Adultery துரோகம்( completed)
#1
எனக்கு கதை எழுத ஆசை, நான் எழுதும் முதல் கதை, கதையில் எழுத்துப் பிழைகள் கண்டிப்பாக இருக்கும் பொறுத்துக் கொள்ள வேண்டும்,கதை, கதையின் போக்கு ,கதையின் முடிவு, எல்லாமே கற்பனை முதலிலேயே எழுதி முடித்து விட்டேன்,அதனால் இடைநிற்றலோ அல்லது கதை மாற்றுவது முடியாது, காமம் ஓரளவுக்கு உண்டு,மோசமான கலவி செயல்களுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்படாது, அப்படி எதிர்பார்ப்பவர்கள் நான் எழுதும் கதையை தவிர்ப்பது நல்லது, ஒரு நல்ல குடும்பத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து அவர்கள் குடும்பத்தை சிதைக்கிறான் இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பது தான் கரு, என் எண்ணத்தில் தோன்றியது நான் உருவாக்கி உள்ளேன்
" விரைவில்"" "துரோகம்"


1: அன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்து மணியை பார்த்தேன் மணி ஏழு, எழுந்து ஹாலுக்கு வந்தேன் , அம்மாவிற்கு ஃபோன் பண்ணினேன் மறுமுனையில் அம்மா போனை எடுத்தார் " நாங்கள் ஈவினிங் அண்ணன் ஊருக்கு சென்று விடுகிறோம் நீ வந்துவிடு தாமதமாக்க வேண்டாம் என்று கூறினார் சரி என்று போனை வைத்தேன்"எங்கள் ஊர் கோயம்புத்தூர் அருகில் உள்ள கிராமம்,நான் படித்தது எல்லாம் நகரத்திலே அதனால் ஊருக்கும் எனக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லை எப்பவாவது லீவுக்கு செல்வதோடு சரி, என் மாமாவின் ஊர் அதிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்,
நான் பாத்ரூம் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு , உடையை மாற்றிக் கொண்டு மருத்துவமனை செல்ல தயார் ஆனேன், கோவையில் இருக்கும் என் நண்பன் டாக்டர் அசோக்கிற்கு போன் பண்ணி 4:00 மணிக்கு கோவை வருவதாகவும், அதன் பின் மாமா ஊருக்கு செல்வதாகவும் கூறினேன், என்ன மாமா வீட்டிற்கு,,! என்று கேட்டான், மாமா மகளை பெண் பார்ப்பதற்காக செல்கிறேன் என்று கூறினேன் "வாழ்த்துக்கள்" என்று சொன்னான்,அதன் விவரங்களை பின்பு சொல்கிறேன் என்று பதில் சொல்லி முடிப்பதற்குள்,அவன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான், ஆனால் இப்போது முடியாது இன்னொரு நாள் வருகிறேன் என்று சொன்னேன், சரி ஏர்போர்ட்டுக்கு காரை அனுப்பி வைக்கிறேன் என்றான், நான் இல்லை கேப் புக் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னேன்,அவன் வற்புறுத்தலை என்னால் மறுக்க முடியவில்லை. சரி என்றேன், என் பெயர் மாறன் நான் ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் விரல் விட்டு சொல்ல கூடிய தலை சிறந்த மருத்துவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன்,
எனது ஜாக்குவார் கார் மருத்துவமனை நோக்கி கிளம்பியது அங்கு சென்று நோயாளிகளை பார்த்துவிட்டு , எனது ஜூனியர் டாக்டர்களுக்கு நோயாளிகளின் பற்றி விளக்கத்தை கொடுத்துவிட்டு, நான் எம் டி ஐ சந்திக்க சென்றேன், எம் டி தங்கவேல் 65 வயது பெரியவர் என் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டவர், நான் அவரிடம் கோவை செல்வதாகவும் அதற்கான காரணத்தையும், நாளை காலை வந்து விடுவேன் என்று கூறினேன் "வாழ்த்துக்கள் என்று சொன்னார்", நன்றி என்று கூறிவிட்டு கிளம்பினேன்
மாலை 4 மணி கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து , மொபைலை எடுத்து என் நண்பர் அனுப்பிய நம்பருக்கு கால் செய்ய நினைத்தபோது, ஒருவர் என்னையே கவனித்துக் கொண்டு என்னிடம் வந்து டாக்டர் மாறன் சார் நீங்கள் தானே என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியவுடன் உங்களுக்கான வண்டி வெளியே காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் நான் அவருடன் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வண்டியில் ஏறி அமர்ந்த உடன் வண்டி கிளம்பியது. என் வயது 30,ஆறடி உயரம், கர்லிங் ஹேர், புது நிறம்,பிரெஞ்சு தாடி,ஆறடி உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு இதுதான் நான், அப்பா பெயர் மகேந்திரன் ரிட்டயர்டு ப்ரொபசர், அம்மா சாந்தி ஹவுஸ் வைஃப், மாமா ராமசாமி அத்தை சுமதி, மாமா மகன் ரகு,மகள் மலர் இப்போது பார்க்க போகும் பெண் மலர் தான் வயது 25.
நான் அந்த ஊரின் பெயர் சொல்லி அங்கு போக வேண்டும் என்று கூறினேன், சரி என்று சொன்னார் டிரைவர், ரிங் ஆனது எடுத்துப் பார்த்தேன் என் அம்மா தான், ஆன் பண்ணி பேச ஆரம்பித்தேன் , "ஏன் இவ்வளவு நேரம், சீக்கிரமாக வர மாட்டாயா? என்று சிறிதாக கோபப்பட்டார்",நான் இதோ வண்டியில் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினேன் சரி என்று போனை கட் பண்ணினார், ஒரு நாள் லீவு கிடைப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே, இருந்தாலும் இந்த மருத்துவ தொழில் எனக்கு பிடித்திருக்கிறது என்னால் காப்பாற்றப்படும் உயிர்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

பெண் என் தாய் மாமன் மகள் தான் , நான் மட்டும் காதலித்த என் 15 வருட காதலி , இத்தனை நாள் வரை நான் அவளை பார்த்தது கூட கிடையாது எப்படி இருப்பாள் கருப்பா சிவப்பா என்று கூட தெரியாது , நகரத்தை விட்டு கிராமத்தை நோக்கி வர வர கிராமத்து உணர்வை நான் அனுபவிக்க ஆரம்பித்தேன், அருமையான காற்று, இயற்கையான சூழல்,இரைச்சல் இல்லாத இடம் என்னை
வெகுவாக கவர்ந்தது,நான் வழியை
காண்பித்து டிரைவரிடம் சொல்ல கரெக்டாக மாலை 5 மணிக்கு அந்த வீட்டின் முன் நிறுத்தினார், பெரிய காம்பவுண்ட், அந்த ஊரிலேயே பெரிய வீடு, பழைய காலத்து வீடு , கார் வந்து நின்ற சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தார்கள் , மாமா ராமசாமி, அத்தை சுமதி முகம் மலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள் ," மாமா என்னை பார்த்து உயரமாக வளர்ந்து விட்டான்,சிறு வயதில் பார்த்தது, தங்கை மற்றும் அத்தானை மட்டுமே அதிகமாக பார்க்க முடிந்தது, எப்பொழுது கேட்டாலும் படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வீர்கள், இருபது வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன் , அம்மா கொஞ்சம் நேரத்தோட வரக்கூடாதா என்று கேட்டார் நான் அம்மா விடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாமாவின் பையன் ரகு வணக்கம் தெரிவித்தான் நானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன், பி.இ பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான், நானும் சரி என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தேன்,
மாமா என்னிடம் "உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு, உங்கள் பெயரை சொன்னாலே எல்லாத்துக்கும் தெரியுது மாப்பிள்ளை, என் தங்கச்சி பையன் என்பது எனக்கு இன்னும் பெருமை, நீங்கள் சிறு வயதாய் இருக்கும்போது லீவுக்கு வரும்போது இங்குதான் விளையாடுவீர்கள் ஞாபகம் இருக்கா?"எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது மாமா, "நீங்கள் இந்த வீட்டிற்கு மருமகனாக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார் ", அதற்குள் என் அம்மா இடைமறித்து "என் பையன் நான் சொல்ற எதையுமே தட்ட மாட்டான்",அதே சமயம் மாமா அப்படி சொல்லவில்லை அமைதியாய் இருந்தார்.
விவசாயம் எப்படி மாமா உள்ளது என்று கேட்டேன் "இந்த ஊரிலேயே நிலங்கள் நமக்கு தான் அதிகம் நாம் தான் இந்த ஊரிலேயே பரம்பரை பரம்பரையாக வசதியானவர் என்று சொன்னார்".
நான் அம்மாவிடம் மெதுவாக கண்ணை காண்பித்தேன் அம்மாவும் புரிந்து கொண்டு "பெண்ணை வரச் சொல்லலாமா என்று கேட்டார்", மாமா உள்ளே குரல் கொடுத்து அத்தையிடம் "ஏம்மா ரெடியா என்று கேட்டார் அத்தை இதோ இரண்டு நிமிடம் என்று பதில் சொன்னார்", எனக்கு ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது, முதல் முறை ஹார்ட் ஆப்ரேஷன் செய்த பொழுது இல்லாத படபடப்பு இப்போது இருந்தது, இரண்டு நிமிடம் இரண்டு யுகமாக தோன்றியது!
சிறிது நேரத்தில் பெண் தன் அறையை விட்டு வெளியே வந்தால், நான் அவளைப் பார்த்தேன், பச்சை கலர் சேலையில் வயிறு தெரியாமல் மேலே ஏற்றி கட்டி இருந்தால், அளவான மேக்கப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள், நான் அண்ணாந்து அவளுடைய முகத்தை பார்த்தேன் மொத்தத்தில் தேவதை போல் இருந்தால், நல்ல கலர், நான் அவளில் பாதி கலர் தான், முடி சுருட்டையாக இருந்தது, நெற்றியில் சரியான அளவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தால் அதன் கீழே புருவம் அடர்த்தியாக தெரிந்தது , அது கண்கள் அல்ல கவி பேசும் விழிகள், மூக்கு எடுப்பாக இருந்தது, கன்னத்தில் அளவான சதை பிடிப்பு தெரிந்தது, லூஸ் ஹேர் அதன் மேலே ஒரு கிளிப்,அதில் மல்லிகைப் பூ சூடி இருந்தால், உயரம் 5.7 இருக்கும் அவள் அழகியல்ல!பேரழகி , நான் என்னை இழந்தேன், என் மனம் என்னிடம் இல்லை, நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு மாப்பிள்ளை தோரணையுடன் இருந்தேன், அளவான மேக்கப் உடன் அதீத ஒளியுடன் அவள் முகம் வசீகரா தோற்றத்துடன், ஒரு மெல்லிய புன்னகை, இந்த புன்னகை இயற்கையாகவே அவள் முகத்தில் இருக்க வேண்டும் அப்படித்தான் எனக்கு தோன்றியது அது செயற்கையாக எனக்கு படவில்லை, அருகில் வந்தவள் என் அப்பா அம்மாவுக்கு கைகளை கூப்பி "வணக்கம் மாமா, வணக்கம் அத்தை என்று சொன்னால்", பதிலுக்கு அம்மா அப்பாவும் அம்மாவும் வணக்கம் சொன்னார்கள்.பெண் அவர்கள் அம்மாவிடம் டம்ளர்கள் இருந்த அந்த தட்டை வாங்கி அருகில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம், அம்மாவிடம் கூறினாள், அதிலிருந்து அப்பாவு, அம்மாவும் எடுத்துக் கொண்டார்கள், என்னிடம் மெதுவாக நடந்து வந்து என்னை பார்த்தால், அவளை நிமிர்ந்து பார்த்தேன், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு சிரிப்பு சிரித்தால், என்னிடம் தட்டை நீட்டினால் நான் அதிலிருந்து ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டேன், நான் எதிர்பார்த்த எண்ணத்தை அம்மா தானே சொல்ல ஆரம்பித்தால் சோபாவை காண்பித்து மருமகளே இப்படி உட்கார் என்று சொன்னார்,தட்டை வைத்துவிட்டு உட்கார்ந்தால், நான் இப்போது முழுமையாக பார்த்தேன், மிகவும் அழகாய் தான் இருந்தால், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து படபடவென்று இருந்தது உண்மையில் இந்தப் பெண் அமைந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்று எண்ணினேன், அவள் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்தால்,,பெண் அத்தை சுமதியை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னால்,அத்தை அவளை சிறிதாக முறைத்து விட்டு" இரு கேட்கிறேன் என்று கூறினார்கள்" ," இரு கேட்கிறேன்" என்பது சிறிது சத்தம்மாக கேட்டது இதற்குள் என் அம்மா என்ன என்று என் அத்தை இடம் கேட்டார்கள், அதற்கு அத்தை" இவள் சிறிது மாப்பிள்ளை இடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள், இந்த காலத்தில் எல்லாமே மாறி போயிருக்கிறது அந்த காலத்தில் வேறு",என் அம்மா இதில் என்ன இருக்கிறது "இருவரும் அத்தை பிள்ளை மாமா பிள்ளை தானே,தாராளமாக என்று கூறினார், எதை நான் எதிர்பார்த்தேனோ அதை அவளே கேட்டு விட்டாள் நல்லதாக போய்விட்டது,நான் கேட்டிருந்தால் எங்க அப்பா முடியாது, முடியாது என்று கூறி இருப்பார். நல்ல வேலை, பெண் தன் தம்பியை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னால் சரி என்று தம்பி தலையாட்டினான். பின் அவள் எழுந்து மாடிப்படி நோக்கி சென்றாள் அவள் நடையில் ஒரு ஒரு நளினம் இருந்தது
அவளின் தம்பி என் அருகில் வந்து மாமா வாங்க என்று சொன்னான் , நான் என் அப்பா, அம்மாவை பார்த்து தலையை அசைத்து பேசி விட்டு வருகிறேன் என்று அவன் பின்னால் சென்றேன் ,அவன் அக்கா மேலே மாடியில் தான் இருக்காங்க பேசுங்க என்று கூறிவிட்டு மாடியில் இருந்து திரும்பி இறங்கி போய் விட்டான்,நான் எத்தனையோ பெண்களை ஆஸ்பத்திரியில், படிக்கும் போது கல்லூரியில் பார்த்திருக்கிறேன் ஆனால் இவளை போல் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை, இது எனக்குத்தான் தோன்றுகிறதா இல்லையோ தெரியவில்லை, மாடி ஏரி வந்தவுடன் அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் மனம் என்னை ஏதோ செய்தது, தலையை தூக்கி நிமிர்ந்து பார்ப்பதற்குள் ,மலர் "சிறிதாக சிரித்துக் கொண்டு வாங்க மாப்பிள்ளை சார் என்று சிறிது சத்தமாக அழைத்தால் , நான் அவள் பேச்சில் நிலை குலைந்தேன், இவ்வாறு பேசுவது படபடப்பு அதிகமானது , பின்னால் திரும்பி பார்த்தேன் யாராவது இருக்கிறார்களா என்று, சிரித்துவிட்டால் "நீங்கள் தானே மாப்பிள்ளை பின்னாடி திரும்பி பாக்குறீங்க என்று நக்கலாகவே கேட்டால்"நான் உள்ளுக்குள் அவளுடைய செய்கையை வெகுவாக ரசித்தேன் . இந்த வெகுளியாக பேச்சு என்னை என்னை மறக்க செய்தது, தனியாக இருந்ததினால் நான் அவளை கீழே காலில் இருந்து ஆரம்பித்து மெதுவாக மேலே அவள் கண்கள் வரை பார்த்தேன், தங்கச் சிலை போல தெரிந்தால், என்னை கட்டுப்படுத்திக் கொண்டு,ஏதோ பேசணும் என்று சொன்னீர்கள் என்று நான் ஆரம்பித்தேன் உம் ... என்று சொன்னால் உங்களை பற்றி சொல்லுங்கள் என்றால்,இல்லை நீங்கள் சொல்லுங்கள் என்று கூறினேன்" அது என்ன நீங்கள் "என் பெயர் தெரியுமா உங்களுக்கு ?" மலர்" என்று சொன்னேன், பரவாயில்லை என் பெயரை தெரிந்து கொண்டு அப்புறம் ஏன் நீங்கள்"? "சொல்லு மலர் என்றே சொல்லியிருக்கலாமே நீங்கள் என்றால் முன்பின் தெரியாத ஆள் போல் தெரிகிறது, நாம் இருவருக்கும் திருமணம் முடிகிறதோ இல்லையோ நீங்கள் என் அத்தை மகன் அந்த உரிமையில் கூட நீ,வா,போ என்று என்னை அழைக்கலாம் " "சரி மலர்"என்று சொன்னேன் ,சிரித்தாள் "ரிலாக்ஸாக இருங்கள் உங்களிடம் படபடப்பு தெரிகிறது என்று சொன்னாள்" ஆமாம் இது எனக்கு முதல் முறை இது மாதிரி எனக்கு அனுபவம் இல்லை",உடனே அவள் லைட்டாக சிரித்துக் கொண்டு " எனக்கு காலை மாலை இதுதான் வேலை என்று நக்கலாக சொன்னால் , அதற்கு நான் இல்லை, இல்லை நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என வழிந்தேன், என்ன இப்படி பேச்சிலே காலை வாருகிறாள் என்று உள்ளுக்குள் ரசித்து கொண்டு இருந்தேன். அத்தனை ஆபரேஷன் பண்ணும் போது ஏற்படாத படபடப்பு இவளிடம் பேச ஆரம்பித்த உடன் ஏற்படுகிறது, சரி "சொல்லுங்கள் மாறா" என்று கூறினால் என்னது மாறவா?!! மாறன் தானே உங்கள் பெயர் என்று கேட்டால் ஆம் என்று தலையை மட்டும் அசைத்தேன், நான் அமைதியானவன்,அதிகமாக பேசமாட்டேன், பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுவேன், கடும் சொற்களால் பேசத் தெரியாது எனது
தொழில் எனக்கு முக்கியம் அதில் காப்பாற்றப்படும் உயிர்கள் எனக்கு பெருமை, என் அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், எந்த கெட்ட பழக்கங்களும் இதுவரை கிடையாது, அவசரம் கருதி இரவு பகல் எந்நேரம் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும், கடினமான உழைப்பினால் மட்டுமே இந்த பெயரை நான் பெற்றுள்ளேன்,என்னை புரிந்து கொண்டு என்னுடைய வளர்ச்சிக்கு பக்க பலமாக ஒரு துணையை எதிர்பார்க்கிறேன்,அவ்வளவுதான் வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பேசத் தெரியாமல் ஒப்பித்தேன் ,
உன்னை பற்றி சொல் என்றேன்"அவள் சொல்ல ஆரம்பித்தான் நான் கொஞ்சம் மார்டன், ரொம்ப கிடையாது, நிறைய ப்ரொபோஸ் உண்டு ஆனால் நான் யாரையும் காதலித்தது கிடையாது, என் தம்பி என்றால் எனக்கு உயிர், கொஞ்சம் கலகலப்பு டைப் ,நான் இ ஆனால் இதற்கு நேர் எதிராக உங்களுடைய குணமாக தெரிகிறது,ரொம்ப அமைதி வாயை திறக்கவே யோசிக்கிறீர்கள், நீங்கள் சொல்லும் பதில்கள் தெளிவாகவும் எதார்த்தமாக உள்ளது , பார்க்கும்பொழுது கண்ணியமான மனிதராக தெரிகிறீர்கள்,நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களைப் பற்றியோ உங்களுடைய தொழில் பற்றியோ எதுவும் எனக்கு தெரியாது.நீண்ட நேரம் நாம் பேசவில்லை சிறிது நேரம் தான் இருந்தாலும் ஒரு மரியாதையான நபராக தெரிகிறீர்கள், நான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல ஏமாற்றினால் எனக்கு சுத்தமாக பிடிக்காது,வாழ்க்கை அதன் போக்கிலே சந்தோஷமாக போகட்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு, நான் யோசித்து அப்பாவிடம் சொல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது படபடவென்ற மணம் அமைதியானது.சுற்றிலும் பார்த்தேன் இதயத்திற்கு இதமாக உள்ளது இந்த மாலை நேரத்து காற்று என்று கூறினேன், அதற்கு அவள் இதயம் இடப்பக்கம் உள்ளதா வலப்பக்கம் உள்ளதா என்று கேட்டால், அந்த இதயத்தில் நான் இருக்கிறேனா என்று மெதுவாக புன்னகைத்துக் கொண்டே கேட்டால்,15 வருடங்களாக அதில் இருக்கிறாய் என்று சொல்ல தெரியவில்லை , ஒரு சிரிப்புடன் அமைதியாக இருந்தேன்
கீழே இருந்து மாறா என்று ஒரு சத்தம் வந்தது அவளிடம் மொபைல் நம்பர் வாங்குவவோ அல்லது என்னுடைய மொபைல் நம்பரை அவளுக்கு கொடுக்கவோ எனக்கு துணிவு வரவில்லை, சாரி மலர் கீழே கூப்பிடுகிறார்கள் என்று கூறினேன்,சரி கீழே போகலாம் என்றால்.
