Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
நானும் என் நண்பர் ஹரியும் ஒரே கம்பெனியில தான் வேலை பார்த்தோம். டிப்ளமோ முடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த கம்பெனியில் ஒரே நாளில் தான் வேலைக்கு சேர்ந்தோம். ரெண்டு பேரும் புரொடக்சன் டிபார்ட்மென்டல தான் வேலை. ஆனா ஷிஃப்ட் மட்டும் ரெண்டு பேருக்கும் மாறி, மாறி வரும். ஞாயிற்றுக்கிழமை லீவுனால ரெண்டு பேரும் ஜாலியா ஊரை சுத்தி பொழுவதை போக்குவோம்.
திருமணத்திற்கு முன்னாடி அந்த சின்ன வயசுலயே வேலைக்கு சேர்ந்து கஷ்டபட்டதுனால தான் இப்போ திருமணத்திற்கு பிறகு ரெண்டுபேரும் சொந்த வீட்ல சுகமா இருந்தோம். நான் சம்பாதிச்சு ஜாலியா ஊர் சுத்தனும்னு நினைச்சப்ப ஹரி தான் எனக்கு அட்வைஸ் பண்ணி எதிர்காலம்னு ஒண்ணு இருக்கிறதை எச்சரிக்கை பண்ணினான். அப்புறம் தான் ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து கொண்டு மனைவியோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துச்சு.
வரப்போர மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே எல்லாம் ரெடியாக இருக்கணும்னு தான் வீடு வசதினு தனித்தனியா எல்லாமே சம்பாதிச்சு ரெடியா வச்சோம். அப்புறம் அடுத்தடுத்த திருமணம் ஆகி ரெண்டு பேருமே திருமண வாழ்க்கையை மனைவியோட சுகமாவே அனுபவிச்சோம். அப்பவும் எங்க நட்பு, குடும்ப உறவா மாறிச்சு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இல்லாமல் சில நேரம் வேலைக்கு நடுவே லீவு போட்டுட்டு குடும்பத்தோடு டூர் போவது என்று எங்கள் வாழ்வை மகிழ்ச்சியோடு கழித்து கொண்டிருந்தோம்.
ஆனா திருமணத்திற்கு பிறகு ஹரியோட நட்பு மட்டும் இல்ல, எங்க உறவும் திசைமாறி முறியும்னு நினைச்சு கூட பாக்கல. அப்படி திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் நான் மதிய ஷிஃப்டை முடித்துவிட்டு நைட் வீட்டு வந்து அப்போது தான் சாப்பிட்டு விட்டு, மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் அந்த தகவல் பலமாக வந்து என்னை தாக்கியது. நைட் ஷிஃப்ட்டுக்கு ஹரி எங்க கம்பெனி வேன்ல அலுவலகத்துக்கு போகும்போது எதிர்பாராமல் நடந்த சாலை விபத்துல ஹரிக்கு தலையில பலமா அடிபட்டு, மருத்துமவமனைக்கு போகிற வழியிலேயே உயிரிழந்தான்.

வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
நான் என் மனைவி, ஹரி மனைவியை அழைத்த கொண்டு பதட்டத்தோடு மருத்துவமனை செல்லும் முன்பே அங்கே எல்லாம் முடிந்து அவனோட சிதைந்த உடம்பைத்தான் பார்க்க முடிந்தது. அப்போ விபத்துல அவன் பட்ட வேதனைய நான் பாக்காவிட்டாலும் அவன் சடலத்தின் முன்பு அவன் மனைவி கெளரியும், அவனது 8வயது மகனும் அழுதபோது தான் எனக்கு மிகவும் வலித்தது. அந்த வேதனையை பார்க்கமுடியாமல், வெளியே வந்து நின்று அழுது கொண்டிருந்தேன்.
சோகத்தை கடந்து போவது தான் வாழ்க்கை, காலம் எல்லா காயங்களையும் ஆற்றிவிட்டு அது பாட்டுக்கு தன் கடமையை செய்வது போல் நானும் எனது கடமையாற்ற ஆரம்பித்தேன். ஹரியின் விபத்துக்கு கம்பெனி பொறப்பேற்றுக் கொண்டு காப்பீடாக கிடைத்த பணத்தையும், அவன் வேலைக்கு கிடைத்த மற்ற சலுகை பணத்தையும் நானே முன்னிற்று 4 3 பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை அவன் பெற்றோருக்கும், மற்ற இரண்டு பாகத்தை அவன் மனைவி, மகனுக்கு பிரித்து கொடுத்து, தொகையை வங்கியில் டெபாசீட் செய்து ஹரியோட குடும்பத்தின் வருங்காலத்துக்கு பாதிப்பில்லாமல் செட்டில் செய்தேன்.
