Adultery நல்ல புருஷன் (ககொல்ட்)
#1
நண்பன் ரகு பிறந்த நாள் பார்ட்டியில் தான் நான் அவளை முதன்முறையாக பார்த்தேன்..

சுறிதார் போட்டு இருந்தாள்,, எல்லாம் நல்லா எடுப்பா இருந்தது,, துப்பட்டா போட மாட்டாள் போல, அவளுக்கு என் வயசு தான் இருக்கும் என நான் யூகித்தேன்..

எனக்கு ஆண்மை ரொம்ப குறைவு,, மமம் ஆமாம் ரொம்ப சின்னது...அதனாலேயே எனக்கு இயற்கையாகவே பெண்களிடம் அதீத கூச்சம்...பயந்த சுபாவம்..

ஜாலியாக அவள் எல்லோரிடமும் சிரித்து சிரித்து பேசுவதை கண்டேன்...ரொம்ப ஜோவியல் போல....

எனக்கு அவளை பார்த்ததும் பிடித்து விட்டது..அவளையே பார்த்து ரசித்த படி முட்டால் போல நின்றேன்..

அப்போதான் அவள் என்னை பார்ப்பதை உணர்ந்தேன்..


இப்போ என்னை பற்றி உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும்...நான் பெண்களை கவரும் அளவுக்கு ஆள் இல்லை...என் உடல் வாகு அப்படி... என் அம்மாவும் சரி அக்காவும் சரி, நான் பொண்ணா பிறந்து இருக்க வேண்டியவன் தவறி பிறந்துட்டென் என்று சொல்வார்கள்..


பெண்கள் பக்கத்தில் வந்தாலே நான் பதட்டம் ஆகி விடுவேன்..அதுவும் அழகான பெண்கள் என்றால் அவ்வளவுதான் நான்...

வேற யாராவது இருந்து இருந்தால் இப்போ அவள் பார்ததுக்கு கண் அடித்தது சைகை காட்டி இருப்பார்கள்...கிட்ட போய் ஏதாவது பேசி இருப்பார்கள்..கமல் மாதிரி கார்த்திக் மாதிரி...


ஆனால் நான் கமல் இல்லையே...நான் குமார்..

கூச்சம் ஆகி தலையை தொங்கப் போட்டபடி நின்றேன்..சில வினாடி பிறகு கொஞ்சம் தைரியம் வந்து நிமிர்ந்து பார்த்த பொழுது அவள் போய்விட்டாள்..நான் அவளை அங்கு தேடிய பொழுது என் பின்னால் ஒரு குரல் கேட்டது...

"நீ ரொம்ப கூச்ச படுவியா?"

திரும்பி பார்த்தேன்...அவள்தான்...நான் பயந்தே போனேன்...தலையை தொங்கப் போட்டபடி மம் என்றேன்..

அவள் சிரித்தாள் , "அயோ ரொம்ப வெட்கபடுறியேப்பா" என் கையை பிடித்தாள்..

ரிலாக்ஸ் ஏன் பயபடுற, நான் சரஸ்வதி..

அவளின் என் கையை பிடித்ததும் அவள் குரலும் என் பதட்டத்தை சற்று தனித்தது...*ஹி சரஸ்வதி நான் குமார்."....

அவள் விளையாட்டாக என் கைகயை குலுக்கினாள் .."நைஸ் டூ மீட் யூ"

"ஹேய் குமார் அங்க இருக்கிற வோட்கா எனக்கு ஒரு கிளாஸ் எடுத்து தற்றியா"

அவள் ரொம்ப ஓபன் டைப், அவளுடன் பேச பேச எனக்கு கொஞ்சம் பதட்டம் தணிந்தது...

"ஓ, சூர், இங்கேயே இருங்க நான் போய் எடுத்துட்டு வர்றேன்".

"சரி"

நான் கொண்டு வந்து கொடுக்க.இருவரும் பேசி கொண்டு இருந்தோம்...

ரவியை அவளுக்கு காலேஜ் படிக்கும்போதே தெரியுமாம்...

பேசிக்கொண்டு இருந்தபோது தெரிந்தது..எங்களுக்குள் நிறைய விசயம் ஓத்து போனது...ரெண்டு பேருக்கும் கிரிக்கட் பிடிக்கும்..இளையராஜா பிடிக்கும்,ராஜேஷ் குமார் நாவல் பிடிக்கும்...


சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்...குமார் உன் கூட பேசி கிட்டு இருந்தா பொழுது போறதே தெரியல,, இங்கே ஒரே சத்தமா இருக்கு, அந்த பக்கம் எங்கயாவது போலாமா?"

"மம் கண்டிப்பா,, போலாம் சரஸ்வதி...எங்க போலாம்"


"நீ எங்க தங்கி இருக்க குமார்?"

"நான் வடபழனி ஒரு பிளாட் ல தனியா தான் இருக்கேன்"


"என்ன அங்க கூப்டு போறியா "?

அய்யயோ எனக்கு தூக்கி வாரி போட்டது..."நிஜமாவா உனக்கு ஓகேவா"...

நான் பயபப்படுவதை உணர்ந்த அவள்.."வா குமார் நான் உண்ண ஒன்னும் பண்ண மாட்டேன்" சொல்லி என் கையை பிடித்தாள்..

"வண்டி வச்சு இருக்கியா"?

மம் கார் இருக்குங்க

சூப்பர் .என்ன ஒழுங்கா வீட்க்கு கொண்டு போய் விடுவியா?" சொல்லி சிரித்தாள்..

நான் கொஞ்சம் ரிளாக்ஸ் ஆனேன்.. "கண்டிப்பா" என்றேன்..

"ஒரு நிமிசம் இரு நான் என் ப்ரெண்ட் கிட்ட எங்க போறேன்னு சொல்லிட்டு வந்துறேன்.. இங்கேயே இருக்கணும் எங்கேயும் போயராத "

"கவலை படாதீங்க நான் எங்கேயும் போக மாட்டேன்"

யாரு கிட்டயோ சொல்லிட்டு வந்தாள், நான் அவளையே பார்த்து கொண்டு இருந்தேன்..

சரஸ்வதி திரும்பி வருவதற்காக நான் காத்திருந்தபோது, .  என் அதிர்ஷ்டத்தைக் கண்டு திகைத்துப் போனேன்.  நான் ஒரு அழகான பெண்ணை சந்தித்தேன், அவள் என்னை விரும்புவது மட்டுமல்ல, அவள் என்னுடன் வீட்டிற்கு வர விரும்பினாள்...

இதை நினைக்கும்போதே மனதில் பயமும் பதட்டமும் மீண்டும் தலைதூக்கியது..எதுவும் மேட்டர் என்றால்..அவள் என்னை பற்றி தெரிந்து கொண்டால்...அந்த அளவுக்கு எதுவும்  போக கூடாது என்று எண்ணிக்கொண்டேன்...

திரும்பி வந்ததும் என் கையை பிடித்து இழுத்து கதவை நோக்கி சென்றாள்.  "போகலாம்."
[+] 3 users Like kumartamil565's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very Nice Start Bro
Like Reply
#3
Nice start , eager to read more
Like Reply
#4
Well start
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)