நான் கீழே இறங்கி வந்தேன். பின்னாலே அவளும் வந்தால் திரும்பிப் பார்த்தேன்,இவள் என் வாழ்நாள் முழுவதும் என் கூட வந்தாள் எவ்வளவு இனிமையாக இருக்கும்,இவள் பேசும் பேச்சில் எவ்வளவு மனக் சுமை இருந்தாலும் கரைந்து விடும் என்று நினைத்தேன், என் மனம் என்னிடம் இல்லை!! வரும்பொழுது இப்படி ஒரு காதலியை எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை, நாம் இவளை திருமணம் முடிக்கிறோமோ இல்லையோ ஆனால் நல்ல பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று மனது நினைத்தது, எனக்கு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமும் என்னுள் இருந்தது.
கீழே வந்த உடன் அப்பா அம்மாவை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு அம்மா அருகில் அமர்ந்தேன், அவள் என்னை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு,அவள் ரூமிற்கு சென்று விட்டாள், அம்மா பார்வையால் என்ன என்று கேட்டாள்,அம்மாவிடம் எனக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என்று காதில் சொன்னேன் , அம்மா என்னிடம் மலர் என்ன சொன்னாள் என்று என் காதில் கேட்டார்கள் நான் மீண்டும் காதில் அம்மாவிடம் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் என்று சொன்னேன், மாமா " என்ன மாப்பிள்ளை மலரிடம் பேசினீர்களா" என்று கேட்டார் ஆம் என்றும் தலையசைத்தேன் "என்ன நினைக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டார்" , அம்மா உடனே நான் அப்பவே சொன்னேன் இல்லையா மலரை கண்டிப்பாக பிடிக்கும் என்று , அவள் தான் இனி பதில் சொல்ல வேண்டும் என்று அம்மா கூறினார், அதற்கு மாமா "நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் நாம் விலகி இருந்து விட்டோம்,, அடுத்த தலைமுறையில் ஆவது இவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எனது விருப்பம் அதுவே என்று மாமா கூறினார்",
அம்மா சரி அண்ணா நேரம் ஆகிறது நாங்களும் அவனுடன் சென்னை செல்கிறோம்,இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக வரும் , இருந்து சாப்பிட்டு விட்டு செல்லுமாறு மாமா கூறினார் அதற்கு என் அம்மா இல்லை அண்ணா சம்பந்தம் பேச ஆரம்பித்திருக்கிறோம் அதற்கு முன்பாக கை நனைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன், எல்லாம் நல்லபடியாக
முடிந்தால் விருந்தே சாப்பிடுகிறோம் என்று கூறிவிட்டு,அண்ணன் ,அண்ணி, ரகு அவர்களிடம் விடைபெற்று,என் அம்மா மலரின் ரூமுக்குள் சென்றார்,அங்கே மலரிடம் நல்ல முடிவாக சொல்லுத்தா என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு விடை பெற்றார், இந்த கார் யாருடையது என்று மாமா கேட்க இது என்னுடைய பிரண்ட் டாக்டர் கார் நான் எவ்வளவோ மறுத்தும் அனுப்பி வைத்துவிட்டார், நீங்கள் சொல்லியிருந்தால் நானே நம்முடைய காரை அனுப்பி இருப்பேனே என்று கூறினார் பரவாயில்ல மாமா அதனால் என்ன என்று பதில் சொன்னேன்.
அம்மா, அண்ணனிடம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் என்று கூறி காரில் ஏறி அமர்ந்தவுடன் அவர்களிடம் விடைபெற்று கார் கிளம்பியது, கார் டிரைவரிடம் விமான நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினேன், சரி என்று கூறியவர் விமான நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டார்,நாங்கள் விமான நிலையத்திற்கு உள்ளே வந்தோம் ஒன்பது மணிக்கு விமானம் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம் ஏர்போர்ட்டின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள எனது காரை எடுத்துக்கொண்டு நான் அம்மா அப்பா எல்லோரும் எனது வீட்டிற்கு வந்தோம், எனது மனம்அவளை விட்டு வர மறுத்தது என் நினைவுகள் அவளை சுற்றி வந்தது இது எனக்கு புதுமையாகப்பட்டது,நீண்ட நாள் பழகியவர்கள் பிரிந்தது போல் மனநிலை எனக்கு தோன்றியது.


இப்போது மலரின் வீட்டில் "மலரின் அப்பா மகளை அழைத்தார்" அருகில் மகன் மற்றும் மனைவி அமர்ந்திருந்தனர்,என்ன நினைக்கிற மலர் என்று கேட்டார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் சரியாக இருக்கும் என்று கூறினால். சும்மா சொல்"இது உன் வாழ்க்கை நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்", அப்பா மீண்டும் கேட்டார், தனியாக பேசினாய் அல்லவா எதுவும் புரிந்ததா? ஓரளவு என்று பதில் சொன்னாள், ஓரளவு என்ன புரிந்தது என்று கேட்டார் நான் கொஞ்சம் கலகலன்னு டைப் அவர் கொஞ்சம் ரிசர்வ்வா இருக்க மாதிரி இருக்கு, இது ஒன்றுதான் முரண்பாடாக தெரிகிறது இதை தவிர மற்றபடி நன்றாக இருக்கிறார்,ரொம்ப எதார்த்தமான பேசுகிறார், நான் இருக்கிற இடம் கொஞ்சம் கலகலன்னு இருக்கும் ஆனா அவரு கொஞ்சம் அமைதியா இருக்கிறார் ,
இயல்பாக இருக்கிறார்,நடிக்கவில்லை எந்த கெட்ட பழக்கங்களும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, தொழிலை சேவையாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் அக்கறையுடன் செய்கிறார், நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன், இன்னும் சிறிது யோசிக்க டைம் வேண்டும் , உடனே அப்பா சரி என்று சொல்கிறார்,
நீ என்னமா நினைக்கிற என்று மனைவிடம் கேட்கிறார் "எனக்கு ஒன்றும் தெரியவில்லை டாக்டர் அதுவே பெரிய விஷயம், இரண்டாவது சொந்தம் நல்லதோ கெட்டதோ நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பையன் நல்ல பையனாக அமைதியாக தெரிகிறார், அண்ணனும், அண்ணியும் அமைதியானவர்கள், மாமியார் தொல்லை எதுவும் இருக்காது, பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார்கள்,என்னை பொறுத்தவரை நல்ல குடும்பம், நல்ல சம்பந்தம் என்று தான் சொல்வேன். மலர் நல்லா இருக்கணும் நல்லா பாத்துக்கணும் அவ்வளவுதான்.
சரி தம்பி நீ என்ன சொல்கிற மகனிடம் கேட்கிறார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே உங்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை நீங்கள் ஏதோ வெறும் டாக்டர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் என் நண்பர்களிடம் டாக்டர் மாறன் எனது அத்தை பையன் என்று சொன்ன உடனே,உண்மையாவா! என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சொந்தம் என்ற ஒரு காரணத்திற்காக நம் வீட்டில் பெண் கேட்கிறார்கள் இதைவிட நல்ல சம்பந்தம் எங்கு தேடினாலும் கிடைக்காது அவரை முழுவதுமாக நீங்கள் தெரிய வேண்டும் என்றால் ஒரு டாக்டரிடம் இவரை பற்றி கேளுங்கள். இவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் மீதத்தை அவர்கள் சொல்வார்கள்,இந்த சம்பந்தம் முடிந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினான் ,
அவர்கள் அனைவரும் சாப்பாடு முடித்துக் கொண்டு படுக்கச் சென்றனர். மலர் மாலை நடந்த நிகழ்வுகளை ஒன்றாக நினைத்து கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள், "பரவாயில்லை அழகாக தான் இருக்கிறான் என் இனிய……….. என்று நினைத்துக் கொண்டாள், எதார்த்தமாக பேசுகிறான் , அவருடைய தொழில் சார்ந்து அவ்வாறு மாறி இருக்கலாம் என்று நினைக்கிறேன் நோயாளிகளிடம் காமெடி செய்து கொண்டு கலகலவென்று இருக்க முடியாது,நல்ல பையனாக தெரிகிறார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார் நான் பக்கத்தில் இருக்கும் போது கூட நேருக்கு நேராக நின்று என் கண்களை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார்,இது எல்லாவற்றையும் விட தன்னூடைய பதிலுக்காக காத்திருக்கிறார் என்பது மலர்க்கு வெட்கம் கலந்த சிரிப்பை உண்டாக்கியது", "சரி பார்ப்போம்," என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்.


மறுநாள் காலை மலரின் அம்மாவின் சத்தம் கேட்டது,ஏழு கழுதை வயதாகிறது இன்னும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வரவில்லை அதற்குள் அவர்கள் அப்பா வந்து "விடு பாவம் சின்ன பிள்ளை தூங்கிவிட்டு போகிறது நம் வீட்டில் இருக்கும் போது தான் சுதந்திரமாக இருக்க முடியும்,கல்யாணம் ஆகிவிட்டால் போகும் இடத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ள வேண்டியது வரும்", மலர் அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு , கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தால் தனக்குள்ளே "அழகாகத் தான் இருக்கடி மலர், என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு", வெளியே வந்து கிச்சன் சென்று இருக்கும் காபி கப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தால் சோபாவில் மலரின் தம்பி ரகு காபி குடித்துக் கொண்டிருந்தான் , அப்போது அக்காவை நோக்கி "என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை", யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை என்றும் சொன்னால்.திடீரென்று தன் கல்லுரி தோழி ஒருத்தி சென்னையில் வேலை பார்ப்பது ஞாபகத்திற்கு வர மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்ய ஆரம்பித்தால்,சிறிது நேரத்தில் அந்த கால் எடுக்கப்பட என்னடி திடீர்னு காலையில் கால் பண்ணி இருக்கே என்று கேட்டால், அதற்கு மலர் சிறிய உதவி வேண்டும் என்று கூறினால் என்ன உதவி என்றும் மறுமுனையில் இருந்து குரல் கேட்டது, "சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனையை சொல்லி அதில் டாக்டர் மாறன் பற்றி ஏதாவது தெரியுமா , என்று கேட்டவுடன் தன் தம்பியை பார்த்து மெதுவான குரலில் அவர் என்ன ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டால் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்ற பதில் சொன்னால் உடனே மலர் அவளுக்கு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொன்னால்.
அவள் மலரிடம் உடல்நிலையில் யாருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல என்று கூறினால்,அவரைப் பற்றி சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டால். என்னன்னு சொல்லு தெரிந்த விளக்கம் சொல்றேன் என்று சொன்னால்"உடனே மலர் "அவர் என்னுடைய சொந்த அத்த பையன் என்றும், தன்னை பெண் பார்த்துவிட்டு போயிருப்பதாக" மலர் கூறினால், அவள் அதிர்ச்சியை வெளிக் காண்பித்து உண்மையாவா என்று ஒன்று இரண்டு முறை கேட்டால் ஆம் என்று மலர் கூறியவுடன் உண்மையில் சர்ப்ரைசிங் ஆக இருக்கு "வாழ்த்துக்கள் மலர்" , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,எங்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக், அப்போது தான் நான் அவரை பார்த்தேன், நான் அவரிடம் சென்று நான் உங்கள் ஊரின் பக்கத்து ஊர் என்று கூறினேன், அவர் சிரித்து கொண்டு என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தாத்தாவை பற்றி சொன்னேன்,கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும், என்று கூறினார், " அதிகமாக யாரிடமும் பேச மாட்டார், எவ்வளவு கேஸ் சீரியஸா இருந்தாலும் காப்பாற்றி விடுவார், நல்ல மனிதர் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த டாக்டர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள எல்லோருக்கும் அவர் பெயரை சொன்னவுடன் தெரியும் , ஆனால் நான் ஒரு தடவை கூட அவர் சிரித்து பேசியோ கலகலவென்று பார்த்தது கிடையாது, அவர் குணமே அதுதான் , இதுதான் எனக்கு தெரிந்தது என்று அவர் சொன்னால், மலர் அவளிடம் "அவர் முடிவை சொல்லிவிட்டார் நான் தான் என்ன முடிவு சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உன் நினைவு வந்தது அதனால் தான் உன்னிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னால்" அதற்கு அவள் உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டசாலி
அப்படி ஒரு ஜென்யூன் பர்சன் , மலர் அவளிடம்"ரொம்ப தேங்க்ஸ் உன்னிடம் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிகிறது என்று நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அவன் அருகில் இருந்த தம்பி உடனே என்ன சொல்கிறாள் உன் தோழி என்று கேட்டான் நல்லவிதமாகத்தான் சொல்கிறாள் என்று சொன்னேன், அப்புறம் என்ன அப்பாவிடம் சரி என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டான், சொல்கிறேன் என்று கிளம்பி ரூமிற்குள் சென்றாள் மலர், ரகு முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது,மலர் சரி சொன்னால் ஏறக்குறைய திருமணம் முடிந்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டான்,
இங்கே டாக்டர் மாறனின் வீட்டில், மாறன் எழுந்து பார்க்கும் போது மணி ஏழு, நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான், சிறிது சிரிப்பாக இருந்தது எத்தனையோ பெண்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஆனால் நேற்று ஏற்பட்ட தடுமாற்றம் என்பது அவன் உணராத ஒன்று தெளிவாக பேச தெரியாமல் சொதப்பி விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே, பாத்ரூம் சென்று குளித்து முடித்துவிட்டு உடையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தான் அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்,இவனை பார்த்தவுடன் காபி கப்பை கொடுத்தார், காப்பியை வாங்கி சிறிது குடித்துவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தான் அம்மா மாறன் முகத்தை பார்த்தார் , என்ன மாறா ஏதோ சொல்ல வருகிறாய் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை என்றான் மாறன் சும்மா சொல் என்று அம்மா மீண்டும் கேட்டார் உங்கள் அண்ணன் மகள் அதான் மலர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று மட்டும் கூறினான், அம்மாவும் அப்பாவும் பார்த்து சிரித்துக் கொண்டு,எப்படியும் நல்ல முடிவாக தான் இருக்கும், சரி டைம் ஆகிவிட்டது நான் மருத்துவமனை செல்ல வேண்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று சொன்னவுடன் அம்மா கிச்சனை நோக்கி நடக்க மாறனும் பின்னாடியே நடந்தான், சாப்பிட்டு முடித்தவுடன் இருவரிடம் விடைபெற்று மருத்துவமனை கிளம்பினான்,
மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் எதிர் பட்டவர்கள் வணக்கத்தை தன்னுடைய பதில் வணக்கத்தையும் சொல்லிவிட்டு எம் டி அறை நோக்கி சென்றான், அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நேற்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் சொன்னார் அவரும "வாழ்த்துக்கள்" என்று கூறியதுடன் ரிலாக்ஸாக இருக்கும்படி சொன்னார், சரி என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து தன்னுடைய நோயாளிகளை பார்க்க ரவுண்ட்ஸ் கிளம்பினான், தான் பெண் பார்க்க சென்றிருந்த விஷயம் ஆஸ்பத்திரி முழுக்க பரவி இருந்தது எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
டாக்டர் லலிதா எதிரில் வந்தார், மாறனை ஒருதலையாக காதலித்து வந்தாள்,,அவள் இவனிடம் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு மாறன் நான்தான் பலமுறை சொல்லிவிட்டேன் மேடம், அது என் மாமன் மகள், அப்படி அவளை திருமணம் செய்யாமல் போனாலும் உங்களை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை மேடம்,சாரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் , தன் கேபினுக்குள் நுழைந்த மாறன் தன்னுடைய ஜூனியர் ராமை கூப்பிட்டான் (ராம் இவன்தான் மெயின் வில்லன்) வாழ்த்துக்கள் சார் என்று சொல்லிக்கொண்டே ராம் வந்தவுடன், நன்றி,என்று சொல்லிவிட்டு நோயாளிகளின் ஃபைல்ஸ் எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போலாம் என்று சொன்னான், சரி சார் என்று கிளம்பினர்.
