➰ நளனின் பயணங்கள் •❖• 01 அம்ருதா (நிறைவுற்றது)
#1
டிஸ்கிளேய்மர்

இந்த கதை 12B பட பாணியில் ஒரே மையப் புள்ளியில் ஆரம்பித்து கதாநாயகன் நளன் அவனுக்கு  பிடித்த  பெண்களை சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதை கிளைக் கதைகளாக எழுதும் முயற்சி. 

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே உறவு கொள்வது போல காட்சியமைப்பு இருக்கும்..

அசிங்கப்படுத்துதல், அவமானப்படுத்துதல், தகாத உறவு மற்றும் இதர வகையான பாலியல் காட்சிகள் இருக்கலாம்..

பிடிக்காதவர்கள் தயவு செய்து இக்கதையை தவிர்க்கவும்..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#3
நிரந்தர கதாபாத்திரங்கள்
【00】

இந்த கதை 12B பட பாணியில் ஒரே மையப் புள்ளியில் ஆரம்பித்து கதாநாயகன் அவருக்கு பிடித்த வேறு வேறு பெண்களை சந்திக்கும் போது கிளைக் கதைகளாக என்ன நடக்கிறது என்பதை பார்க்கப் போகிறீர்கள். 

இந்த பதிவில் அறிமுகம் செய்யப்படும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கிளைக் கதைகளில் அவ்வப்போது வந்து போவார்கள். அவர்களின் குணாதிசயங்கள் கதைகளின் சுவாரஸ்யம் கருதி ஹீரோவுக்கு உதவி செய்ய சில இட‌ங்க‌ளி‌ல் பச்சசோந்தி போல உருமாறும். 


முக்கிய கதாபாத்திரங்கள்

☛ நளன்
(கதையின் நாயகன்)

வயது 25, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் 4 வருடங்களாக பணிபுரிகிறான். அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார்கள். வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவன். நீண்ட நெடுந்தூர பயணங்களை தனியாக செல்ல விரும்புபவன்.

[Image: fb88a72d6caa2345211fdda77f12b28b.jpg]


☛ பாஸ்கர்
(சீனியர் மேனேஜர்)

தமிழார்வலர், மிமிக்ரி, இமிட்டேட் செய்வதில் கில்லாடி. சொட்டை "கமல்", கருப்பு "கமல்" இரண்டும் அவரது நண்பர்கள் அவரை அழைக்கும் பட்டப் பெயர்.

[Image: afd3c3b3f712bfa6f1b5c14d1890ccf2.jpg]

☛ மனோகர்(மனோ)
(மளிகைக் கடை ஓனர்)

வெள்ளந்தி. நளனின் அப்பாவுக்கு பாலிய காலத்து நண்பர். சென்னைக்கு நளனை படிக்க கூட்டிக் கொண்டு வந்தது, இதர செலவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டது என வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். இப்போதைக்கு அப்பா மாதிரி. குழந்தை இல்லை. நளன் இவருடைய வீட்டில்தான் குடியிருக்கிறான்...

[Image: images-19.jpg]


☛ ராஜேந்திரன் (ராஜ்)
(குட்டி தொழிலதிபர், குட்டி ரவுடி, ரியல் எஸ்டேட்)

மனோவின் தூரத்து உறவினர். நளன் சென்னையில் படிக்கும் காலங்களில் பொருளாதார உதவிகள் செய்துள்ளார். 

[Image: 4316cf29e25ab8faa44cec5044dc3231.jpg]


☛ சுவாமிநாதன் (ஸ்வாமி) 
(வங்கி மேலாளர்)

ராஜ் மற்றும் மனோவின் நெருங்கிய தோழர். நளன் சென்னையில் படிக்கும் காலங்களில் பொருளாதார உதவிகள் செய்துள்ளார்.

[Image: Swami-lollu-sabha.jpg]

☛ லீ (Lee)
(டீம் மெம்பர்)

நளனுடன் வேலை பார்க்கிறார். அவரது ஜூனியர். அந்த டீம் காமெடியன். பாஸ் கிட்ட அடிக்கடி மூக்கறுபடுவது வழக்கம்.

☛ அருண்
(ஆனந்தியின் காதலன்)

☛ மலர் @ சாய் பல்லவி
(ஸ்கூல் டீச்சர்) 

சித்தி மகள், நளனுக்கும் இவளுக்கும் ஒரே வயது, சில மாதங்கள் சிறியவள், அப்பா கிடையாது. சுமாராக படிப்பாள் இன்ஜினியரிங் படிக்காமல் பி.எஸ்.சி மேத்ஸ் படித்தாள். ஒரே நேரத்தில் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. நளன் படிக்கட்டும் என ஒதுங்கிவிட்டாள்.

[Image: c5d7a16fa238af68cf0bb714bdedc9d0.jpg]

☛ அம்மு @ அபிராமி
(இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு)

மலரின் தங்கை. படிப்பில் ரொம்ப ரொம்ப சுமார். தாயாருக்கு இன்ஜினியரிங் அனுப்ப விருப்பமில்லை. அவள் அடம்பிடிக்க நளன் கல்விக்கான முழு செலவும் ஏற்றுக் கொண்டுள்ளான்.

[Image: 719cd5c1d59f0e8de9cd606797e22df3.jpg]

☛ ஆனந்தி
(டீம் மெம்பர் - ஃப்ரெஸ்ஸர்)

நளன் டீமுக்கு இவள் வந்து 2 மாதங்கள் ஆகிறது. காதலன் கல்லூரி கிளாஸ் மேட் . நளன் அவளை கரெக்ட் செய்ய முயற்சி செய்கிறான் என்பதை அந்த டீமில் எல்லோரும் அறிவர். அவள் காதலை "பிரேக்-அப்" செய்ய முயல்கிறான் என்பதால் "ப்ரோ"  எ‌ன்று‌ அழைப்பாள். கார்ப்பரேட் நிறுவன கல்ச்சர் "கால் மீ நளன்" எ‌ன்று‌ சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

[Image: Kathir-Anandhi-HD-Stills-From-Pariyerum-...Cinema.jpg]

☛ ஸ்ரீ திகா

அருணின் (ஆனந்தியின் காதலன்) மேனேஜர்.

[Image: e9d0cf79bf25da3331ca6dfaa21b9ead.jpg]

☛ ஹீரோயின் அறிமுகம் 

கிளைக் கதைகள் ஆரம்பிக்கும் போது ஹீரோயின்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்.... 

டிக் டாக், டிக் டாக்.
Like Reply
#4
01 அம்ருதா
【01】

மாமி சிக்கன்..? கையில் சிக்கன் எடுத்து நீட்டினான் நளன்.

சும்மா இருங்கோ நளன். எப்ப பாரு, பிரானண எடுத்துண்டு..

உயிர எடுத்தா தான மாமி சிக்கன் சாப்பிட முடியும்..

ஈஈஈ. நல்ல சிரிச்சுண்டேன் போறுமா? மொக்க போடுறத கொஞ்சம் நிறுத்துறேளா...

இன்று வெள்ளிக்கிழமை, நேரம் இரவு 10::30, நளன் மற்றும் மாமி இருக்கும் இடம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் எடிசன் நகரில் உள்ள ஒரு ஹோட்டல்..

மாமியும், நளனும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கும் போது திடிரென "டப் டப்" என்று சத்தம் வந்தது. படுக்கையும் அசைவது போல இருக்க, மாமி "அய்யோ" என்றாள். அவளுடன் சரக்கடித்துக் கொண்டிருந்த நளன் "பூகம்பம்" என்றான்.

இருவரும் தாங்கள் உட்கார்ந்திருந்த பெட்டில் இருந்து கீழே இறங்க, அந்த சத்தம் தொடர்ந்து அவர்கள் காதில் விழுந்து கொண்டே இருந்தது. அவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்க்க, அது படுக்கையின் ஹெட்போர்டில் இருந்து வருவது போல இருந்தது...

அந்த சத்தம் வினாடிக்கு வினாடி இன்னும் அதிகமாகியது. அந்த தாளம் என்னவென்று இருவருக்கும் சில விநாடிகளில் புரிந்து போனது. இருவரும் சிறு புன்னகை செய்தார்கள்.

அது வேறு ஒன்றும் அல்ல, பக்கத்து அறையில் உடலுறவு கொள்ளும் ஜோடி "இடிக்கும் இடியில்" அவர்களின் பெட் மரத்தால் செய்யபட்ட சுவரில் மோத, அந்த ஜோடியின் இடிகளுக்கு ஏற்ப எழும்பும் தாளங்கள் அவர்களின் காதுகளுக்குள் தொடர்ந்து விழுந்தது.

கட்டிலில் உள்ள நட்டு பிரச்சனையா இல்லை அத்தனை ஆக்ரோஷமா என்று தெரியவில்லை அவர்கள் கட்டில், சுவரில் மோதும் சத்தம்தான் அது.

இருவரும் நாற்காலியில் உட்கார்ந்து தங்கள் மதுவை அருந்த முயற்சி செய்தார்கள். ஆனால் கடந்த 3 நிமிடங்களுக்கு மேல் தொடரும் அந்த சத்தத்தை தாண்டி அவர்களால் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல உட்கார்ந்து சரக்கடிக்க முடியவில்லை. 

அந்த சத்தத்திற்கு சின்ன பிரேக், பின்னர் மீண்டும் அதே சத்தம் என தொடர்ந்தது.

5 நிமிடங்களுக்கு முன்னால் சிரித்து பேசிக் கொண்டிருந்த இருவர் முகத்திலும் இப்போது சிரிப்பு இல்லை. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருவரின் முழுக் கவனமும் அநத சுவர் எழுப்பும் "டப் டப்" என்ற சத்தத்தின் மேலே இருந்தது.. 

மாமியும் நளனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மாமி வெட்கம் தாங்காமல் தலையை குனிந்து கொண்டாள்.

7 நிமிடங்கள் ஆனது "டப் டப்" தாளம் நிற்கவில்லை. எவ்ளோ நேரம் பண்ணுவான் என கொஞ்சம் சத்தமாக நளன் முணுமுணுத்தான். 

மாமி மற்றும் நளன் இருவருக்கும் மனதில் சிறு ஆசை துளிர் விட்டது. நளன் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் தலையை வெட்கத்தில் குனிந்து கொண்டாள்...

நேரம் செல்ல செல்ல இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க கூச்சமாக இருந்தது. நிலமை கை மீறக்கூடும் என்று நினைத்த நளன், வெளியே "வாக்கிங் போலாமா மாமி" என்றான்.

அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியாமல், ஹம் என்றாள்.

நளன் கதவை திறந்து அவளின் வருகைக்காக கதவை பிடித்தபடி நின்று அவளைப் பார்த்தான். ஆனால் அவன் இன்னும் அங்கே அதே சேரில் அமர்ந்தபடி இருந்தாள்.

நளன் கொஞ்சம் சத்தமாக "மாமி, போலாம் வாங்கோ" என்றான்.

அவள் உறவு முறைப்படி அவனுக்கு மாமி எல்லாம் இல்லை. அவள் பெயர் அம்ருதா. அவனது கோலீக். அம்ருதாவின் முழுப் பெயர் அம்ருதா ஐயர். அதனால்தான் வேறு யாரும் அருகில் இல்லையென்றால் அவளை மாமி என்று கூப்பிட ஆரம்பித்தான் நளன். அவளும் கிண்டலுக்கு வாங்கோ போங்கோ என கம்பெனி கொடுப்பது வழக்கம்...

[Image: amritha200623-22.jpg]

அமெரிக்கா வந்த முதல் மூன்று நாட்களுக்கு அவள் தனக்கு தனியறை புக் செய்திருந்தாள் அம்ருதா. அதன்பிறகு கடந்த 9 நாட்களாக இருவரும் ஒரே அறையில் வசிக்கிறார்கள். இதுவரை எந்த காம ஈர்ப்பும் இல்லாமல் நண்பர்கள் போல இருந்த அவர்களுக்கு கடந்த 20-30 நிமிடங்கள் ஒரு யுகம் போல இருந்தது.

இருவரும் இப்போது அந்த ஹோட்டலின் பார்க்கிங் லாட்டில் வாக்கிங் செய்கிறார்கள். வாக்கிங் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட கால் மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இருவராலும் சாதரண நண்பர்களை போல பேச முடியவில்லை.

இருவரும் ப்ராஜக்ட் விஷயமாக அமெரிக்கா வந்துள்ளனர். இன்றுடன் 10 வேலை நாட்கள் முடிந்துவிட்டான. ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் அறிமுகம். அதன்பிறகு பெரும்பாலும் அலுவலக நேரங்களை சேர்ந்தே செலவிட, இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது.

ஆனால் பக்கத்து அறையில் நடந்த கூத்தில் எல்லாம் தவிடு பொடியாகும் நிலமை. நளன் அவளிடம் ரூம் போலாமா என்று கேட்க, மீண்டும் ஒரு முறை அம்ருதா தன் தலையை ஆட்டினாள்.

அவர்கள் அறைக்கு திரும்பிவர கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிட்டது.

அறைக்கு வந்து அவரவர் பெட் மேல் உட்கார்ந்தார்கள். இருவருக்கும் உடலுறவு செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் முடிந்த அளவுக்கு தங்களை கட்டுப்பாட்டுடன் வைக்க முயற்சி செய்தார்கள்.

மீண்டும் அதே டப் டப்" சத்தம் மீண்டும் ஆரம்பிக்க...

மறுபடியும் முதல்ல இருந்தா என்று கோபம் நிறைந்து சத்தமாக சொல்லிக் கொண்டே கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இந்த முறை அவன் அங்கே இருந்து, அவளுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை மீண்டும் உருவாக்க விரும்பவில்லை.

நளன் கதவை திறந்தான்...

"டப் டப்" என சுவரில் இருந்து வரும் சத்தத்தை துளைத்துக் கொண்டு "செத்த நில்லுங்கோ" என அம்ருதா கூப்பிடும் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#5
01 அம்ருதா
【02】

நளன் மற்றும் அம்ருதா இருவரும் மீண்டும் பார்க்கிங் லாட் போகும் எண்ணத்தில் லிஃப்ட்க்காக வெயிட் பண்ண.. லிஃப்ட் கதவுகள் திறந்தது. உள்ளே ஒரு ஜோடி உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

லிஃப்ட் மேலே போவது போல டிஸ்ப்ளே காட்டியது. ஆங்கில படங்களில் நாம் பார்ப்பது போல, லிஃப்ட் உள்ளே ஏறி எல்லா தளங்களிலும் லிஃப்ட் நிற்கும் படி எல்லா பட்டன்களையும் அழுத்தி விட்டு அந்த ஜோடி லிப்கிஸ் அடிக்கிறார்கள் என நளன் நினைத்தான்.

அது மூன்று தளங்கள் கொண்ட ஹோட்டல். நளன் மற்றும் அம்ருதா அறை இருப்பது இரண்டாவது தளத்தில்.. 

அங்கே உதட்டை உறிஞ்சும் வெள்ளைக்கார ஜோடியை பார்த்த அம்ருதா தன் கைகளால் நளன் கைகளை உணர்ச்சி ததும்ப பற்றிக் கொண்டாள்..

[Image: a5548f3f242fd532f46a84e3f3b979a5.jpg]

நளன் மற்றும் அம்ருதாவுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை பார்ப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் கடந்த ஒரு மணி நேரமாக அங்கே நடக்கும் சம்பவங்கள் அவர்கள் இருவரின் உணர்சிகளை தூண்டி விட்டுள்ளது. இப்போது இந்த முத்தக் காட்சி "சோதனை மேல் சோதனை போதுமடா " என்ற பாடல் வரிகளை முணுமுணுக்கும் நிலைக்கு கொண்டு சென்றது...

