Adultery பம்ப்செட் ராகசியம்
#1
அழகிய கிராமம் சுற்றியும் மலைத்தொடர்கள் சில்லென்று காற்று சுத்தமான குடிநீர் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்கள் குயில்கள் கூவ மயில்கள் ஆட புள்ளிமான் குதிக்க 
இதுபோன்ற கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன் , ஆம் நான் உங்கள் ராணி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நான் கொரோனா காலம் என்பதால் என்னை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி அளித்தனர்.
நகரத்தில் இருந்த பொழுது உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நடை பயிற்சியின் உதவியோடு எனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தேன் ஆனால் என் கிராமத்திற்கு கொரோனா காலத்தில் சென்ற பொழுது இதற்கு சற்று தரவுகள் அளித்தேன் அதன் விளைவாக சிக்க இருந்த என் உடல் கொஞ்சம் பெருத்து புஸ் என்றானது ஆம் என்னை இப்போது சப்பி என்றே என் நண்பர்கள் அழைக்கின்றனர். மாநிறம், சரியான உயரம், இடை உயரத்திற்கேற்ற எடை, பார்ப்பவர் கண்ணை பறிக்கும் இடை,மீன்கள் போன்ற கண்கள், சரி பலம் போன்ற உதடுகள், சங்கு கழுத்து, நிலாவின் பிரகாசமான முகங்கள்,
நீளமான கால்கள், வாழைத்தண்டு தொடைகள், குளத்தில் மத்தியில் மிதக்கும் படகை போன்று என் தொப்புளை சுற்றிய வயிற்று பகுதிகள், அண்ணனடை போடும் பொழுது இருபுறமும் மத்தாளம் அடிக்கும் என் கருங்கூந்தல்,
இது மழையா இல்லை முமுமு.... முல்லை பூ வா என்று சந்தேகப்படும் முன் அழகும் காண்போர்க்கு என்றுமே விருந்து பாதத்தால் கொலுசுக்கு அழகா அல்லது கொலுசு அணிந்ததால் பாதத்திற்கு அழகா என்று வினாவும் அளவிற்கு மெல்லிய பாதங்கள்,
இதுவே என்னைப் பற்றியும் எனது கிராமத்தைப் பற்றியான சிறு குறிப்பு....
[+] 1 user Likes Kathaigalin_Rani's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
எங்கள் தோட்டம் சுமார் 50 ஏக்கருக்கு மேல் பறந்து விரிந்த விவசாய நிலங்கள் தென்னந்தோப்பு நெல் வயல்கள் வாழை தோட்டம் கரும்பு தோட்டம் இவனைத்தும் உள்ள பெரிய விவசாய நிலம் ஆரம்பத்திலே எங்களது வீடும் விவசாய நிலத்தை சுற்றியும் இரும்பு கேட் உடன் காம்பவுண்ட் சுவர் உடன் உள்ள அழகிய தோட்டமாகும். வீட்டிலிருந்து 400 அடிக்கு மேல் நடந்தால் வாழை தோட்டங்களையும் கடந்து தென்னந்தோப்பை கடந்து இன்னும் அடர்த்தியான  காடு போன்ற மரங்களையும் கடந்து சென்றால் மத்தியில் ஒரு பெரிய கிணறு. கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு பெரிய தொட்டியும் அதை ஒட்டி ஒரு பம்ப்செட் ரூம் உள்ளது ஒரு ஸ்டோரனும் அமைந்துள்ளது பழைய மோட்டார் சாமான்கள் மற்றும் வயலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த ரூமில் இருக்கும். யாராவது கிணற்று பக்கத்தில் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் வீட்டிலிருந்து கிணற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது அந்த அளவிற்கு அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியாகும்