இங்கே மலர் தன் ரூமில் நுழைந்தவுடன் தன் மொபைல் சத்தம் கேட்டு மொபைல் எடுத்து பார்த்தால், தன் கல்லூரி தோழி கணகா கோவையில் இருந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தாள், போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தாள், மறுமுனையில்"தோழி சுகன்யாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் ஏதோ உடல்நிலை சரியில்லை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டால்"இவள் உடனே சரி வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு ரகு என்று தம்பியை கூப்பிட்டால், ரகு அக்கா என்று வந்து நின்றான்,
மலரும் தம்பி இடம் விவரம் கூறினால், கார் எடுக்க முடியுமா என்று தம்பியிடம் கேட்டால், சரி என்று சொல்லி உடையை மாற்றச் சென்றான், இருவரும் ரெடியாகி ஹாலுக்கு வந்தனர், அப்பா சோபாவில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார், மலர் தன் அப்பாவிடம் விபரம் சொன்னால், அப்பா சரி என்று சொல்லி பத்திரமாக போய்விட்டு வருமாறு கூறினார்.
கனகா விடம் போன் செய்து எந்த மருத்துவமனை என்று கேட்டால்,அதற்கு அந்த மருத்துவமனையின் பெயரை சொன்னவுடன்,சரி நீ அங்க வந்து விடு என்று சொல்லிவிட்டு, மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு தம்பியிடம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிக் கொண்டு உள்ளே வா என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தால்,அதற்குள் அவள் தோழி கணகாவும் அங்கு வாசலில் நின்று கொண்டு இருந்தால், மலரை பார்த்தவுடன் அருகில் வந்தால் மலர் என்ன ஆயிற்று என்று கேட்டால் ஏதோ வயிறு வலி என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் சரி உள்ளே சென்று பார்க்கலாம் என்று மலரும் அவள் தோழியும் உள்ளே நடந்தனர், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடமும் சுகன்யா எந்த ரூம் என்று கேட்டால், 201 என்று அந்தப் பெண் பதில் சொன்னால், அந்த அறையை நோக்கி இருவரும் சென்றனர்,அறை பாதி சாத்திருந்தது உள்ளே வரலாமா என்று மலர் கேட்டால் கதவு மெதுவாக திறந்தது சுகன்யாவின் அம்மா, மலர் வா வா என்று
சொன்னால், உள்ளே சென்ற மலர் மற்றும் அவரது தோழி கனகா,சேரில் அமர்ந்தனர் சுகன்யா கட்டிலில் மெதுவாக எழுந்து உட்கார்ந்தால்
"இப்ப எப்படி இருக்கு சுகன்யா, பரவாயில்லை வயிற்றில் வலி குறைந்து இருக்கிறது, டாக்டர் என்ன சொல்கிறார் என்று மலர் கேட்க, அதற்கு சுகன்யா அல்சர் என்று சொல்கிறார் என்று சொன்னால்", அதற்குள் ராகு ஹார்லிக்ஸ் உடன் உள்ளே வர, அதை சுகன்யாவின் கையில் கொடுத்தால்,எதற்கு இதெல்லாம் இன்று சுகன்யா சொல்ல,இருக்கட்டும் விடு என்று சொல்லி கொடுத்துவிட்டு , டாக்டர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் மலர்,10 மணிக்கு மேல் என்று சுகன்யா சொன்னால், சரி நாங்கள் அவரைப் பார்த்துவிட்டு செல்கிறோம் என்று சொல்லி கனகாவும் மலரும் கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்,
மலர் தம்பியை கூப்பிட்டு எங்காவது நீ செல்ல வேண்டுமென்றால் சென்று விட்டு வா நான் உனக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னால் ரகு சரி என்று கிளம்பினான், மலர் கனகாவிடம் நேற்று தன்னை பெண் பார்க்க வந்தது பற்றி கூறினால், நீ சொல்லவே இல்ல என்று ஆதங்கப்பட்டால்
கனகா, அதான் இப்ப சொல்லி விட்டேன்ல என்று மழுப்பினால் மலர், சரி நாம் ஏன் சுகன்யா வைத்தியம் பார்க்கும் டாக்டரை பார்க்க வேண்டும் , மலர் உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டால் "கடவுள் சரியான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார் டாக்டரிடம் பேசும் பொழுது மாறனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்"இருவரும் கேண்டினில் டீயை குடித்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தனர், ரிசப்ஷன் சென்று டாக்டர் வந்துவிட்டாரா என்று கேட்டால், வந்துவிட்டார் மேடம், நீங்க டாக்டரை பாருங்க என்று சொன்னால், டாக்டர் அறையின் வெளியில் நின்றோம்.
ஒரு நர்ஸ் எங்களிடம் என்ன என்று கேட்டார் சுகன்யா பேஷண்ட் விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் சரி சற்று அமருங்கள் என்று இருக்கையை காட்டிவிட்டு சென்றாள்,நான் டாக்டர் அறையின் வெளியில் இருந்த பெயரை பார்த்தேன்,"டாக்டர் அசோக் குமார் என்று இருந்தது", சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னால் சரி என்று உள்ளே நுழைந்தோம், வணக்கம் டாக்டர் என்று சொன்னேன் உட்காருங்கள் என்று இருக்கையை காட்டினார்,
சுகன்யாக்கு என்ன சார் பிரச்சனை என்று கேட்டேன் அதற்கு அவர் அல்சர் சரியாக நேரத்திற்கு சாப்பிடா விட்டால் மற்றும் பாஸ்ட் புட் தொடர்ந்து இப்படித்தான் என்று சொன்னார் சரி சார் நான் கூட வேற ஏதோ வலி என்று நினைத்தேன், அவள் கல்லூரியில் ஆடிய ஆட்டம் அப்படி என்று சொன்னேன் , அவளுக்கு பெண் தோழிகள் குறைவு சார் என்று சொல்லிவிட்டு லைட்டாக சிரித்தேன், என் பேச்சை அவர் எதிர்பார்க்கவில்லை,அவரும் சிரித்துக் கொண்டே என்ன செய்வது காலம் அப்படி ஆயிப்போச்சு என்று சொன்னார், என் தோழி கனகா என் தொடையில் கிள்ளினால் நான் அவள் கையை எடுத்துவிட்டு, சார் ஒரு உதவி, உங்களிடம் கேட்கலாமா என்று கேட்டேன், சரி கேளுங்கள் என்று சொன்னார், டாக்டர் மாறன் தெரியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் நிமிர்ந்து என்னை சில வினாடிகள் பார்த்தார்,மாறன் என்னுடைய கிளாஸ்மேட் மற்றும் எனக்கு நெருங்கிய நண்பர், மிகப்பெரிய ஹாட் ஸ்பெசலிஸ்ட், மருத்துவத்தை சேவையாக நினைப்பவர்,நல்ல உள்ளம் படைத்த மனிதன், என்று சொன்னார், நான் உள்ள நல்லதாக போய்விட்டது இவரிடம் எல்லாவற்றையும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்,அவர் என்னிடம் யாருக்கும் ஹார்ட் பிரச்சனையா என்று கேட்டார் ஆமாம் சார் எனக்கு தான் என்று சொன்னேன், அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார் நேற்று அவர் என்னைப் பெண் பார்த்துவிட்டு போனதிலிருந்து எனக்கு தான் பிரச்சனை என்று சொன்னேன், உடனே அதிர்ந்து விட்டார் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார் நேற்று அவர் பார்க்க வந்தது உங்களை தானா நீங்கள் தான் அவர் மாமா பொண்ணா!! என்று ஆச்சரியமாக என்னை பார்த்து கேட்டார்,உடனே அவர் பர்சர் அடித்து நர்சை கூப்பிட்டார் , நர்ஸ் உள்ளே வந்தால் டாக்டர் அவரிடமும் அவசர கேஸ் தவிர வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொன்னார், சரி என்று நர்ஸ் சென்றுவிட்டாள்,
வாயை மூடி கையை காண்பித்து அமைதியா இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் எடுத்தார் , எடுத்து மாறனுக்கு கால் கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டார், நான் படபடப்பாக அமர்ந்து இருந்தேன் என் பக்கத்தில் கனகாவும் அதே பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தால், ரிங் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது மனதின் படபடப்பு கூடிக் கொண்டிருந்தது கால் எடுத்த மாறன் வணக்கம் என்றார் அசோக் பதில் வணக்கம் என்றார், எப்பா நேத்து வந்துட்டு போனது பின்னாடி நீ போன் பண்ணவே இல்ல என்று கேட்டார், அதற்கு மாறன் பொறுமையாக பேசுவோம் என்று தான்,அதற்கு இடையில் வேலை வந்து விட்டது மருத்துவமனைக்கு வந்து விட்டேன் அதற்கு அசோக் இப்போது பேசலாமா என்று கேட்டார் , அரை மணி நேரத்துக்கு பின்பு தான் வேறொரு ஆஸ்பத்திரி போக வேண்டும் அதுவரை பேசலாம் என்று சொன்னார் மாறன், சரி சொல் என்றார் "பெண் எப்படி என்றார் அசோக், உடனே மாறன் "பெண்ணா அவள் தேவதை அழகின் மொத்த உருவம் என்று சொன்னவுடன்"மலர் வெட்கம் பட ஆரம்பித்ததால், மாறன் தொடர்ந்து நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பெண்கள் எனக்கு ஃபுரபோஸ் பண்ணி இருப்பார்கள் ஆனால் ஒருவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை இவளுக்காக தான் என் மனம் காத்துக் கொண்டிருக்தது என்று இப்போது தெரிகிறது, நான் தான் பெரிய டாக்டர்,பெரிய சாதனையாளர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு கீழே தான் எல்லாம் என்று நினைப்பேன்,ஆனால் அவள் என்ன சொன்னால் தெரியுமா,!! நான் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னால்,அவள் என் வாழ்க்கையில் வந்தால் எனக்கு பக்க பலமாக பின்னால் நின்றால் நான் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும், நான் அங்கிருந்து வந்து விட்டேனே தவிர என் நினைவுகள் அவளைச் சுற்றி தான் இருக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று சொன்னார், நான் இவ்வளவு காலம் மாமா மகளை பார்க்காமல் விட்டோமே என்று வருத்தப்பட்டார், இன்று காலை லலிதா என்னிடம் வந்து என்னை திருமணம் செய்ய முடியுமா,முடியாதா என்று கேட்டால், "நான் அவளுக்கு பலமுறை இந்த பதில் சொல்லிவிட்டேன் செய்ய முடியாது என்று என் மாமன் மகளை திருமணம் செய்ய விரும்புகிறேன் அப்படி அவள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை உன்னை திருமணம் செய்ய முடியாது இதற்கு மேல் அவளுக்கு எத்தனை தடவை சொல்வது, மலரை பார்த்து விட்டு வந்த பின்பு என்னால் அவள் நினைவுகள் இருந்து விடுபட முடியவில்லை" நீ என்ன நினைக்கிறாய் அசோக் என்று கேட்டார், உடனே அசோக் உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் அத்துடன் என் தங்கை வந்திருக்கிறார் அவரிடம் பேசு என்று என்னை பேச சொன்னார், உனக்கு தங்கையா என்று மாறனும் ஆச்சரியமா கேட்க, மலர் படபடப்புடன் ஹாய் மாறா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன் சிறிது யோசித்தவர் நீங்கள்……உடனே நான் என்ன அத்தான் பேச்சே வரவில்லை வெறும் காற்று தான் வருகிறது என்று கலாய்த்தேன், உடனடியாக ஸ்பார்க் அடித்தது போல் மலர்……என்றார் சத்தமாக, ஆம் மலரே தான் என்றேன், நான், நீ எப்படி இங்கே என்றார், நான் என் தோழியை பார்க்க மருத்துவமனை வந்தேன் இவர் உங்கள் நண்பர் என்பது எனக்கு தெரியாது, மாறன் அசோக்கிடம் பெண் எப்படி என்று கேட்டார், உனக்கு சரியான ஜோடி என்று சொன்னார், நீ கொஞ்சம் ரிசர்வ் என் தங்கச்சி கொஞ்சம் கலகல அதனால சரியாக இருக்கும் எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் உன்னை எப்பொழுதோ என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன், உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன், என் தங்கச்சியை உனக்கு கட்டி வைத்திருப்பேன் என்று அசோக் சொன்ன பொழுது "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்னம்மா சொன்ன என்று அசோக் திருப்பி கேட்க "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொன்னால் அப்படி என்றால் சரி என்கிறாரா? ஒரு நாள் பார்த்துவிட்டு உருகி உருகி காதலிக்கும் என் அத்தை மகனை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன் , (அவளுக்கு தெரியாது மாறன் பதினைந்து வருடமாக அவளுக்கு தெரியாமல் காதலிக்கிறான் என்று),என்னை காலமெல்லாம் நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நான் நம்புவதால் மாறனை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாள்,இதைக் கேட்ட மாறன் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்ப பேச்சு வரவில்லை என்பதை இங்கிருந்து அசோக்,மலர் மற்றும் கனகா அவர்களால் உணர முடிந்தது சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று அசோக் தொடர்பை துண்டித்தான், மாறனின் அன்பை நினைத்து மலரின் கண்களில் கண்ணீர் துளிர்தது,
அசோக் வாருங்கள் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றார், அங்கே மூவரும் அமர்ந்து கொண்டு காபி ஆர்டர் செய்தார்
மலர் அசோக்கிடம், மாறன் இவ்வளவு எமோஷனல் ஆகிறாப்ல என்று கேட்டால், நானே இப்பொழுதுதான் முதல் முறையாக மாறனிடம் பார்க்கிறேன் எனக்கு வியப்பாக இருக்கிறது எதற்கும் கலங்காதவன் ஆனா அவன் உன்னிடத்தில் இவ்வளவு காதலாக இருக்கிறான் என்றால் மாறன் எந்த அளவுக்கு உன்னை நேசித்திருக்கிறான்,, மலர் டாக்டர் லலிதா பற்றி கேட்க , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மாறனூடைய பேரும், புகழ்,பணம்,இதை அறுவடை
செய்ய நினைக்கிறாள், இதை பற்றி ஒன்றும் நினைக்காதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அசோக் ஆறுதல் படுத்தினான் பின்பு அங்கிருந்து மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்,மலர் அசோக்கிடமும் சரி அண்ணா நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது எனக்கு ஒரு தங்கச்சி இல்லை உன்னை என் தங்கையாக நினைத்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கையின் முழுவதும் ஒரு அண்ணாக நான் இருப்பேன் என்று கூறினார்,மூவரும் விடை பெற்றனர், சரி கனகா விடம் சொல்லிவிட்டு, தம்பிக்கு கால் செய்தால் மலர் மறுமுனையில் தம்பி நான் இங்கேதான் இருக்கிறேன் என்று கூறினான்,வண்டி அவர்களின் கிராமத்தை நோக்கி கிளம்பியது.
கார் வீட்டை வந்து அடைந்தது, உள்ளே நுழைந்தவுடன் மலர் அப்பாவை தேடினால் அப்பா சோபாவில் அமர்ந்து இருந்தார் தம்பியை இழுத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றாள் மலர் அப்பா நிமிர்ந்து மலரை பார்த்தார், என்னம்மா என்பது போல் இருந்தது அவரின் பார்வை,மலர் பேச ஆரம்பித்தாள்
அம்மா இங்கே வா என்று மலர் கூப்பிட்டால் அம்மாவும் என்ன என்பதுபோல வந்து நின்றால் அப்பா உங்கள் தங்கை அதாவது என் அத்தையிடம் சொல்லிவிடுங்கள் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் என்று கூறியவுடன் அவர் அப்பா முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் தென்பட்டது அம்மா,தம்பி முகத்திலும் மிகுந்த சந்தோஷம், உண்மையாகவா என்ற அப்பா கேட்டேன், ஆம் அப்பா என்று இன்று நடைபெற்ற சம்பவங்களை ( மாறன் பேச தடுமாறியது உட்பட) சொன்னேன், நான் அவருக்கு தகுந்த மாதிரி மாறி கொள்கிறேன், என்று சொன்னேன்,அப்பா மலரை அழைத்து, நெற்றியில் முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க நன்றிம்மா என்று கூறினார்,
எனக்கு படபடப்பு ஆனது,குடும்பமே இவ்வளவு சந்தோசப்படும் என்றால் நான் நேற்றைய சொல்லி இருப்பேன் என்றும் மலர் கூறினால், நான் இப்பொழுது என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறியவுடன் அவர் அவர்கள் கலைந்து சென்றனர், தம்பி ரகு அக்காவின் ரூமுக்கு வந்து அக்காவின் கையை பிடித்துக் கொண்டு ரொம்ப நன்றி அக்கா என்று கூறினான், அக்கா நெகிழ்ந்து போனாள்,
தம்பி வெளியே சென்றவுடன் கதவை சாத்தி தாள் போட்டு விட்டு, தன் உடைகளை முழுமையாக கலைந்தால் மலர் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெற்று உடம்புடன் கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்த்தால், நீ அழகு தாண்டி என்று நினைத்து கொண்டு , தன் முலையை பார்த்தால் இந்த முலைகள் மாறனால் கசக்கி சுவைக்க பட போகிறது என்று நினைத்துக் பார்க மலருக்கு கீழே ஊறியது,ஆண்களின் ஒரு கை மலரின் முலைகளை கசக்க முடியாது
முலை சற்று பெரியதாக இருக்கும்
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#3
3: ராமசாமி தன் தங்கைக்கு போன் செய்து விவரத்தை கூறினார், சாந்தி கண்களில் கண்ணீருடன் ரொம்ப மகிழ்ச்சி அண்ணன், என் மருமகள் என்னை விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுவாளோ என்று பயந்து கொண்டு இருந்தேன்,நான் மாறனிடம் உடனே சொல்கிறேன் என்று போனை துண்டித்தாள், சாந்தி மாறனுக்கு போன் செய்து உடனே விவரத்தை கூறினால் மாறன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை , சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக மாறன் பதில் சொன்னார்,
மாறன் ராமை கூப்பிட்டு திருமணம் பிக்ஸ் ஆகிவிட்டது எல்லா வேலைகளையும் முன் நின்று நீ பார்க்க வேண்டும் முக்கியமான இடங்களுக்கு பத்திரிகை நீ தான் நேரில் கொடுக்க வேண்டும் என்று கூறினார், சரி சார் சிறப்பாக செய்து விடலாம் என்று ராம் கூறினார், சரி ராம் நான் வீட்டுக்கு செல்கிறேன் ஏதாவது இருந்தால் போனில் தொடர்பு கொள்கிறேன்.