லிஃப்ட் மேலே செலவதற்காக கதவுகளை மூடியது, "டிங்" என சப்தம் வர, அதைக் கேட்டவளுக்கு சுயநினைவு திரும்பியது போல, நளன் கையை விடுவித்தாள்..

இருவர் மனதும் ரொம்பவே அலைபாய ஆரம்பித்தது..

சென்னையில்...

நளன் மற்றும் அம்ருதா சென்னையில் நேரில் சந்திப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னால்..

வெள்ளிக்கிழமை இரவு, ஒரு பாரில் நளன், பாஸ் மற்றும் பாஸின் இன்னொரு ப்ராஜக்ட்டில் வேலை செய்யும் இன்னொரு பய்யன் என மூன்று பேர் சரக்கடிக்கும் போது, ரொம்ப மனவருத்தம் நிறைந்து பாஸ் பேசினார். உங்க ரெண்டு பேர் லைப் செட்டில் ஆகிடும்னு நினைச்சேன், ஆனா என்ன பண்ண என்றார்.

பாஸ் மேனேஜராக பதவி உயர்வு பெற்ற சமயத்தில்தான் நளன் தற்போது வேலை பார்க்கும் ப்ராஜக்ட் ஸ்டார்ட் ஆனது.

அப்போது வளன்தான் ஜூனியர். இப்போது அவன்தான் அந்த ப்ராஜக்ட்டை பொறுத்தவரை சீனியர். அவன் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தே இந்த ப்ராஜக்ட்டில் இருக்கிறான்.

நளனி‌ன் மேனேஜர் மிமிக்ரி மற்றும் இமிட்டேட் செய்வதில் பயங்கர கில்லாடி, அவருக்கு அங்கே நிகராக யாருமில்லை. ரொம்ப நம்பிக்கையான, நாணயமான மனிதர். கொடுக்கும் வேலையை செய்யும் நபர்களுக்கு எந்த பாகுபாடும் பாராமல் அவர்களுக்கு வரவேண்டிய ஊக்கத் தொகை, ரேட்டிங், வருடாந்திர சம்பள உயர்வு என எல்லாம் பெற்று கொடுக்க படாதபடு படுவார்...

ஆனால் சேர்ந்து தண்ணியை போடும் நேரங்களில், தகுதியுள்ள நபருக்கு தன்னால் அவர்களுக்கு உரிய பலனை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் அதை சொல்லி சொல்லி ரொம்ப புலம்புவார். நளன் அவரை நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நளன் ப்ராஜக்ட்டில் அமெரிக்கா செல்ல இருவருக்கு வாய்ப்பு. இருந்தது. ஆனால் நளனிடம் மட்டுமே அவனுடைய ப்ராஜக்ட்டில் விசா இருக்கிறது. அவனுடைய ஹச்1பி  போன வருடம் முயற்சி செய்து கிடைக்கவில்லை. எல்1B விசா அப்ளை பண்ணியே ஆகவேண்டும் என்று மேனேஜர் போராட்டம் நடத்தி, இப்போது அவன் கையில் விசா.

நளன் பாஸ்க்கு கீழே இன்னொரு ப்ராஜக்ட்டில் வேலை பார்க்கும் (கூட உட்கார்ந்து சரக்கு அடிக்கும்) அந்த நபரிடம் விசா இருக்கிறது. பாஸ் அந்த பய்யனும் வளனும் அமெரிக்கா போகவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கு மேலே உள்ள நபர்கள் செய்த உள்குத்து வேலையால் நளனும், அம்ருதா என்ற  பெண்ணும் போவது என முடிவாகி டிக்கெட் உறுதி செய்துவிட்டார்கள்.

அந்த காரணத்தால்தான் அந்த பையனுக்கு அமெரிக்கா வாய்ப்பு இப்போது கிடைக்கவில்லை. பாஸ் தன்னால் உதவ முடியவில்லை என்ற மன வருத்தத்தில் புலம்புகிறார். இன்னொரு முக்கியமான காரணம் எங்களுடைய ப்ராஜக்ட் பொறுத்தவரை லாங் டெர்ம் அங்கேயே இருக்கும் வாய்ப்பு ரொம்ப அதிகம்..

நளன் அவரிடம் யார் அந்த அம்ருதா என்று கேட்க...

"மாமி" கிட்ட பேச மட்டுந்தாண்டா செஞ்சேன், அவ வேற யாருமில்லை என்னோட மேனேஜருக்கு கீழே இன்னொரு ப்ராஜக்ட்ல வேலை செய்யும் பெண் என்றார்.

அவர் ஏன் "மாமி" என்று பேசுகிறார் என்று அவர்கள் இரண்டு பேருக்கும் புரிய அவர்கள் சிரித்தார்கள். எங்கள் பாஸ்ஸின் பாஸ் கொஞ்சம் பெண்கள் விஷயத்தில் ஏடாகூடமான ஆள். அவர் சமூகம் சார்ந்தவர்களுக்கு வெளிநாடு பயணம் செய்ய உதவி செய்வார் என்ற பேச்சும் உண்டு. இங்கே அம்ருதா இரண்டு தகுதியுடனும் இருக்கிறாள்.

நளன் அவங்க (அம்ருதா) ஸ்பை-யா என்று கேட்க.. தெரியலடா தம்பி, நான் உங்க லைப் நல்லா இருக்கணும்னு நினைக்குற மாதிரி அவரும் அந்த பொண்ணு லைப் நல்லா இருக்கணும்னு நினைக்கலாம் இல்லையா என்று எப்போதும் போல பெருந்தன்மையாக சொன்னார்.

-திங்கள் கிழமை-

[நளன்-அம்ருதா முதன் முறையாக சந்தித்த நாள்...]

நளன் வரும் திங்கள் கிழமைக்கு அடுத்த திங்கள் அமெரிக்காவில் அவனது கிளயன்ட் அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். டிக்கெட் உறுதி செய்துவிட்டார்கள். ஆனால் அவன் கைக்கு இன்னும் ஈ-டிக்கெட் வரவில்லை.

நளன் எப்போதும் போல காலையில் வாக்கிங் போக ரெடியாகிக் கொண்டிருந்தான். இது அவன் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்பதால் மனதில் பயங்கர உற்சாகம்...

மனோ அங்கிள் தன் கடைக்கு வரும் எல்லாரிடமும் நளன் அமெரிக்கா போக போகிறான் என சொல்லி மகிழ்கிறார்.

அவன் பார்க் சென்ற அடுத்த நிமிடம் எப்போதும் போல முதலில் அவன் கண்ணில் பட்டது ஸ்வாமி மற்றும் ராஜ் அங்கிள்ஸ்.

நளன் : குட் மார்னிங் அங்கிள்ஸ்

ராஜ் : அட என்னப்பா நீ. எத்தனை நேரம் சொல்ல.. நான் ராஜ். அவனுங்க ரெண்டு பேரும்தான் உனக்கு அங்கிள்ஸ் புரிஞ்சுதா.. .

ஸ்வாமி : யூ டேமிட் என்று சிவாஜி ஸ்டைலில் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

மனம் சோர்வாக இருந்தால் ராஜ் அங்கிள் கடைக்கு போனால் போதும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். தொழில் என்று வந்தால் ஆள் ரொம்ப சீரியஸ் . மற்றபடி ஜாலி டைப்...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#6
01 அம்ருதா
【03】

நளன் எப்போதும் போல 11 மணி தாண்ட அலுவலகம் வந்தான். சாதாரணமாக 11.30 க்கு அலுவலகம் வரும் பாஸ் அவரது கேபின் உள்ளே உட்கார்ந்து இருந்தார். நளனும் அவரைப் பார்த்த பிறகு, ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு அப்படியே அம்ருதா எப்போ வருவாள் என கேட்கலாம் என்று நினைத்தான்.

அம்ருதாவுக்கு நளன் அவனுடைய ப்ராஜக்ட் பற்றிய தகவல்களை இன்று கொடுக்க வேண்டும். அவளுக்கு தேவயான ஆக்ஸஸ் பிராசஸ் இன்று செய்யவேண்டும் என பாஸ் ஏற்கனவே சொல்லிவிட்டார்...

குட் மார்னிங் பாஸ்..

குட் மார்னிங் நளன்..

மாமி வந்துட்டாளா..?

அவர் முகம் கறுத்துப் போய்விட்டது

இருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு..

ஹாய் அம்ருதா, பிளீஸ் மீட் மிஸ்டர் நளன் என்றார்..

ஹலோ நளன் நைஸ் டூ மீட் யூ என்று பாஸ் எதிர்புறம் இருந்த சேரில் இருந்து எழுந்து கை நீட்டினாள் அம்ருதா..

நளனுக்கு ரொம்ப அசிங்கமாக ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து பாஸ் எல்லோருக்கும் அம்ருதாவை அறிமுகம் செய்தார். கடைசியாக அவனிடம் வந்து ப்ராஜக்ட் பற்றிய தகவல்களை கொடுக்க சொல்லி மீண்டும் சொன்னார்.

நளன் மூஞ்சை பார்த்து ஆனந்தி கிண்டல் செய்வது போல இருந்தது. அது என்ன ஆனந்தி மேல் மட்டும் பார்வை போகிறது என்று தோன்றும். நளன் அவளை கரெக்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறான். இந்த விஷயம் ஆனந்திக்கும் தெரியும்.

ஆனந்திக்கு ஏற்கனவே ஆள் வேற இருக்கிறான். அவன் அவளின் கிளாஸ் மேட். இங்கே தான் இன்னொரு ப்ராஜக்ட்டில் இருக்கிறான். அந்த விசயத்தை ஏற்கனவே நளனி டம் சொல்லிவிட்டாள். சீக்கிரம் இருவரையும் பிரிக்க வேண்டும். உள்ளே புகுந்து ஆட்டைய போட வேண்டும் என நளன் நினைத்துக் கொண்டிருக்கிறான்..

ஆனந்தியிடம் எத்தனை நேரம் சொன்னாலும் அவள் நளனை ப்ரோ என்கிறாள். இங்கே அப்படி கூப்பிடக் கூடாது என்று அவனும் பலமுறை அவளிடம் சொல்லிவிட்டான். 

நளனின் எண்ணம் புரிந்து கொண்ட பாஸ் இப்போதெல்லாம் அவனை கூப்பிடும் முன் ஆனந்தியை கூப்பிட்டு உன் ப்ரோவை கூப்பிடு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இன்றும் அதையே செய்தார். நளன் என்ன என்று கேட்க அம்ருதாவுக்கு ப்ராஜக்ட் பற்றிய தகவல்களை கொடுக்க சொன்னார்.

பாஸ் தன் கைக்கெட்டும் தொலைவில் நின்ற நளனை நேரடியாக கூப்பிடாமல், ஆனந்தியிடம் உன் "ப்ரோ"வை கூப்பிடு என அழுத்தி சொன்ன விதம் மற்றும் ஆனந்தி ப்ரோ உங்களை தான் என சொன்னதும் எல்லாரும் சிரித்தார்கள்.  

நளனைப் பார்த்து அம்ருதாவும் சிரித்தாள். அவளும் எல்லாம் புரிந்து சிரிக்கிறாள் என்று அவனுக்கு தோன்றியது.

நளன் சமீபத்தில்தான் ஆனந்திக்கு கிளிப்பிள்ளை மாதிரி ப்ராஜக்ட் பத்தி சொல்லிக் கொடுத்திருக்கிறான். அவளை கூப்பிட்டு அம்ருதாவுக்கு சொல்லிக் கொடுக்க சொல்லலாம் என்று நினைத்தான்.

நளன் : ஆனந்தி இங்க வா..

ஆனந்தி சொல்லுங்க ப்ரோ

நளன் : சில தலைப்புகளை சொல்லி, லாஸ்ட் மந்த் உனக்கு  சொல்லிக் கொடுத்தேன். அதை அம்ருதாவுக்கு சொல்லிக் கொடு..

ஆனந்தி ஓகே ப்ரோ..

நளன் பிரேக் கிளம்பினேன், மேலும் சிலர் சேர்ந்து கொள்ள ஆனந்தி நானும் என்றாள். அம்ருதா நீங்களும் வாங்க என அவன் சொல்ல, 7 பேர் சேர்ந்து பிரேக் போக.  ஆனந்தி எப்போதும் போல அவள் ஆளுக்கு கால் செய்து பிரேக் போறேன் வா என்றாள்..

எல்லோரும் டீ சாப்பிட உட்கார்ந்த பிறகு ஆனந்தியின் ஆள் வந்தான். அம்ருதா இவங்க யார் என்று அவனைப் பார்த்து கை காட்ட, எங்கள் டீமின் காமெடியன் என்று தன்னை நினைத்துக் கொள்ளும் லீ.(Lee).

அவன் ஆனந்தி ஆளு, ஆனந்தி நளன் ஆளு என்று குட்டி பட ஸீனை ஞாபகப்படுத்த அம்ருதாவுக்கு பயங்கர சிரிப்பு வர அவள் கையில் இருந்த பாதி டீயை டேபிளில் கொட்டி விட்டாள்.

இன்று அம்ருதா முன்னால் நடந்த முதல் மூன்று விஷயங்களும் நளனுக்கு பல்பு கொடுக்கும் விஷயங்களாக மட்டுமே இருந்தது.

அன்று சில பார்ம் சப்மிட் பண்ணும் போதுதான் அவளின் முழுப் பெயர் அம்ருதா ஐயர் என தெரிந்து கொண்டான்.. 

அவளுடைய எக்ஸ்பீரியன்ஸ் பற்றி சொல்லும் போது தன்னை விட குறைந்தது மூன்று வயது பெரியவள் என்று நினைத்தான்.

அன்று மாலை ஆனந்த்தி அவன் அருகில் இல்லாத நேரம், "மாமி" என பாஸ் கேபினில் வைத்து சொன்னதுக்கு அம்ருதாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என நினைத்து...

அம்ருதா, உங்களை மாமி சொன்னதுக்கு சாரி..

மார்னிங் சொன்னதா..?

ஆமா..

ஓஹ்!  அது நீங்க என்ன பார்த்துதான் சொன்னீங்களா..

நளன் அவளைப் பார்த்து சிரித்தான். நளனுக்கு வான்டடாக மீண்டும் அதைப்பற்றி பேசி சிக்கிக் கொண்ட பீல்..

பரவாயில்லை அதை விடுங்க..

எங்களுக்கு நீங்க "மாமி" தான..படங்களில் ஐயர் பெண்களை அப்படி கூப்பிடுவதை வைத்து தன் சந்தேகத்தை கேட்டான்.

நாங்களும் எல்லாரும் மாறி தான். கல்யாணம் ஆன வயசானவா தான் மாமி, நான் அம்ருதா..."மாமி" இல்லை...

இதுகூடவா உனக்கு தெரியாது என்பதைப் போல பார்த்தாள்..

[Image: d9a1dfb5a1dab2143c7c63af6d781062.jpg]
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#7
01 அம்ருதா
【04】

"வயசானவா" என்று அவளை அறியாமல் அவர்களுக்குள் பேசும் ஒரு வார்த்தையை சொன்னாள். அவள் பெரும்பாலும் எல்லாரிடமும் ஆங்கிலம்தான் பேசினாள். தமிழில் பேசும்போதும் கூட அவள் ஐயர் ஸ்லாங்க் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. கவனமாக இருக்கிறாளா இல்லை வெளியில் அப்படி பேசாமல் இருக்க கற்றுக் கொண்டாளா எ‌ன்று‌ தெரியவில்லை.

அப்போ நீங்க மாமி இல்லையா.

ஆமா நான் மாமி இல்லை...

அமெரிக்காவில் உள்ள மேனேஜருடன் அம்ருதாவை அறிமுகம் செய்த பிறகு, இருவரும் ஒன்றாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினார்கள்.

அவள் கையில் கார் கீ. அவன் கையில் பைக் கீ. லிஃப்ட் விட்டு இறங்கி இருவரும் எதிரெதிர் திசையில் செல்ல வேண்டும்..

