❤️ ஆலிஷா ❤️
#1
Heart 
அபர்ணா அண்ணி கதைக்கு நீங்கள் அனைவரும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்தக் கதையினை இன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன்..

முழுக்க முழுக்க கற்பனையான காமம் நிறைந்த கதையாக விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்..

❤️❤️❤️❤️❤️
[+] 1 user Likes siva92's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(31-03-2024, 01:56 PM)siva92 Wrote: அபர்ணா அண்ணி கதைக்கு நீங்கள் அனைவரும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்தக் கதையினை இன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன்..

முழுக்க முழுக்க கற்பனையான காமம் நிறைந்த கதையாக விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்..

❤️❤️❤️❤️❤️

இந்த கதை எந்த மாதிரியான கதை நண்பா
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply
#3
நாளை வரை காத்திருங்கள் நண்பா.. நாளை கட்டாயமாக பதிவேற்றம் செய்கிறேன்..
Like Reply
#4
Is this a Ali story? Transgender in action.
Like Reply
#5
(31-03-2024, 08:43 PM)siva92 Wrote: நாளை வரை காத்திருங்கள் நண்பா.. நாளை கட்டாயமாக பதிவேற்றம் செய்கிறேன்..

காத்திருக்கிறேன்...... Angel
horseride Cheeta
[+] 1 user Likes New man's post
Like Reply
#6
ஷவரில் இருந்து தலையின் மேல் விழுந்து கொண்டிருக்கும் மெல்லிய நீர்க் கோடுகள் மெல்ல கீழிறங்கி மேடு பள்ளங்கள் நிறைந்த ஆலிஷாவின் பஞ்சு மேனியில் பயணித்து தனலாய்க் கொதித்துக் கொண்டிருந்த அவளது உடம்பு சூட்டினை மெல்ல மெல்ல இறக்கிக் கொண்டிருந்தன.

காலை எழுந்தது முதல் பரபரப்பாக இயங்கி காலை உணவையும் மதிய உணவையும் ஒன்றாக சமைத்து, அவளது கணவன் ஹிஷாமை காலை உணவினை சாப்பிட வைத்து, மதிய உணவினை பார்சல் செய்து அவனது ஆபிஸ் பேக்கில் வைத்து அவனை ஆபிசுக்கு அனுப்பி விட்டு கதவினை மூடி விட்டு வந்து அவளது ஆடைகள் முழுவதையும் கழட்டி வீசி விட்டு முழு நிர்வாணமாக தன்னை ஷவர் நீருக்கு அர்ப்பணித்திருந்தாள்..

திங்கள் முதல் சனி வரை காலை எழுந்ததும் அவளது வழமையான ரூட்டின் இது தான்.. ஹிஷாம் வீட்டிலிருந்து ஆபிஸ் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும் என்பதனால் அவன் ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்.. அதற்குள் அவள் அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டும்..

அன்றைய தினம், அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து காலை நேர வழிபாடுகளை முடித்து விட்டு சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்த ஆலிஷாவை தூக்கிச் சென்று கட்டிலில் போட்டு அவளது நைட்டியை மட்டும் இடுப்புக்கு மேல் வரை தூக்கி அவளது பேன்ட்டியை கழட்டி எறிந்து விட்டு அவனது காம வேட்கையினை ஐந்தே நிமிடங்களில் முடித்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான் ஹிஷாம்.. புண்டையில் வழிந்த அவனது விந்துத் துளிகளை நைட்டியில் துடைத்து விட்டு எழுந்து சென்று சமையல் வேலைகளில் மீண்டும் மூழ்கினாள் ஆலிஷா..

ஹிஷாம் அவளுக்கு எந்த விதமான குறைகளையும் வைத்ததில்லை.. அவளை எப்பொழுதும் அன்போடு பார்த்துக்கொண்டான்.. அவள் ஆசைப்பட்டு கேட்கும் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் வாங்கித் தருவான்.. லீவு நாட்களில் அவளுக்கு எல்லா வேலைகளிலும் உதவி செய்வான்.. அவள் போக நினைக்கும் இடங்களுக்குக் கூட்டிச் செல்லுவான்.. மொத்தத்தில் அவர்கள் இருவரும் அடுத்தவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான ஜோடி தான்..

ஆனாலும், அவளது மனதில் ஒரு நிறைவேறாத ஆசையாக அவளது செக்ஸ் வாழ்க்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.. காதலித்து திருமணம் செய்திருந்தாலும் அவளது கணவனால் அவளுக்கு எந்த விதமான திருப்தியும் இதுவரை கிடைத்ததில்லை.. அவள் திருப்தி அடைந்தாளா இல்லையா என ஹிஷாம் பார்ப்பதும் இல்லை.. தனக்கு மூட் வரும் போது மட்டும் அவளை செக்ஸுக்கு அழைப்பான்.. அவனது ஐந்து இன்ச் சுன்னியை அவளது வாயில் திணித்து ஊம்பக் கொடுப்பான்.. அவள் ஊம்பி முடிந்ததும் அவளது புண்டையை ஆசை தீர நக்கி விட்டு அவனது சுன்னியை புண்டையில் இறக்கி அவனுக்கு உச்ச நிலை வரும் வரை இரண்டு மூன்று நிமிடங்கள் ஓப்பான்.. அவ்வளவு தான்.. அதன் பின்னர் இறங்கிப் படுத்து உறங்கி விடுவான்.. அவனைப் பொறுத்தவரை இது தான் செக்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.. அது போல தான் இன்று காலையிலும் நடந்தது..