ராமிற்கு ஆரம்பத்தில் இருந்தே மாறனை பிடிக்காது இருவரும் ஒரே கல்லூரியில் பிடித்தவர்கள் ஆனால் மாறனின் திறமைய ராமிற்கு உள்ளுக்குள் பொறாமை உண்டாக்கியது, மாறன்அந்த இடத்தில் இல்லை என்றால்
எல்லா புகழும் பெருமையும் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று ராம் தவறாக நினைத்தான், மாறன் மாநில, மத்திய, மற்றும் உலக அளவில் நிறைய அவார்டுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவன்,சில நோயாளிகள் ராம் பார்க்க வேண்டியது வந்தால் இல்லை மாறனை பார்க்கிறோம் என்று சொல்வார்கள் இது ராமை மேலும் எரிச்சல் அடைய வைத்தது, மாறன் பெற்ற பெயரும், புகழும், பணமும் எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டியதை மாறன் தட்டி பறித்து விட்டான் என்று தவறான எண்ணம் ராம் மனதில் உள்ளது, மாறன் மருத்துவத்தில் தேடல் அதிகம், சாதிக்கும் என்னம், திறமையானவன், மனிதாபிமானம் , உள்ளவன்,கடின உழைப்பாளி, பிறர் மனம் புண்படும்படி பேச மாட்டான்,
ஆனால் ராம் ஓரளவு திறமையானவர் தான் ஆனால் மாறனுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவு,மேலும் குடி, பெண்கள் சகாசம் அதிகம்.
வீட்டிற்கு வந்த மாறன் அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தான் அப்பாவும் அம்மாவும் சோபாவில் உட்கார்ந்து இருந்தனர், மாறனின் வருகைக்காக எதிர்பார்த்து இருந்தார் அம்மா, அண்ணனிடம் ஃபோன் செய்யலாம் என்றும் மாறினிடம் சொன்னால் சரி என்று மூவரும் அமர்ந்து ஸ்பீக்கரில் டயல் செய்தால், போனை எடுத்த அண்ணன் என்னம்மா மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா என்று கேட்டார், ஆம் அண்ணன் சொல்லி விட்டேன் உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டான் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடித்து விடலாம் சீக்கிரத்தில் முடிக்க வேண்டி இருப்பதால் நகரில் மண்டபம் கிடைப்பது கடினம் எனவே நம் ஊரில் நீ விரும்பினால் வைத்துக் கொள்ளலாம், வரவேற்பு சென்னையில் எங்கள் மகாளில் நடத்திக் கொள்கிறோம் நீ எதுவும் அதிகம் செய்ய வேண்டாம், அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என் மருமகள் வந்தால் மட்டும் போதும் என்ன நீ சொல்கிறாய், சரிமா உன் விருப்பபடியே ஆகட்டும் நான் கலந்து பேசி எவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடிக்க முடியுமா அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிடலாம் சரியா என்று சொன்னார், சரி அண்ணே மருமகளை, அண்ணியை, மருமகனை,கேட்டதாக சொல்லவும் என்று சொல்லி போனை துண்டித்தாள்,
மலர் வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்திருந்தனர் அப்போது ராமசாமி ஆரம்பித்தார், எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடிக்க தங்கச்சி ஆசைப்படுகிறார் ஆனால் அடுத்த மாதம் முகூர்த்த மாதம் அதிலே திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் மண்டபம் கிடைக்கிறதா என்று பார்ப்போம் இல்லையென்றால் நம் ஊரில் நடத்தி விடலாம் என்ன சொல்றீங்க என்று குடும்பத்தினர் இடையே கேட்டார், மலர் அடுத்த மாதம்மா என்று கேட்டால், சாந்தி திருமணத்திற்கு பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என் மருமகள் மட்டும் வந்தால் போதும் என்று சொன்னால் அது அவளின் பெருந்தன்மை, இருந்தாலும் நாம் என்ன முடியுமோ அதை செய்து விடுவோம், திருமணத்தை எளிமையாக நடத்துமாறு கேட்டால், வரவேற்பை அவர்கள் மண்டபத்தில் பெரிதாக நடத்துவதாக சொன்னார்,அப்படியே செய்துவிடலாம் என்ன சரியா என்று கேட்டார் ஏறக்குறைய அனைவரும் ஒப்புக்கொண்டனர், சரி நாட்கள் குறைவாக இருக்கிறது வேலையை ஆரம்பிக்க வேண்டும் சொன்னவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்,ரகு இங்கே வா என்று கூப்பிட்டார், நீதான் எல்லா வகையிலும் எடுத்துச் செய்ய வேண்டும், நகை புடவை எடுக்கும் போது நாம் குடும்பத்துடன் சென்று எடுத்து வரலாம் என்று கூறினார் ராகு சாரி என்ற தலையை அசைத்தான்,
மலர் மாறனின் நம்பர் எப்படியாவது கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் வழி தான் தெரியவில்லை, அதேபோல் மாறனும் மலரின் நம்பர் கிடைக்குமா என்று யோசித்தான் ஆனால் அதே நிலை தான் இவர்கள் இருவருக்கும் நம்பர் கிடைக்காமல் போனது ஒரு விதத்தில் நல்லது, இன்னும் 15 நாள் தானே பொறுத்துக் கொள்வோம் நேரிலேயே பேசிக்கொள்வோம் என்று இருவருமே சமாதானப்படுத்தி கொண்டார்கள்,இது ஒரு விதத்தில் பேசாமல் இருப்பது ஒரு புது திரில்லிங் அனுபவமாக இருந்தது, மலர் புடவையும் நகையும் தனக்கு பிடித்த மாடல் வாங்கிக் கொண்டால், மாறன் தன் வருங்கால மனைவிக்காக நகைகளும் புடவைகளும் அவங்க அம்மாவின் மூலமாக நிறைய வாங்கி வைத்தான், அம்மா,அப்பா, ராம் மூலமாகவும் மாறன் நேரடியாகவும் பத்திரிகையில் விநியோகிக்கப்பட்டன ,
திருமணத்திற்கு முதல் நாள் மாறன் மற்றும் குடும்பத்தினர் கோவையில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர், மறுநாள் அதிகாலையில் கிளம்பி மாறன் மற்றும் குடும்பத்தினர் இவர்களுடன் டாக்டர் அசோக்குடன் கிராமத்திற்கு சென்றனர் அங்கு எல்லா ஏற்படும் மாமா ராமசாமி சிறப்பாக செய்திருந்தார், பின் கோயிலில் திருமணம் மாறன் மாப்பிள்ளை உடையில் கோவிலின் மண்டபத்தில் இருந்தார் மணப்பெண் மலர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேவலோத்து தேவதை போல நடந்து வந்தால் கூட அவளின் தோழிகள் தலையை குனிந்தபடியே இந்த மலர் மாறனின் அருகில் அமர்ந்தால் மாறன் மெதுவாக திரும்பிப் பார்த்தால் பிரம்மிப்பாக உணர்ந்தான் இது கனவா இல்லை உண்மையா என்று ஒரு கணம் அவனை கிள்ளிப் பார்த்துக் கொண்டான் உண்மைதான்,இப்படி ஒரு அழகு தேவதை தன் உடன் வாழ்நாள் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்வதற்கு அருளிய கடவுளுக்கு மனதுக்குள் நன்றி சொன்னான்.
பெண்ணின் அப்பா மற்றும் பெரியோர்கள் முகூர்த்த நேரம் முடிய கொஞ்ச நேரம் தான் உள்ளது தாலியை கட்ட சொல்லுங்கள் என்று சொன்னார்கள் ஐயர் தாலியே என்னிடம் கொடுத்தார் நான் வாழ்க்கையில் பெரிய பாக்கியம் பெற்றவனாக நினைத்து இந்த உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான் என்று நினைத்து மலர் கழுத்தில் தாலியை கட்டினேன் , அவள் தலை குனிந்து உட்கார்ந்திருந்தால், பிறகு எல்லா சம்பிரதாயங்களும் முடிவு பெற்று மதியம் மாமா வீட்டிற்கு வந்தோம்,
நானும் அசோக்கும் பேசிக் கொண்டிருந்தோம்,மலர் அவள் ரூமுக்கு சென்று விட்டால் ,மலரும்,தோழிகளின் கிண்டலும் கேலியும் இங்கு வரை கேட்டது,
அம்மா அசோக்கை சாப்பிட கூப்பிட்டார்கள்
நான் எழுந்தேன் அம்மா உடனே நீ உட்கார் நீ மலருடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு , அசோக்கை அழைத்துக்கொண்டு சென்றார், சாப்பிட்டு முடித்து வெளியே வந்த அசோக் என்னிடமும் பின்பு மலரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார், அம்மா என்னிடம் வந்து வா சாப்பிடலாம் மலர் அங்கே காத்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறினால், சரி என்று நானும் சென்று மலரின் அருகில் அமர்ந்தேன், அங்கிருந்தவர்கள் இரண்டு இலைகள் போட்டு பரிமாறினார்கள், அங்கே இருந்தவர்கள் மலர் சாப்பாட்டை எடுத்து மாப்பிள்ளைக்கு ஊட்டு என்று சொன்னார்கள் மலர் வெட்கப்பட்டுக் கொண்டே சாதத்தை எடுத்து நைசாக பிசைந்து என் வாயில் ஊட்டினாள், இப்படி ஒரு சுவையான சாப்பாட்டை நான் சாப்பிட்டதில்லை மலரின் கைபட்டதினால் இந்த சாப்பாடு சுவையாக மாறியதில் வியப்பு ஒன்றும் இல்லை, இதே மாதிரி மலருக்கும் என்னை ஊட்டச் சொன்னார்கள் நானும் அவ்வாறு செய்தேன் நான் வாயில் ஊட்டும் பொழுது மலர் வேண்டுமென்றே என் கையை லைட்டா கடித்தால், நான் கத்த முடியாமல் முழித்தேன் சுற்றி இருந்தவர்கள் புரிந்து கொண்டு சிரித்தார்கள், நான் மலரின் காதின் அருகே சென்று , ரொம்ப நன்றி என்னை கணவனாக தேர்ந்தெடுத்ததற்கு என்று மெதுவாக கூறினேன் என்னை நிமிர்ந்து பார்த்து இதழ் ஓரம் புன்னகை, சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் கையை கழுவிட்டு நான் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தேன் மலர் ரூமிற்கு சென்றாள், அங்கிருந்து அவள் அம்மாவை அழைத்தால், அவள் அம்மாய் என்ன என்று அருகில் சென்று கேட்டால் தன் தோழிகள் சாப்பிட கூட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டால் சரி என்று அத்தை அவர்களை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிக்கொண்டு சென்றார், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் ஏறக்குறைய விடை பெற்றுக் கொண்டு சென்றனர் இப்பொழுது வீட்டில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நாங்கள் மற்றும் வேலை ஆட்கள் மட்டுமே இருந்தோம், அம்மா அவர்கள் அண்ணனை தேடிக் கொண்டிருந்தார், அண்ணனைப் பார்த்து என்ன அண்ணே இன்று இரவு வைத்துக்கொள்ள ஏற்பாடு பண்ண வேண்டுமா? ஜோதிடரை பார்த்தாயா என்று கேட்டார் , ஆமாமா இரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஜோதிடர் சொன்னார், மலரின் அறையை தயார் செய்யலாம் என்று சொல்லி ரகுவை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார் சரி செய்து விடுகிறேன் என்று சொல்லி ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான் டயல் செய்த யாரிடமா பேசிக் கொண்டிருந்தான், மாலை மணி ஆறு இருக்கும் நான் வீட்டின் வெளியே இருக்கும் வராண்டாவில் சேர் போட்டு அமர்ந்திருந்தேன், அதிகமான ஆட்கள் யாரும் இல்லை, ரகு பின்னால் சில ஆட்கள் உள்ளே வந்தனர், ரகு அக்காவின் ரூமிற்கு சென்று அக்காவிடம் ஏதோ சொன்னான், அதன் பிறகு மலர் நான் இருக்கும் இடத்தை நோக்கி வந்து அருகில் இருந்த சேரில் அமர்ந்தால், பிறகு நிமிர்ந்து என்னை பார்த்தால் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் என் கண்கள் கலங்கி இருந்தது உடனே பதறி என் கையில் பற்றி கொண்டு என்ன அத்தான் யாராவது ஏதாவது சொன்னார்களா என்று கேட்டால், நான் இறுக்கமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நீ எனக்கு கிடைப்பாயா என்று உன்னை பார்த்தது முதல் நிம்மதி இழந்து இருந்தேன் ஆனால் எனக்கு கிடைத்து விட்டாய் அதனால் என்னை கட்டுப்படுத்த முடியாமல்…….. அதன் பின் வார்த்தைகள் வரவில்லை, நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் உணர்ச்சிவசப்படுவதை குறையுங்கள், இனி நான் உங்கள் மலர், உங்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த மலர், உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் எந்த எப்படி பட்ட சூழ்நிலையிலும் விட்டு போக மாட்டேன் ,மெதுவாக என் காதில் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் கட்டி அணைத்து முத்தமிட்டு இருப்பேன், நான் அவள் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்தேன், அத்தான் ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால் ,இரவு சாப்பிடுகிறேன் என்று சொல்லி,கண்ணடித்தேன் , புரிந்து வெட்கத்தில் முகம் சிவந்தால் நீங்கள் இப்படி எல்லாம் கூட பேசுவீர்களா என்று கேட்டால் உன்னை பார்த்த உடனே தானாக பேச வருகிறது என்று கூறி பேசிக் கொண்டிருந்தோம், ரகு மலரின் அறையை பூட்டிவிட்டு வந்தவர்களுடன் வெளியேறினான், நான் மலரிடம் என்ன வேலை உன் அறையில் என்று கேட்டேன் அதற்கு, தன் அறையில் முதல் இரவுக்கு அலங்காரம் செய்வதாக கூறினால், அவள் கையை பிடித்தால் எனக்கு தைரியம் அதிகமாகிறது என்பதை நான் உணர்ந்தேன், மலர் மாப்பிள்ளையை கூப்பிட்டுக் கொண்டு சாப்பிட வா என்று உள்ளே இருந்து குரல் வந்தது, சரி எழுந்திருங்கள் சாப்பிட போகலாம் என்று மலர் கூப்பிட்டால் நானும் உடன் சாப்பிட கிளம்பினேன் டைனிங் டேபிள் நானும் மலரும் அருகிலேயே அமர்ந்திருந்தோம் அத்தை எங்களுக்கு உணவு பரிமாறினார்,இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து கையை கழுவிட்டு நான் ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்தேன், அம்மா அருகில் வந்தார், என்னம்மா காலையிலிருந்து பார்க்கவே முடியவில்லை, காலையிலிருந்து ஒரே வேலை பா, ரொம்ப நன்றி மா, எதுக்கு என்றாள்,15 வருடமாக நான் என் மனதில் காதலித்து வந்த பெண்ணே என் மனைவியா வந்து விட்டாள், அதற்க்கு,சந்தோஷமா இரு காலம் முழுவதும் அவளையும் சந்தோஷமாக வைத்துக் கொள், மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தை குறைத்து அவளுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும்,நான் அதை திருப்பி திருப்பி சொல்கிறேன் உனக்கு புரியும் என்று நினைக்கிறேன், அதெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை நான் எப்படி பார்த்துக் கொள்கிறேன் என்று நீங்களே பாருங்கள், மகிழ்ச்சி பா, சரி வேலை இருக்கிறது நான் செல்கிறேன், சரி என்றேன், சிறிது நேரம் சென்று ரகு வந்தான்,அத்தான் நீங்கள் அக்கா அறையில் இருங்கள் சிறிது நேரம் கழித்து அக்கா அங்கே வருவார் சரி என்று சொல்லிவிட்டு நான் மலர் அறைக்கு சென்றேன்,
அந்த அறை மற்ற அறைகளிலிருந்து சற்று தள்ளி ஒதுங்கி இருந்தது கதவை திறந்து உள்ளே சென்றேன் ஏசி சரியான அளவில் ஓடிக் கொண்டிருந்தது பெரிய கட்டில் அதன் நடுவில் ஹாட் ஷேப்பில் ரோஜா பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது சுற்றிலும் மல்லிகை பூக்கள் வைத்திருந்தார்கள் ஏனைய பூக்கள் ஆங்காங்கே தொங்க விடப்பட்டுள்ளது நான் கட்டிலில் அமர்ந்து நான் உண்மையில் வியந்தேன் மலர் எனக்கு கிடைத்ததை நினைத்து , 15 நாட்களில் எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்திருந்தது எப்போது மலர் வருவாள் தனியாக பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கதவு மெதுவாக திறந்தது பால் சொம்புடன் உள்ளே வந்த மலரே செம்பை டேபிள் வைத்துவிட்டு என் காலில் விழுந்து என்னை வாழ்த்துங்கள் அத்தான், மாறனும் மலரின் தோள்பட்டையை தொட்டு தூக்கி எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தினார், மலரின் கையைப் பிடித்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன், என்ன மாறா இப்ப சந்தோஷமா, 15 வருடங்களாக இதற்கு தான் காத்திருந்தேன் என்று சொல்லும்போது மாறனின் கண்கள் லைட்டாக துளிர்த்தன அதை கவனித்த மலர் பதறிக்கொண்டு என்ன மாறா என்னை பார்த்தவுடன் உணர்ச்சி ஆகி விடுகிறாய் ரிலாக்ஸா இருங்கப்பா,
இவ்வளவு ஆசை இருக்கிற நீ என்னை காதலித்து இருக்கலாம் இல்ல நான் உன் மாமன் மகள் தானே, உன்னை எனக்கு தெரியவே தெரியாதுப்பா இப்பதான் தெரியும் எனக்கு ஒரு அத்தை பையன் இருக்கிறான் என்று இது முன்பே தெரிந்தால் நானே உன்னை பழகி காதலித்திருப்பேன், (15 வருடங்களாக அவனை காதலிப்பது அவளுக்கு தெரியாது நான் இப்போது வரை அதை சொல்லவில்லை)நான் படிப்பு படிப்பு என்று இருந்து விட்டேன் மலர் அதனால் தான் தேவதை போன்ற உன்னை சந்திக்காமல் இருந்திருக்கிறேன் உன் கூட கடைசி வரை எனக்கு நீ கிடைப்பாயா என்ற பயம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது அதுவும் உன்னை பார்த்து விட்டு போன பின்பு நான் என்னையே இழந்து விட்டேன் என்று நான் அவளைக் கட்டி அணைத்தேன் அவளும்