லிஃப்ட் விட்டு இறங்க...

பை "மாமி"...

அவனைப் பார்த்து பொய் கோபத்துடன் சிரித்தபடி முறைத்தாள்...

[Image: 6028f7e2dcba0df6d5eb935568b069ab.jpg]

"பை" டா அம்பி என சொல்லி சிரித்தாள்.

[Image: 7e87ad3bbad667e423456062782cf094.jpg]

இப்போது அமெரிக்காவில்...

லிஃப்ட்டில் ஏறி முதலாவது தளத்திற்கு வந்தார்கள். ரிசப்ஷனில் இருந்த பெண் அவர்களை பார்த்து தலையை அசைத்தாள். நளனும் பதிலுக்கு தலையை அசைத்தான். நளன் மற்றும் அம்ருதா இருவரும் மீண்டும் பார்க்கிங் லாட் வந்து வாக் செய்ய ஆரம்பித்தார்கள்.

என்னடா முதலாவது தளத்தில் ரிசப்ஷன் என குழப்பிக் கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் கிரவுண்ட் ஃபுளோர் கான்செப்ட் இல்லை. தரைத்தளம் என்று நாம் அழைக்கும் ஃபுளோர் அங்கே முதலாவது தளம். நீங்கள் கேட்டால் நம்பர் ஜூரோவில் ஸ்டார்ட் ஆகாது என்பார்கள்.

நளனும் அம்ருதாவும் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு மீண்டும் ரூமுக்கு வந்தார்கள். அம்ருதா பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

நளன் அங்கே மீதம் இருந்த சிக்கனை எடுத்து மைக்ரோவெவில் வைத்து சூடாக்கினான்.

நளன் சிக்கனை டேபிளில் வைத்துவிட்டு சேரில் உட்கார்ந்து ஒரு பெக் ஊற்றினான். அம்ருதா டாய்லெட்டில் இருந்து வெளியே வர, அவளிடம் பெக் என்றான். அம்ருதா வேண்டாம் என தலையை அசைத்தாள். முதல் முறை வாக்கிங் போகும் முன்னர் இரண்டு பெக் அவள் அடித்திருந்தாள். இன்று மிஞ்சினால் விபரீதத்தில் முடியலாம் என்பதால் இந்த முடிவு.

நளன் ஒரு பெக் அடித்து முடிக்க, மொபைல் எடுத்து ரொம்ப சீரியஸாக ஏதோ டைப் பண்ணிக் கொண்டிருந்தாள் அம்ருதா.

நளன் அடுத்த பெக் ஊற்றிக் கொண்டே அவளைப் பார்த்தான். அவன் கண்ணுக்கு அந்த நிமிடம் அவள் தேவதை போல தெரிந்தாள். கட்டிலின் ஹெட்போர்டில் அவள் முதுகு சாய்ந்திருக்க, அவளது கால்கள் டுவே (Duvet) உள்ளே இருந்தது. அவளை ரசிக்க ரசிக்க அவன் உறுப்பு விறைப்பு அடைய தொடங்கியது.

நளன் மதுவை எடுத்து உதட்டில் வைத்து உறிஞ்ச, அம்ருதா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

என்ன என அவளின் காந்தக் கண்களின் மேலிருக்கும் புருவத்தை உயர்த்தினாள்..

நளன் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினான்

அ‌ந்த பெக் முடிந்த பிறகு, சாப்பிட துவங்கினான். தன் கைகளில் கொஞ்சம் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அவள் நிமிர்ந்த போது வேண்டுமா என கேட்டான்.

அம்ருதா சிரித்துக் கொண்டே வயிறு ஃபுல் ஆகிவிட்டது என்பதை போல வயிற்றை தடவிக் காட்டினாள்.

அவன் பதிலுக்கு சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான். அவனுக்கு போதை நன்றாக ஏறிவிட்டது.

கட்டிலில் படுத்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளுக்கும் அவன் செயல்கள் கொஞ்சம் வினோதமாக இருந்தது. ஆனால் அவளுக்கு காரணம் புரிந்தது. இருந்தாலும் அவள் எதுவும் சொல்லவில்லை.

நளன் வெளிச்சம் அறையில் இருக்கும் போது கட்டிலில் படுத்தால் முகத்தை சுவரை பார்த்த படி படுப்பான். ஆனால் இன்று அப்படியில்லை.

அவளது வலது கை மற்றும் கும்மென இருக்கும் மார்பகங்களை ரசிக்க ரசிக்க அவனுக்கு விறைப்பு அதிகரித்தது.

அம்ருதா அவனைப் பார்த்தாள். "ஆத்தாடி இது காமப் பார்வையால்லா" இருக்கு என்ற டயலாக் அவள் மனதில் ஓடியது.

மீண்டும் அவள் என்னவென்று கேட்க, கட்டிலை விட்டு இறங்கினான்.

அம்ருதா என்ன நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொண்டாள். நளனின் செயல்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனது கட்டிலில் இருந்து இறங்கிய நளன், அவளது கட்டிலில் கை வைத்து உட்கார்ந்தான்.

அவளின் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறினான். .

அம்ருதாவின் முலைக்காம்புகள் தடிக்க ஆரம்பித்தன.

நளன் டுவே மேல் படுத்து அவனது கைகளை அம்ருதா தொடடை மேல் வைத்தான். அப்படியே கால்களை அவன் பக்கமாக இழுக்க முயற்சி செய்தான்.

அவனால் முடியவில்லை, அதற்கு மாறாக அவனது மூக்கை பட்டாக்ஸ் பக்கவாட்டில் வைத்து தே‌‌ய்த்தான்.

இருவரும் அவர்களுக்கென அமைத்த கட்டுபாடு என்ற எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது.

நளன் அவளின் பட்டாக்ஸ் பக்கவாட்டில் முத்தம் கொடுத்தான். அப்படியே அவன் கால்களை அவள் கால்களுக்கு இருபுறமும் வைத்தான். அம்ருதா கால்கள் இன்னும் டுவே உள்ளே இருந்தன. அவன் கால்கள் டுவே வெளியே இருந்தன...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#8
01 அம்ருதா
【05】

நளன் தன் தலையை உயர்த்த அது அம்ருதா கையில் இருந்த மொபைலில் இடித்தது. அவள் தன் மொபைல் ஃபோனை வலது புறமாக சாய்ந்து டேபிள் லாம்ப் இருந்த மேஜையில் வைத்தாள்.

அவள் உட்கார்ந்திருந்த அதே நிலைக்கு மீண்டும் திரும்ப, நளன் தன் தலையை மேல் நோக்கி தூக்க, அவன் தலைமுடி அவளது முலைகளில் உரசியது.

நளன் அவளது தொடைகளுக்கு இரு புறமும் தன் கால்களை ஊன்றி அவளது உதட்டில் உதட்டை வைத்து முத்தம் கொடுத்தான். அவள் தடுக்கவில்லை. அவளது உதடு அசையவில்லை. அவன் மட்டுமே அவளை சுவைத்தான்.

நளன் கொடுத்த இரண்டாவது முத்தமும் அப்படியே. அவன் மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அவன் செயல்களில் விருப்பமில்லை என்பதை உணரவில்லை. மாறாக மௌனம் சம்மதம் என நினைத்து முன்னேறிக் கொண்டிருந்தான்.

அவனது உறுப்பு முழு விறைப்பை அடைந்தது.

அவளது முலைக்காம்புகள் முழு விறைப்பை அடைந்து துருத்திக் கொண்டிருருந்தது.

முத்தம் கொடுத்து நிமிரந்தவன் சற்று தலை குனிந்து பார்த்தான். அவளின் டீ ஷர்ட் மேல் துருத்திக் கொண்டிருந்த காம்பின் மேல் பார்வை விழுந்தது.

அவன் கைகால் எல்லாம் குறுகுறுவென வர தன் வலது கையால் அவளது இடது முலையை பிடிக்க கையை உயர்த்தினான்.

அவனது கையை தன் இரு கைகளாலும் பிடித்தாள். அவன் ஏன் தடுக்கிறாள் என்று நிமிர்ந்து பார்க்க.

நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள், ஏன் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது என ஆங்கிலத்தில் சொன்னாள்..

சாக்லேட்டை பறி கொடுத்த குழந்தை போல ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

எனக்கு இப்போது உன்னை விட பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.ஆனால் இது சரியான நேரம் அல்ல என ஆங்கிலத்தில் சொன்னாள்.

நீங்கள் உங்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்களா என பதிலுக்கு நளன் ஆங்கிலத்தில் கேட்டான்

இல்லை நளன், நாம் இருவரும் குடிபோதையில் இருக்கிறோம். ஒருவேளை நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாளை வருத்தப்படலாம்.

இல்லை, இல்லவே இல்லை.

ஹம். ஆனால் நான் வருத்தப்படுவேன்.

இந்த வார்த்தையை கேட்ட நளன் அவளருகில் உட்கார்ந்தான்.

நிதானமாக இருக்கும் போது, உனக்கு என் மேல் இதே உணர்வு இருந்தால், நீ என்னை எடுத்துக் கொள்ளலாம்.

என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

போய் தூங்குங்க... நாளைக்கு தூங்கி எழுந்து உங்களுக்கு எப்போ விருப்பம் வந்தாலும் என்னை எடுத்துக் கொள்ளுங்கள்..

ஏன் இப்போ பண்ணலாமே..

முதல் முறை செக்ஸ் பண்றது உன்னோட நினைவில் கொள்ள வேண்டாமா? நிதானமா இருந்தா தானே அது நடக்கும்..

நளன் அவளைப் பார்த்தான்.

இது உங்கள் முதல் முறை என்று எனக்குத் தெரியும் என சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.. அவனுக்கு வாக்குறுதி அளித்தாள்..

அவன் அப்படியே அவள் கட்டிலில் தூங்க அவனைவிட அதிகமாக காமம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அம்ருதா நளன் கட்டிலில் படுத்தாள்.

ஆம். அம்ருதா அவனை விட காம உணர்ச்சி பொங்கிப்போய் இருந்தாள். நளனின் முதல் நேரம் அவனுக்கு முழுதும் நியாபகம் இருக்கும் அளவுக்கு ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென அவள் நினைத்ததும் உண்மை.

அவர்களுக்குள் உடலுறவு நடந்தால்  அது அவனுக்கு முதல் முறை...அவளுக்கு அல்ல...

மறுநாள் காலை நளன் எழுந்த போது அம்ருதா சேலை அணிந்து மங்களகரமாக இருந்தாள். அவன் கண்களுக்கு நிச்சயமாக அப்படித்தான் தெரிந்தாள்.

[Image: 7cb1663069ec8d87859ee7d3adf268dd.jpg]

அய்யோ சாரி, டைம் ஆகிடுச்சு என்று சொல்லிய படி தன்னுடைய கீழ் பாதி உடலை ஒரு பெட் ஷீட் கொண்டு மூடிக் கொண்டே பாத்ரூமில் நுழைந்தான்.

அம்ருதா வெட்கப் பட்டாள். காலை நேரம் விறைத்து நிற்கும் என்பதை நன்கு அறிவாள். ஆனால் இப்படி காலை 9 மணிக்கு மேல் விறைத்து நிற்கும் என எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் அந்த வாரத்தின் துவக்கத்தில் "விண்ணை தாண்டி வருவாயா" படத்தில் வரும் அந்த கோவிலுக்கு போகலாம் என முடிவு செய்தார்கள்.

நளனுக்கு அங்கே செல்ல பெரிதாக விருப்பம் இல்லை. அம்ருதா கேட்ட ஒரே காரணத்துக்காக சரி என்று சொன்னான்.

அம்ருதா ஏற்கனவே கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்னால் 6 மாதங்கள் அமெரிக்கா வந்த போதே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிவிட்டாள்.  கோவிலுக்கு செல்ல சுயமாக ஓட்ட வேண்டிய வாடகை கார் ஏற்கனவே புக் செய்து விட்டார்கள். காலை 10 மணிக்கு கார் எடுத்த பிறகு கோவிலுக்கு போகும் பிளான்.

நளன் சீக்கிரம் ரெடியாகி விட்டான். ஏற்கனவே புக் செய்த வாடகை கார் நிறுவனம் சென்று அதை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து சேர 11 மணி தாண்டிவிட்டது.

அடுத்த பூஜை நடக்கும் வேளைக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். எனக்கு போரடிக்குது.. நான் வாக்கிங் போறேன் என்றான் நளன். ஆனால் அவளுக்கு சேலையில் அங்கும் இங்கும் நடக்க விருப்பம் இல்லை.

அம்ருதாவை சேலையில் பார்த்த 50 க‌ளி‌ல் வயதுள்ள ஆண்ட்டி. சேலை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு என்றார்.

தாங்க்ஸ் ஆண்ட்டி.

அந்த ஆண்ட்டியும் அடுத்த பூஜைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். நேரம் ஆக ஆக போரடிக்க, அந்த மாமி சின்ன சின்ன பேச்சுக்களை பேச ஆரம்பித்தாள்.

ஹார்ட்லி ஐ கேன் சீ எனி ஒன் இன் சாரீஸ் இன் திஸ் டெம்பிள் யூ நோ..

அம்ருதாவிடம் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது.

ஹி இஸ் யுவர் பாய் ஃபிரண்ட் ஆர் ஹஸ்பண்ட்?
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#9
01 அம்ருதா
【06】

ஃபிரண்ட்..

ஹா! ஹி இஸ் கியூட்.. யூ டூ லுக் சோ நைஸ்..

அம்ருதா சிரித்தாள்.

யூ லைக் ஹிம், டோண்ட் யூ

அம்ருதாவுக்கு வெட்கம்..

யூ ஆர் ப்ளஸ்ஸிங்.

அமுதாவின் வெட்கம் இன்னும் அதிகமானது.

சொல்லிட்டியா..

நோ ஆண்ட்டி..

ஏன்?

ரொம்ப காம்ப்ளிக்கேட்டட் ஆண்ட்டி..

வாட் காம்ப்ளிக்கேஷன், மை டியர்.. கேஸ்ட் ப்ராப்ளம் என்றார் அந்த ஆண்டியின் கணவர்.

இல்லை அங்கிள்.. அது ஒரு ப்ராப்ளம் இல்லை. மை பேரன்ட்ஸ் வோன்ட் சே எனிதிங்க்.

அப்புறம் என்ன பிரச்சனை. அந்த பய்யன் பார்க்க நல்லவனா கண்ணியமானவனா இருக்கிறான்.

ஹி இஸ்.. அம்ருதாவுக்கு யாரென்று தெரியாத நபர்களிடம் பேச விருப்பம் இல்லை.

இது உன்னோட தனிப்பட்ட விஷயம், நீ ஏன் பகிர விரும்பவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றார் அங்கிள்.

இல்லை அங்கிள். எனக்கு திருமணமாகி 6 மாதங்கள் இங்கே அமெரிக்காவுல இருந்தேன், அப்புறம் விவாகரத்து வாங்கினேன்.

விவாகரத்து பற்றி நீஅவனிடம் சொல்லவில்லையா??

ஆமாம் மாமா. அவனுக்கு ஒரு காதலியும் இருக்கிறாள்.  அது அவரது ஒரு தலை காதல். அப்புறம் எனக்கு அவன விட 3 வயசு ஜாஸ்தி..

ஹா ஹா.. நீ அவனை விரும்பினால், ட்ரை பண்ணு. நான் இவள லவ் பண்ணுனேன். இவளும் இன்னொரு பையனும் லவ்ஸ். உள்ள புகுந்து தட்டிண்டுண்டேன்.. ஆஸ்க் ஹர்.

கல்யாணம் ஆகி 25 வருடங்களுக்கு மேல் இருக்கும், இருந்தாலும் அந்த மாமி முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.

ஒரு தலை காதல் எல்லாம் பெருசா.. நீ அவனை விரும்பினாக்க ஆஸ்க் ஹிம்.