காலையிலேயே அவளை மூடேற்றி விட்டு வெறும் ஐந்தே நிமிடத்தில் அவளது புண்டையில் கஞ்சியைக் கொட்டி விட்டு புரண்டு படுத்தால் அவள் தான் என்ன ஆவாள்..? காம வேட்கையில் இருந்து சரியாக தனியாத அவளது உடம்பு சூடாகி தனல் போல கொதித்துக் கொண்டிருந்தது.. அதே சிந்தனையுடனேயே சமையல் வேலைகளை முடித்து விட்டு அவனையும் ஆபிஸ் அனுப்பி விட்டு வந்து ஷவரில் அவளது உடம்பு சூட்டினையும் வேட்கையினையும் தணித்துக் கொண்டிருந்தாள்..

நிர்வாணமாக குளிப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. சோப் போடும் பொழுது பாத்ரூம் கண்ணாடியில் அவளது அழகினை அவளே பார்த்து ரசித்துக் கொள்வாள்.. உயரமான அவளது மஞ்சள் நிற தேகத்தில் அளவெடுத்து செதுக்கி இருந்த அவளது நிமிர்ந்த பெருத்த முலைகளும் மெல்லிய பிரவுன் நிற பிதுங்கிய காம்புகளும் சோப் போடும் பொழுது இன்னும் அவளது மஞ்சள் நிறம் மெருகேரி வெள்ளை நுரைகளோடு மினிங்கிக் கொண்டிருக்கும் அழகினைப் பார்த்து ரசிப்பாள்.. பக்கவாட்டில் நின்று கொண்டு அவளது எடுப்பான குண்டிப் புட்டங்களின் அழகினையும் ரசிப்பாள்.. அது போக.. கையில் சோப்பினை நன்றாக பூசிக் கொண்டு ஒரு காலைத் தூக்கி பாத்ரூம் பக்கெட்டில் வைத்துக் கொண்டு அவளது மெல்லிய பிரவுன் நிற புண்டை இதழ்களை விரித்து அவளது புண்டை பருப்பினை ஆசை தீர குடைந்து கொள்வாள்.. இரண்டு விரல்களை உள்ளே நுழைத்து உள்ளேயும் வெளியேயும் ஆட்டி சுய இன்பம் செய்து கொள்வாள்.. அவளது கணவனால் அடைய வைக்க முடியாத அந்த உச்ச நிலையினை தானே அடைந்து தனது தாபத்தினைத் தீர்த்துக் கொள்வாள்.. உச்ச நிலையினை அடையும் பொழுது சுகத்தில் கண்கள் மேலே சொருக கிறக்கத்தில் கோணி இருக்கும் அவளது அழகிய இதழ்களை கண்ணாடியில் பார்த்து ரசிப்பாள்.. பின்னர் தனது முலைகள் இரண்டினையும் இரு கைகளாலும் பிடித்துத் தூக்கிப் பிசைவாள்.. சோப் போட்டு நன்றாக மசாஜ் செய்து விடுவாள்.. முலைக் காம்பினை விரல்களால் அழுத்தி வட்டமடிப்பாள்..  அதே போல அவளது குண்டிகளுக்கும் சோப் போட்டு நன்றாக பிசைந்து மசாஜ் செய்து விடுவாள்.. மொத்தத்தில் அவள் தனிமையில் இனிமை காண்பதற்காகவே அந்த பாத்ரூமினைப் பயன்படுத்தி வந்தாள்..

இப்படியே அவளது வாழ்க்கை போய்க் கொண்டிருந்தாலும், கல்யாணம் ஆகி இரண்டரை வருடங்கள் ஆகியும் அவளுக்கு குழந்தைப் பாக்கியம் இதுவரை கிட்டவில்லை.. இரண்டு முறை கரு உண்டான போதும் அவளது கர்ப்பப்பையின் பலவீனம் காரணமாக இரண்டு முறையும் கரு கலைந்து போய் விடவே உடைந்தே போய் விட்டாள் ஆலிஷா..

ஹிஷாமின் உறவினர்களின் கேள்விகளுக்கும் கேலிப் பேச்சுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் வெட்கித் தலை குனிந்து பல நாட்கள் தனிமையில் அழுதும் இருக்கின்றாள்..

ஆனாலும், ஆண்டவன் காட்டிய வழி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தனது வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும் வரை பொறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்..

செக்ஸில் ஹிஷாம் அவளை ஒழுங்காக திருப்திப்படுத்தாத போதும் கூட அவளது மனம் ஒரு போதும் வேறு ஆண்களை நாடியதில்லை.. அவளைப் பொறுத்த வரை கணவனே கண் கண்ட தெய்வம்.. அவனைத் தவிர தனது வெற்றுடலை எந்த ஒரு ஆணும் பார்த்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பாள்..