என்னை கட்டிப்பிடித்து என் நெத்தியில்
ஒரு முத்தமிட்டால் மலர் மாறனிடம் அத்தான் மெதுவாக என்று சொல்லி காதல் பார்வையை பார்த்தால் அதன் அர்த்தம் மாறனுக்கு புரிந்தது மாறன் தலையசைத்தான் ,
மலர் எழுந்து டேபிள் மேல இருந்த பாலை எடுத்து எனக்கு கொடுத்தாள் நான் அதில் பாதி குடித்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்தேன் அவள் குடித்து முடித்தாள், என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் என் மகிழ்ச்சி வெளிப்படுத்த அவ்வளது குண்டி கீழே தொடைக்கு மேலே இரண்டு கைகளையும் சுற்றி கட்டிக் கொண்டு அவளை தூக்கி சுற்றினேன் அவனை தொட்டு தூக்கியதும் அவளின் படபடப்பை நான் உணர்ந்தேன், என் முகத்துக்கு நேரே அவருடைய இரண்டு முலைகளும் என் முகத்தில் பட்டு அமுங்கியது பின் அவளை இறக்கிவிட்டு, ஒரு கையை அவளுடைய முதுகின் பின்னாலும் ஒரு கையை அவளுடைய தொடையின் பின்னாலும் வைத்துக் கொண்டு அவளை ஒரு குழந்தை போல் தூக்கினேன் அவள் கண்கள் வெட்கத்தில் மூடி இருந்தால் அவள் முகத்தை என் முகத்தின் அருகே கொண்டு வந்து நெற்றியில் ஒரு முத்தமிட்டேன் அவர் உடம்பு சிலிர்த்தது பின் இரண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே அவள் உதட்டையும் என் உதட்டின் அருகே கொண்டு வந்து அதில் ஒரு முத்தம் கொடுத்து மேல் உதட்டை என் உதட்டால் ஒத்தி எடுத்து மெதுவாக அவள் உதடுகளை கடித்து சப்பி சுவைத்தேன் அவளும் என் உதடுகளை சுவைத்தாள், இருவரும் போட்டி போட்டு உணர்ச்சியில் மாறி மாறி உதடுகளை உரிய ஆரம்பித்தோம், வெட்கப்பட்டுக் கொண்டே மெதுவாக கண்ணை திறந்து மலர் என்னை பார்த்து கண்களால் கட்டிலை காண்பித்தாள் சரி என்று அவளை என் கையில் இருந்த மலரை பூ போல கட்டிலில் மெதுவாக படுக்க வைத்து அவள் அருகில் நானும் படுத்தேன், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் உதடுகளைக் கவ்வி உரிந்து கொண்டு கட்டிலில் உருண்டோம், அத்தான் என்று என் காதில் மெதுவாக சொன்னாள், நான் அவருடைய சேலை முந்தானையை கழட்டினேன், அவருடைய ஜாக்கெட் மறைந்திருந்த இரண்டு முலைகளும் வெளியே வர துடித்தன,
நான் அவளுடைய உதடுகளில் கவ்வி நாக்கால் துழாவிக்கொண்டே ஜாக்கெட்டு கூக்குகளை கழட்டினேன்,இரண்டும் பாதி முலைகளை அவளுடைய பிரா மறைத்து இருந்தது, கண்கள் திறக்காமல் மாற மாற என்று முனங்க ஆரம்பித்தால், நான் அவள் உதடை சுவைத்துக்கொண்டே பிராவுடன் சேர்த்து அவள் ம***** கசக்க ஆரம்பித்தேன், அவள் சத்தம் அதிகமானது நான் அவளின் முலை காம்பை வருடி பிழிந்து, என் வாயை பிராவின் மேல் வைத்து சப்பினேன், அவள் ஆ…ஊ. என்று கத்திகொண்டே இருந்தால்,நான் மலரின் சேலையை முழுவதுமாக உறுவி கீழே போட்டேன், பின் ஜாக்கெட் பிராவை மும் கலட்டி எறிந்தேன், என் உடைகளை கழட்டி நான் ஜட்டியுடன் அவள் பாவாடையுடன் இருந்தால் மேலே தான் இரண்டு கைகளால் தன் ம***** மறைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு இருந்தால், என்னிடம் மாறாத மெதுவா வாரா மெதுவா என்று சொல்லிக் கொண்டிருந்தால் நான் அவள் மேல் படுத்து என் வாயை அவள் வாயுடன் பொருத்தியில் சுவைத்துக் கொண்டு இரவு எச்சிலும் ஒன்று ஒன்று கலந்து உறிஞ்சி கொண்டு இருந்தோம் என் ஒரு கை அவள் முலையை மாறி மாறி கசக்கி கொண்டு இருந்தது , அவள் பாவாடையை நாடாவை அவிழ்த்து நானும் அவளும் உருண்டதில் கால்களில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பாவாடையை கீழே இருக்கினேன் , சிறிது நேரத்தில் பாவாடை பாவாடை மொத்தமாக அவள் உடம்பை விட்டு வெளியேறியது, இப்போது நானும் அவளும் ஜட்டியுடன் இருந்தோம், என் சுன்னியின் விரைப்பு மலர் புண்டையில் உரசியது அது அவள் உனர்ச்சியை அதிகம் ஆக்கியது ஆ….ஊ…..ஆ…..மாற…. மெதுவாக….முடியல……ஆ…ஊ……ஆ…. நான் அவளின் ஜட்டியின் மேல் முத்தமிட்டேன் அவள் நெளிந்தாள் அவளால் உனர்ச்சியை மறைக்க முடியவில்லை,மாற சீக்கிரம் ஏதாவது செய்ய என்னால் முடியவில்லை,நான் எவ்வளவு கத்தினாலும் விடாதே,என்னை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஓத்துவிட்டு, என்று சத்தமிட்டால், சரி இனி பொறுக்க மாட்டாள் என்று இருவர் ஜட்டியையும் கழட்டி எறிந்தேன், என் முன்னால் மலர் முழு நிர்வாணமாக கிடந்தாள், அவள் மறைத்து இருந்த கையை எடுத்து புண்டையை பார்த்தேன் சேவ் செய்யப்பட்ட பளிங்கு போல் உப்பி அழகாக இருந்தது என் நாக்கில் எச்சில் ஊறியது, அவள் சற்று வெட்கத்தடன் முழித்து என் சுன்னியை பார்த்தாள் அது 6 இன்ச் ,மாறா மெதுவாக, எனக்கு பயமா இருக்கு என்றாள், அவள் தலையை தடவி மெதுவாகத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு எந்த ஒரு இடத்திலும் வேண்டாம் என்று தோன்றினால் நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று நான் சொன்னது அவளுக்கு தைரியத்தை கொடுத்தது சரி, அவள் கால்களை விரித்து புண்டையில் கையை வைத்து மெதுவாக பிசைந்தேன் அவள் ஆ…‌ஊ…. அம்மா……மாறா ……முடியல……கையை எடுத்துவிட்டு என் வாயை அவள் புண்டையில் வைத்து முத்தம் கொடுத்தேன் அவள் புண்டை நன்றாக ஊறி ஈரமாக இருந்தது என்னால் பொறுக்க முடியாமல் என் நாக்கை அவள் புண்டை மேல் வைத்து நக்கினேன் பின் புண்டை பிளவில் வைத்து வைத்து நக்கி கொண்டே உள்ளே நாக்கை சுழற்றி சுழற்றி நக்கினேன் அவள் கிளியர்டோஸை நாக்கால் அழுத்தி நக்கினேன் நான் நக்க நக்க, அவள் சுகத்தில் சத்தமிட்டால் அஅ……ஆ.‌‌….. டேய்..‌விடுடா……மாறா…‌‌மாறா….. அத்தை …ட……சொல்….லுவேன்..,....அ……ஊ……கொல்……ரானே………. டேய்……….மாறா………..மாறா……நாயே……..ஆஆ……‌ஊஊ…..‌மாறா ……மெதுவா….. கத்திக் கொண்டிருக்கும் போதே என் சுன்னியை அவள் புண்டையில் வைத்து மெதுவாக அழுத்தினேன் அது சிறிது உள்ளே சென்றது அவள் வழியிலும் சுகத்திலும் கத்தினால் நான் நான் என் உதடுகளால் அவள் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன்,கை அவள் முலையை கசக்கி பிழிந்து கொண்டு இருந்தது, கீழே அவள் புண்டையில் என் சுன்னியை மெதுவாக முன் பின் குந்தி கொண்டு இருந்தேன், அவள் உனர்ச்சி அதிகமாக அவள் புண்டை ஈரமாக அதிகம் ஆக ஆக என் சுன்னிய நான் மெதுவாக அழுத்த ஒரு கட்டத்தில் சிறு வலியுடன் உள்ளே சென்றது, அவள் உதடுகளை கடித்து சிறிய சத்தத்துடன்அமைதியானா மெதுவாக மாற சென்றார் சரி என்று தலையசைத்துவிட்டு என் சுன்னி அவள் புண்டையில் உருவி உருவி குத்த ஆரம்பித்தேன் அவள் முதலில் வலி இருந்தாலும் நேரம் ஆக ஆக இன்பத்தில் கத்த ஆரம்பித்தாள், நான் அவள் உதடுகளையும், முலைகளையும் மாறி மாறி சுவைத்தூகொண்டே சுன்னியை உருவி, உருவி, உள்ளே தள்ளி ஓத்தேன், ஆ.....‌‌ஊ.......ஊஊஊ.........மாறா.... அப்படித்தான்......ஆ.....ஊஊ..........ஆஆ
மாறா ...... சூப்பர்.......மாறா.......ஆ.‌......ஊ.....‌.‌
மாறா.‌‌...அத்தான் ..வேகமா.....மாறா ..வருது...மாறா........ மாறா... ஆ... நல்லா.. ஓங்கி.... வேகமா......நிறுத்தாத.........ஆஆ......வந்து....... விட்டது....ஆஆஆஆஆஆ. புண்டை கசிந்தது, சுன்னியிலிருந்து விந்து புண்டையை நிரப்பி இருவரும் உச்சத்தை அடைந்தோம்.
மலர் தலையை தடவிக் கொடுத்து நெத்தியில் முத்தம் கொடுத்து இருக்கி அணைத்து கொண்டேன் , சிறிது நேரம் அப்படியே அனைத்து படுத்திருந்து விட்டு மலரை சைடாக படுக்க வைத்தேன் சுன்னியை புண்டையிலிருந்து வெளியே எடுத்தேன் சுன்னியும், புண்டையும் கட்டில் மெத்தையில் வெள்ளை நிற விரிப்பில் பட்டு இரத்த கறை ஆங்காங்கே இருந்தது, மலர்," மாறா இரத்தம்" என்று பதறினாள்,பதறாத என்று விளக்கம் சொன்னேன் மலர் மாறன் நெஞ்சில் தலையை வைத்து படுத்து கொண்டு மாறன் மலர் தலையை தடவிக் கொண்டு , மீண்டும் ஒரு முறை இருவரும் ஓத்து விட்டு, விந்தை மலர் புண்டையில் நிரப்பி இருவரும் நிர்வாணமாக உறங்கினோம்,.
[+] 2 users Like Mecatran's post
Like Reply
#4
Ungal mudhal kadhai thodakkam arumai. Munnuraiyil solli eruntheerkal athika kaamam vakram erukkathu yendru nandri. Thalaippu Drogam varutham alikirathu. Nalla maruthuvan, manithan, kadhalan, nermai, tholil bakthi yenbathai thaandi 15 varuda kadhali, athey pol nalla magal, kalakalappanaval, sindhitthu seyal paduval yendru yellam erukkum evarkalukkul Drogam varagirathu yendral adju Inge kadhaludan varum kadhai padikkum palarukkum valiyai than kodukkum iruthiyil yennathan avarkal manam thirunthi ondru sernthalum muluthaga throgam ilaithavargal than thunaiyin methu mulu urimai Kolla thayakkam varum. Yenave avarkalai muluvathuma droga vaalayil sikki karpai elakkum mun manam thirunthi ondru Sera vaiyungal manathalavil yerpadum thadumatrame avarkalai yethartha valkaikku kondu vara purithal thevai udalalavil nernthal meendum inainthalum nerudalune erukkum eppadi patta kadhalar kalukkaga athai matra muyalungal. Kayavarkal soolchi yematram, thadumatrame yellam erukkattum ungal kathyil aanal avalo avona karpai elakkum mun manam thirunthi ondru Sera vaiyungal. Yen comments only. Thodakkam eppadi Oru comments yendru ninaikka vendam. Inge palarum kadhaludan varum kammam, than avarkalai yerukkum vittukodukka mudiyathu yendru varum kadhai than migavum virumbikirarkal. Yethartha valkaikku nallavarkalukku than Drogam athikam nadakuthu kadhaiyilavathu vendame ungal ketka karanam yen kadhayil vakram athikam erukkathu yendru sonnerkal.
Like Reply
#5
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#6
4: காலை கதவை திறக்கும் சத்தம் கேட்டு, விழித்து பார்த்தேன் மலர் கையில் காபி உடன் நின்று கொண்டிருந்தாள், அரக்கு கலர் சேலையில் லைட் கலர் பார்டர் குளித்து ஈரம் ஈரம் சொட்ட தலையில் துண்டால் சுற்றி நெற்றியின் மேல் குங்குமம் வைத்து பார்க்கும் போது மங்களகரமாக இருந்தால்,மாறா எழுந்து காபி குடித்துவிட்டு குளித்துவிட்டு வா கீழே எல்லாரும் காத்திருக்கிறார்கள் , அவள் கையைப் பிடித்து இழுத்தேன் அவள் உடனே கையை உதறிவிட்டு நான் குளித்து விட்டேன் என்னை தொடாதே ,நீ குளித்துவிட்டு வா பிறகு பார்க்கலாம் , அழகா தேவதை மாதிரி இருக்கே, ஆஹா , நேற்று இரவு அப்பாவை கூப்பிடுவேன் அத்தையை கூப்பிடுவேன் என்று மிரட்டினாய் என்று சொன்னவுடன், வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டு நான் கீழே போகிறேன் நீ குளித்துவிட்டு வா என்று சென்றுவிட்டாள், நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தேன் கனவு போலவே இருந்தது, சரி என்று அவள் வைத்து விட்டு போன காபியை குடித்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன் குளித்து முடித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தேன், உட்காருங்க மாப்ள என்ன விரும்பி சாப்பிடுவீங்க,
( மனதுக்குள் மலர் தான்) எதுவா இருந்தாலும் சரி அது இது என்று எதுவும் கிடையாது,அப்பாவும் அம்மாவும் அங்கு வந்தனர் என்ன மாறா சாப்டியா என்று கேட்டார்கள் இல்லை இனிமேல்தான் என்று சொன்னேன் சரி நீ நாளை மறுநாள் மாமா அத்தை ரகுவுடன் சென்னை கிளம்பி வந்து விடு, நாங்கள் இப்பொழுது கிளம்புகிறோம் அங்கு வரவேற்பு உரிய வேலைகளை செய்ய வேண்டும் ,நீ நேராக வீட்டுக்கு வந்து விடு,மாலை வரவேற்பு மண்டபத்திற்கு செல்லலாம், ஏதாவது உதவி வேண்டுமென்றால் ராமிடம் கேட்கவும் அவரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன் சரி நான் அண்ணன் மலர் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன், சரி என தலையசைத்தேன், ரகு அப்பாவை, அம்மாவையும் கூட்டிக்கொண்டு கோவை கிளம்பினான், மாமா மட்டன் வாங்குவதற்காக வெளியே சென்று இருந்தார், அத்தை மலரிடம் மாப்பிள்ளை சாப்பிட கூப்பிடு சரி என்று சொன்ன மலர், மாறா சாப்பிடவா அத்தை திடீரென கோபப்பட்டார் மலர் என்ன சொல்ற இப்படியா கூப்பிடுறது என்னதான் அத்தை மகனாக இருந்தாலும் தாலி கட்டிய கணவன்,மாறா என்று பேரை சொல்ற, விடுங்க அத்தை இரண்டு பேர் மட்டுமே என்னை பிரியமாக இந்த பெயரை சொல்லி அழைக்கிறார்கள் ஒருவர் என் அம்மா இன்னொருவர் என் மனைவி மலர் என் அப்பா கூட தம்பி என்று தான் கூப்பிடுவார், இல்ல மாப்ள அறையில் எப்படி வேணாலும் கூப்பிடட்டும் பொது இடத்தில் நாலு பேர் இருக்கும்போது இதே பழக்கம் வந்துவிடும், நான் என்ன உன் புருஷன் பேரையா சொல்கிறேன் என் கணவர் பெயரை சொல்கிறேன், மாமா அங்கே வந்து என்ன பெயர் பிரச்சனை எல்லாம் மலர்தான் கணவரின் பெயரைச் சொல்கிறாள் அதைத்தான் கண்டித்தேன், சின்னஞ்சிறுசுகள் போக போக சரியாகிவிடும் நான் சாப்பிட உட்கார்ந்தேன் மலரும் என்னுடன் அமர்ந்தால் சாப்பிட்டு முடித்துவிட்டு கையை கழுவி விட்டு நான் மலர் ரூமிற்கு சென்றேன் சிறிது நேரத்தில் மலரும் வந்தால் என் அருகில் அமர்ந்தால் மாறா எதுவும் செய்யக்கூடாது அம்மா திடீரென்று ஏதாவது வேலை விஷயமாக கூப்பிடுவார்கள் என்று பாவம் போல சொன்னால் எனக்குத் தெரியும் அத்தை அவளை கூப்பிட மாட்டார்கள் ஆனாலும் சரி என்றேன் நேற்று இரவு எப்படி என்றேன் போடா என்று வெட்கப்பட்டாள், என்னிடம் மட்டும் சொல் என்று கெஞ்சி கேட்டேன்,ம்…ம்.. மாறா..மாறா..‌ கொன்னுட்டடா என்று முகம் சிவந்தால்,சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம் அப்படியே அவளை இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்டேன் மீண்டும் ஒரு ரவுண்டு ஆரம்பமானது நெற்றியில் இருந்து பாதம் வரை கசக்கி பிழிந்து என் சுன்னி விந்தை அவள் புண்டையில் நிறப்பினேன், இரண்டு நாட்கள் இதே வேலையாக வைத்திருந்தோம், அனைவரும் கிளம்பி சென்னை ஏர்போர்ட் வந்தடைந்தோம்.
நான் அவர்களை அழைத்துக் கொண்டு என் கார் நிற்கும் இடத்திற்கு வந்தேன், ரகு தான் முதலில் கேட்டேன் இது உங்களுடைய காரா ஆம்,
அவனுக்கு புரிந்தது, மலர், தம்பி நீ முன்னாடி உட்கார் நான் அப்பா அம்மாவிடம் பின்னாடி இருந்து கொள்கிறேன் அவன் மறுத்து அக்கா நீ முன்னாடி உட்கார், உடனே மலர் நான் எப்போது வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம் நீ உட்காருடா எல்லாரும் வண்டில அமர்ந்தனர் , நிறைய இடங்களில் எங்களது திருமண வாழ்த்து போஸ்டர்கள் படங்களுடன் ஒட்டப்பட்டிருந்தது ,அவர்கள் அதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள் குழப்பத்துடன் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இதில் ரகு மட்டுமே தெளிவாக இருந்தான்,எனது கார் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தது ஒரு அரை வட்ட வடிவமாக பாதையில் வாசல் அருகே நிறுத்தினேன், என் அப்பா அம்மா வெளியே வந்தனர் அம்மா உள்ளே கமலி என்று சத்தம் கொடுத்து ஆரத்தி எடுக்க சொல்லி முறைபடி மருமகளை அழைத்து சென்றனர்.