திருணமத்திற்கு பிறகு ஹரியோட மனைவி கெளரி, மகனோடு என் மனைவியும் மகளும் மிக நெருங்கி பழகியதால் வழக்கம்போல் ஞாயிறு மற்றும் லீவு நாட்களில் அவங்க வீட்டுக்கு போய் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம். என் மனைவி எது செய்தாலும் கெளரியை மனதில் வைத்து கொண்டு அவளையும் குடும்ப உறுப்பினராக நினைத்து உதவி செய்வாள். அது சாப்பாடாக இருந்தாலும், துணிமணிகளாக இருந்தாலும், வீட்டிற்கும் பொருட்களாக இருந்தாலும் அப்படித்தான். அவர்கள் இருவரும் அப்படியொரு தோழமையோடும், சகோதரிகளாக நினைத்து அன்பு பாராட்டுவதை நானும் மகிழ்வோடும், பெருமையோடும் பார்த்துகொள்வேன்.
ஹரி மனைவி கெளரி வீட்டில் இருந்து கொண்டே அவளுக்கு தெரிந்த தையல் தொழிலை செய்து கொண்டு அவளது வருமானத்திற்கு வழி செய்து கொண்டாள். என் மனைவி மற்றும் நான் எங்களுக்கு தெரிந்த குடும்பங்களில் அவள் தையல் தொழிலுக்கு தேவையனான கஸ்டமர்களை அறிமுகப்படுத்தி கெளரி பிஸியாக மட்டும் இல்லாமல் அவள் வாழ்க்கையில் ஹரியை பிரிந்த சோகம் வாட்டாதவாறு பார்த்து கொண்டோம். அவளும் எல்லாம் மறந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டாள்.
ஹரி இருக்கும்போதே கெளரி என்னை வாயாற அண்ணா என்றே அழைப்பாள். அது போல் என் மனைவியும் ஹரியை அண்ணா என்றே அழைப்பார்கள். கெளரியை நான் மனதார தங்கையை நினைத்து கொண்டு தான் அன்று முதல் இன்று வரை அவளுடன் பிரியமாகவும், பாசமாகவும் பழகி வந்தேன். அதே போல் கெளரிக்கு வேறு உறவுகளோ, சொந்தபந்தமோ கிடையாது.
அப்படி சூழலில் உதவ பயந்தோ அல்லது மறுத்தோ சொந்தபந்தங்கள் விலகி நின்று தான் வேடிக்கை பார்க்கும்.
ஆனால் அதுவே செட்டில் ஆகிவிட்டால் எட்டி பார்த்து நலம் விசாரித்த ஒட்டிக்கொள்ள நினைக்கும். ஆனால் கெளரி ஆரம்பத்திலிருந்தே ஒரு சொந்தமாக என்னையும், மனைவியை தவிர வேறுயாரையும் அவள் அனுமதிக்கவில்லை. அந்த சூழலில் நானும் மனைவியும் ஒரு நாள் இரவு எங்கள் காமப்பசியை தீர்த்துவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது தான் கெளரியின் நிலை எங்களை வாட்டியது.
என் நண்பனின் மனைவி கெளரிக்கு ஆயிரம் ஆறுதல் கூறி பணத்தேவைக்கு வழி செய்தாலும் அந்த இளம் வயதில் அவளின் உடல் தேவையை யார் பூர்த்தி செய்ய முடியும்? புருஷன் இருக்கும் வரை அவளை சந்தோஷமாக வைத்து கொண்டாலும், அதற்கு பிறகு அவள் தன் காமப்பசியை அடக்கி கொண்டு வாழவேண்டும் என்பது தலையெழுத்தா? அவள் என்ன பாவம் செய்தாள் என்றலெல்லாம் முற்போக்காக யோசித்து நானும் மனைவியும் அவளுக்கு இன்னொரு திருமணம் செய்ய யோசித்தோம். ஆனால் இதை என் மனைவியே பக்குவமாக கெளரியிடம் தெரிவிக்க சொன்னேன்.
அவளும் கெளரிடம் ஒரு பெண்ணாக தனிமையில் பலவிஷயங்களை பேசிவிட்டு இதை பற்றி பேசியபோது கெளரி மறுக்கவும் இல்லை ஆனால் பிடிகொடுக்கவும் இல்லை. அதற்கு பிறகு என் மனைவி என்னை கெளரியிடம் அடுத்த திருமணத்தை பற்றி பேசச் சொன்னாள். நான் தயங்கினாலும் வேறு வழியில்லை என் மனைவி பேசி எந்த முடிவும் தெரியவில்லை என்பதால் என் நண்பனின் மனைவி கெளரியிடம் நானே ஒரு நாள் கேஷுவலாக வேலை முடிந்து அவள் வீட்டிற்கு போய் தனியே பேசினேன்.
அன்று நான் அவள் வயதின் நிலையும், பையனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இன்னொரு திருமணத்தை வலியுறுத்தியபோது அவள் பதில் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழுதாள். நானும் அதற்கு மேல் அவள் மனதை கஷ்டப்படுத்தாமல், அவளை திருமணம் பற்றி யோசிக்க சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
ஆனால் அன்று என் மனைவியோடு பேசி கொண்டிருந்த போது ஒன்று மட்டும் புரிந்து கொண்டோம். அதாவது கெளரிக்கு அவள் உடல்தேவை வாட்டுகிறதே அதே நேரத்தில், வரும் இரண்டாவது கணவன் தன் மகனை எப்படி பார்த்து கொள்வான் என்கிற பயமும் இருந்தது. அதனால் அவள் திருமணத்தை மறுக்கவில்லை ஆனால் ஏற்று கொள்ள தயங்கியதால் கொஞ்சம் விட்டு பிடிக்க நினைத்தோம்.