வீட்டில் வித விதமான சுடிதார்களை அணிந்தாலும் வெளியில் செல்லும் பொழுது உடம்பில் ஒட்டாத இறுக்கமில்லாத நீண்ட புர்கா தான் அணிவாள்.. தலையில் ஷாவ்ல் போட்டு சுற்றி எடுத்து அவளது கொழுத்த மார்பகங்களையும் மறைத்திருப்பாள்.. அவளது அங்க அடையாளங்கள், அளவுகள் எதுவுமே ஆண்களால் சரியாக கணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவளது ஆடை அணிகலன்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்வாள்..

ஆனாலும், அவளைக் கடந்து செல்லும் ஆண்கள் யாருமே அவளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்காமல் சென்ற வரலாறே இல்லை எனலாம்.. அந்த அளவுக்கு பெண்களுக்கே உரிய சாந்தமான அழகான வதனத்துடனும் குண்டு குண்டான அழகிய பளிச்சென மின்னும் கண்களுடனும் கவர்ச்சியாக அமைந்திருந்தாள்.. அவள் முகத்திற்கு மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட அவளது கண்களின் அழகு ஆண்மகன்களை சுண்டி இழுத்து எடுக்கும் வல்லமையினைக் கொண்டிருந்தன..

தனது தாபங்களை தனக்கே உரிய பாணியில் நிறைவேற்றி விட்டு ஆசை தீர உடம்பு முழுமையாக குளிர்ச்சி அடையும் வரை குளித்து முடித்து விட்டு கூந்தலைக் காய வைப்பதற்காக தலையில் ஒரு துண்டினைக் கட்டிக் கொண்டு உடம்பில் மார்புகள் மறையும் வண்ணம் டவலினைக் கட்டிக்கொண்டு அவளது கொழு கொழு தொடைகள் பளிச்சிடும் வண்ணம் பாத்ரூமை விட்டு வெளியே வந்தவள் அவளது மொபைல் அலறிக்கொண்டிருந்ததனை அப்பொழுது தான் கவனித்தாள்.. அவளது பால்ய சினேகிதி கிருஷ்டினா தான் அழைத்துக்கொண்டிருந்தாள்..

அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டு போனை எடுத்தாள்..

"ஆஹ்.. சொல்லுடி.."

"உனக்கு போன் பிக் பண்ண இவ்வளவு நேரமா...?"

"குளிச்சிட்டு இருந்தேன்டி.. சத்தம் கேக்கல.. அதான்.. சொல்லு.. என்ன விஷயம்..?"

"கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா உனக்கு ட்ரை பண்றேன்.. அவ்வளவு நேரம் பாத்ரூம்ல என்னடி பண்ண..?"

"யூசுவல் தான்.. ஹாஹா.."

"ஓஹோ.. அப்போ இன்னக்கி காலைலயும் அவரு உன்ன மூட் ஏத்திட்டு போய்ட்டாரா..?"

"அத ஏண்டி கேக்குற.. கொடும.."

"உன்கிட்ட எத்தன தடவ சொல்றது..? அவர்கிட்ட மனசு விட்டு பேசு.. எனக்கு செக்ஸ் ல உங்ககிட்ட இருந்து திருப்தியா எதுவும் கிடைக்கலன்னு சொல்லு.. அப்பவாச்சும் புத்தி வருதா பாக்கலாம்.. சே.. இந்த ஆம்பளைங்க ஏன் தான் இப்படி இருக்காங்களோ தெரியல.."

"எப்புடிடி சொல்ல சொல்ற.. நா அப்புடி சொன்னா என்ன பத்தி அவரு என்ன நினைப்பாரு..? ஒண்ணு நா செக்ஸ்க்கு அலைறேன்னு நினைப்பாரு.. இன்னொன்னு.. அவர நெனச்சி அவரே வருத்தப் பட்டுக்குவாரு.. அதெல்லாம் வேணாம்.. எப்பவாச்சும் அவருக்கு புரியிர நேரம் வரும்.. அப்ப பாத்துக்கலாம்.."

"அதெல்லாம் ஒண்ணும் புரியாதுடி இந்த ஆம்பளைங்களுக்கு.. என்னோட புருஷனும் அப்புடித்தான் இருந்தாரு.. ஆனா, நா அவர்கிட்ட சொல்லி சொல்லி தான் எல்லாமே கரெக்ட் பண்ணேன்.. அது ஆம்பளைங்களுக்கு இருக்குற மேனுபேக்டரிங் டிபெக்ட்.. கல்யாணம் ஆக முதல்ல மாஸ்டர்பேட் பண்ணிப் பண்ணி வெறும் ரெண்டே நிமிஷத்துல உச்ச நிலைய அடைஞ்சி பழகிட்டாங்க.. அதனால தான் இப்படி.."

"ஹ்ம்ம்.."

"என்ன ஹ்ம்ம்..? ஏதாச்சும் பட்டும் படாமலாச்சும் அவர்கிட்ட சொல்லிப்பாரு.. அப்புறம் ஏதாச்சும் மாற்றம் வருதான்னு பாக்கலாம்.."