நான் எனது ரூமுக்கு சென்றேன் எனது சட்டையை கழட்டி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக கட்டிலில் படுத்தேன் சிறிதாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது மலர் உள்ளே வந்தால் என் அருகில் அமர்ந்து என்னை பார்த்தால், நான் அவளிடம் மாமா, அத்தை, ரகு, தங்குவதற்கு அம்மா ரூம் ஏற்பாடு பண்ணி கொடுத்தார்களா என்று கேட்டேன் ஆம் என்றால் அது எல்லாம் சிறப்பாக அத்தை அவர்களின் அண்ணன் குடும்பத்தை கவனித்தார்கள், இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மூணு பேர் தான் இருக்கீங்களா,ஐந்து வேலைக்காரர்கள் இருக்காங்க அவர்களை நான் உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் வாட்ச்மேன் மட்டும் இரவு இருப்பார் மற்றவர்கள் 9 மணிக்கு சென்று விடுவார்கள் இந்த வீட்டில் நான் மட்டும் தான் இருக்கிறேன் அப்பா அம்மா ஊருக்கு சென்று விடுவார்கள் நீங்க ஒரு ஆளு தான் இருந்தீங்களா எப்பொழுதாலது வருவார்கள், இந்த வீடு உனக்கு பிடித்திருக்கிறதா என்று ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா கிராமம் மாதிரியே நகர் மத்தியில் இருக்கின்ற மாதிரியோ இல்ல தள்ளி தள்ளி பெரிய பெரிய வீடுகளா இருக்கு, உனக்கு பயம் ஒன்றும் இந்த ஏரியாவில் தேவையில்லை, பஸ் போக்குவரத்து ஆள் போக்குவரத்து வாட்ச்மேன் எல்லாமே உண்டு இது நகரின் மத்தியில் விலை அதிகமாக உள்ள ஏரியா,மாலை வரவேற்பு எங்களுடையது மண்டபத்தில் ,என்ன மண்டபம் உங்களுடையதா!!சரிதான் என்று நக்கலாக சிரித்தால் இன்னும் என்னென்ன இருக்கு சொல்லுங்க என்றால், அது போக போக நீயே தெரிந்து கொள்வாய்,மணி இப்பொழுது மூன்று அம்மா அனைவரையும் கூப்பிட்டால், கீழ போய் சாப்பிட்டுவிட்டு வருவோம் நிறைய வேலை இருக்கிறது இருவரும் கீழே இறங்கி வந்தோம், 12 டேபிள் கொண்ட டைனிங் டேபிள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து, என்ன கமலி அக்கா சாப்பாடு எல்லாம் நல்லா சமைச்சிருக்கீங்களா என்று கேட்டேன் சூப்பரா இருக்கு தம்பி நீங்க சாப்பிட்டு பாருங்க, இம்புட்டு அழகான பொண்ணு எங்கிருந்து பிடிச்சீங்க,என்று என்னிடம் கேட்டார், இப்படி ஒரு மாமா மகளே இவ்வளவு காலம் எங்கள் கண்ணில் கட்டாமல் வைத்து விட்டீர்கள் என்று கேட்டால் கமலி, இதற்கு பதில் என் அம்மாவிடம் தான் கேட்க வேண்டும், அம்மாவும் சிரித்துக் கொண்டே அது நேரம் காலம் வரும்போது தான் அமையும், மலரும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் சாப்பிட ஆரம்பித்தோம்,கமலி இருவரும் மாறி மாறி ஊட்டி கொள்ளுங்கள் நாங்கள் கல்யாணத்தை பார்க்க வில்லை சரி என்று அப்படியே செய்தோம்,
அருள் செக்யூரிட்டி இடம் இருந்து அழைப்பு, அம்மா சொல்லுப்பா யாரோ மேக்கப் போடணும்னு சொல்லி வந்து இருக்காங்க அம்மா அவர்களை உள்ளே வரச்சொல் இரண்டு பெண்கள் உள்ளே வந்தனர், வாங்க வாங்க, கமலி அந்த அறையில இவர்களை உட்கார சொல், கமலி பின்னால் அவர்கள் சென்றனர், அம்மா மலரிடம் சாப்பிட்ட பிறகு அந்த அறைக்கு செல், கமலி நீயும் மலருடன் செல், அப்புறம் மலர் இந்தா சாவி அந்த ரூமில் நிறைய புடவைகளும் நகைகளும் உள்ளது எது உனக்கு தேவையோ எடுத்துப் போட்டுக் கொண்டு வரவேற்புக்கு ரெடி ஆகு,அவர்கள் உன்னை அலங்கரித்து விடுவார்கள் என்று சொல்லிவிட்டு, அண்ணே,அண்ணி நீங்க இருவரும் சிறிது நேரம் ஓய்வு எடுங்கள் என்று அம்மா சொல்ல சரித்தா என்று இருவரும் அவர்கள் ரூமுக்கு சென்றனர், ரகு சிறிது நேரம் ஓய்வு எடு, ஐந்தரை மணிக்கு கிளம்பி ரெடியாக இரு, நான் மலர் அவர்கள் மேக்கப் போடுவார்கள் என்ன டிசைன் பிடிக்கிறதோ அதை சொல்லு அவர்கள் செய்து விடுவார்கள் சரி என்று தலையசைத்தால், நான் அவளிடம் மெதுவாக காதில் நான் வேணா உள்ளே வரலாமா என்று கேட்டேன், அத்தை என்று கூப்பிட்டால், என்ன மலர் மாறன் அத்தான் ஏதோ கேட்கிறார் என்று என்னை வம்பில் மாட்டி விட்டாள்,என்ன மாறா ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு நான் என் அறைக்கு சென்றேன், மலர் நாக்கலாக சிரித்தால், இந்த டைமிங் சென்ஸ் பேச்சுதான் என்னை அவளிடம் அதிகமான நெருக்கத்தை உண்டாக்கியது.
மாலை ஐந்து முப்பது எல்லோரும் ஹாலில் கூடினோம், மலர் மட்டும் இன்னும் வரவில்லை, அம்மா மலர் மேக்கப் ரூமுக்கு சென்று பார்த்துவிட்டு சில மாற்றங்களை சொல்லிவிட்டு கமலியிடம் சொல்லி கூட்டி வரச் சொன்னால், சிறிது நேரத்தில் கமலி மலரை கூட்டிக்கொண்டு வந்தாள், அம்மா என் கண்ணே பட்டுவிடும் போல அழகாக இருக்கிறாய், நானும் பார்த்தேன் உண்மைதான் முன்பு இருந்தத விட மேக்கப்பில் பல மடங்கு அழகாக தெரிந்தால்,பார்த்தவர்கள் செத்தான் சிவனாண்டி என்று புலம்புதைத் தவிர வேற வழியில்லை, வெளியே கிளம்பி வரும்போது ராம் சார் என்று உள்ளே வந்தான் வா ராம் என்றேன், எல்லா வேலையும் முடிந்து விட்டது சார் நீங்கள் மண்டபத்திற்கு வர வேண்டியது தான் பாக்கி என்று கூறினான் சரி இதோ கிளம்பி கொண்டிருக்கிறோம் நீ ஒரு காரை எடு என்று சாவியை கொடுத்தேன், என் பக்கத்தில் நின்ற என் மனைவி மலரை பார்த்தான், அவன் அதிர்ச்சி முகத்தில் தெரிந்தது என் காதில் வந்து நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் சார், என்று சொல்லிவிட்டு சாவி வாங்கிக்கொண்டு காரை எடுத்தான் எல்லோரும் இரண்டு கார்களில் அமர்ந்துகொண்டோம் கொண்டோம்.
மண்டபத்தில் இறங்கியவுடன் என் சாவியை வாட்ச்மிடம் கொடுத்து ஒரு காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு நான் மலரின் கையைப் பிடித்துக் கொண்டு , மலர் மண்டபத்தை சுற்றிலும் தன் பார்வை செலுத்தினால் எல்லா இடங்களிலும் எங்களுடைய திருமணம் படங்கள் போட்ட பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது மண்டபத்தையும் பார்த்தால், பின் தன் தம்பியை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னால் அவனும் தலையசைத்து என் கூட வந்தான், மண்டபத்தில் இருந்த அனைவரின் கண்களும் டாக்டர் மாறனின் மனைவி யார் என்று ஆவல் தான், பார்த்தவர்கள் வாயடைத்து போயினர், என் மனைவியின் கையை பிடித்துக் கொண்டு மேடைக்கு சென்றேன், ராம்,மாமா, அத்தை, இவர்கள் அனைவரும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள் நான் ரகுவை மேடைக்கு கூப்பிட்டேன், ரகு வந்தவுடன் இங்கேயே இரு எங்கும் செல்ல வேண்டாம் உங்க அக்காவுக்கு துணையாக ஏதாவது வேண்டுமென்றால் கேட்டுக் கொள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்கள் வாழ்த்துக்களை சொல்லிச் சென்றனர் குறிப்பாக எங்கள் எம் டி சில அரசியல் தலைவர்கள் சில நடிகர்கள் மற்றும் பல முக்கியமான முக்கியம் இல்லாத பிரமுகர்கள் அனைவரும் வந்தனர் லலிதா மேடைக்கு வந்தால் ஏதாவது குழப்பவாள் என்று நினைத்தேன் ஆனால் ஒன்றும் சொல்லாமல் என் மனைவியின் காதில் ஏதோ சொன்னால் என்னை பார்த்து சிரித்து விட்டு கிளம்பி சென்று விட்டாள் என் மனைவி சிறிது முகம் வாடி காணப்பட்டது, நான் அவள் காதில் அவளைக் கண்டு கொள்ளாதே சந்தோஷமாக இரு என்று கூறியவுடன் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்தால் எல்லோரும் வீடியோவும் போட்டோவும் எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டு இருந்தார்கள், ராம் மேடைக்கு வந்து என் என் பக்கத்தில் ஆட்கள் நின்றதால் என் மனைவி பக்கத்தில் சில பேருடன் நின்று போட்டோ வீடியோவுக்கு போஸ் கொடுத்தான் , மலர் தன் தம்பியை கூப்பிட்டு ஏதோ காதில் சொன்னால் சரி என்று அவள் பக்கத்தில் தம்பி நின்று கொண்டான், இந்த போட்டோக்களில் எல்லாம் அவள் பக்கத்தில் அவள் தம்பி அதன் பின்னே மற்றவர்கள் நின்றார்கள், எல்லாம் முடிவதற்கு 10 மணி ஆகிவிட்டது அதன் பின் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தோம் கார் சாவியை ராம் கொடுக்கும்போது மீண்டும் ஒரு முறை நன்றி ராம் என்று கூறினேன், பரவாயில்லை சார், என்னிடம் என் மனைவி மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்,
எல்லோரும் ரொம்ப டயர்டா இருந்ததால் அவர்கள் ரூமுக்கு சென்று படுக்க ஆரம்பித்தோம் மலர் மேக்கப்பை கலைத்துவிட்டு, சிம்பிளாக ஒரு சேலை கட்டிக்கொண்டு என்னுடைய அறைக்கு வந்தாள், மாறா ரொம்ப டயர்டா இருக்கு உட்கார்ந்து எந்திரிச்சது , உடம்பெல்லாம் வலிக்கிறது இன்று வேண்டாமே என்று பாவம் போல் கேட்டால், சரி என்று அவளை அணைத்து முத்தமிட்டு கொண்டே தூங்கி விட்டேன்.
ராம் வீட்டில், வீட்டில் இருந்த விஸ்கியை எடுத்து கொஞ்சம், கொஞ்சமாக குடித்துக் கொண்டே மலரை நினைத்து கொண்டிருந்தான் , நான் பார்த்த பெண்களிலே உண்மையில் பேரழகி இவள் தான் , நானும் அவனும் ஒரே படிப்பு தான் ஆனால் வேலை அவன் என்னை விட உயர்பதவி அந்த உயர் பதவியில நான் இருந்திருந்தால் இருந்தால் இவள் என் மனைவி ஆக இருப்பாள், மாறனை அந்தப் பதவியில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் மலரை எப்படியாவது அடைந்து மாறனை அசிங்கப்படுத்த வேண்டும் மாறன் அதன் பிறகு வாழவே கூடாது என்று நினைத்து அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்தான் மலர் அவனுடைய மாமன் மகள் என்பதை மறந்து ஏதோ தன்னுடைய மனைவி மாறன் அபகரித்துக் கொண்டது போல என்ன ஆரம்பித்தான், மாறன் எங்கே தொட்டால் விழுவான் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் அதன் பிறகு அவனை அவன் போஸ்டிங்கில் இருந்து ஒழித்து கட்டிவிட வேண்டும், மாறனுடைய உயர்வுக்கு அவனுடைய தேடல்களும் அவனுடைய கடினமான உழைப்புமே மேம்படுத்திக் கொண்டதன் காரணம் என்பதை இவனுக்கு புரியவில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்,
மறுநாள் காலை ,
மலர் கையில் காபியுடன் மாறன் அறைக்குள் வந்தால், மாறா எழுந்து காப்பிய குடி என்று அவனை எழுப்பினால், மாறன் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தான் மலர் முகத்தில் முழித்தாலே பரவசம் அடைகிறான் மணி என்ன மணி ஆறு,6 ஆகிவிட்டதா மருத்துவமனை செல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே காப்பிய வாங்கி குடித்தேன் இன்று இருக்கலாம் என்று கேட்டால், நல்ல வேலையை கெடுத்த போ, என்று சொல்லிக்கொண்டு என்னுடைய நோயாளிகள் எப்படி இருக்கிறார்கள் நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் ஒன்பது மணிக்கு டிபனை ரெடி பண்ணி வை என்று சொல்லி அவளை இழுத்து இறுக்கி அணைத்தான் இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை சொல்லி அவன் தலையில் மெதுவாக கொட்டினால் இறுக்கி அணைத்து அவளை அவள் நெத்தியிலும், கன்னத்திலும் முத்தமிட்டான், போதும் போதும் மிச்சத்தை இரவு பார்த்துக் கொள்ளலாம், அத்தைக்கு உதவியாக நான் கிச்சனுக்கு செல்கிறேன் கிளம்பி சாப்பிட வாருங்கள், குளித்து முடித்துவிட்டு மாற்றிக்கொண்டு கீழே வந்தான் மணி
8:30, அனைவரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருந்தனர், மலர் டிபன் ரெடியா, வாருங்கள் ரெடியாகிவிட்டது, சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் இருந்த அனைவரிடமும் மற்றும் மலரிடம் தனியாகவும் சொல்லும போது .மாறனின் அம்மா மானிடம் தனியாக நீ பழைய மாதிரி இருக்கே அப்பேது நீ தனி ஆள், ஆனால் இப்போது உன்னை நம்பி அவள் வந்து இருக்கிறாள்,நீ அதிகமாக அவளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று கூறி உனக்கு புரிந்தது இருக்கும்,
சரி என்று சொல்லி விட்டு கிளம்பி மருத்துவமனை எம் டி பாத்து பேசிவிட்டு தன்னுடைய வழக்கமான பணியை தொடர்ந்தான்.
மலர் அறையில் தன் அப்பா அம்மாவிடம்,அப்பா அத்தை வீடு வசதியானவர்கள் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா ஓரளவு தெரியும் இவர்கள் பரம்பரையாகவே ஓரளவு வசதியானவர்கள் உன் மாமா விற்கு ஊட்டியில் எஸ்டேட் உண்டு அப்புறம் மாறனின் உழைப்பினால் அது மேலும் மேலும் விரிவாகி உள்ளது இடையில் குறுக்கிட்டு ரகு நான் ஓரளவு இதை எதிர்பார்த்தேன் தான் நேற்று வரவேற்பில் வந்தவர்களில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் பெரிய நடிகர் நடிகைகள் இவர்களை வைத்து நான் யூகித்தேன், மலர் உன்னிடம் ஏதாவது மாப்பிள்ளை சொன்னாரா,நானாக கேட்டேன், ஆனால் அவர் இரண்டு நாள் தானே ஆகிறது போக நீயே தெரிந்து கொள்வாய் என்றார், சரிமா நீ நன்றாக இருக்க வேண்டும் அதுதான் என் ஆசை மாப்பிள்ளை மருத்துவமனையில் அதிக நேரம் செலவிட்டாலும் நீ கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் அவர் தொழில் அப்படி சரிப்பா நான் பார்த்துக் கொள்கிறேன் நான் அவருக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து அவருடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன் ரொம்ப மகிழ்ச்சி. இப்படியே சில நாட்கள் ஓட ஆரம்பித்தது.
ஒரு நாள் இரவில் மலர் என் அப்பா அம்மா ரகு நாளைக்கு ஊருக்கு செல்கிறார்கள் என்ன நாளைக்கா சரி காலையில் நான் பேசுகிறேன், மறுநாள் காலை மாப்பிள்ளை நாங்கள் ஊருக்கு செல்கிறோம் வந்து வெகு நாட்களாகி விட்டது, சரி மாமா அடிக்கடி வந்து உங்கள் மகளை பார்த்து விட்டு போங்கள் ரகு இங்கே வா உனக்கு ஏதாவது வேண்டுமா, மாமா ஏதாவது வேண்டுமென்றால் நானே கேட்கிறேன்,சரி நன்றாக படி என்று சொன்னேன், அவர்கள் கிளம்பும்போது மலர் அழுதால் அதைப் பார்த்து மலரின் தாய் தந்தை இருவரும் அழுதார்கள் ரகு அவர்களுக்கு ஆறுதல் சொன்னார் நான் மலருக்கு ஆறுதல் சொன்னேன் எங்கள் அம்மாவும் அப்பாவும் எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார்கள் அவர்கள் மூவரையும் ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு நான் மருத்துவமனை வந்தடைந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் என் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பினர்.அவர்களையும் அனுப்பி வைத்துவிட்டு. மாலை வீட்டிற்கு வந்தேன்.
