை மூடி.. மூக்கை சுளித்தவள்.. "ஸாரிங்க.. " என்றவள், கிளாஸை கழுவிவிட்டு.. நைட்டியில் கையை துடைத்தவள்.. கிச்சன் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்க்க.. அவள் முகம் வேர்த்தது.. காரணம்.. அவளுடைய பாத்ரூம் தெள்ள தெளிவாக தெரிய...

"ஐயோ.. முழுசா பாத்துருப்பானோ...?!" என்று எண்ணியவளின் உடலில் மெல்லிய அதிர்வு.

"சரி.. இந்த ஜன்னலையும் தொறக்கமாட்டேன் மேடம்.. போதுமா..?!" என்றவன்.. படக்கென்று சாத்த... உதட்டில் சிரிப்புடன்.. படிக்கெட்டில் இறங்கவும், வசந்தி கேட்டை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

இறங்கிய வேகத்தில்.. மாறனின் கதவை தள்ளிய வசந்தி.. அவனது மேல் மொத.. அவனது கீழ் உதட்டில் அவளது தலை பதம் பார்த்தது.

அவள் மெதுவாக கண்ணை திறக்க.. அவனது கைகள் இரண்டும் அவளது இடுப்பில்..

--- தொடரும்
[+] 2 users Like mughizh's post
Like Reply
#10
செம்ம கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#11
Super update
Like Reply
#12
Sema super oru update vera level eruku
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)