"ஹ்ம்ம்.. ட்ரை பண்றேன்.."

"நீ எதுவும் பண்ணப்போறதில்ல.. கடைசி வரைக்கும் உனக்கு கை தான் போ.. ஹாஹா.."

"சரி.. அத விடு.. நீ எதுக்கு கால் பண்ண...? அத சொல்லு முதல்ல.."

"இன்னும் 4 நாள்ல மதன் பிறந்த நாள் வருது.. அவருக்கு நல்ல ஒரு பர்த்டே விஷ் வீடியோ ஒண்ணு க்ரியேட் பண்ணனும்.."

"அதுக்கு...?"

"நீதான் ஏதோ நல்லபடியா பாத்து செஞ்சி தரணும்.."

"உன்னோட ஹஸ்பண்ட் பர்த்டேக்கு நீதான் வீடியோ க்ரியேட் பண்ணனும்.. நான் இல்ல.."

"ஹேய்.. ப்ளீஸ் டி.. என்னால முடியாம தானே உன்கிட்ட கேக்குறேன்.. அவரு அப்ரோட் போனதுக்கு அப்புறம் இது தான் முதல் பர்த்டே.. அது தான் கொஞ்சம் ஸ்பெஷலா மறக்க முடியாத படி ஒரு விஷ் பண்ணலாமேன்னு உன்கிட்ட கேட்டேன்.."

"அடி போடி.. என்னோட லேப்டாப் ரிப்பேர் ஆயிட்டுடி.. நானும் இவர்கிட்ட சரி பண்ணித் தர சொல்லி ரெண்டு நாளா கேட்டுகிட்டே இருக்கேன்.. அவருக்கும் டைம் இல்ல.. சண்டே பண்ணித் தாரேன்னு சொல்லி இருக்காரு.."

"சண்டே தான் அவரோட பர்த்டே.. நீதான் கம்ப்யூட்டர்ல பெரிய புலியாச்சே.. நீயே பாத்து ரிப்பேர் பண்ணலாம்ல..?"

"சாப்ட்வேர்ல ஏதும் ப்ராப்ளம்னா நானே பண்ணிருவேன்.. இது ஹார்ட்வேர் ப்ராப்ளம் டி.. அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.."

"இப்ப என்ன பண்ணலாம்...?"

"வேற யார்கிட்டயாச்சும் கேட்டு பாரு.."

"வேற யாரு இருக்காங்க...? இருந்தாலும், இதெல்லாம் வேற யார்கிட்டயும் குடுத்து பண்ண முடியாதுல்ல.. அதுல என்னோட உணர்வுகள் போட்டோக்கள் சின்ன சின்ன வீடியோக்கள்ன்னு பர்சனல் நிறைய இருக்கும் ல.."

"ஹ்ம்ம்.. அப்போ.. என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு.."

"உனக்கு ஏழும்ன்னா பக்கத்துல இருக்குற கம்ப்யூட்டர் ஷாப் ல குடுத்து சீக்கிரமாவே ரிப்பேர் பண்ணி எடுக்க முடியுமா பாரு.."

"நோ வே.. தனியா லாம் என்னால போக முடியாது.. ஹிஷாம் கிட்ட கேட்டாலும் வேணாம் னு தான் சொல்லுவாரு.. சண்டே அவரே கம்ப்யூட்டர் ஷாப் கொண்டு போய் செஞ்சிட்டு வாறேன்னு சொல்லி இருக்காரு.."

"சரி.. அப்போ ஒண்ணு பண்ணலாம்.. என்னோட மாமா பையன் ஒருத்தன் இருக்கான்.. அவன வீட்டுக்கு அனுப்புறேன்.. அவன் கிட்ட லேப்டாப்ப குடு.. முடிஞ்சா அவனே சரி பண்ணி தருவான்.. இல்லன்னா கம்ப்யூட்டர் ஷாப் கொண்டு போயாச்சும் சரி பண்ணிக் கொண்டு வந்து தருவான்.."

"ஓகே.. கொஞ்சம் இரு.. நா இவர்கிட்ட கேட்டுட்டு உன்ன மறுபடியும் கூப்புடறேன்.."

"ஹேய் லூஸு.. இதெல்லாம் எதுக்கு அவர்கிட்ட கேட்டுக்கிட்டு.. நீ லேப்டாப்ப மட்டும் அவன்கிட்ட குடு.. மிச்சத அவன் பாத்துப்பான்.."

"அவரு எப்புடி சரி பண்ணன்னு கேட்டா நா என்ன சொல்ல...?"

"நீயே ரிப்பேர் பண்ணேன்னு சொல்லு.. இல்லன்னா என்னமோ தெரியல.. அதுவாவே சரி ஆயிடிச்சுன்னு சொல்லு.. இதெல்லாம் ஒரு மேட்டரா...?"

"சரி.. நீ உங்க மாமா பையன வர சொல்லு.."

"ஹ்ம்ம்.."

"அவன் பேரு என்ன..?"

"பேரு ஊரு லாம் எதுக்கு...?"

"சும்மா தான்.. சொல்லு.."

"சிவா.."