சில நாட்கள் கழித்து என் மொபைலுக்கு கெளரியிடம் இருந்து ஒரு மொபைல் மெசேஜ் வந்தது. “எனக்கு எல்லாமும் என் அண்ணன் தான். மனசை குளிர்வித்த அண்ணனே என் உடலையும் குளிர்விக்கவேண்டும். என் அண்ணாவைத்தவிர வேறெந்த ஆம்பளை துணையும் எனக்க தேவையில்லை” என்பதே அந்த எஸ்எம்எஸ் செய்தி. கம்பெனியின் உணவு இடைவேளையில் அந்த மொபைல் குறுந்தகவலை பார்த்தபிறகு எனக்கு அதற்கு பின் வேலை ஓடவில்லை. மனதில் பல்வேறு எண்ணங்கள் அலைபாய்ந்தன. கெளரி என்ன சொல்ல வருகிறாள்?. இதை எப்படி எடுத்த கொள்வது? என் மனைவியிடம் இதை நான் எப்படி விவாதிப்பது?
ஆனால் அன்று வேலை முடிந்து இதை பாரமாக நினைத்து கொண்டு அந்த நாளை ஓட்டமுடியாது என்பதால் கம்பெனியை விட்டு வெளியே வந்து நேராக கெளரிவீட்டிற்கு போனேன். அங்கே வெளியே என் மகளும், கெளரி மகனும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தான் இருவரும் என்னை நோக்க ஓடி வர, அவர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்ற போது அங்கே படுக்கையறையில் கதவை அடைத்து கொண்டு என் மனைவியும், கெளரியும் உள்ளே இருந்தார்கள். அவர்கள் ஒருவேளை ஜாக்கெட் அளவு எடுத்து கொண்டு பிரைவசிக்கா கதவை அடைத்திருக்கலாம் என்று நினைத்து கொண்டேன். பிறகு நான் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பிவிட்டு அங்கிருந்த ஹாலில் டிவியை போட்டுவிட்ட சோபாவில் உட்கார்ந்தேன்.
அப்போது கதவை திறந்து கொண்டு என் மனைவி வெளியே வந்து, ”எப்போ வந்தீங்க?, ஏன் கதவை தட்டல. நீங்க வருவீங்கனு தான் நானும் உள்ள இருந்தேன். வாங்க என்று என் கையை பிடித்து கொண்டு அந்த படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றாள். அப்போது நான் எதுவும் புரியாமல் அறைக்குள் சென்றபோது அங்கே படுக்கையில் போர்வையை போர்த்தி கொண்டு கெளரி படுத்திருந்தாள். என்னை பார்த்ததும் வெட்கத்தில் தலையை திருப்பி கொண்டாள். ஆனால் அவள் மேல் முதுகை பார்த்தபோது கெளரி போர்வையில் அம்மணமாக படுத்திருப்பது புரிந்து போனது.

வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
மனைவியும் அவள் ஆசைப்படி கெளரியை எனக்கு தாரமாக்கி இருவரும் இரவுகளில் என் மேல் காமபாரம் ஏற்றி அவர்களும் பசியாறி என்னை பசியாற்றி வருகிறார்கள். இப்போது எங்கள் எதிர்காலமான எங்கள் பிள்ளைகள் இருவரையும் பாசத்தோடு வளர்த்து வருகிறோம். நாளை அவர்களே திருமணம் செய்து கொண்டாலும் தடுக்கப்போவது இல்லை. இந்த உலகில் ஆறுதலும், ஆரவணைப்பும் இருக்கும் வரை உறவுகளுக்குள் எந்த சிக்கலும் இல்லை. ஊர், உலகத்தை பற்றியும் கவலையில்லை. நமக்கு சரியென பட்டால் எல்லாம் சரி தான்…மனசுக்கு பிடிச்சு வாழணும் என்பதே வாழ்க்கை மந்திரமாக நினைத்து நாங்கள் கூட்டு கூடும்பமாக வாழ்ந்து வருகிறோம்..

வாழ்க வளமுடன் என்றும்
Posts: 1,162
Threads: 1
Likes Received: 488 in 369 posts
Likes Given: 63
Joined: Feb 2019
Reputation:
9
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கதை கடைசியில் "சுபம்" என்று முடிவடைகிறது !
முதல் மனைவியின் ஒப்புதலுடன் கெளரியை 2 வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளலாமே !
நல்ல கதை !
•
Posts: 13,219
Threads: 1
Likes Received: 5,000 in 4,493 posts
Likes Given: 14,548
Joined: May 2019
Reputation:
31
Semma Interesting story boss
•