வெளியே ராமின் பைக் வாசலில் நின்றது இவன் என்ன இந்நேரம் என்று நினைத்துக் கொண்டே உள்ளே என்ன ராமு வெளியே நின்றுகொண்டு உள்ளே உட்காரலாமே என்று கேட்டேன் , பரவாயில்லை இந்த கேஸ் ஹிஸ்டரியை எம் டி கொடுக்க சொன்னார், நாளை நீங்கள் செய்ய போகும் ஆப்ரேஷன் டீடெயில்ஸ் , சரி வா வீட்டின் உள்ளே போகலாம் என்று நான் அவனை அழைத்துக் கொண்டு,நான் கையை ஸ்கேனரில் வைத்த உடன் கதவு திறந்தது. இருவரும் உள்ளே நுழைந்தோம், சோபாவில் உட்கார்ந்து இருந்த மலர் எழுந்து நின்று என்னை பார்த்து வாங்க என்றால் நீட்டாக மேக்கப் போட்டு இருந்தால் பார்க்க அழகாக இருந்தது, நான் ராமை அறிமுகப்படுத்தி வைத்தேன், சரி என்று தலையசைத்தாள், ஒரு கப் காபி கேட்ட உடன் இதோ எடுத்து வருகிறேன் என்று கிச்சனுக்குள் சென்றால் ராமை அமர சொன்னேன், இரண்டு கப் காபி கொண்டு வந்த என் மனைவி ஒன்று எனக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை அவன் கையில் கொடுத்தால்,ராம் மலரின் முழு அழகையும் பார்த்தால் குறிப்பாக அவளின் முலைகளில் மேல் அவன் பார்த்ததை மலர் கவணிக்க தவறவில்லை, உடனே மலர் மாறனிடம் நான் ரூமுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள், ராம் காபி குடித்துவிட்டு மாறனிடம் விடைபெற்று கிளம்பினான், அறையில் மலர் ராம் பார்வை சரியாக இல்லை ஆனால் அவனை பற்றி சொன்னால் எங்கே தன்னை தவறான என்னி விடுவாரே என்று நினைத்து சொல்லாமல் விட்டாள்
இப்படி வாரம் நகர்ந்தது , மாறனின் அம்மா கால் செய்து மலரை எங்காவது கூட்டி சென்றாயா, அவளுடன் நேரம் செலவழித்தாயா என்று கேட்டார் அதற்கு இல்லை வேலை அதிகமாக இருக்கிறது என்று மாறன் பதில் சொன்னான் வேலை அது இருந்து கொண்டே தான் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை உன் கையில் கொடுத்திருக்கிறேன் வீணாகா இழந்து விடாதே அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் என்று கோபமாகபோனை கட் செய்தால்,மாறனுக்கு தன் தவறு புரிந்தது என்ன செய்வது என்று புரியவில்லை பேசாமல் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம், சீக்கிரத்தில் வீட்டுக்கு கிளம்பினான், கீழே வந்த மலர், மாறனிடம் என்ன ஐயா இன்னைக்கு சீக்கிரத்திலேயே வந்துட்டீங்க என்று கேட்டால், அதற்கு நீ தான் காரணம் நானா,என்றால் உன் நினைப்பு தான் என்னை அங்கே இருக்க விடாம பண்ணுகிறது , இதுதான் உடனடியாக கிளம்பிவிட்டேன், வெளியே செல்வோமா என்று மாறன் கேட்க மலர் சரி என்றால், பத்து நிமிடத்தில் இதோ ரெடி ஆகி வந்து விடுகிறேன், என்று கூறி இருவரும் கிளம்பினர், இப்பொழுது தான் முதல் முறையாக வெளியே கிளம்பி செல்கின்றனர், நேராக ஒரு மாலில் நிறுத்தினான், மலரின் கையை பிடித்துக் கொண்டு முதல் முதலாக ஒரு பிரபலமான நகை கடையில் உள்ளே நுழைந்தனர் அதன் உரிமையாளர் இவர்களை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட்டு மிக்க மகிழ்ச்சி உடன் வரவேற்றார் , மாறன் அவரிடம் இவள் என் மனைவி மலர், தெரியும் சார் என்றார் அவர் இவர் விரும்புகிற நகைகளை கொடுங்கள் அவர் அங்கு இருந்தவர்களிடம் அவர் விரும்புகிற நகைகளை கொடுங்கள் என்றார் மலர் அங்கே அமர்ந்து நகைகளை பார்க்க ஆரம்பித்தார் மாறன் அவள் காதில் எவ்வளவுக்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்று சொன்னான் அவனை நிமிர்ந்து பார்த்து மெதுவாக சிரித்தால் நகைகளை பார்க்க ஆரம்பித்தால் கடை உரிமையாளரே அவளிடம் நகைகளை எடுத்து காண்பிக்க ஆரம்பித்தார், அப்போது அவர் மலரை பார்த்து அம்மா நீங்கள் அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு கணவர் கிடைத்ததற்கு, உங்கள் கணவர் மட்டும் இல்லையென்றால் நான் இங்கு இல்லை, இவர் என்னை காப்பாற்றவில்லை என்றால் நான் யாரிடம் பணம் கொடுத்தேன் பணம் வாங்கினேன் என்ற எந்த விவரமும் என் பிள்ளைகளுக்கு தெரியாமல் போய் இருக்கும் அவர்கள் அனைவரும் நடுத்தெருவில் நின்று இருப்பார்கள் என்று எனக்கு 10 கடை உள்ளது தமிழ்நாடு முழுவதும் நல்லவேளை உங்கள் வீட்டுக்காரர் என்னை காப்பாற்றி விட்டார் அதன் பிறகு நான் எல்லா விவரங்களையும் என் டைரியில் எழுதி வைக்க ஆரம்பித்தேன் சரி அம்மா நீங்கள் பாருங்கள் என்று நகைகளை எடுத்துக் கொடுத்தார் மலருக்கு உண்மையில் பெருமையாக இருந்தது தன் கணவரை நினைத்து, நகைகளை தேர்ந்தெடுத்து அதனை பில் போடச் சொன்னால் கடை முதலாளி சார் கடையையே எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் பணம் வேண்டாம் என்றார் நீங்கள் செய்த உதவிக்கு நான் செய்யும் கைமாறு என்ற மலர் அதிர்ச்சி அடைந்தால், கடை வேண்டாம் உங்கள் அன்பே போதும் வாங்கிய நகைகளுக்கு பணம் வேண்டாம் என்றால் நகையும் வேண்டாம் என்றான் மாறன் தெளிவாக, மலர் மகிழ்ச்சி அடைந்தார் தன் கணவனை நினைத்து, சரி சார் வாங்கிக் கொள்கிறேன் என்று 4 லட்சத்தை செக்காக வாங்கிக் கொண்டார், இதற்கிடையில் ஜூஸ் வர அதை அவர்களிடம் கொடுத்தார் முதலாளி , இது என்னுடைய கல்யாண கிப்ட் என்று டைமன் கப்பல்ஸ் ரிங்செடடை கொடுத்தார் அதை மாறனால் மறுக்க முடியவில்லை, அவர்களிடம் சொல்லிக் கொண்டு அடுத்த ரெடிமேட் கடைக்கு சென்றனர். அங்கும் இதே கதைதான் மாறன் மலரிடம் எனக்கு இந்த லேடிஸ் டிரஸ் எடுக்க தெரியாது இதில் எது நன்றாக இருக்கும் நல்லா இருக்காது என்று கூட தெரியாது தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றான் அவனது இந்த விகற்பம் இல்லாத வெகுளியான பேச்சு அவளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது, நான் எடுத்துக் கொள்கிறேன் என்றால் சரி என்று உட்கார்ந்து கொண்டார், ஷாப்பிங் முடித்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்றால் சரி என்று வெளியே ஒரு ஹோட்டல் இருக்கிறது அங்கே நல்லா இருக்கும் அங்கு சாப்பிட்டு செல்லலாம், கையை பிடித்துக் கொண்டு ஹோட்டல் உள்ளே நுழைந்தனர் நகரின் மத்தியில் இருந்தது ஆனால் அவ்வளவு பெரிய ஹோட்டலாக இருந்தது உள்ளே நுழைந்தவுடன் சுற்றிலும் கார்டன் இருந்தது கார்டனில் டேபிள்கள் இருந்தன உள்ளேயும் டேபிளிலிருந்து எங்க உட்காரலாம் கார்டனில் உட்காரலாம் என்றால், சரி என்று இருவரும் அமர்ந்தனர், சிறிது நேரத்தில் மேனேஜர் அங்கு வந்தார் சார் நீங்களா , என்ன சார் வேணும் என்று கேட்டான் நான் மலரை பார்த்து உனக்கு என்ன வேணும் என்று மெனு கார்டு அவளிடம் நீட்டினேன்,நான் அவனிடம் எனக்கு வேண்டும் என்பதை சொன்னேன் சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டிற்கு வந்தோம்,
அன்று ராம் வந்தானே வீட்டுக்குள் உட்கார சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன் அதற்கு நீங்கள் இருக்கும் போது யாரா இருந்தாலும் வரச் சொல்லுங்கள் நான் அவரளிடம் அவன் என்னுடன் வேலை பார்ப்பவன் மரியாதையாக இருக்காது நல்லவன் என்று கூறினான், அன்று மண்டபத்தில் நடந்த இரண்டு விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும், முதலில் அந்த லலிதா என் காதில் என்ன சொன்னார்கள் என்றால் நீ நிற்கின்ற இடம் நான் நிற்க வேண்டியது எப்படியாவது நான் அந்த இடத்தில் நிற்பேன் என்று சொன்னால், இரண்டாவது ராம் எனது பக்கத்தில் இருக்கும் போது அவன் கை எனது பின்பக்கம் தடவினான் எனக்கு அது தெரியாமல் நடந்ததாக தெரியவில்லை அதனால் தான் என் தம்பியை கூப்பிட்டு என் பக்கத்தில் நிறுத்தினேன், அப்படியா லலிதா மேடம் என்னை ஒரு தலையாக கல்லூரி மில் இருந்து காதலிப்பதாக சொல்கிறாள், நான் பலமுறை மறுத்து சொல்லி விட்டேன் அவளை விடு, ராம் என்னிடம் மரியாதையாக நடந்து கொள்வான் தவறாக என்னாதே, எதையும் மனதில் வைத்து கொள்ளாதே விட்டு விடு, வா அறைக்கு செல்வோம் என்று கூறி அவள் தோலில் கையை போட்டு அனைத்து கொண்டு சென்றேன், அன்று இரவு வீட்டில் ஆள் இல்லாததால் சத்தமாக கத்தினாள், கத்த, கத்த என் சுன்னி யின் விந்தை அவள் புண்டையில் நிரப்பினேன், அப்படியே கட்டி பிடித்து தூங்கினோம்.
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#7
5:. மறுநாள் மாறன் கிளம்பி சென்ற பிறகு ரொம்ப போர் ஆக உணர்ந்தேன் சரி கால் பண்ணி பேசலாம் என்று போனை எடுத்து மாறனுக்கு கால் செய்தேன் போரா இருக்கு தனியா இருக்க அதனால் மதியம் சாப்பாடு கொண்டு வருகிறேன் மாறனும் சரி என்றான் சரி கமலியிடம் சொல்லி சாப்பாடு எடுத்து கேட்டேன் சரி என்றால் கமலி ,கமலி கொடுத்தால் உடனே எடுத்துக்கொண்டு மருத்துவமனை வந்தடைந்தேன் , எல்லோரும் வணக்கம் சொன்னார்கள் நானும் வணக்கம் சொல்லிவிட்டு சிலர் யார் என்று கூட இருந்தவர்களிடம் கேட்க
மாறன் சார் மனைவி என்று சொன்னார்கள் இதை கேட்க எனக்கு பெருமையாக இருந்தது அவருடைய அறை எங்கே என்று கேட்டேன் ஒரு நர்ஸ் கூட்டிக்கொண்டு அவர் அறையை காண்பித்தார் நான் உள்ளே வரலாமா என்று கேட்டேன் வாருங்கள் என்று பதில் வந்தது கதவை திறந்து கொண்டு உள்ளே போனபோது அங்கே இருந்தது ராம், அமருங்கள் நான் மாறன் என்று வாய் திறக்கும் முன் சார் இப்ப வந்து விடுவார் என்று கூறினான் , சரி என்று சாப்பாடு கூடையை வைத்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்,மேம் இதுவரை நானும் சாரும் கேண்டீனில் சாப்பிடுவோம் , இனிமேல் சாருக்கு இந்த பிரச்சினை இருக்காது வீட்டு சாப்பாடு கிடைத்துவிடும் நான் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக என் உங்கள் வீட்டில் என்று கேட்டேன் நான் இன்னும் கல்யாணம் செய்யவில்லை,மேடம் உங்களை போல ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் என்ன செய்வது பார்ப்போம் என்று சொல்லிப்புடன் கூறினேன் நீங்கள் அவருக்கு உறவா என்று கேட்டான், என்னுடைய அத்தை பையன் என்றேன், சார் நினைத்து இருந்தால் ஒரு மாதம் லீவு போட்டு இருக்க முடியும் இங்கு ஏகப்பட்ட டாக்டர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் ஆனால் சார் அதைவிட முக்கியமான வேலை இந்த மருத்துவமனையில் இருப்பதாக நினைத்து இருக்கிறார், அதனால் தான் வேக வேகமாக மருத்துவமனைக்கு வந்து விட்டார்,லலிதா மேடம் தெரியுமா என்று கேட்டான்,ஏன் குறிப்பாக லலிதாவை கேட்கிறான் என்று எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு சாரை பற்றி முழுவதுமாக தெரியுமா,அதற்கு பின்பு தான் திருமணம் செய்து கொண்டீர்களா,அவன் கேட்க கேட்க எனக்கு படபடப்பு ஆனது , தெரியும் என்பது போல தலையசைத்தேன் உள்ளத்தில் பலவாறாக என்ன ஓட்டம் ஓடியது, உங்கள் திருமணத்திற்கு முன்பு நான் உங்களைப் பார்த்து இருந்தால் உங்கள் கையில் காலில் விழுந்தாவது பெண் கேட்டு இருப்பேன், லைட்டாக சிரித்துக் கொண்டு இவன் தொல்லை தாங்க முடியவில்லை என்று நினைத்தேன் தேவையில்லாமல் எதேதோ பேசுகிறான் என்று நினைக்கையில், டோர் திறக்கப்பட்டது எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்டேன் ஒரு பேஷண்ட் மயக்க நிலைக்கு சென்று விட்டார் , அவரை பார்த்துவிட்டு வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது, கையை கழுவி விட்டு வருகிறேன் சாப்பிடுவோம், ராம் எங்களுடன் சேர்ந்து சாப்பிடு என்றேன் நான் கேண்டில் சாப்பிடுகிறேன், நான் உடனே சாப்பாடு இருக்கிறது மூன்று பெருமை சாப்பிடலாம் , பக்கத்து அறையில் ஒரு டைனிங் டேபிள் இருந்தது அதில் எல்லாவற்றையும் எடுத்து பரப்பி வைத்தேன் மூவரும் உட்கார்ந்தோம் , நான் பிறகு சாப்பிடுகிறேன் என்றேன், நான் இல்லை இல்லை உட்காரு சேர்ந்து சாப்பிடுவோம் என்று கூறியவுடன் நானும் இந்த பக்கம் மாறணும் அந்த பக்கம் ராம் உட்கார்ந்து இருந்தனர் அது சிறிய வட்ட டேபிள், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராம் கால் என் கால் மீது உரசியது, உடனே உடனே நான் காலை எடுத்துக் கொண்டேன் ஆனாலும் இது ஏதோ ஒரு சொல்ல தெரியாத உணர்வை ஏற்படுத்தி, என் கணவர் அருகில் இருக்கும் போது எப்படி இப்படி செய்கிரான், நான் அவனை முறைத்து இருக்க வேண்டும் ஆனால் நான் அப்படி செய்யாமல் என் காலை மீண்டும் அதே இடத்தில் வைத்தேன் , இப்பொழுது நன்றாகவே என் காலை உரசினான் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன் காலை எடுக்கவில்லை இது எனக்கு ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருந்தது, மாறன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அவனுக்கு எதுவும் தென்படவில்லை, எனது மனம் படபடப்பானது ஆனால் காலை எடுத்து வில்லை, சிறிது நேரத்தில் ராமின் கை எனது தொடை மீது வைத்து தடவினாள், நான் கையைத் தட்டினால் ராம் பார்த்து விடுவார் , ராம் நன்றாக அழுத்தி என் தொடையை தடவினான் , காலை எடுத்திருந்தால் அல்லது முறைத்து இருந்தால் அது அப்படியே முடிந்திருக்கும் ஆனால் அப்படி செய்யாததால் நான் அவன் செயலை விரும்புவது போல் தோன்றியது அடுத்து துணிச்சலாக என் தொடை மீது கையை வைத்து தடவினான், என் உடல் நடுங்கியது,ஆனால் வெளிக்காட்டாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என் உணர்ச்சி அதிகமானது, புண்டையில் கசிய ஆரம்பித்தது, நான் ராமை பார்க்க ராம் என்னை பார்த்து கண்களால் பேசினான், நான் தலையை குனிந்து கொண்டு எழுந்து விட்டேன். மாறனும் , ராம் சாப்பிட்டு எழுந்து விட்டார்கள், சரி நான் கிளம்புகிறேன் என்றேன்,உடனே ராம் சார் நாளைக்கு உங்கள் இரண்டு பேருக்கும் ஒரு டின்னர் ஏற்பாடு செய்திருக்கிறேன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் மறுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டான், நான் இல்லை ….. தயவுசெய்து சார் என்று சொன்னான், மாறன் சரி என்றான் எத்தனை மணிக்கு எந்த ஹோட்டல் நாம் வழக்கமாக சாப்பிடும் அந்த ஓட்டல் தான் சார் ஆறரை மணிக்கு என்று சொன்னான், மாறனிடம் சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வந்தேன் பின்னாலே மேம் என்று சொல்லி ராம் வந்தான் அவனை சற்று முறைத்து பார்த்துவிட்டு நான் வந்த இடத்தில் சத்தம் போட வேண்டாம் என்று பார்த்தேன், சாரி மேம் உங்கள் அழகு என்னை கொல்லுகிறது சாரி சாரி மேம் என்று கெஞ்சினான், நான் சரியென்று கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டேன், படுத்துக் கொண்டே யோசித்தேன் ஏன் நான் அவனை தடுக்கவில்லை குறைந்தபட்சம் முறைக்கவாது செய்திருக்கலாம்,அதுவும் செய்யவில்லை ஏன் உடம்பு அவன் கையை வைத்தவுடன் இப்படி உணர்ச்சி ஆகிறது,இருந்தாலும் என் கணவர் பக்கத்தில் இருக்கும் போது அவன் என்னை தடவியது ஒரு புது சுகமாக தெரிந்தது அந்த இடத்தில் நாம் தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது ஆதனால் ஒன்றும் இல்லை, பஸ்ஸில் போகும்போது இது மாதிரி நடக்கத்தானே செய்யும், மறந்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.