(தொடரும்..)
[+] 5 users Like siva92's post
Like Reply
#7
Very promising start bro,go ahead bro… we want this to be a very long story please…
[+] 1 user Likes Priyaram's post
Like Reply
#8
what christina mama payyan name is siva  Sick Shy
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
#9
Welcome to new story
Good update bro
Ithuvum oru tharamana story ya vara valthukal
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#10
Thanks alot Guys.. ❤️❤️❤️
Like Reply
#11
(01-04-2024, 06:42 AM)Johnnythedevil Wrote: what christina mama payyan name is siva  Sick Shy

Character name only.. Not  that Guy..  Big Grin
Like Reply
#12
Waiting for the update bro…
Like Reply
#13
kristinavo ... keerthanaavo.. paavam avare conpuse ayittaru.
In most of the stories, only the friends of heroines push them into the infedility by changing mind
Like Reply
#14
இது ஒரு கிறிஸ்டியன் பொம்பள முஸ்லீம் பொம்பளைய  ஆம்பளைக்கு கூட்டி கொடுக்குற மத நல்லிணக்க கதை போல   Big Grin happy banana Tongue sex
Like Reply
#15
(01-04-2024, 09:50 PM)Kallakadhalan Wrote: இது ஒரு கிறிஸ்டியன் பொம்பள முஸ்லீம் பொம்பளைய ஆம்பளைக்கு கூட்டி கொடுக்குற மத நல்லிணக்க கதை போல   Big Grin happy banana Tongue sex

This is new genre the author is taking this time let us wait for the bang bro..let him do what he want bro..
[+] 1 user Likes Priyaram's post
Like Reply
#16
(01-04-2024, 09:50 PM)Kallakadhalan Wrote: இது ஒரு கிறிஸ்டியன் பொம்பள முஸ்லீம் பொம்பளைய ஆம்பளைக்கு கூட்டி கொடுக்குற மத நல்லிணக்க கதை போல   Big Grin happy banana Tongue sex

பையன் பேரு choose பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு ப்ரோ..
Like Reply
#17
(01-04-2024, 09:29 PM)drillhot Wrote: kristinavo ... keerthanaavo.. paavam avare conpuse ayittaru.
In most of the stories, only the friends of heroines push them into the infedility by changing mind

But,  its not...
Like Reply
#18
சிவா என பேரினை சொன்னதும் ஆலிஷாவுக்கு மனதில் சின்ன ஒரு சந்தேகம் தோன்றியது..

"என்னது...? சிவாவா..? பையனா..?"

"ஆமா.."

"நீங்க எல்லாரும் கிறிஸ்டியன் பேமிலி தானே..? அவன மட்டும் எப்புடி பையன்னு சொல்ற...?"

"அது ஒரு பெரிய கத.. நா அப்புறமா சொல்றேன்.."

"அது என்ன கத..?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு..? அவன் யாரா இருந்தா உனக்கென்ன..? அவன் வந்தா லேப்டாப்ப குடு.. அவன் ஏதும் பண்ண முடியுமான்னு பாத்து சரி பண்ணி தருவான்.."

"சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்டி.. நீ அவன வர சொல்லு.."

"ஓகே.. பை.."

"பை.."

கிருஷ்டினா போனை வைத்ததும் ஆலிஷா பெட்டில் இருந்து துள்ளி எழுந்தாள்..

கட்டியிருந்த டவலை ஒரு கையால் பிடித்து இழுத்து உருவி கட்டிலில் போட்டாள்.. அலுமாரி ட்ராவரை திறந்து அதிலிருந்து ஒரு சிகப்பு நிற பிராவையும் சிகப்பு நிற பேன்ட்டியினையும் எடுத்து அணிந்து கொண்டாள்.. கண்ணாடியில் தெரிந்த அவளது செக்ஸியான உடம்பினை பார்த்து ரசித்துக் கொண்டே வெள்ளை நிற சுடிதார் ஒன்றினையும் நீல நிற அகலமான பேன்ட் ஒன்றினையும் அணிந்து கொண்டாள்.. பின்னர் லேப்டாப்பினையும் அதன் சார்ஜரினையும் எடுத்து லேப்டாப் பேக்கில் போட்டு ரெடியாக வைத்து விட்டு மீண்டும் போனுடன் கட்டிலில் சாய்ந்தாள்..

தான் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது வேறு ஒரு அந்நிய ஆடவன் அவளது வீட்டிற்கு வருவதனை யாராவது பார்த்து ஹிஷாமிடம் சொல்லிவிட்டால் தேவை இல்லாத சந்தேகங்கள் ஹிஷாம் மனதில் எழக்கூடும் என்பதனால்.. தயங்காமல் ஹிஷாமுக்கு போன் செய்து கிறிஸ்டினாவின் அவசரமான லேப்டாப் தேவை பற்றிக் கூறினாள்.. லேப்டாப்பை சரி பண்ண வருவது அவளது மாமா பையன் என்பதனால் அவனும் சரி என சம்மதித்தான்..

அதன் பிறகு ஆலிஷா கொஞ்ச நேரம் யூடியூப்பில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் எப்படியோ கிறிஸ்டினா கூறிய அட்ரஸ்ஸினை தேடிக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்தான் சிவா..

