Fantasy குட்டி கதைகள்
#1
ஒரு குட்டி ஸ்டோரி சொல்லட்டுமா 
நடிகர் விஜய் மேடையில் பேசும் குட்டி ஸ்டோரி அப்படி அதை பார்த்து நானும் இங்கே பல கதைகளை குட்டி வடிவில் கூறஉள்ளேன்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கதை 1 என்னவள் வெளியே தேவதை



ஊர்ல இருந்து அஞ்சு கிலோமீட்டர் வரைக்கும் வந்துட்டேன் இன்னும் ஒரு மெடிக்கல் ஷாப்லயும்
நண்பன் சொன்ன மருந்து கிடைக்கல இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்துல போனதும்.

அத்தையும் மாமாவும் அவர் டப்பா கார்ல போறதை பார்க்க என்னை பார்த்ததும் டேய் லோகு (லோகேஷ்) என்ன இந்தப்பக்கம் என காரை நிப்பாட்டி கேக்க .

நானும் விஷயத்தை சொல்ல சரிடா நாங்க இவர் நண்பன் பொண்ணு கல்யாணத்துக்கு போறோம்

நாளைக்கு நைட்டு தாம் திரும்பி வறோம் என சொல்ல .

மாமா மூஞ்சி கோவமா அத்தையை பார்க்க .

நீங்க எதுக்கு மொறக்கிறீங்க  லோகு சுதவா ஒன்னும் பார்க்க போமாட்டான் நீங்க பேசாம வண்டியை எடுங்க .

மாமாவும் ம்ம் அது எனக்கு தெரியாதா என் அக்கா பையன் எனக்கு சத்யம் பன்னது மீற மாட்டான் .

அதான் நிச்சயம் முடிச்சாச்சே என் மருமகன் கல்யாணம்  அன்னைக்கு தான் என் பொண்ணை பார்ப்பான் .

அவர் சொல்லிட்டு வண்டியை எடுத்துட்டு கிளம்பினார் .

நான் மறுபடியும் ஹெல்மெட் மாட்டிவிட்டு மெடிக்கல் ஷாப்ல இருந்து பைக் பக்கம் போக நிக்கயில் மெடிக்கல் ஷாப் பையன் சார் அந்த மெடிஸின் கிடைச்சுது வாங்க என சொல்ல.

நானும் ஹெல்மட் கழட்டாமலேயே அங்க போய் நிக்க உடனே இப்போ போனாங்களே  மாமாவும் அத்தயும் நான் கட்டிக்க போற சுதா என் அழகு முறைப்பெண் அவள் தம்பி சஞ்சய் காலேஜ்ல இருந்து வேகமா பைக்கை நிப்பாட்டி அவனும் ஹெல்மெட் மாட்டி இருந்தான் இருந்தாலும் பைக்கு நம்பர் மற்றும் அவன் உடல்வாகை வைத்து என் மச்சான் தான் என உறுதியாய் நிற்க நானோ ஹெல்மட் கழட்டி என்னடா இங்க என கேற்பதற்குள் அண்ணா ஒருபாக் சாக்லேட் பிளேயர் என திடு திப்புன்னு காசை கொடுத்து .

இரண்டு பாக் காண்டம் வாங்கி விட்டு பைக்கை எடுத்து வேகமா அங்கிருந்து கிளம்பினான் .

நான் அதிர்ச்சியாய் உறைந்து போனேன் நம்ம சஞ்சயா காண்டம் இவன் ஒரு அப்பாவினு நெனச்சேன் எவளயோ மேட்டர் போட போறான் .

உடனே கடயில் நிக்கிற ரெண்டு பசங்க மாறி மாறி பேசிக்க ம்ம்ம் பையன் போற வேகத்தை பார்த்தா காண்டம் கிழிய போகுதுன்னு தோணுது .

அவனுங்க சிரிக்க நானும் மருந்தை வாங்கிவிட்டு நண்பன் வீட்டுக்கு சென்று அங்கே மருந்தை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வர அப்போ தான் சஞ்சய் காண்டம் வாங்கிவிட்டு போனான் அப்போ வீட்டுக்கு வர லேட் என் அழகு வருங்கால மனைவி
வீட்ல தனியா உக்காந்து இருப்பா சத்யமாவது மண்ணாங்கட்டி ஆவது போய் அவகிட்ட நேர்ல பேசிக்கலாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு கிஸ் கூட பண்ண விடமாட்டா இதுவரை பன்னதே இல்லை அவ என்னை கட்டிக்க ஒத்துகிட்டதே பெரிய விஷயம் .

எதுக்கும் போன் பண்ணி வரட்டானு கேப்போம் .

சுதா : ஹலோ என்னடா மாமா இப்ப போன் பண்ற .

நான் : ஏன் பண்ண கூடாதா .

சுதா : பப்பா சொல்லுடா என்ன இந்நேரத்தில பண்ணமாட்டியே அதான் கேட்டேன் .

நான் : மாமா அத்தை போனதை பார்த்தேன் நாளைக்கு நைட்டு தான் வருவங்கன்னு சொன்னாங்க அதான் உன்னை நேர்ல பாத்தே ரெண்டு வாரம் ஆச்சு இப்ப அங்க வரவா .

சுதா : அச்சோடா நான் தனியா இருக்கேன்னு யாரு சொன்னா இங்க சஞ்சய் இருக்கான் .

நான் : என்னது சஞ்சயா பொய் சொல்லாதே அங்க யாரும் இல்லை .

சுதா : டேய் சஞ்சய் தோ லோகேஷ் மாமா உன்கிட்ட ஏதோ கேக்கணுமாம் .

சஞ்சய் : என்ன மாமா .

நான் அதிர்ச்சியாய் ஒன்னும் இல்ல சஞ்சய் அவ சும்மா சொல்றா சரி பாய் என நான் கால் கட் பண்ணி விட .

அவன் நேரா காண்டம் வாங்கி வீட்டுக்கு போயிருக்கான் அப்பப்போ சேச்சே சேச்ச இருக்கவே இருக்காது என் மனது ஏன் இப்படி போகுது .

அப்புறம் சுதா போனை கொடுத்ததும் உடனே சஞ்சய் பேசினானே அப்போ அவன் அவள் பக்கத்தில் தானே இருந்தான் .

நான் வேகமா நண்பன் வீட்ல போய் அவன் பைக்கை வாங்கிவிட்டு என் பைக் சர்வீஸ் விட்டதால் அந்த பைக்ல தான் மெடிக்கல் ஷாப் போனேன் என் பைக் சஞ்சைக்கு தெரியும் அதான் என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை .

நான் அங்கு போனதும் இரவு ஏழு மணி பைக்கை ஓரமாய் வைத்துவிட்டு .

நான் மதில் ஏறி குதித்து உள்ளே சென்றேன்

[Image: Screenshot-20240319-194626-2.png]
[+] 2 users Like Dingustory's post
Like Reply
#3
Update please ?
Like Reply
#4
Good start.
Like Reply
#5
Nice beginning
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)