அம்ருதா சிரித்தாள்..

அவனுக்கு உன்னை பிடிக்குமா..

தெரியலை. எனக்கு அவரை 5 வாரங்களாக மட்டுமே தெரியும். நான் அவனைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். சோ எனக்கு தெரியலை.

அவரிடம் நான் கேட்கிறேன்.

அய்யோ வேண்டாம் அங்கிள்.

பூஜைக்கு 5 நிமிடம் இருக்கும் போது திரும்ப வந்தான் நளன்.

அம்ருதா ஆண்ட்டி அண்ட் அங்கிளை அறிமுகம் செய்தாள்..

அங்கிள் சும்மா இருக்காமல், நீ அவளை லவ் பண்றியா என்றார்.

இல்லை. அவங்க என் ஃபிரண்ட்..

அப்புறம் ஏன் அவ பார்க்காத நேரம் அவள விழுங்குற மாதிரி பார்த்த என்றார்..

ஷீ லுக்ஸ் சோ பியூட்டிஃபுல் அங்கிள். அதனால தான்.

பொய் சொல்லாத தம்பி. அவா மேல உனக்கு ஒரு கண்ணு.

பூஜை மணி ஒலிக்க..

பாரு, மணியே ஆமான்னு சொல்லுது என அங்கிள் சொல்ல.. அம்ருதா முகம் வெட்கத்தில் சிவந்தது. நளன் அப்படியில்லை என்றான்.

பூஜையில் அம்ருதாவால் கவனம் செலுத்த முடியவில்லை. கோவிலுக்கு அவள் வந்தது வேண்டுதல் செய்ய, ஆனால் கேட்ட கேள்விகளில் அவளுக்கு மனம் அலை பாய ஆரம்பித்து விட்டது..

அவள் கைகள் கும்பிடுவது போல இருந்தது. ஆனால் அவள் மனம் அவனை நினைத்து உருகி வேண்டிக் கொண்டிருந்தது..

கிளம்புவதற்கு முன் ஜோடியாக போட்டா எடுத்தார்கள். நால்வரும் நிற்கும் படி சில படங்கள். அதில் ரொம்ப நெருக்கமாக நளன் மற்றும் அம்ருதா நின்றார்கள்.

அவர்கள் ஜோடியாக நிற்கும் போது போட்டோ எடுத்தது அங்கிள். அவள் கையில் ஃபோன் திரும்ப கொடுக்கும் போது அந்த அங்கிள் சொன்னது யூ லுக் நைஸ்..

- - அம்ருதா சென்னையில்- -

அம்ருதா அப்படி ஒரு துடிப்பான பொண்ணு. நல்ல புத்திசாலி. அவரது தாய் தந்தை கல்யாண பதிவு தளங்களில் பார்த்து அமெரிக்காவில் வேலை செய்யும் நபரை தேர்வு செய்ய, அவளின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது.

அவள் கணவன் ஆனந்த தாண்டவம் படத்தில் வரும் தமன்னா கணவன் போல.. முதலில் ஒரு பெண்ணுடன் தொடர்பு பற்றி அறிந்த போது, கல்யாணத்துக்கு முன்னர் நடந்த விஷயம் என கணவன் சொல்ல அம்ருதா நம்பி விட்டாள்.

அதே பெண்ணுடன் கல்யாணத்துக்கு பிறகும் அவன் பேசுவதை பார்த்த பிறகு சண்டை வர ஆரம்பித்தது. கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் முடியும் போது, அவள் கணவன் இன்னும் 2 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறான் என தெரிந்து கொண்டாள். ஆறாவது மாதம் ஊருக்கு வந்து விட்டாள். பாஸ்கரின் மேனேஜர்,அம்ருதா உறவினர். அவர்தான் அம்ருதாவுக்கு வேலையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அடிக்கடி யாராவது உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என சொல்ல சொல்ல அவளால் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர ரொம்ப கஷ்டமாக இருந்தது. விவகாரத்து வழக்கு எல்லாம் முடிந்து 6 மாதங்கள் ஆகியிருந்தது.

கொஞ்ச நாள் வெளிநாடு போனால் ஊர் பேச்சு தன் காது பட கேட்க வேண்டாம் என நினைத்தாள். அவள் தன் உறவினரிடம் தன் விருப்பத்தை சொல்ல, அந்த நேரம் நளன் ப்ராஜக்டில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வர, அந்த ப்ராஜக்ட் வந்தாள்.

அநத ப்ராஜக்ட் சேர்ந்த முதல் நாள் நளன் மாமி சொன்ன விஷயம், அவள் பை டா அம்பி என சொன்ன விசயம் நியாபகம் வர அம்ருதா சிரித்தாள்...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#10
01 அம்ருதா
【07】

காமெடி ஸீன் பார்த்தாலும் இப்போதெல்லாம் சிரிப்பதை விட தங்கள் மகள் முறைத்து பார்ப்பதை பார்த்து பழக்கமாகியிருந்த அப்பா அம்மாவுக்கு என்ன நடந்தது எனக் கேட்க அம்ருதா மாமி கதை, ஆனந்தி & நளன் உறவு, ஆனந்தி எப்படி ப்ரோ என அழுத்தி சொல்லுவாள் என சொல்லிக் காட்டி சிரித்துக் கொண்டே இருந்தாள்.

அந்த வாரம் முழுவதும் ஆபீஸில் நடக்கும் விஷயங்கள் பற்றி குறிப்பாக ஆனந்தி, நளன் & ஆனந்தியின் காதலன் பற்றி பேசி ரொம்ப சிரிப்பாள்.

அம்ருதா ப்ராஜக்டில் சேர்ந்த எட்டாவது நாள்

அம்ருதாவின் அம்மா தன் கணவனிடம் இப்போ கொஞ்சம் சிரிக்கிறா என் குழந்தை. பார்க்கவே எவ்ளோ நன்னாயிருக்கு பாருங்கோ என்றாள். அந்த புள்ளையாண்டான்  நல்லா இருக்கணும்.

மருமகன் நல்லா இருந்தா தான பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கும்..

என்ன சொல்றேள்..

மண்டு, அந்த பையனுக்கு வேற ஆள் இருக்கு, ஆனால் அந்த ஆனந்தி & நளன் ரெண்டு பேர பத்தி பேசும் போது எவ்ளோ முகஸ்துதி பார்த்தியா..

ஆமா நானும் பார்த்தேன். ஆனா அது. .. அவளுக்கு அதுங்க பண்ற சேட்டை ஜாலியா இருக்கு..

அதுதான் இல்லை. அந்த ஆனந்தி குழந்தைக்கு நளன் என்னை லவ் பண்ணுன்னு குட்டி குட்டி டார்ச்சர் மாதிரி குடுக்குற விஷயத்தை அம்ருதா ரொம்ப ரசிக்குறா..

ஆனந்தி இடத்துல தன்னை வச்சு பார்க்குறா. அதான் ரொம்ப ரசிக்குறா. ஒருவேளை நளன் ஆனந்தியை பண்ற மாதிரி, நம்ப அம்ருதாவுக்கு அந்த நளன் கிட்ட பண்ற ஆசை கூட இருக்கலாம். ஆனா அந்த ஆனந்தி இன்னும் ஓகே ஆகலை, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா ஒருவேளை பிரிச்சு விடுவா..

அச்சச்சோ, அவன் வேற ஆளு..

என்னடி வேற ஆளு? நம்ம ஆளு பார்த்து வச்சு நாசமா போச்சு, எப்படி இருந்த குழந்த... பெருமூச்சு விட்டார்..

அவளுக்கு விருப்பம் இருக்கறபடி அவ இருக்கட்டும். அவளுக்கு 10 நாள் முன்னால வரைக்கும் இரண்டாவது முறையாக கல்யாணம் பண்ற ஐடியா வேற எதுவும் இல்லை. அதனால எதுவும் சொல்லி அவ நிம்மதியை கெடுக்காத என்றார்.

அம்ருதா கொஞ்ச நேரம் தனியாக அவளது அறைக்கு போய் நளனிடம் பேசி விட்டு, சிரித்துக் கொண்டே வந்தாள்.

டூ யூ லைக் ஹிம்?

எஸ் டாட். ஹி இஸ் சோ ஜெனியூன். சச் எ நைஸ் பெர்சன்.

டூ யூ லவ் ஹிம்..?

தெரியலை..

ஹம். யூ லுக் ஹாப்பி. எங்களுக்கு அதுதான் வேணும். பிற விஷயங்களை (ஜாதி) பற்றி யோசிக்க வேண்டாம். உனக்கு ஓகேன்னா அவன்கிட்ட பேசு..

அவன் கிட்ட பேச முடியாது. ஆனந்தி பின்னால சுத்துறான்..

உனக்கும் அதுதான பிடிச்சிருக்கு அம்மு..

எஸ் டாட். ஐ வான்ட் டூ பி தட் ஆனந்தி. அவளை எப்பவும் கொஞ்சுறான். ஆனந்தி ஆளு இருக்கும் போது கூட அவன் கண்முன்னே அவனை விட நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் என்னை கல்யாணம் பண்ணுன்னு சொல்றான். எனக்கும் அது வேணும்...

டூ யூ திங்க் ஹி லைக்ஸ் யூ..

தெரியலை. வாய்ப்பு குறைவு. ஆனந்தி தவிர எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரி பேசுறான். ஆம்பளை பொம்பளை வித்தியாசம் பாத்து பேசுற மாதிரி கூட இல்லை.

டெல் ஹிம். டிலே பண்றது சரின்னு எனக்கு தோணல..

அமெரிக்கா போன பிறகு சொல்றேன்.. என்கூட எப்படியும் ஒரு 6 மாசம் இருப்பான்..

என்னவோ, நீ சந்தோஷமா இருந்தா அது போதும்..

அம்ருதா சிரித்தாள்.

எப்போ அறிமுகம் செய்து வைக்க போற..

கிளம்பற நாள் ஏர்போர்ட்ல..

- - இன்று - -

போட்டோ இருவரும் ஷேர் செய்தார்கள், அம்ருதா எடுத்ததில் நளனும் அவளும் சேர்ந்து இருப்பதில் சிறந்த போட்டோவை தன் தந்தைக்கு அனுப்பி வைத்தாள்.

நளன் செல்போன் வாங்கி நான்கு பேரும் சேர்ந்து இருக்கும் போட்டாவை ஆனந்திக்கு அனுப்பினாள்.

அம்ருதா தன் அப்பா அம்மாவுடன் நிற்கும் போதே இப்படி புருஷன் பொண்டாட்டி மாதிரி இடிச்சுட்டு நிக்கிறா என பொறாமை பட வேண்டும் என நினைத்தாள்.

ஏன் அம்ருதா அனுப்புனீங்க என கேட்டான்..

டெலீட் பண்ணுவான் என நினைத்த அம்ருதா..

என்னை நம்புங்க நளன். ஆனந்தி உங்ககிட்ட அடுத்து பேசுன பிறகு எனக்கு நீங்க தாங்க்ஸ் சொல்லுவீங்க..

போட்டோ பார்த்த அம்ருதா அப்பா, தன் மனைவியிடம் காட்டினார். வெட்கத்தை பாரு, அவளின் பார்வையை பாரு என்றார்..

ஆனந்திக்கு நளன் மேல் பொறாமை முதன் முறையாக..

காரில் ஏறியவுடன் நளன் தண்ணீர் குடிக்க, அம்ருதா அதை ரசித்துக் கொண்டிருந்தாள்..

அவன் என்ன என்று கேட்க..

அம்ருதா ஆனந்திக்கு போட்டோ அனுப்பிய காரணம் அவளது அப்பா அவளின் அம்மாவிடம் சொன்ன. விஷயம்தான்.

நளன் & ஆனந்திக்கு இடையேயான உறவின் டைனமிக்ஸ் அம்ருதாவுக்கு ரொம்ப பிடித்திருந்தது. நளன் ஆனந்தி காதலை சிதைக்க நினைப்பற போல, நளன் காதலை நாம் இதே மாதிரி செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் உண்டு..

போட்டோ பார்த்த பிறகு ஆனந்தி நெருங்கி வருவாள். இடையில் புகுந்து நளனை கொத்திக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம்.

சாரி ஆனந்தி என்று மனதில் நினைத்துக் கொண்டே காரை ஹோட்டலை நோக்கி செல்ல ஸ்டார்ட் செய்தாள்.
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#11
01 அம்ருதா
【08】

காரில் பாதி தூரம் செல்லும் போது, போட்டோவை பார்த்த ஆனந்தி நளனை அழைத்து பேசினாள். அம்ருதாவுக்கு பொறாமை பத்திக் கொண்டு வந்தது.

டிரைவ் பண்ணும் போது கவனத்தை திசை திருப்புவது போல் பேசாதே என சொல்லி கால் கட் பண்ண சொன்னாள்..

நளன் கால் கட் செய்ய, ஆனந்திக்கு பயங்கர வருத்தம். இதுவரை ஒருநாள் கூட, அவனாக கட் செய்ய மாட்டான். ப்ரோ ப்ரோ என்று ஆனந்தி வெறுப்பேற்றும் போது கூட கால் கட் செய்தது கிடையாது.

கார் பார்க் செய்துவிட்டு அறைக்கு செல்லும்போது நளன் ஆனந்தியை அழைத்து பேச ஆரம்பித்தான். அறைக்குள் வந்த அம்ருதா சேலையை பாத்ரூம் சென்று கழைந்து விட்டு வேறு உடைக்கு மாறினாள்.

அவள் வெளியே வரும் போது நளன் ஆனந்தியிடம் "இல்ல, சும்மா கோவிலுக்கு போனோம். போன இடத்துல போட்டோ எடுத்தோம்" என்று  பேசிக் கொண்டிருந்தான். போட்டோவில் கொஞ்சம் நெருக்கமாக இருப்பதை பார்த்த ஆனந்திக்கு பொறாமை வந்துவிட்டது. அந்த பொறாமை காரணமாகத்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறாள் என அம்ருதாவுக்கு தெளிவாக புரிந்தது.

வா போகலாம். லஞ்ச் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் எதாவது மால் போகலாம் எனக் அம்ருதா கூப்பிட, ஆனந்தியிடம் லஞ்ச் போறேன், நாளைக்கு பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நளனும் கிளம்பினான்.

போகும் வழியில் அம்ருதா...

ஏதாவது ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் போகலாமா.?

வெஜிடேரியனா...இன்னைக்குமா?

சரி, அப்ப எந்த ஹோட்டலுக்கு போக?

நளன் ஒரு இடத்தை சஜஸ்ட் செய்தான்..

அங்கே வெஜ் இருக்குமா என்று தெரியவில்லையே..?

பரவாயில்லை மாமி, நீங்க சிக்கன் சாப்பிட்டா, சிக்கன் ஒண்ணும் கோவிச்சுக்காது..

ச்சீ.. என்னால முடியாது..

ஓஹ்!  அப்ப அசைவம் சாப்பிடுற நான் ச்சீயா என செல்லமாக கோபித்துக் கொண்டான்.

சாரி நளன். தப்பா பேசிருந்தா சாரி, எனக்கு பழக்கம் இல்லை. அதான் ச்சீ சொன்னேன்.

அப்படியே உங்காத்து பாஷையில் சாரி சொல்லுங்கோ.

சாரி, கோவிச்சுக்காதடா நளன். நான் தெரியாம தான சொன்னேன். வேணும்னா பண்ணினேன்..

அரைகுறையா இருக்கு மாமி. நீங்க அம்பி சொல்லி சொன்னா மட்டும் தான் எனக்கு நீங்க பேசுவது திருப்தியா இருக்கு..

பஃபே சாப்பாடு ஒரு பிடி பிடித்தான். சாப்பிடும் போது, நீ அம்பி சொல்லல இப்போ சிக்கன் உன் வாயில குத்தி தள்ளுவேன் என்று சொன்ன பிறகும் அவள் சொல்லவில்லை.