கால்லிங் பெல் சத்தம் கேட்டு போட்டிருக்கும் சுடிதாருக்கு மேட்சிங்காக நீல நிற ஷாவ்ல் ஒன்றினை போட்டு தலையையும் மார்பகங்களையும் மறைத்தபடி வந்து கதவினைத் திறந்தாள் ஆலிஷா..

ஆலிஷாவைக் கண்டதும் ஒரு கணம் நிலை தடமாறிப் போனான் சிவா.. அவளது அழகு அந்த ஒரு செக்கனில் முதல் பார்வையிலேயே அவனுள் ஊடுருவி அவன் ஆண்மையை ஒரு ஆட்டு ஆட்டியது.. உடனே சமாளித்துக் கொண்டு..

"இது ஆலிஷா அக்கா வீடு தானே..?"

"ஆமா.. நீங்க...?"

"ஐ ஆம் சிவா.. கிறிஸ்டினா அனுப்புனாங்க.."

"ஓஹ்.. இங்க உக்காருங்க.. இதோ வந்துடுறேன்.."
என்று வெளியே இருந்த ஒரு கதிரையைக் காட்டி அங்கே அவனை உட்காரச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று லேப்டாப்பினை எடுத்துக்கொண்டு வந்தாள்..

"இத இங்கயே வச்சி பாக்குறீங்களா...? இல்லன்னா ஷாப் கொண்டு போய் தான் பாக்கணுமா..?"

"உங்க இஷ்டம்.. இங்கயே வச்சி பாக்கணும்னா இங்கயே வச்சி பாக்குறேன்.. இல்லன்னா ஷாப் கொண்டு போய் பாக்குறேன்.."

"இங்கயே பாக்க முடியும்னா இங்கயே வச்சி பாருங்க.. நோ ப்ராப்ளம்.."

"சரி.. ஓகே.. இத வச்சி கழட்டி பாக்க எனக்கு ஒரு டேபிள் வேணும்.."

"இதோ தாரேன்.."
என்றபடி திரும்பி உள்ளே சென்றாள்..

திரும்பி நடந்த அவளது பின்னழகுகள் ஆடும் ஆட்டத்தினை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சிவா..
"ப்ப்பாஹ்.. என்ன பொண்ணுடா இவ..! கட்டுனவன் ரொம்ப குடுத்து வச்சவன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டான்..

உள்ளே சென்றவள் டேபிள் மேட் ஒன்றினைக் கொண்டு வந்து அவன் அமர்ந்திருந்த கதிரை முன்னே வைத்தாள்..

அதில் லேப்டாப்பினை வைத்து தனது வேலையினை ஆரம்பித்தான் சிவா.. கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவன் லேப்டாப்பினை கழட்டுவதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவள்.. கொஞ்சம் அவன் மீதும் பார்வையை செலுத்தினாள்..

உயரமான திடகாத்திரமான ஒரு இளைஞன்.. அவள் அளவுக்கு இல்லை என்றாலும் அவனும் கொஞ்சம் மஞ்சள் நிறமாகத்தான் இருந்தான்.. லேசானா தாடியும் மீசையும் வைத்திருந்தான்.. முடியினை நன்றாக வளர்த்து ஒழுங்காக வாராமல் கலைத்து விட்டிருந்தான்.. இடது காதில் மாத்திரம் ஒரு தோடு குத்தி இருந்தான்.. இறுக்கமாக அணிந்திருந்த அவனது டீ ஷர்ட் அவனது உடம்பின் திடகாத்திரத்தினை வெளியே படம் போட்டுக் காட்டியது.. வெயிலின் தாக்கத்தில் கொஞ்சம் வியர்த்திருந்தான்.. அதனைக் கண்டதும் உள்ளே சென்று பேன் ஒன்றினை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னே வைத்து ஆன் செய்தாள்..

"தேங்க்ஸ்.." என்றவாறு மறுபடியும் வேலையில் மூழ்கினான்..

"ஹ்ம்ம்.. என்ன குடிக்கிறீங்க...?"

"கூலா எது தந்தாலும் ஓகே தான்.."

கேட்ட உடனே 'பரவால்ல எதுவும் வேணாம்'னு சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள்.. ஆனால், அவன் கூச்சமே இல்லாம கூலா ட்ரிங்க்ஸ் கேக்குறானே என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்று ஆரேஞ்ச் ஜூஸ் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாள்.. அதனை ஒரே கல்ப்பில் குடித்து முடித்து விட்டு..

"தேங்க்ஸ்.. இந்த வெயிலுக்கு செம்மயா இருக்கு.."

"ஹ்ம்ம்.. இன்னும் தரவா...?"

"இல்லக்கா.. போதும்.. போதும்.. தேங்க்ஸ்.."

"ஹ்ம்ம்.. லேப்டாப் ல என்ன ப்ராப்ளம்..?"

"ஒரு நிமிஷம்.."
என்றவாறு ஏதேதோ பண்ணியவன்..