எனது குடும்பத்தில் நான் என் தங்கை அப்பா அம்மா மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வசித்து வருகிறோம் எனது பள்ளி பருவம் மற்றும் கல்லூரி பருவம் ஆகியவற்றை நான் நகரத்தில் இருந்து பயின்றதால் எனது கிராமத்தின் மற்றும் என் விவசாய நிலத்தின் அதன் அழகையும் இவ்வளவு நாள் நான் சரியாக கவனிக்காமலும் அனுபவிக்காமலும் இருந்ததே இப்போது இந்த லாக் டவுனில் வந்த பிறகு தான் உணர்ந்தேன்.காலையிலிருந்து வயல்களில் அனைத்து விதமான விவசாய வேலைகள் செய்ய வேலையாட்கள் வந்த வண்ணம் இருப்பர். இந்த வயல்களை பாதுகாக்க தோட்டக்காரர் மாணிக்கத்தை என் அப்பா பணி அமர்த்தி இருந்தார், மாணிக்கத்தின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக எங்கள் வீட்டில் அனைத்து தோட்டத்தையும் பார்த்துக் கொள்வது மற்றும் அதிலிருந்து விளையும் பயிர் வகைகள் மற்றும் லாபத்தில் ஒரு பங்கை எங்க வீட்டில் இருந்து அவர்களுக்கு கொடுக்கப்படுவது வழக்கம். மாணிக்கம் ஒரு நடுத்தர வயது உடையவர் சுமார் 48 வயதிற்கும். ஆனால் பார்ப்பதற்கோ 35 வயதிலிருந்து 40க்கு உட்பட்டு தோற்றமளிப்பார் ஏனென்றால் அவர் வயலில் செய்யும் வேலைகள் மற்றும் அவரின் உணவு கட்டுப்பாடு  ஆகியவற்றால் கட்டுக்கோப்பான தோற்றத்துடன் இந்த வயதிலும் காணப்படுவார். பார்ப்பவர் யாரும் அவரை 48 என்று கூறவே மாட்டார்கள் கருப்பான தேகம் விரிந்த தோள்பட்டை கட்டு மஸ்தான உடல் அமைப்பு ஆறு அடிக்கு மேல் உயரம் பெரிய கால்கள் முடியில்லா சொட்ட தலையும் அவரின் கம்பீரத்தை மேலும் பறைசாற்றும் அவரின் வேலை தோட்டத்தை பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் தோட்டத்தில் வேலை செய்ய வருபவர்களை வேலை வாங்குவதும் தோட்டத்தில் உள்ள அனைத்து மரங்களுக்கும் வாழை கரும்பு போன்ற அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுவது இவரின் முக்கிய பணி ஆகும். 
எனக்கு தெரிந்தவரை இவர் திருமணம் ஆனவர் எனவும் ஆனால் ஏதோ காரணத்திற்காக இவரும் இவர் மனைவியும் பிரிந்திருப்பதாக கேள்வியுற்றேன். இதேபோன்று எங்கள் நிலத்தில் வேலை செய்யும் அக்காக்கள் இவரைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்களை பேசும்போது அதைக் கேட்டதும் உண்டு ஆம் இவர் ஒரு மன்மதனாம் இவர் கிராமத்தில் யாரையும் விடுவதில்லையாம் இவர் ஒரு முறை பார்த்த பின் அந்த பெண்கள் இவரை விடுவது விடுவதில்லையாம் அதைப் போன்று இவர் எடுக்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி பெறும் வரை விடவே மாட்டாராம் என அவரது புகழும் என் காதுகளுக்கு நான் வயலோரத்தில் நடக்கும் பொழுதும் அவர்களுக்கு உணவளிக்கும் பொழுதும் மாணிக்கத்தின் புகழ் பேசி பேசிக்கொள்வார்கள் 
மாணிக்கத்தின் புகழ் பாடிக்கொண்டே இருப்பார். அப்படி மாணிக்கத்திடம் என்ன உள்ளது இதை நானே என் மனதில் கேட்டுக்கொண்ட முதல் கேள்வி...???
Like Reply
#3
Super Story Start Bro
Like Reply
#4
hi bro

plz continue
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)