அம்ருதா அவனை விரும்ப ஆரம்பித்த பிறகு அவனை அம்பி எனக் கூப்பிடுவது இல்லை.

காரில் ஏறி உட்கார்ந்த பிறகு மீண்டும் கேட்டான். நேத்து நீ என்ன பண்ண ட்ரை பண்ணுன? தம்பி அப்படி தான் பண்ணுவானா. நீ இப்ப என் ஃபிரண்ட் இனி அப்படி கூப்பிட சொல்லாத என்று தெளிவாக கூறி விட்டாள்.

மால் சென்று அந்த வாரத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கினார்கள்..

பெரிய சைஸ் முலைகள் கொண்ட பெண்கள் கிளவேஜ் தெரிய அவர்களை கடந்து போது வாயை பிளக்கும் நளனை, புருஷனை பொண்டாட்டி திட்டுவது போல அம்ருதா நளனை திட்டிக் கொண்டே இருந்தாள்.

விக்டோரியா சீக்ரெட் உள்ளாடைகள் வர, மாமி உள்ள போய் எதாவது வாங்குறது என்றான். நீ ஆனந்திக்கு வாங்கு. இப்போதைக்கு அவளுக்கு இவ்ளோ காசு குடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

அவள் சிரித்தாள். ஆனந்திக்கு சிறிய முலைகள். விலையுயர்ந்த உள்ளாடை வாங்கி என்ன பிரயோஜனம் என்ற எண்ணம்.

இருவரும் மால் விட்டு வெளியே செல்லும் நேரத்தில் அம்ருதா வயதில் பாதி வயது உள்ள இரு ஜோடிகள் முத்தம் கொடுப்பதை பார்த்து வாய் பிளந்த நளனை பார்த்து சிரித்தாள்.

இந்த விஷயத்துல இங்க பிறக்கணும் மாமி. சின்ன வயசுல இருந்தே ஜாலியா இருக்கலாம்.

இங்கயும் நம்ம ஊரு மாதிரி ஆர்த்தடாக்ஸ் ஆளுங்க இருப்பாங்க..

இருக்கட்டும். நமக்கு ஒரு அன் ஆர்த்தடாக்ஸ் ஆளு கிடைக்கும்னு நம்ப வேண்டியது தான்..

பாருடா..

உன்னை மாதிரி ஆர்த்தடாக்ஸ் ஆளுங்களுக்கு இந்த கன்ட்ரி வேஸ்ட், பணம் தவிர வேறு விஷயம் பார்த்தா..

நா‌ன் ஆர்த்தடாக்ஸ்னு யாரு சொன்னா?

மூஞ்ச பார்த்தா தெரியாதா.

என் மொபைல் எடு என சொல்லி அன்லாக் செய்தாள். காலரியில் இருந்த சில படங்களை எடுத்துக் கொடுத்தாள்..

அறைக்கு திரும்பும் வழியில் போட்டோ பார்த்து முடித்தான். கலக்குற மாமி என்றான்.

ஒரு போட்டோல கல்யாணப் பொண்ணு மாதிரி மடிசார் கட்டிட்டு செமையா இருக்க மாமி. நேருல ஒருநாள் அப்படி பார்க்கணும்.

மடிசார் போட்டோ, அம்ருதா கல்யாணத்தின் போது எடுத்தது. அவள் கண்கள் கலங்கியது. அழுது கொண்டே தன் மீது முதல் கல்யாண வாழ்க்கை பற்றி சொல்லி முடித்தாள். அறைக்கு வந்த பிறகும் ரொம்ப அழுதாள். தன்னால் முடிந்த அளவுக்கு அவளை சமாதானம் செய்தான் நளன்.

என் லைஃப் இப்படி ஆனதுக்கு நீ என்னடா பண்ண முடியும் என்றாள்..

இந்திய நேரப்படி காலை 1:30 க்கு அம்ருதா அப்பா அழைக்க, எதோ ஆகிவிட்டது என்று பயந்தே விட்டாள். ஏற்கனவே அழுது முடிக்காத அம்ருதா, அழுது கொண்டே "டாடி" என்றாள்.
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#12
01 அம்ருதா
【09】

ஏன் அழுகிறாள் என்ற காரணம் கேட்க அவளும் சொன்னாள்.. நளன் கிட்ட மொபைல் கொடுக்க சொல்ல, அவளும் கொடுத்தாள்.. என் பொண்ணு நல்லவ எல்லாம் எங்க கெட்ட நேரம். அவ மேல தப்பு இல்லை. உன்கிட்ட பழக ஆரம்பிச்ச பிறகு தான் கொஞ்சம் சந்தோஷம் அவ மனசுல நல்லா பார்த்துக்க.. உண்மைய சொல்லாம மறைச்சதை நினைச்சு ரிஜெக்ட் பண்ணிடாதே என்றார்.

நளன் "ரிஜெக்ட் பண்றதா?.! எதுக்காக? என்று கேட்க, அம்ருதா செல்போன் பிடுங்கிக் கொண்டு பாத்ரூம் போய் பேச ஆரம்பித்தாள்.

அவள் வெளியே வந்த பிறகு, அப்பா எதுக்கு ரிஜெக்ட்னு சொன்னாங்க என கேட்டான்.

எனக்கு வரன் பார்த்தாங்களாம் அதை நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன். நேத்து நீ சரக்கு அடிக்கும் போது சீரியஸா மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன் பாரு. அப்போ அந்த டிஸ்கஷன் தான் நடந்தது. .

மொபைல் நோண்டிக் கொண்டே அவள் சொல்வதை கேட்ட நளன், அவளை நிமிர்ந்து பார்த்து "நீ ரிஜெக்ட் பண்ணுனா, நான் என்ன பண்ண? எனக்கு புரியலை..

நீ என்னோட குளோஸ் ஃபிரண்ட்னு நினைக்கிறாங்க, ஒருவேளை நீ சொன்னா நான் கேட்பேன்னு நினைக்கிறாங்க போல..

ஏன் மாமி இப்படி பொய் சொல்ற.. உன் மூஞ்சி நீ பொய் சொல்றன்னு காட்டிக் குடுக்குது.. நீ உண்மைய சொல்லு இல்லை அப்பாக்கு கால் பண்ணு.

நளன் ரொம்ப வற்புறுத்தி கேட்க..

என்கிட்ட பேசாமல் இருக்க மாட்டேன்னு மட்டும் சத்தியம் பண்ணு என கை நீட்டினாள்..

ரொம்ப பண்ற மாமி, ஏதோ எனக்கு லவ் பிரப்‌போஸ் பண்ண போற மாதிரியே பீடிகை போடுற என சொல்லி சத்தியம் செய்து முடிக்க..

ஆமா, ஐ லவ் யூ..

மாமி, நான் ஆனந்திய லவ் பண்ணறன். என்னால முடியாது..

நா‌ன் உன்னை லவ் பண்ண சொல்லவே இல்லை.

நா‌ன் ஆனந்திய லவ் பண்ற விஷயம் தெரிந்து நக்கல் தான பண்ற?

இல்லையே, நான் சீரியஸா சொல்றேன்.

ஏன்?

ஏன்னு கேட்டா? நீ மட்டும் ஏற்கனவே லவ்வர் இருக்கிற ஒரு பொண்ண லவ் பண்ணலாம், ஆனா நாங்க உன்ன லவ் பண்ண கூடாதா..? இது நல்ல கதை..

அய்யோ மாமி..

ஏஜ் அதிகம்னு பாக்குறியா?

மாமி, எனக்கு உங்ககிட்ட லவ் பீல் இல்லை..

அது ஓகே, நான் ஒண்ணும் என்னை லவ் பண்ண சொல்லல. என்னை நீ ரிஜெக்ட் பண்ணல கரெக்ட்..

ஆமா இன்னும் ரிஜெக்ட் பண்ணல. பண்ணவா?

உனக்கு கல்யாணம் முடியும் வரைக்கும் ரிஜெக்ட் பண்ண வேண்டாம். பிளீஸ் நளன்..

லூசு மாமி, நான் ஆனந்திகிட்ட லூசு வேலை பார்த்தா நீ என்னை விட லூசு வேலை பாக்குற..

அதேதான். இங்க பாரு என போட்டோவை காட்டி, பாருடா நம்ம ஜோடி பொருத்தம்.. சூப்பர்.

ரொம்ப ஓவர் மாமி..

பேசிக் கொண்டு இருக்கும் போதே, அவளது அப்பாவுக்கு அழைத்து சொல்லிவிட்டேன் என்றாள். ரிஜெக்ட் பண்ணல, ஓகேவும் பண்ணல..

பார்த்துக்கலாம் டாடி என்று சொல்லி கால் கட் செய்தாள்.

என்ன பார்த்துக்கலாம?

உன்னை கரெக்ட் பண்றத பத்தி அப்பாகிட்ட ஹெல்ப் கேட்டேன்.

அவங்களுக்கு தெரியுமா..

ரெண்டு பேருக்கும். அவங்களுக்கு ஓகே..

ரொம்ப டென்ஷன் பண்ற மாமி..

அம்ருதா சிரித்தாள்..

கொஞ்ச நேரம் அமைதி..

நம்ம அட்லாண்டிக் சிட்டி போகலாமா மாமி என நளன் கேட்டான்.

ஐ லவ் யூ சொல்லு கூட்டிட்டு போறேன் என சொல்லி சிரித்தாள் அம்ருதா..

மாலை இருவரும் அட்லாண்டிக் சிட்டி செல்ல கிளம்பி தயாராகி காரில் ஏறி விட்டார்கள்.

கார் ஸ்டார்ட் செய்து இரண்டு நிமிடங்கள் ஆகியும் கார் கிளம்பவில்லை.

என்ன மாமி? என்ஜின் வார்ம் ஆக வெயிட் பண்றியா..

இல்லை, நீ ஐ லவ் யூ சொல்ல வெயிட்டிங்.

சும்மா இரு மாமி, சும்மா கிண்டல் பண்ணிகிட்டு..

நளன், ஐ ஆம் சீரியஸ்.

நளன் அவளையே பார்த்தான்.

சொன்னா கிளம்பிடலாம்.

பேச்சு மாறக்கூடாது.

நா‌ன் எப்போ உன்கிட்ட பேச்சு மாற்றி பேசினேன்..?

ஓகே..

ஐ லவ் யூ சொல்லு.. ரொம்ப யோசிக்காத, நீ சொன்னா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என சொல்லி மீண்டும் சிரித்தாள் அம்ருதா...

ஐ லவ் யூ மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோல் மேட் என்றான்.

ஹா ஹா என அம்ருதா சிரித்தாள். பார்க்கிங் பிரேக் எடுத்து காரை ரிவர்ஸ் எடுத்தாள்.. மொத்த தொலைவு 107 மைல் என ஜிபிஎஸ் காட்டியது.

ஹோட்டல் வளாகத்தில் இருந்து கிளம்பி கார்டன் ஸ்டேட் பார்க்வே பைபாஸ் சாலை செல்லும் வரை அவள் சரியாக பேசவில்லை...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#13
01 அம்ருதா
【10】

அவன் சிலமுறை முயற்சி செய்தான். அவள் டிராஃபிக், ஹைவேல போகும் போது பேசலாம் என்றாள். கொஞ்சம் வெயிட் பண்ணு நளன் என்றாள்.

கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் அவள் சரியாக பேசவில்லை. ஐ லவ் யூ சொல்ல மறுத்த காரணம் என நினைத்தான். இடையில் ஆனந்தி க்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

வாகனம் அவள் சொன்னா பைபாஸ் மேலே ஏறிய சில வினாடியில் எதாவது சொல்லுவாள் என நினைத்து அவளை பார்த்தான்.

ஆனால் ஜிபிஎஸ்ஸில் இன்னும் 300 மீட்டர் தூரத்தில் டோல் ப்ளாசா என சத்தம் கேட்டது. அவன் ஒரு ஏக்கத்துடன் அவளை மீண்டும் பார்த்தான். அம்ருதா எதுவும் சொல்லவில்லை.

டோல் ப்ளாசாவில் காசு கொடுத்து வண்டி கிளம்ப,.

இப்ப சொல்லுடா..

கோபமா..?

எதுக்கு?

ஐ லவ் யூ சொல்லவில்லைன்னு ?

அதான் சொன்னியே..

நா‌ன் எங்க சொன்னேன்.

ஐ லவ் யூ மாமி சொன்ன..

ஆமா, ஐ லவ் மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோ ல் மேட் .

டேய் ரொம்ப பண்ணாத, உங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன் என நளன் ஆனந்தியிடம் சொன்ன வார்த்தை சொல்லி வில்லி போல சிரித்தாள்..

ஏன் மாமி இப்படி பண்ற..

லவ் பண்றேன்னு சொன்ன பிறகு என்னை மாமின்னு வாய்க்கு வாய் சொல்ற. அது மட்டும் சரியா..?

நீ மாமி தான அப்புறம் என்ன? போடா அது இது என்றாள்..

கெட்ட வார்த்தையில் ஃபில் பண்ணவா மாமி.. ?

சகஜமாக பேசி சிரித்து பேசிக் கொண்டே சென்றனர். நளன் மீண்டும் ஏன் மெயின் பைபாஸ் வரும் வரை பேசவில்லை எனக் கேட்டான்.

மூஞ்சி மேல சூரிய ஒளி இல்லைன்னா இடது பக்கமா சூரிய ஒளி, டிராஃபிக் என்னால ரோட்ல கவனம் செலுத்த முடியவில்லை.

ஓஹ்!

சாருக்கு டெக்னிக்கலா பேசி எஸ்கேப் ஆயிட்டதா நினைப்பு.

இல்லை நீ வேற பேசலை. உனக்கு கோபம் வந்துடுச்சின்னு நினைச்சேன்.

ஹா ஹா என சிரித்தாள். பயப்படாத இந்த விஷயத்தில நான் மோசமான ஆளு, கவனமா இரு..

நீயா மாமி? மோசமான ஆளு? ஹா ஹா என எல்லா பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்தான்.

டேய் ரொம்ப சிரிக்காத..

என்ன பண்ண போற மாமி..

டேய் நான் உன்னை விட மோசமான ஆளு.. நீ ஆனந்தி லவ் பிரேக் பண்ண ட்ரை பண்ற மாதிரி நானும் உன் லவ் காலி பண்ணுவேன்.

காமெடி பண்ணாத மாமி..

அம்ருதா ரொம்ப சீரியஸ் முகம் கொண்டு அவனைப் பார்த்தாள்.

ஐ லவ் யூ நளன். மேக் மீ ஹாப்பி பிளீஸ் என்றாள்.

அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

மவுனமாக இருந்தான்..

இதுக்கே அரண்டு போய்ட்ட என வாய்விட்டு சிரித்தாள்.

நளன் அவள் சிரிப்பது பார்த்து ரசித்தான்.

அம்மு அண்ட் மலர் நம்பர் குடு எனக் கேட்டாள்.

எதுக்கு??

அண்ணன் பொண்டாட்டி கூட பேச அவங்களுக்கும் ஆசை இருக்கும், அதனால..

இந்த விசயத்தை பேசி, வேறு விஷயங்களை பேசி இரண்டு மணி நேரம் பயணம் முடிந்தது. அட்லாண்டிக் சிட்டி இன்னும் 10 மைல் தூரம்.

நமது ஊர் நேரம் 5:30 க்கு எழுந்து அம்ருதாவுக்கு அழைத்தார் அவளது அப்பா. அவள் ஸ்பீக்கரில் போட சொன்னாள்..

அப்பா : போய் சேர்ந்ததாச்சா

இல்லை இன்னும் 10 மைல்ஸ்..

போன பிறகு கால் பண்ணு.

சரி..

அப்படியே நளன் கிட்ட கேட்டேன்னு சொல்லு.