"லேப்டாப் ல எதுவும் ப்ராப்ளம் இல்ல.. உங்க சார்ஜர்ல தான் ப்ராப்ளம்.."
என்றவாறு தான் கொண்டு வந்திருந்த யுனிவர்சல் பவர் சப்ளை மூலம் லேப்டாப்பிற்கு நேரடியாக பவர் சப்ளை கொடுத்து லேப்டாப்பினை ஆன் செய்து காட்டினான்..

"ஓஹ்.. தேங்க்ஸ் அலோட் சிவா.."

"சார்ஜர் ஒண்ணு புதுசா வாங்கி போட்டிங்கன்னா சரி.." என்றவாறு லேப்டாப்பினை மீண்டும் பொருத்தி சரி செய்து அவளிடம் நீட்டினான்.. பின்னர், தனது பேக்கினை அணிந்து கொண்டு கிளம்ப எத்தனித்தான்..

"உங்க பீஸ் எவ்ளோ...?" அவனை நிறுத்தினாள்..

"அய்யோ.. பீஸ் லாம் எதுவும் வேணாம் கா.. நா கிறிஸ்டினா சொன்னதுக்காக வந்தேன்.."

"யார் சொன்னாலும் உங்க தொழில் இது.. நீங்க பண்ணதுக்கு பீஸ் வங்காம போகலாமா...?"

"அய்யோ.. இது என்னோட தொழில் இல்லக்கா.. நா இப்ப தான் காலேஜ் பைனல் இயர்.."

"வாட்...?"

"ஆமாக்கா.."

"பாத்தா காலேஜ் பையன் மாதிரி தெரியல.. நா கூட உங்க பேக், டூல்ஸ் எல்லாம் பாத்து நீங்க லேப்டாப் ரிப்பேர் பண்ற வேர்க் தான் பண்றீங்கன்னு நெனச்சிட்டேன்.. சாரி.."

"ஓஹ்.. இதெல்லாம் என்னோட லேப்டாப் அப்பப்போ கரைச்சல் குடுக்கும் போது சரி பண்றதுக்காக வாங்கி வச்சிருக்கேன்.."

"ஓகே சிவா.. தேங்க்ஸ் அலோட்.."

"சரிக்கா.. நா வாரேன்.. லேப்டாப் ல ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க.. நா வந்து செஞ்சி தாரேன்.."

"உங்க நம்பர் சொல்லுங்க.. தேவ பட்டா கால் பண்றேன்.. ஆனா, அடுத்த தடவ நீங்க பண்ற வேலைக்கு கட்டாயம் பீஸ் எடுக்கணும் சரியா...?"

"ஹாஹா.. ஓகே.. ஓகே.."

அவனது நம்பரை வாங்கி போனில் சேவ் செய்து கொண்டாள் ஆலிஷா..
அவன் சென்ற பின்னர் ஹிஷாமுக்கு போன் செய்து நடந்ததைக் கூறி.. வரும் பொழுது மறக்காமல் சார்ஜர் ஒன்றினை வாங்கிக்கொண்டு வருமாறும் கூறி விட்டு போனை வைத்தாள்..

ஆலிஷா சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் கை தேர்ந்தவளாக இருந்ததனால் அவளது அப்பா அவளது விருப்பம் போலவே ஒரு பிரபலமான காலேஜில் சேர்த்து அவளை சாப்ட்வேர் என்ஜினீயரிங்   படிக்க வைத்தார்.. காலேஜில் படிக்கும் போது அவளது அழகில் மயங்கி நிறையப் பேர் அவளை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தனர்.. அதில் காலேஜ் சீனியர் ஹிஷாமும் ஒருவன்.. அவளைத் துரத்தித் துரத்தி காதலித்துக் கொண்டிருந்தான்.. அவளுக்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் அதனை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. அவனுக்கு சம்மதம் சொல்லாமலேயே அவனை அவளும் காதலிக்க ஆரம்பித்தாள்..

ஆனால், விதியின் கோர தாண்டவத்தினால் அவளது அப்பா திடீரென குருதிப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.. அவரது மருத்துவத் தேவைக்கே அவரிடம் இருந்த பணம், சொத்துக்கள் என எல்லாமே கரைந்து போனது.. ஆனால், பணத்தினை வாரி இரைத்து இறுதி வரை போராடியும் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை.. அதன் பின்னர், அவளது அண்ணா ஒருவனின் உழைப்பிலேயே அவளது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது.. அந்த கஷ்டத்தின் மத்தியில் தானும் அண்ணனுக்கு பாரமாக இருந்து அவனுக்கு மேலும் கஷ்டத்தினைக் கொடுக்க விரும்பாமல் படிப்பினைப் பாதியிலேயே கைவிட்டு விட்டு வீட்டிலேயே இருந்து பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.. அதில் வரும் சொற்ப வருமானத்தினையும் குடும்பத்திற்காகவே செலவழிப்பாள்..

அவள் காலேஜ் வராமல் படிப்பினைப் பாதியிலேயே முடித்துக்கொண்டாலும் அவள் மேல் கொண்ட காதல் காரணமாக படிப்பு முடிந்து நல்ல ஒரு வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் அவளது வீட்டிற்கு வந்து பெண் கேட்டு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான் ஹிஷாம்.. தான் காதலை சொல்லாவிட்டாலும் தன்னை கை விட்டு விடாமல் வீட்டிற்கு வந்து பெண் கேட்டு தன்னை கல்யாணம் செய்தது அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.. அதே நேரம் ஹிஷாமின் நல்ல மனதினை நினைத்து பெருமையாகவும் இருந்தது..