நா‌ன் ஏன் சொல்லணும் நீயே சொல்லு (ஸ்பீக்கரில் இருந்ததால் அப்படி சொன்னாள்)

அப்பா மனவருத்தம் வந்து சற்று தோய்ந்த குரலில்..

சண்டையா? நீ ப்ரப்போஸ் பண்ணுன கோபமா..

அதுல எல்லாம் தெளிவா இருக்கான் ஐ லவ் யூ மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோல் மேட்னு எஸ்கேப் ஆயிட்டான்.

அப்பா ஹா ஹா என சிரித்தார்..

ஹலோ அங்கிள்.

ஹே நளன், ஸ்பீக்கர்ல தான் இருக்கா?

ஆமா அங்கிள்.

ஐ லவ் யூ மாமி சொன்னியாம். நீ அவளை கல்யாணம் பண்ணிண்ட பிறகு மாமி ஆயிடுவா, அப்புறம் டெய்லி ஐ லவ் யூ மாமி சொல்லி கூப்பிடு.

மொக்கை ஜோக் ஃபேமிலி என அம்ருதாவை பார்த்து வாயசைத்தான்..

அப்படியெல்லாம் இல்லை அங்கிள் சும்மா தான்..

உன்னை நினைச்சா எனக்கே பாவமா இருக்கு.

ஏன் அங்கிள்.

அவ (அம்ருதா) நினைச்ச விஷயம் கிடைக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவா.. பாவம் நீ வேற அவ கூட இருக்க..

கட்டில் ஓரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அம்ருதா அப்பாவின் ஷார்ட்ஸ் உள்ளே அவரது மனைவி கை நுழைந்தது. அவர் டக்கென கட் செய்தார்.

என்னடி, அவன்கிட்ட பேசினா உனக்கு மூட் ஆகுது. பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்னு மனசு நிறையும் போது ஆசை தானாக வரும் என்றாள்.

நளன்: கால் கட் ஆயிடுச்சு..

கட் ஆனா சவுண்டு கேட்டுது.

சிக்னல் இல்லை போல, திரும்ப கால் பண்ணவா?

சிக்னல் இல்லாம கட் ஆகலை, அங்க சிக்னல் கிடைச்சிருக்கும்...

சிக்னல் கிடைச்சா ஏன் கட் ஆகுது..

சரியான ட்யூப் லைட் நளன் நீ, உன்னை கட்டிண்டு என்ன அவஸ்தை படணும்னு என் தலையில இருக்கோ...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#14
01 அம்ருதா
【11】

அவள் சொல்லியதை கேட்டவன் கோபம் நிறைந்து பெரிதும் யோசிக்காமல்..

எதுக்கு கட்டிண்டு அவஸ்தை படணும் பேசாம வச்சுக்க என்றான்..

பேசி முடித்தவுடன் நாக்கை கடித்தான். சில நேரங்களில் நாம் பேசக்கூடாத விஷயத்தை பேசிவிட்டு மன்னிப்பு கேட்போமே, அதே போல் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டான்.

ஆனால் அவள், அய்யய்யோ பயங்கர டிராஃபிக். இன்னும் 5 மைல் இருக்கு. வண்டி நகரவே என அலுத்துக் கொண்டாள்.

நளன் மீண்டும் சாரி சொல்ல..

எனக்கு ஓகே, நான் வச்சுக்குறேன். உனக்கு ஓகே வா?

அவன் ஸ்தம்பித்து போய் விட்டான். அவன் முகத்தில் ஒரு விதமான வெட்கம்..

பார்த்து ரொம்ப வழியுது நல்லா துடைச்சுக்க..

சாரி மாமி..

ஏண்டா இப்படி பயப்படற, கேர்ள் எனக்கே ஓகே. உனக்கு என்ன?

நா‌ன் தெரியாம சொல்லிட்டேன், ஆளை விடு மாமி.

ஐ லவ் யூ சொல்லு உன்னை மன்னிச்சு விடுறேன்.

நளன் சிரித்தான்..

வெயிட் வெயிட் வெயிட் வெயிட்.. நான் திரும்பவும் ஏமாற தாயாரா இல்லை. நீ ஐ லவ் யூ அம்மு இல்லை அம்ருதா சொல்லு என தண்ணீர் பாட்டில் எடுத்தாள்..

ஓகே என்றான். ஐ லவ் யூ மை ஸ்வீட் சிஸ்டர் அம்மு என்று சத்தமாக சொன்னான்.

இது சரியில்லை என கோபம் நிறைந்து தண்ணீர் பாட்டில் தூக்கி அவன்மேல் வீசினாள். அது கார் கதவில் பட்டு அவன் காலில் விழுந்தது.

அய்யய்யோ. சாரி சாரி என அவன் கையை பிடித்தாள்.

நளன் மொபைல் மெசேஜ் டோன் வர, கோபத்தில் கையை எடுத்தாள்..

அம்ருதாவுக்கு தெரியும் அது நிச்சயமாக ஆனந்தி என்று.. அதனால் தான் அந்த கோபம்.

நளன் ஏதோ டைப் செய்து அனுப்பிவிட்டு அம்ருதாவை பார்த்தான். ஆனால் அவன் தன் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரை நளன் பார்த்து விடக்கூடாது என ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாமி..

அவள் திரும்பவில்லை..

ஒய்! அம்மு மம்மு..

நளன் ஃபோன் ரிங் ஆகவும் அம்ருதா கண்களை துடைத்துக் கொண்டு திரும்பவும் சரியாக இருந்தது..

ஒரு நிமிஷம் என அம்ருதாவை பார்த்து கை காட்டிவிட்டு, சொல்லு ஆனந்தி, இவ்ளோ சீக்கிரம் கால் பண்ணிருக்க, எதும் பிரச்சனையா என்றான்.

நளன் சென்னையில் இருக்கும் போது ஆனந்தி மெசேஜ் சீக்கிரம் படித்தாலும், காலை 8 மணிக்கு முன் மெசேஜ் கூட செய்ய மாட்டாள். ஆனால் இன்று மொபைலில் மெசேஜ் பார்த்த அடுத்த நிமிடமே கால்.

கார் டிராஃபிக் காரணமாக நகரவில்லை. கவனம் சிதறும் என அம்ருதாவால் கால் கட் பண்ண சொல்ல முடியவில்லை. கடகடவென மொபைல் எடுத்து யூ ட்யூபில் "மயங்கினேன் சொல்ல" என டைப் செய்தாள்.

அந்த பாட்டை ஆனந்தி பேசுவது அவனுக்கு கேட்காத அளவுக்கு சத்தமாக வைத்தாள்.

இங்க ரொம்ப சவுண்டு. திரும்ப கால் பண்றேன் என கட் செய்தான். சவுண்டு கொஞ்சம் குறைத்து..

என்ன மாமி இப்படி பண்ற, எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு நல்ல பீல் இருக்கு. நீ இப்படி பண்றியே..

எப்படி பண்றியே?

பாட்டு இப்படி போட்டு டிஸ்டர்ப் பண்றியே..

நா‌ன் தா‌ன் ஏற்கனவே சொன்னேனே. உங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன்னு..

அதுக்காக இப்படியா..

என்ன இப்பிடியா.. இந்தா பாரு என தான் மொபைல் எடுத்துக் கொடுத்தாள்.

ஹீரோ தன் காதலியை நோக்கி பாட, ஹீரோயின் தன் காதலனான ஹீரோவை பார்த்து பாடும் பாடல்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…

முதல் 5 வரிகளை கேட்ட நளனால் மேற்கொண்டு அதனை பார்க்க முடியவில்லை. அவளையும் தான். அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவனது வலது புறமாக சர்வீஸ் ரோட்டில் சைரன் சத்தத்துடன் சென்ற போலீஸ் காரை பார்த்தான்.

டேய் என்ன ஆச்சு என அவனது கையை தன் கையால் தொட்டு அசைத்தாள்.

நளன் திரும்பும் போது அவன் முகத்தில் அப்படி ஒரு சோகம். அவனைப் பார்த்த அம்ருதா அழுது விட்டாள்.

அம்ருதாவுக்கு அவனை பிடிக்க காரணமே எப்போதும் கவலையில்லாத மனிதன் போல இருப்பதால் தான். தினமும் ஆனந்தி அவனை ரிஜெக்ட் செய்து ப்ரோ சொல்லும் போது கூட சில விநாடிகளுக்கு மேல் அவனை சோகமாக அவள் பார்த்ததில்லை.

என்னை மன்னித்துவிடு நளன். என்னால தான எல்லாம்.

என் கிட்ட பேசாம இருக்காத..

இப்படி முகத்தை திருப்பி வைக்காத..

சோகமா இருக்காத, பிளீஸ் என்கிட்ட பேசு என சத்தம் போட்டு அழுதாள்.

அய்யோ மாமி, போலீஸ் சைரன் சவுண்டு, எதோ பிரச்சனை போல, அதனால என சொல்லி சமாளிக்கத் முயன்றான்...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#15
01 அம்ருதா
【12】

"தான் காதலிக்கும் ஆனந்தியை விட தன்னை காதலிக்கும் அம்ருதா" என்ற எண்ணம் அவன் மனதில் வ‌ந்த காரணம் தான் அவனால் அவளை பார்க்க முடியாமல் திரும்பிய காரணம்...

மீண்டும் அமைதி, கொஞ்ச நேரத்தில்
கார்கள் நகர.. ஒரு சிறிய வளைவை தாண்டி ஓவர் ஹெட் பாலம் அருகில் வந்த போது அங்கே பாலத்தின் மேல் இருந்த ஒரு ஜென்டில்மேன் கிளப் பேனர் பார்த்து..

என்னை அங்க கூட்டிட்டு போறியா மாமி? என கைகாட்டினான்.

அவன் கேட்டதும் அவளும் அதைப் பார்த்தாள். அதைப் பார்த்ததும் அம்ருதா சிரித்தாள். அவளுக்கு தெரியும் அவளுக்கு பிடித்த நளன் திரும்ப வந்து விட்டாள் என்று..

ஆம், அங்கே அவளுக்கு அவன் காட்டிய பேனர், பெண்கள் மேலாடை இன்றி நடனமாடும் ஒரு கிளப். நளன் இப்படி ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் பேசுவதும் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களில் ஒன்று..

சரி டா கூட்டிட்டு போய் டிராப் பண்றேன்.. ஆனா..

என்ன ஆனா ஆவன்னா?

அங்க போயிட்டு வந்து ஆர்வக் கோளாறுல எதுவும் பண்ணுனா..

அய்யோ மாமி, அது அண்ணைக்கு சரக்கு ஓவர், அந்த பக்கத்து ரூம்ல நடந்தது வேற.. எல்லாம் சேர்ந்து அப்படி என இழுத்தான்.

அது சரி, சத்தம் கேட்டதுக்கு அப்படி. இங்கே போய் எல்லாம் பார்த்திட்டு வந்தா என்னவெல்லாம் பண்ணுவியோ..

அய்யோ மாமி, நான் போகலை போதுமா..

குட் பாய். அங்க போய் இதுவரை பார்க்காத எதையும் பார்க்க போறியா என்ன?

ஆமா என பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினான்..

அச்சச்சோ நளன். நீ நேருல பார்த்ததே இல்லையா என ஆச்சர்யம் நிறைய அவனைப் பார்த்து கண்கள் விரிய சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஹம் என மண்டையை ஆட்ட...

உனக்கு காலேஜ் படிக்கும் போது லவ்வர் இருந்தானு சொன்ன நியாபகம்.

ஆமா இருந்தா, அதுக்கு அவுத்து காட்டவா செய்வா..

ஹா ஹா என சிரித்த அம்ருதா, ஒன்லி தியரி நோ பிராக்டிஸ் என சொல்லி சிரிக்க..

ஹலோ அதெல்லாம் கை வச்சிருக்கேன் என டக்கென சொல்ல..

சிரித்துக் கொண்டிருந்த அம்ருதா முகம் கொஞ்சம் வாடியது. அம்ருதாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

சரி சரி அழுவாத, நான் கூட்டிட்டு போறேன். நவீன நளாயினி மாதிரி..

என்ன?

அந்த நளாயினி புருஷனை வேசி வீட்டுக்கு கூட்டிட்டு போனா, இந்த நவீன நளாயினி உன்ன ஜென்டில்மேன் கிளப்ல நியூட் ஷோ பார்க்க கூட்டிட்டு போறேன் என்றாள்.

4 மைல் தாண்ட கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகிவிட்டது .பெரிய விபத்து நடந்திருக்க வேண்டும். போலீஸ் 6 கார்களை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மாமி, கொஞ்சம் விட்டா நீ என்ன டிராப் பண்ணிட்டு செல்ஃபி எடுத்து போடுவ போல..

நல்ல ஐடியா. சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆம்பளைங்க கஷ்டம் யாருக்கு புரியுது.. உன்னை அப்படி பார்த்தா நீ யாருக்கும் சொல்ல மாட்ட.. ஊப்ஸ் சாரி..

எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.

அம்ருதா விளையாட்டாக சொல்கிறாள் ena நினைத்த நளன்..

நா‌ன் பார்த்தா முழுசா தான் பார்ப்பேன் என சொல்லி கிண்டலாக சிரித்தான்.

வெல்கம் டூ அட்லாண்டிக் சிட்டி என வரவேற்கும் பெரிய போர்ட் அவர்கள் க்ராஸ் செய்ய.. ..

அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே, இந்தா ரூம் புக் பண்ணு என தன் செல்போன் எடுத்துக் கொடுத்தாள்..

வெல்கம் டூ அம்ருதா வேர்ல்ட் என அழைப்பு விடுத்தாள்..

மாதுவா இல்லை சூதுவா என முடிவு செய்ய வேண்டிய நிலையில் நளன்!!

அம்ருதா தன்னை கொடுக்க தயாராக இருக்கிறாள். அவனை அடைய வேண்டும் என்ற எண்ணமா இல்லை உடலுறவு செய்து பல மாதங்கள் ஆனதாலா என்பது அவளுக்கே வெளிச்சம்...

என்னதான் உன்னையும் ஆனந்தியையும் சேர விடமாட்டேன் என்று சொன்னாலும் அவளுக்கு நளனின் சந்தோஷம் தான் முக்கியம்.

ஆனந்தியுடன் பேசுகிறான் என்று தெரியும் முதற்கணம் கால் கட் செய்ய சொல்வது, சவுண்டு அதிகமாக வைத்தது எல்லாம் அவளது  முட்டாள்தனமான பொறாமை கலந்த கோபம். ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அவள் மனதில் இருக்கும் கோபம். அவள் செய்வது தவறு என்று தெரியும், ஆனாலும் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்பதில்லை, ஒருவேளை மன்னிப்பு கேட்டால் தன் காதலை அவன் கிண்டலாக எடுத்துக் கொள்ள கூடாதே..

நளன் சொல்லி ஜிபிஎஸ் காட்டிய அந்த கேசினோவுக்கு வந்து சேர்ந்தார்கள். காரை பார்க் செய்து விட்டு ஃபர்ஸ்ட் டின்னர் சாப்பிட போகலாம் என்றாள் அம்ருதா.

மாமி இந்த கேசினோவில் ரூம் வாடகை 250 டாலர்ஸ். கொஞ்சம் தூரமா 130க்கு இருக்கு. எதுக்கு காசை வேஸ்ட் பண்ணிட்டு, 2 ஹவர்ஸ் தான, உன்னால டிரைவ் பண்ண முடியும்னா, நாம 11-12 குள்ள கிளம்பி நம்ம ஹோட்டல் போய்டலாம்.

சரியான கஞ்சன்டா நீ..

நளன் சிரித்தான்..
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#16
01 அம்ருதா
【13】

அப்ப உனக்கு என்ன பார்க்க விருப்பம் இல்லை?

நம்ம ரூம் போய் பார்க்கலாம்..

நோ, முடியாது..