அவனது வீடு கொஞ்சம் சிறியது என்பதனால் கல்யாணம் ஆனதும் அவனது வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து இருவரும் குடி புகுந்தனர்.. வாடகை வீட்டில் இருந்தாலும் வரும் வருமானத்தில் ஹிஷாம் அவளை ராணி போல பார்த்துக்கொண்டான்..

ஹிஷாம் ஆபிஸ் சென்று வீடு வரும் வரை   ஆலிஷா தனியாகத் தான் இருப்பாள்.. அவன் வரும் வரை அவளுக்கு துணையாக இருப்பது அவளது போனும் லேப்டாப்பும் டீவியும் தான்.. காலையிலேயே சமைத்து விடுவதனால் அதன் பிறகு அவளுக்கு சமையல் வேலைகள் கூட இல்லை.. துணி துவைத்தல், வீடு பெருக்குதல் போன்ற சில பல வேலைகளையும் நேரத்துடனேயே முடித்து விட்டு ஃப்ரீயாக உட்கார்ந்து லேப்டாப்பில் ஏதாவது படம் பார்ப்பாள்.. இல்லை என்றாள் அவளது ஸ்கூல் பெஸ்டி கிருஷ்டினாவுடன் மணிக்கணக்கில் போனில் பேசுவாள்.. தோழிகள் இருவரும் பேசும் போது எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றியே பேசுவார்கள்.. அனைத்து விதமான அந்தரங்க விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்..

கிருஷ்டினாவின் வீடு ஆலிஷாவின் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததனால் இருவருக்கும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேச முடிவதில்லை.. அது போக கிருஷ்டினாவின் கணவன் வெளிநாட்டில் இருப்பதனால் கிருஷ்டினா அவளது மாமியாரின் கண்காணிப்பிலேயே இருந்தாள்.. அதனால் எதுவும் முக்கியமான வேலைகள் தவிர அவளை வெளியே எங்கும் செல்ல அவர் அனுமதிப்பதில்லை.. எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் கிருஷ்டினா ஆலிஷாவின் வீட்டிற்கு வருவாள்.. இல்லையென்றால் ஒரு லீவு நாளில் ஆலிஷா ஹிஷாமுடன் கிருஷ்டினாவின் வீட்டிற்குச் செல்வாள்.. தோழிகள் இருவரும் சந்திக்கும் பொழுதுகளில் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொள்வார்கள்.. அப்பொழுது அவர்கள் இருவரினதும் மிருதுவான கொழு கொழு முலைகள் நான்கும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி நசுங்கித் தத்தளிக்கும்..

இருவரும் பெண்கள் என்பதனால் கட்டி அணைத்தல் இருவருக்கும் சாதாரணமான ஒரு விடயமாக இருந்தாலும்.. கணவன் வெளிநாடு சென்று நான்கு மாத காலங்கள் ஆன பின்னர் ஒரு முறை ஆலிஷாவை அவளது வீட்டிற்கு வந்து சந்தித்து அவளைக் கட்டி அணைத்த பொழுது கிருஷ்டினாவின் மனதில் லேசானா ஒரு தடமாற்றம் உண்டானது.. நான்கு மாத காலமாக கணவனின் அணைப்பும் கூடலும் இல்லாமல் காய்ந்து போய் இருந்த கிருஷ்டினாவுக்கு ஆலிஷாவின் சூடான மிருதுவான உடம்பின் தொடுகையும் ப்ரா அணிந்திருக்காத அவளது கொழுத்த முலைகளின் ஸ்பரிசமும் மனதினுள் ஏதேதோ செய்தது.. அதன் பிறகு அவள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வேண்டும் என்றே ஆலிஷாவை தொட்டு தொட்டு பேச ஆரம்பித்தாள்.. மேட்ச் பார்க்கும் போது தங்களின் மனம் கவர்ந்த வீரர் சிக்ஸர்களை பறக்க விடும் பொழுதுகளில் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு துள்ளி ஆடுவாள்.. ஆலிஷாவின் தேகம் தரும் அந்த லேசானா ஸ்பரிசங்களை கண்களை மூடி ரசிப்பாள்.. ஆனாலும், தனது மனதில் எழுந்திருக்கும் சலனத்தினைப் பற்றி ஆலிஷாவிடம் அவள் எதுவும் கூறி இருக்கவில்லை..

லேப்டாப் சரியானதால், அடுத்த நாள் காலை அத்தையிடம் விஷயத்தினைக் கூறி அனுமதி வாங்கிக்கொண்டு ஆலிஷாவின் வீட்டை வந்தடைந்தாள் கிருஷ்டினா..

(தொடரும்..)
[+] 5 users Like siva92's post
Like Reply
#19
Super update bro
[+] 2 users Like omprakash_71's post
Like Reply
#20
Nice update.
[+] 1 user Likes Chennai Veeran's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)