உன்னால டிரைவ் பண்ண முடியாதுன்னா புக் பண்றேன். இல்லைன்னா வேண்டாம்.

போடா தத்தி..

இருவரும் அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிட்டனர்.

கேசினோவில் அதிக காசு செலவழித்தால் அல்லது வெற்றி பெற்றால் ஓரளவுக்கு சீப் அமவுண்ட்டில் அறை கிடைக்கும் என்பதை அம்ருதா அறிவாள்.

சாப்பிட்டுவிட்டு கேசினோ நோக்கி போகும் வழியில் ஒரு விக்டோரியாவின் சீக்ரெட் உள்ளாடை நிறுவனத்தின் கடை. மீண்டும் வாயை பிளந்த நளனை பார்த்து...

வாங்கி குடு,  போட்டு காமிக்கிறேன். எப்படி இருக்குன்னு பாரு..

போடாம பார்த்தா கூட ஓகே..

ஓஹ்! அப்படி வேற ஆசை இருக்கா.

அதெப்படி இல்லாம இருக்கும்..

ஒய், அப்புறம்.

அய்யோ மாமி, உன்னை சொல்லல. பொதுவா சொன்னேன். பார்க்க ஆசையா இருக்கு.

இருவரும் கேசினோ உள்ளே நுழையவும்..

டேய் 100 டாலர் மேல லாஸ் ஆக கூடாது. சோ ரொம்ப காசு வச்சு ஆடாத..

5 டாலர்க்கு கீழே வைத்து ஆடும் டேபிள் கேம்ஸ் எதுவுமே இல்லை.

மாமி மினிமம் ஜாஸ்தியா இருக்கு. 100 டாலர் வச்சு ரொம்ப நேரம் ஆட முடியாது. சோ 200 லிமிட் என்றான்.

இருவரும் கேசினோ உள்ளேயே இருந்த ஏடிஎம் போய் காசு எடுத்தனர். நளன் 500 டாலர் எடுத்ததை பார்த்த அம்ருதாவுக்கு கோபம் வந்தது.

எதுக்கு இவ்ளோ காசு வேஸ்ட் பண்ண பார்க்குற என கோபமாக கேட்டாள்..

இட்ஸ் மை லக்கி டே மாமி. நாம காசு வின் பண்ணுவோம் என்றான். பிளாக் ஜாக் ஆட ரூல்ஸ் எல்லாம் பார்த்துட்டேன். இன்னைக்கு நாம ஜெய்க்க போறோம் என்றான்.

அவனது ஏடிஎம் கார்ட் வாங்கி தன் பர்ஸ் உள்ளே வைத்தாள். அவள் கேட்கும் போது அவன் எதுவும் எதிர்த்து பேசவில்லை.

அம்ருதா ரௌலெட் கேம் ஆட, நளன் ரௌலெட் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு பிளாக் ஜாக் ஆட சென்றான்.

கொஞ்ச நேரத்தில் அம்ருதா அருகில் வந்த ஒரு இந்திய வம்சாவளி நபர், அவளிடம் பேச்சு கொடுக்க, தன் காதலன் அங்கே இருக்கிறான் என நளன் இருக்கும் டேபிள் காட்டினாள். ஆனால் அந்த நபர் தொடர்ந்து பேச்சு கொடுக்க, அவளுக்கு பேச விருப்பம் இல்லை. அம்ருதா தான் ஜெயித்த 125 டாலர் காசுடன் நளன் இருந்த இடத்துக்கு போனாள்.

அங்கே நளன் 375 டாலர்கள் தோற்று விட்டான். அவள் போதும் என்று சொல்லி கேட்காமல், விட்டதை பிடிக்கிறேன் என ஏடிஎம்மில் எடுத்த 500, ஏற்கனவே அவனிடம் இருந்த 120 என 620 டாலர்களை இழந்தான்.

அவளிடம் இருக்கும் தன்னுடைய ஏடிஎம் கார்டு கேட்க நினைத்தான். கண்டிப்பாக கோபித்துக் கொள்வாள் என்று தெரியும்.

மாமி ஒரு 100 டாலர் கொடேன்.

நோ.

பிளீஸ் மாமி.

நோ..

பிளீஸ் பிளீஸ்..

ஏண்டா இப்படி பண்ற..

பிளீஸ் மாமி.

இந்த நான் வின் பண்ணுன 125. இதுக்கு மேல கேட்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு. நளன் சத்தியம் செய்தான்.

நளன் ஏற்கனவே ஆடிய டேபிள் போகாமல் இன்னொரு டேபிள் சென்றான். ஒரு ஆட்டத்துக்கு குறைந்த பட்ச தொகை 5 டாலர். அங்கேயும் 50 டாலர்கள் இழ‌ந்தா‌ன். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆக அவளுக்கு ரொம்ப வெறுப்பாக இருக்க, பிளீஸ் போகலாம் என்றாள்.

அவன் நீயும் விளையாடு என்று சொல்ல, அவளும் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தாள். நேரம் 12 மணி நெருங்கும் நேரத்தில் நளன் விட்ட காசை பிடித்து விட்டான். அம்ருதாவுக்கு இங்கே லாபம் 90 டால‌ர்.

215 டாலர் லாபம். அவள் கிளம்பலாம் என்று சொல்லி ரெஸ்ட் ரூம் போக, அவன் தொடர்ந்து ஆடினான். அவள் திரும்ப வரும்போது 125 காலி.

மாமி நீ கூட இருந்தா மட்டும் தான் எனக்கு லக் என்றான்.

அவளும், அதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்..

நளன் சிரித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் அவனுக்கும் 200 டாலர் லாபம்.

திருப்திகரமான மனநிலையில் எழுந்தான். மாமி கிளம்பலாம் என்றான்.

என்ன மனதில் நினைத்தான் என தெரியவில்லை..

ரூம் புக் பண்ணிட்டு, காலையில எடிசன் போலாமா?

தைரியம் வந்துடுச்சா..?

இல்லை, உன்னை பார்க்க ரொம்ப களைப்பா இருக்க அதான்.

இருவர் கையிலும் மாற்று ஆடைகள் இல்லை. இருந்தாலும் ரூம் புக் செய்தார்கள்.

அந்த சிங்கிள் பெட் இருக்கும் அறைக்கு வந்தார்கள். அவளுக்கு திடிர்னு ஒரு சந்தேகம்...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#17
01 அம்ருதா
【14】

டேய் சத்தியம் பண்ணு..

என்ன சத்தியம் மாமி?

நா‌ன் தூங்கின பிறகு திரும்பவும் சூதாட போக மாட்டேன்னு..

அவனும் சத்தியம் செய்தான்.

அவன் கீழே படுக்க பெட் ஷீட் எடுத்து விரித்தான்.

என்ன பண்ற?

கீழ. படுக்க போறேன்.

சும்மா இங்க படு..

வேணாம் மாமி..

பயப்படாதே, நான் உன்னை ரேப் பண்ண மாட்டேன்.

அதுக்கில்லை மாமி, வேணாம் விடு..

ராத்திரி உருண்டு புரளுவ, உனக்கு இடம் போதாது அதனா..

ஆமா என தலையை ஆட்டினான்..

வா வந்து என்னை இறுக்க கட்டிப் பிடிச்சுக்க கனவுல பேய் வராது என ஆரம்பித்து 5 நிமிடங்களுக்கு மேல் அவனை அவள் பெட் மேல் படுக்க சொல்வதும் அவன் வேண்டாம் என்பதும் தொடர்ந்தது.

ஒருவேளை கை கால் பட்டால் தன்னை தப்பா நினைக்க கூடாது, அதுக்காக பேசாம இருக்கக் கூடாது என்றான்.

அவளும் நேற்று இரவு நடந்த விஷயம் சொல்லி, உன்னை தப்பா நினைச்சு பேசாமல் இருக்கணும்னா, நேத்து ராத்திரிக்கு அப்புறம் பேசியிருக்கவே மாட்டேன். இப்போ இங்கே இப்படி பேசிட்டு இருக்க வாய்ப்பே இல்லை.. சோ ரொம்ப ஓவரா பண்ணாம வந்து படு..

அவனும் அவள் அருகே கட்டிலில் படுத்தான்.

அம்ருதா நளன் படுத்திருந்த பக்கமாக உருண்டு போய்..

கை கால் மட்டும் இல்லை, வேற எது பட்டாலும் எனக்கு ஓகே. எது என்கிட்ட வேணும்னாலும் கேட்காம நீயே எடுத்துக்க என அவன் காதில் ஒருவிதமான செக்ஸி வாய்ஸ்ஸில் சொன்னாள். அதைக் கேட்ட நளன் அவள் முகத்தை பார்க்கும் படி சாய்ந்து படுத்தான்...

மாமி..

ஹம்..

உன்கிட்ட ஒண்ணு கேக்கவா?

ஹம் கேளு..

அம்ருதா மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அந்த நொடியில். முத்தம் கொடுக்க அனுமதி கேட்க போகிறான் எ‌ன்று‌ நினைத்தாள். அவளை அறியாமல் அவள் முகம் சில சென்டிமீட்டர் அவனை நோக்கி நகர்ந்தது.

உங்க ஆளுங்க சாபம் விட்டா பலிக்குமா மாமி?

எதிர்பார்ப்பு தானே ஒரு மனிதனுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். அம்ருதாவுக்கும் அதே உணர்வு இருந்தது.

ஏன் அப்படி கேக்குற?

இல்லை என் ஃபிரண்ட்ஸ் அப்படி சொல்லி கேள்வி பட்டிருக்கேன். அதான் என இழுத்தான்..

ஒருவேளை நா‌ன் சாபம் விட்டா என்ன பண்ணன்னு நினைச்சு கேக்குறயா?

நளன் எந்த பதிலும் சொல்லவில்லை..

அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. ஒரு ஆண் மகனாக அவனுக்கு அவள் மேல் ஆசை இருக்கிறது. ஆனால் அவன் அடுத்தகட்டம் போகாமல் இருக்க காரணம் இதுதானா...?

அவள் எழுந்து  சாய்ந்து உட்கார்ந்தாள்...

இதுக்கு (சாபம்) பயந்து தான் ஒதுங்கி நிக்கிறியா?

நளன் எழுந்து பெட் ஹெட் போர்டு மேல் முதுகு படும்படி  அவளைப் போலவே உட்கார்ந்தான். ஆனால் இந்த முறையும் பதில் சொல்லவில்லை.

அம்ருதா தொடர்ந்து பேசினாள். அப்படி எதுவும் இல்லை, அப்படி பார்த்தா நான் எங்க சொந்தம் எல்லாரும் அவனுக்கு (முதல் கணவன்) எவ்ளோ சாபம் விட்டோம்.. அவன் முன்ன விட இப்ப ரொம்ப நல்லா இருக்கான்னு கேள்விப் பட்டேன். அதெல்லாம் சும்மா என சொல்லி முடித்தாள்.

நளன் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆசைப் பட்டான். புணரும் எண்ணம் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது.

இருவருக்கும் தூக்கம் கலைந்து போனது.

நளன் டிவி ஓடவிட, இருவரும் மொபைல் பார்த்த படி எப்போதும் போல சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அம்மு & மலர் இருவருக்கும் அம்ருதா மெசேஜ் அனுப்பினாள். நளனிடம் எதுவும் சொல்லவில்லை. டின்னர் சாப்பிடும் போதே நம்பர் வாங்கிவிட்டாள்.

அம்ருதா அனுப்பிய படித்த அம்மு, நளன் ஆன்லைனில் இருந்ததை பார்த்து கால் செய்தாள். நளன் சொல்லு அம்மு என பேச ஆரம்பித்தார்கள். அம்ருதா ஒரு பக்க இயர் ஃபோன் காதில் வைத்து அவர்கள் பேசுவதை கேட்டாள்.

ஸ்பீக்கரில் அம்மு போட, மலர் பேச ஆரம்பித்தாள். மலர் அம்ருதா லவ் பண்றாளா எனக் கேட்க, நளன் அம்ருதாவுடன் சேர்ந்து இருக்கும் விஷயம் மற்றும் அவளது விவாகரத்து தவிர எல்லாம் சொன்னான்.

எ‌ல்லா விசயங்களையும் கேட்டுக் கொண்டிருந்த மலர், உனக்கு லவ் மேரேஜ் பண்ற ஐடியா இருந்தா, எனக்கு என்னவோ அந்த ஆனந்திய விட இவதான் உனக்கு செட் ஆகுவான்னு தோணுது. உன் விருப்பம் என்றாள்.

அம்மு : நீ யார லவ் பண்றன்னு எனக்கு கவலையில்லை. ஆனால் வரும்போது நான் கேட்ட எல்லாம் வாங்கிட்டு வந்திரு..இல்லன்னா இங்க வராதா. அங்கேயே இரு..

20 நிமிடங்கள் அவர்கள் பேசுவதை எல்லாம் அம்ருதா கேட்டுக் கொண்டிருந்தாள்..

டேய் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும். என்றாள் மலர்.

ஸ்பீக்கர் எடுத்து விட்டு காதில் ஃபோன் எடுத்து வைத்தாள் மலர்...
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#18
01 அம்ருதா
【15】

ஹே! உன் மொபைலில் இருந்து கால் பண்ணு என்றாள் அம்மு..

1 நிமிஷம் டா என்றாள் மலர்..

கால் கட் ஆகியது. மலர் காலிங் என நளன் போனில் வந்தது. அதைப் பார்த்ததும் நளன் கட்டிலை விட்டு இறங்கினான்.

அம்ருதாவுக்கு குழப்பம். ஏன் இப்படி ஆனந்தியிடம் பேசுவது போல ரகசியம் என நினைத்தாள்.

நளன் தொடர்ந்து ஹம் ஹம் என்றானே தவிர பெரிதாக எதுவும் பேசவில்லை.

அவ்வப்போது விழுந்த வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது அம்ருதா வயது, கல்யாணம், விவாகரத்து என மிச்சம் மீதி இருந்த விஷயங்கள் பற்றி சொன்னான். வேறு பிரிவு எனவும் சொன்னான்.

கடைசியாக கால் கட் செய்வதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னால் நளன் எதுவும் பேசவில்லை.

நளன், கால் கட் ஆனதும் டிவி அருகே சேர். எடுத்துப் போட்டு உட்கார்ந்தான். ஆள் வேறு கொஞ்சம் சோகம் நிறைந்து பலத்த யோசனையில் இருந்தான்.

அம்ருதா சில நேரங்கள் என்ன ஆச்சு எனக் கேட்டாள். அவன் ஐ வில் டெல் யூ லேட்டர் என்பதை மட்டும் பதிலாக சொன்னான்.

அம்ருதா காரணம் தெரியாமல் குழப்பத்தில் தூங்கிப் போனாள். நளன் கொஞ்ச நேரம் கழித்து அவள் அருகில் படுத்தான்.

மறுநாள் காலை இருவரும் குளித்து நேற்று அணிந்த அதே ஆடைகளை மீண்டும் அணிந்தார்கள்.

நேற்று இரவு மலர் என்ன சொன்னாள் என நளன் சொல்லுவான் என ரொம்ப எதிர்பார்த்தால் அம்ருதா. ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.

அம்ருதாவை பார்த்து நளன் பீச் போகலாம் என சொன்னான். அவளுக்கு தூங்கும் போது அணிந்திருந்த அதே ஆடையில் வெளியே சுற்ற விருப்பமில்லை.

அழுக்கு டிரஸ் ஒண்ணும் ஆகாது. வா போகலாம் நளன் அம்ருதா கையை பிடித்து இழுத்தான்.

அவளுக்கு அது வினோதமாக இருந்தது. அவன் கையை பிடித்து இழுக்க மாட்டான், அப்படி செய்தால் "மாமி" என்ற வார்த்தை நிச்சயமாக இருக்கும். அவன் இன்று காலை ஒருமுறை கூட மாமி எ‌ன்று‌ கூப்பிடவில்லை. சொல்லப்‌போனால் நேற்று இரவு மலர் பேசிய பிறகு மாமி என அவன் சொல்லவே இல்லை.

காலை உணவு முடித்து, பீச் ஓரம் போர்ட் வாக்கில் நடக்கும் போது ஏன் எதற்கு என தெரியாமல் அம்ருதாவுக்கு நிறைய குழப்பம். அவனாக சொல்லுவான் என நினைத்தாள்.

நேரம் செல்ல செல்ல அவளுக்கு, பிளீஸ் சொல்லு நளன் என்ற எண்ணம். ஹோட்டல் அறைக்கு போன பிறகு கேட்டே ஆக வேண்டும் என நினைத்தாள். அவளைப் பற்றி பேசிய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

நளன் பீச் ஓரம் இருந்த கடையில் டீ ஷர்ட் வாங்கி கொடுத்தான்.

போர்ட் வாக்கில் அவர்கள் தங்கிய ஹோட்டல் அறைக்கு திரும்பி செல்ல நடந்து கொண்டிருந்த போது, எதிரே நிறைய ஆண்கள் (பார்க்க நண்பர்கள் கூட்டம்) வர, அம்ருதா கையை பிடித்தான். அந்த குரூப் அவர்களை கடந்து சென்ற பிறகும் அம்ருதா கையை அவன் விடவில்லை. ஹோட்டல் நெருங்கியது..

இதற்க்கு என்ன அர்த்தம்..?

நளனின் காதலியை போல உணர்ந்தாள்.

மீண்டும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவள் மனதில்..

அவர்கள் இரவு தங்கியிருந்த அறையின் கதவை திறக்க கீ கார்டு தேடும் வரை கை கோர்த்துக் கொண்டே வந்தான்.

அறைக்குள் நுழைந்த பிறகு, மலர் என்ன பே‌சினா‌ள் என கேட்கும் எண்ணம் அம்ருதாவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்க விரும்ப வில்லை.

நளனின் சிறு தொடுதல் அவளுக்குள் அத்தகய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

நாம போய் கேசினோவுல இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுவோமா?

ஏன்? நீ பணத்தை இழக்க விரும்புறியா?

11-30 மணிக்கு செக் அவுட் செய்த பிறகு, ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு போகலாம்னு நினைத்தேன்.

லஞ்ச் பிளான் ஓகே. ஆனால் இனி விளையாட எனக்கு விருப்பமில்லை.

வா பிளீஸ், நீ தான் அதிர்ஷ்ட தேவதை. நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி போவேன்..

என்கிட்ட இன்னும் 200 டாலர் வின் பண்ணுன. காசு இருக்கு. நாம ஷாப்பிங் போகலாம்.

பர்ஸைத் திறந்து 100 டாலர் எடுத்தான். . பர்ஸைக் அம்ருதாவிடம் கொடுத்தான். .

இங்க இந்திய வெஜ் ஹோட்டல்கள் எதுவும் இல்லை. நாம எடிசன் போகலாம்.

சரி. அப்ப இப்பவே நாம கிளம்பலாம். நான் இதை வைத்து மட்டும் விளையாடுறேன்.என அவன் கையிலிருந்த 100 டாலர் நோட்டை அவள் கண் முன்னே ஆட்டினான்.

அவர்கள் ஹோட்டலை செக் அவுட் செய்து கேசினோவுக்குச் சென்றனர். 100 டாலரை கொடுத்து நீயே விளையாடு என்றான்.

100 டாலர் ஒரே டைம் பந்தயம் கட்டு. நாம. வெற்றி பெற்றால், இன்னும் ஒரு முறை விளையாடலாம். இல்லையென்றால் உடனே கிளம்பலாம். .

அவள் ரவுலட் டேபிளில் 100 டாலர் கொடுத்து சிப்ஸ் வாங்கினாள். அவள் 3 டிராக்கள் முடியும் வரை காத்திருந்தாள். பின்னர் அவள் கருப்பு மீது பந்தயம் கட்டினாள். எண் 33 வந்தது, அவள் 100 டாலர்களை வென்றாள் .

மீண்டும் ஒரு முறை, டபுள் டவுன் யண்ணு..

மீண்டும் கருப்பு நம்பர் மீது 200 டாலர் மதிப்புள்ள சிப்ஸ் வைத்து ஆட. மீண்டும் வெற்றி. அவள் கையில் 400 டாலர்கள்.

அவன் மீண்டும் உற்சாகத்துடன் டபுள் டவுன் என சொல்ல..

நோ, நாம போகலாம்..

பிளீஸ் என அவள் கையை பிடித்தான்....
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#19
01 அம்ருதா
【16】

100 டாலர் மதிப்புள்ள சிப்ஸை அவனிடம் கொடுத்துI விட்டு மீதியை அவளே வைத்துக் கொண்டாள்.இது (மீதிருந்த சிப்ஸ்) இந்த மாதத்திற்கான உன்னோட வாடகைக்கு..

இது உன்னோட விக்டோரியா சீக்ரெட் லாஞ்சரே ஃபண்ட் என அவள் காதில் சொல்லி அவள் கண்முன் 100 டாலர் மதிப்பிலான சிப்ஸை அசைத்தான்.

அம்ருதா வெட்கத்தில் சில வினாடிகள் தலை குனிந்தாள்.. உதட்டை கடித்தபடி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவள் மனதுக்குள் பிளீஸ் வின் பண்ணிடு என வேண்டினாள்.

கடந்த மூன்று முறை கருப்பு வந்த காரணத்தால் சிவப்பில் சிப்ஸை வைத்தான் நளன்.

சிவப்பு பிளீஸ் என மனதில் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். ஆனால் இந்த முறை வந்தது பச்சை..

நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னது தான் , யு ஆர் தி லக்கி பெர்சன் நாட் மீ.

அவள் சிரித்தாள்.

ஒன் மோர் டைம்?

நோ சான்ஸ். போகலாம்.

அவளிடம் இருந்த சிப்ஸை பணமாக்கிக் கொண்டு எடிசன் போக கிளம்பினார்கள்

ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு, பசிக்குது என்றான். அவர்கள் காரை நிறுத்தி சில டோனட்ஸை சாப்பிட்டு பிறகு காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

மலர் சொன்னதைப் பற்றி நீ என்னிடம் இன்னும் கேட்கவே இல்லை ஏன்?

நீ லேட்டர்னு சொன்ன. அதனால் தான்.

ஹம்.

நீயே சொல்லுவ என நினைத்தேன்

ஹம்..

இப்ப சொல்லு.

நோ, லேட்டர்.

போடா லூசு.

நீ வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்து.

ஆமா, அது எங்களுக்கு தெரியாது பாரு..

ஹலோ, ஆனந்தி கால் பண்ணுனா டிஸ்டர்பன்ஸா இருக்கு, டிரைவ் பண்ண முடியலைன்னு யாரோ சொன்னாங்க..

ஆமா, ஓவர் கொஞ்சல்ஸ் பண்ணுனா..

ஓஹ்! அப்ப இது ரொம்ப சீரியஸ். கண்டிப்பா டிரைவ் பண்ணும் போது சொல்லக்கூடாது.

டேய் லூசு, சும்மா இருந்தவளை தேவையில்லாம கேட்டு மனச குழப்பி விட்டுட்டு, இப்ப இப்படி சொல்ற?

அய்யய்யோ அப்ப நிறுத்து, மைண்ட் ரிலாக்ஸ் ஆன பிறகு போகலாம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை என சொல்லி டிரைவ் செய்தாள்.

அடுத்த ரெஸ்ட் ஏரியா வந்தவுடன் காரை அங்கே சென்று நிறுத்தினாள்.

இப்ப சொல்லு..

என்ன சொல்ல?

மலர் என்ன சொன்னா?

நீ புஷ் புஷ்னு நல்லா இருக்குறன்னு சொன்னா. ஆனந்தி வத்தலும் தொத்தலுமா இருக்காளாம்.

ஹம், வேற..

அம்மு உன் டி.பி ல இருக்குற போட்டோ டிரஸ் எங்க வாங்கினதுன்னு கேட்க சொன்னா..

அப்புறம்..

அவ்ளோ தான், வேற எதுவும் இல்லை.

பொய் சொல்லாத..

இதுல என்ன பொய்..

வேற எதுவும் பேசலயா.

பேசினோம்.. அதெல்லாம் குடும்ப ரகசியம்..

ஹம். நான் வேற ஆளு ரைட்..

ஹம், "இப்போதைக்கு"

ச்சீ போடா என செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

சில விநாடிகளுக்கு பிறகு, அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது. அவசரத்தில் ச்சீ போடா என சொல்லியிருக்க கூடாது என நினைத்தாள்.

டேய் நீ என்ன சொன்ன, என்ன சொன்ன என மீண்டும் மீண்டும் கேட்டாள்.

திரும்ப சொல்ல முடியாது..

அவள் மீண்டும் கேட்க, அவளது அப்பா அவளுக்கு கால் செய்ய...

ஹலோ டாடி..
..
ஆன் தி வே..
.
நாட் டிரைவிங். ஆன் பிரேக்..
..
நோ, இன் எடிசன்.
..
அசைவம்
...
இன்னைக்கு ட்ரை பண்ண போறேன்.
...
நோ டாட். ஜஸ்ட் கிட்டிங்..
...
பை டாட்.
..
சுயர்..

"நா‌ன் வெஜ்" ட்ரை பண்ண போறியா?

சும்மா சொன்னேன்.

ஹம்.

சொல்லு, மறைக்காமல் எல்லாம் சொல்லு.

அதான் சொல்லியாச்சே..

இப்போதைக்குன்னு எதுக்கு சொன்ன?
[+] 1 user Likes நிழலின்நிழல்'s post
Like Reply
#20
01 அம்ருதா
【17】

ஹம்.. மலர் நீ "நா‌ன் வெஜ்" சாப்பிடுவியான்னு மலர் கேட்டா.

ஓஹ்! அதுக்கும் நீ சொன்ன "இப்போதைக்கும்" என்ன சம்பந்தம்.

"நா‌ன் வெஜ்" இல்லைன்னா எங்க கூட செட் ஆகாது.

அப்ப "நா‌ன் வெஜ்" நான் சாப்பிட்டா ஓகே வா..

அப்படி சொல்லலை..

அப்புறம்..

"நா‌ன் வெஜ்" சமைக்க சாப்பிட தெரியலன்னா என்ன பண்ணுவன்னு கேட்டா..

பொய் சொல்லாத..

உண்மை..

பொய்.

உண்மை..

என்ன பண்ணுனா உண்மை சொல்லுவ..

"நா‌ன் வெஜ்" சாப்பிடு..

போய் வாங்கிண்டு வா..

நீயும் வா என அவளை வெறுப்பேற்றும் எண்ணத்தில் தன்னுடன் கூட்டிச் சென்றான்.

சிக்கன் நக்கட் ஆர்டர் செய்தான்.

அதை வாங்கிய பிறகு..

இங்க சாப்பிடுறியா இல்லை கார்லயா?

கார்ல..

அவளுக்கு விஷயம் தெரியாமல் தலையே வெடிப்பது போல இருந்தது. குறிப்பாக "இப்போதைக்கு" என அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த பிறகு..

இருவரும் காருக்குள் வந்தார்கள்..

சில விநாடிகளில் கார் முழுக்க சிக்கன் ஸ்மெல்..

அய்யோ என்றாள் அம்ருதா...

இத எப்படி சாப்பிடுறது..

இப்படித்தான் என ஒரு பீஸ் எடுத்து ரசித்து திங்க ஆரம்பித்தான்..

அவள் எந்த அளவுக்கு தனக்காக இறங்குவாள் என்று பார்க்க ஆசைப்பட்டான். எந்த அளவுக்கு அவளது பழக்க வழக்கங்களை மாற்ற தயாராக இருக்கிறாள் என்று பார்க்கவும் ஆசை..

அவன் அந்த பீஸ் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனையே பார்த்தாள்..

அம்ருதா / அய்யோ...

பெருமூச்சு விட்டாள்..

சிக்கன் இருந்த சின்ன பாக்ஸை பார்த்தாள்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவன் முகத்தில் புன்னகை..

மீண்டும் சிக்கன் இருந்த சின்ன பாக்ஸை பார்த்தாள்.

பெருமூச்சு விட்டாள்..

கையை அந்த பாக்ஸ் உள்ளே விட்டாள்.

அவள் கை நடுங்கியது..

அவன் அவளை ஆச்சரியம் நிறைந்து பார்த்தான்.

ஒரு துண்டு சிக்கன் நக்கட் எடுத்தாள்..

கண்ணை மூடிக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டாள்.

கண்கள் மூடியிருக்க, அவளது கைகள் மெல்ல மெல்ல ஸ்லோ மோஷனில் நகர ஆரம்பித்தது.

கை அவள் நெஞ்சின் அருகில் போக, கார் குலுங்கியது போல இருந்தது.

அவள் கையை ஒரு கை பிடித்து நிறுத்தியது.

அவள் என்ன நடக்கிறது என கண் திறந்து பார்க்கும் முன்னர் அவள் உதட்டை இன்னொரு உதடு கவ்வியது.

சில வினாடிகள் அப்படியே இருந்தனர்..

உதடுகள் பிரிந்தது..

இப்படி நீ சிக்கன் ஊட்டி விடுறதுக்கு சும்மா இருக்கலாம், நானே முழு சிக்கன் சாப்ட்ருப்பேன்.

அவன் சிரித்தான்.

சொல்லணுமா?

அவன் இடது கையில் முத்தம் கொடுத்தாள்..

நோ, வேண்டாம் என்று கார் ஸ்டார்ட் செய்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் மல்க அவனைப் பார்த்தாள்.

தன் செல்போன் எடுத்து செல்ஃபி எடுக்கும் எண்ணத்தில் அவளது தோள்கள் அவனை நோக்கி சாய்ந்தன. அவன் தோள்கள் அவளை நோக்கி சாய்ந்தன.

இருவர் கன்னங்களும் ஒன்றோடு ஒன்று உரசின.. அம்ருதா உதடுகள் குவிந்தன. நளன் கண்கள் காமிரா லென்ஸ் மேல் பதிந்தது.

கிளிக் கிளிக்..

போட்டோவை அம்ருதா அவளது அப்பா, அம்மா, நளன், மலர், அம்மு ஆகியோருக்கு அனுப்பினாள்.

இருவர் பார்வையும் மீண்டும் சந்தித்தன. கண்களால் காதலை சொல்லிக் கொண்டார்கள்.

போட்டோவை பார்த்த அம்ருதா அம்மா, நல்லா நெருக்கமா ஆகிட்டாங்க என்றாள்.

ஹே! இங்க பாருடி, அவ கூட ஊரு சுத்துறான் எருமை மாடு என மலரிடம் சொன்னாள் அம்மு.

மலர் முகத்தில் சந்தோஷம். அம்முவை பார்த்து சிரித்தாள்.

அம்ருதா அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரது மனைவி ஏன் அழுறேள் எனக் கேட்க, பொண்ணுக்கு ஊருக்கு வந்த முதல் முகூர்த்தம் கல்யாணம் என்றார்.

அம்ருதா காரை மீண்டும் டிரைவ் செய்ய ஆரம்பித்தாள். அவனை கண்களில் காதலுடன் பார்த்தாள்.

மலர் ஒன்றும் பெரிதாக அவன் மனம் மாறும் அளவுக்கு அட்வைஸ் செய்யவில்லை. ஒரே ஒரு கேள்விதான்.

"அம்ருதா நிலமையில் நான் இருந்தால், ஒரு அண்ணனாக நீ என்ன நடக்கணும்னு விரும்புவ!"

நளன் மற்றும் அம்ருதாவின் பயணம் காதலன் காதலியாக இனிதே துவங்கியது...

•❖• முற்றும் •❖•
[+] 2 users Like நிழலின்நிழல்'s post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)