ராம் மதியம் நடந்ததை நினைத்துப் பார்த்தான், நாம் எதிர்பார்த்ததை விட ஈசியாகிவிடும் என்று நினைத்தான், அவளை அணு அணுவாக அனுபவிக்க மனது துடித்தது , அவளை அனுபவிக்க, அனுபவிக்க அதை பார்த்து மாறன் துடி துடித்து பைத்தியம் ஆக வேண்டும், ஒரு பிளான் ரெடி ஆனது
ராம் லலிதாவை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்றான் நான் எப்பொழுதும் போல தான் இருக்கிறேன் என்றால் லலிதா,கூடிய விரைவில் மலர் மாறனை விட்டு விலகி விடுவாள், அதன் பிறகு நீங்கள் மாறனுடன் வாழலாம், நடக்கிறது எதையாவது பேசு என்றால் லலிதா, இது நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, அவள் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மலர் தூங்கி எழுந்தால் அவள் நினைவில் ராம் எதற்க்கு குறிப்பிட்டு லலிதா மேடத்தை தெரியுமா என்று கேட்டான், நிறைய டாக்டர்கள் இருக்கும்போது மாறன் ஏதோ வேறு ஒரு காரணத்திற்காக மருத்துவமனைக்கு வருவதாக சொன்னான். இவ்வளவு வசதி வாய்ப்புகள் பேரும் புகழும் உள்ள மாறன் பெண் பார்த்திருந்தால் இங்கேயே என்னை விட அழகாக வசதியாக எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுத்து இருப்பார்கள் ஆனால் சொந்தம் என்று காரணம் சொல்லி என்னை ஏன் திருமணம் செய்ய வேண்டும் ஏதோ நினைவுகள் தப்புத் தப்பாய் மலர் மனதில் ஓட ஆரம்பித்தது இதற்கு விதை போட்டவன் ராம் சரி குளித்து டிரஸ் மாத்துவோம் என்று பாத்ரூம் சென்றால்.
குளித்து முடித்து சிறிது மேக்கப் போட்டு கீழே இறங்கி வந்து சோபாவில் அமர்ந்தால், மாறன் வந்தவுடன் வழக்கம்போல் அன்று இரவு கழிந்தது,
காலையில் மாறன் மருத்துவமனை செல்லும் பொழுது இன்று இரவு டின்னர் செல்ல வேண்டும் அதனால் ரெடியா இரு என்று சொல்லிவிட்டு சென்றான், சரி என்று தலையை ஆட்டினாள் மாலை ஐந்து மணி குளித்து முடித்துவிட்டு அழகாக மேக்கப் செய்து ஒரு தேவதை போல சோபாவில் அமர்ந்திருந்தால், கார் சத்தம் கேட்டு வேகமாக எழுந்து வந்தால் மாறன் சரி நான் முகத்தை கழுவி உடை மாற்றி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்றான் சிறிது நேரத்தில் அழகாக வெளியே வந்தான் சரி செல்வோமா என்று கேட்டுவிட்டு அந்த ஹோட்டலுக்கு சென்றனர் (இங்குதான் விதி விளையாட ஆரம்பிக்கிறது இந்த குடும்பத்தில்) அங்கே இருந்த ராம் இவர்களை வரவேற்று அங்கே ராம் புக் செய்த டேபிளுக்கு கூட்டி சென்றான், மாறனையும் மலரையும் அமர செய்துவிட்டு அதற்கு எதிர் போல் தான் அமர்ந்து கொண்டான் ஏற்கனவே அங்கே ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது, மணி இப்பொழுது ஆறரை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மலரின் முகம் பிரகாசமாக, பௌர்ணமி நிலவு போல அப்படி ஒரு அழகு, ராம் மனது ஏதேதோ செய்தது, தான் நினைத்து நடந்தால் இன்று இவள்…… ,மணி ஏழு முதல் சூப் கொடுத்தார்கள் குடித்துக் கொண்டிருக்கும் போது மாறனின் போன் அடித்தது அதை எடுத்து மாறன் பேசும் பொழுது இதோ வருகிறேன் என்று கூறிப் போனை வைத்தான், சாரி மலர் ஒரு எமர்ஜென்சி நான் உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறினான், சரி வாங்க போவோம் என்று அவள் எழுந்தால் உடனே ராம் சார் , டின்னர் முடித்து விட்டு செல்லலாமே என்று கேட்டான் இல்லை ராம் , எமர்ஜென்சி என்றார் மாறன் சரி சார் மேடம் மட்டும் ஆவது இருக்கட்டும் நான் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறினான், இதைக் கேட்டதும் மாறன் அரை, துரை மனதுடன் சரி என்றான், அன்பு மனைவியின் காதில் நீ சிறிது நேரம் இருந்து விட்டு வா உடனே கிளம்பினால் இது மரியாதையாக இருக்காது, அவள் இல்லை என்று இழுத்தால், இல்லை மலர் அவன் பத்திரமாக வீட்டில் கொண்டு விடுவான் , என்று கூறி மனைவி ஹக் செய்து விட்டு கிளம்பினார்.
நீங்கள் முதலில் சூப் சாப்பிடுங்க மேடம் என்று ராம் கூறினான், நானும் அதே டிபார்ட்மெண்ட் தான் எமர்ஜென்சி என்றால் என்னையும் சேர்த்து தான் கூப்பிடுவார்கள் ஆனால் மாறனை மட்டும் கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று புரியாத மாதிரி சொன்னான், அதானே என்று அவளும் யோசித்தால், சற்று இருங்கள் மேடம் என்று கூறிவிட்டு தன்னுடைய மொபைலை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான் மருத்துவமனைக்கு டயல் செய்தான் எதுவும் எமர்ஜென்சி என்று மாறன் சாரை வரச் சொல்லி இருந்தீர்களா என்று கேட்டான் மறுமுனையில் இல்லையே என்று பதில் வந்தது நன்றாக பார்த்து சொல்லுங்கள் என்றான் ,உறுதியாக இல்லை என்று பதில் வந்தது மலர் குழப்பம் அடைந்தால், சரி மேடம் டென்ஷன் ஆகாதீர்கள் இருங்கள் என்று ஸ்பீக்கரில் போட்டு டயல் செய்தான் ஹலோ லலிதா மேடம் என்றான் சொல்லு ராம் மாறன் சார் என்றான்,அவர் என்னை பார்க்கத்தான் வந்து கொண்டிருக்கிறார்,எதற்கு என்றான் எதற்கு என்று உனக்கு தெரியாதா,என்று சொல்லி சிரித்து விட்டு போனை கட் செய்தால், மலருக்கு தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது, மலர் மாறன் மேல் இருந்த கோபத்தில் கால் செய்யவில்லை,அதை ராம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் இரண்டு பேருக்கு கால் செய்த ராம் மாறன் சாருக்கு கால் செய்யவில்லை, சாரி மேடம் இதைத்தான் நான் அன்று உங்கள மேல் உள்ள நல்ல என்னத்தில் கேட்டேன் மாறனை நன்றாக தெரியுமா என்று, மலர் ஒன்றும் சொல்லவில்லை, சாரி மேடம் என்று திருப்பி திருப்பி சொன்னான், மலருக்கு ராம் மேல் ஒரு நல்ல எண்ணம் உண்டானது, ராம் உடனே இது எல்லாம் நாளடைவில் சரியாகிவிடும் மேடம் எனறு ஆறுதல் சொன்னான்,
இருவரும் டேபிள் வைக்கப்பட்டிருந்த சூப்பை குடித்துக் கொண்டிருந்தனர் ,மலருக்கு மாறன் மீது கோபமும் இருந்தது, இந்த சந்தர்ப்பத்தை ராம் பயன்படுத்தி அவளுடைய கையை பிடித்துக் தடவி கொண்டே அமைதியாக இருங்கள் மேடம் ஒன்றும் பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன், என்றான் இந்த ஆறுதல் அவளுக்கு அப்பொழுது தேவைப்பட்டது கண்களில் லைட்டாக கண்ணீர் துளித்தது, சொன்ன ஆர்டர் டிஷ்கள் வந்தன வேறு ஏதாவது வேண்டுமா சார் என்று கேட்டார் இல்லை வேண்டும் என்றால் கூப்பிடுகிறேன் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றான் சரி என்று அவர் போய்விட்டார் ராம் சுற்றிலும் பார்த்தன் இது ஒரு தனி அறை ஆங்காங்கே சிறு சிறு அறைகள் அனைத்தும் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது, மலருக்கு சாப்பிடும் என்னும் இல்லை,மேடம் மனசு கஷ்டமா இருந்தா பப் போகலாம் மேடம் கொஞ்சம் நேரம் பொழுது போகும், இவள் பப் என்றவுடன் அந்த ட்ரிங்க்ஸ் எல்லாம் கொடுப்பார்களே என்று கேட்டால் இல்லை மேடம் நாம் வேண்டுமென்றால் கூல்ட்ரிங்ஸ் மட்டும் எடுத்துக் கொள்ளலாம், விரும்பினால் டான்ஸ் ஆடலாம் இல்லை உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் நான் மேக்சிமம் வேடிக்கை தான் பார்ப்பேன் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்று கூறினார் இவளுக்கும் அங்கே சிறிது நேரம் இருந்து விட்டு வரலாம் என்ற எண்ணம் வந்தது, அருகில் தான் உள்ளது ரொம்ப டீசன்ட்டா இருக்கும் என்று கூறினான், அவளும் இப்போ இருக்கும் மன நிலையில் அது சரிதான் என்று பட்டது சரி சிறிது சாப்பிட்டு கிளம்புவோம் என்றான் சரி என்று சிறிது சாப்பிட்டு கிளம்பினார்கள், அவள் கையை கழுவ போகும்போது அவள் டேபிளில் வைத்திருந்த மலர் மொபைல் ஃபோனை ராம் சுவிட்ச் ஆப் செய்தான் தன்னுடைய மொபைலையும் சுவிட்ச் ஆஃப் செய்தான் அவள் இருந்த மனநிலையில் போனை கவனிக்கவில்லை, மாறன் இப்படி ஊர் மேயும் போது,நாம் தெரிந்தவன் பைக்கில் ஏறுவதற்கு கூட யோசிக்கிறோம் , ஒரு முடிவுக்கு வந்த அவள் ராம் பின்னால் ஏறி உட்கார்ந்தால் பைக் நேராக பப்பிர்கு சென்றது, இறங்கி இருவரும் உள்ள நுழைந்தனர் உள்ளே உள்ள ஹாலில் நிறைய டேபிள்கள் இருந்தன இவன் சொன்னது போல் நீட்டாக இருந்தது லைட் மியூசிக் ஓடிக் கொண்டிருந்தது நிறைய ஆண்களும் பெண்களும் அறையும் குறையுமாக ஆடி கொண்டிருந்தார்கள் இவர்கள் இருவரும் ஒரு டேபிளில் உட்கார்ந்தார்கள் இவள் அழகு மற்றவர்களின் கண்ணை உறுத்தியது, சேலை உடுத்தி வந்திருந்தால் அது மேலும் அழகாய் காட்டியது ஆனால் அது அங்கு பொருந்தாத ஒன்றாய் இருந்தது, சிலர் இவளிடம் வந்து கேன் யூ டான்ஸ் வித் மீ என்று கேட்டனர், இவள் நோ என்று பதில் அளித்தால் அப்போது ஒரு பையன் என்ன வேண்டும் என்று கேட்டு வந்தான் உடனே ராம் அவனை பார்த்தான்,
அந்த பையனை பார்த்து சரவணனை வரச் சொன்னான் சிறிது நேரத்தில் சரவணன் வந்தான் ராம் அவனிடம் ஒரு குறிப்பிட்ட கம்பெனியை சொல்லி கூல்டிரிங்ஸ்ஸை கிளாசிக் ஊத்திக் கொண்டு வருமாறு கேட்டான் , அவனும் இரண்டு கிளாஸ்களில் கூல் ட்ரிங்க்ஸ் ஊத்தி கொண்டு வந்தான் மலரிடம் ஒன்றை கொடுத்துவிட்டு மற்றொன்றை ராம எடுத்துக் கொண்டான் மலர் வாய் அருகே கூல்ட்ரிங்ஸ் கொண்டு வரும் போது ஒரு மாதிரி நெடி வந்தது ரம்மிடம் கேட்டால் என்ன இது என்று இல்லை ஹை பிராண்ட் கூல்ட்ரிங்ஸ் அப்படித்தான் இருக்கும் ,குடிங்கள் நன்றாக இருக்கும் என்றான் சரி என்று இவள் டான்ஸ் பார்த்துக் கொண்டே குடித்தால்,அடுத்தடுத்து ராம் இவளுக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தான் நன்றாக அவளுக்கு போதை ஏறி விட்டது, மலரும் எழுந்து பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பித்தால், ராமிற்கு புரிந்து விட்டது நன்றாக போதை ஆகிவிட்டது,என்று அவனும் அவள் கையை பிடித்துக் கொண்டு ஆடினால் அப்படியே அவள் இடுப்பில் கையை வைத்து கையை மேலே கொண்டுபோய் முலையை தடவி மெதுவாக கசக்கி விட்டு ஆடினான் , அவள் நிலை தடுமாறியவுடன் அப்படியே தோளில் சாய்த்து கொண்டு இடுப்பு பிடித்துக் கொண்டு வெளியேறினான்
மாறன் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை வந்து எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்து பார்த்தால் ஒருவரும் இல்லை ஒரே குழப்பத்தில் அலுவலகம் வந்தான், எமர்ஜென்சி உடனடியாக கிளம்பி வரச் சொல்லி எனக்கு போன் வந்தது வந்து பார்த்தால் எமர்ஜென்சி வார்டு ஒருத்தரும் இல்லை வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தால் எனக்கு உடனடியாக போன் பண்ணி வர வேண்டாம் சார் என்று சொல்ல வேண்டாமா என்றுசத்தம் போட்டார்,அங்கு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை இல்லையே சார் எந்த எமர்ஜென்சியும் வரவில்லையே என்று சொன்னார்கள், போன் நம்பரை காண்பித்தான் ஆமாம் அது அலுவலகத்தில் போன் நம்பர் தான், யார் பண்ணினார்கள் என்று ஒரே குழப்பமாக இருந்தது ஆனால் எந்த எமர்ஜென்சி கேசும் வரவில்லை என்பது உண்மை, இதேதான் ராம் கேட்டார் நான் இல்லைமல் சார் மட்டும் எப்படி ,நாளைக்கு நான் எம்டி இடம் இதை பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்,மனைவிக்கு போன் செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் போன் செய்தால் உடனே கிளம்பி வந்து விடுவாள், சற்று நேரம் சென்று போன் செய்வோம் எண்ணி அவள் சாப்பிட்டு வருவாள், நாம் போகும் போது ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்வோம் என்று ஒரு கடையில் நிறுத்தி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினேன், வீடு பூட்டி இருந்தது திறந்து கொண்டு உள்ளே வந்து அறைக்கு சென்று கை கால் முகம் கழுவி விட்டு படுத்தேன், எப்படியோ சிறிது நேரம் தூக்கம்,முழித்து பார்த்தேன் பக்கத்தில் மனைவி காணவில்லை மணியை பார்த்தேன் மணி பதினொன்று இவ்வளவு நேரம் என்ன செய்கிறாள் எனக்கு பதட்டமாகியது சரி கால் செய்வோம் என்று போன் செய்தேன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது சரி ராமுக்கு கால் செய்வோம் என்று கால் செய்தேன் அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது எனக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை குழப்பத்துடன் அவள் சொன்னது வச்சது எல்லாத்தையும் நினைத்துக் கொண்டே படுத்து இருந்தேன் எப்படியோ அந்தக் கவலையில் தூங்கி விட்டேன் திருப்பி ஏதோ சத்தம் கேட்டு முழித்தேன் மலரும் ராமும் நின்று கொண்டு இருந்தார்கள் என்ன இவ்வளவு நேரம் என்று கேட்டேன் இல்ல சார் மேடம் வந்து பாப் வேடிக்கை பாப்போம் அப்படின்னாங்க சரி சும்மா பார்க்கதனே என்று போனோம், மேடம் கூல் ட்ரிங்க்ஸ் தான் சாப்பிட்டார்கள், ஆனால் தெரியாமல் டிரிங்க்ஸ் மாறி வந்து விட்டது போல தெரிகிறது, என்று நினைக்கிறேன் அதான் சார், ராம் மேல் சாய்ந்து இருந்த மலரை நான் கைத்தங்கலாக பிடித்து படுக்கையறையில் படுக்கயில் வைத்தேன், சாரி சார்,நீ என்ன பண்ணுவ விடு, சரி குட்நைட் காலையில் பார்ப்போம்.
ராம் மணம் சந்தோஷமா இருந்தது, இது ஆரம்பம் தான் இனி தான் ராம் ஆட்டத்தை பார்க்கப் போகிறாய், ஊர் மக்கள் உன் மூஞ்சியில் துப்ப வேண்டும் என்று தனது மனதில் நினைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை மாறன் மலரை பார்த்தால் கசங்கிய பூ போல் கிடந்தாள் சொல்லித் தெரிவதை விட பட்டுத்தெளிவது மேல் என்று நினைத்தான், பப் பற்றி தெரிந்து கொண்டிருப்பாள் இனி அந்த தப்பை செய்ய மாட்டாள் பாவம் என்று எண்ணி பெஸ்டீட்டு எடுத்து அவர் மேல் போத்தி விட்டு, கமலியிடம் மலரை பார்த்துக் கொள்ளசொல்லிவிட்டு ,மருத்துவமனைக்கு கிளம்பினார், மருத்துவமனை வந்தடைந்தேன் அதன் பிறகு எம்.டி யை பார்த்து நேற்று நடந்த விசயங்களை சொல்லி என் மொபைல் அழைப்பு வநத நம்பரை காண்பித்தேன், அவர் விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.
கமலி 10 மணிக்கு மலர் அறைக்கு வந்து கதவை தட்டினால் அம்மா நேரமாகிறது எழுந்திருங்கள் என்று யாரோ தன்னை எழுப்புவது போல் தோன்றியது, மெதுவாக முழித்து பார்த்தால் மணியை பார்த்தால் மணி 10, கமலியின் குரல் கேட்டது சரி கமலி நான் எழுந்து விட்டேன் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று சொன்னால், உடம்பெல்லாம் ஒரே வழி நேற்று நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் பின்பு அதிர்ச்சியானால் கண்களில் கண்ணீர் கொட்டியது இது உண்மையா இருக்குமா இல்ல கனவா என்று குழப்பமாக தெரிந்தது உண்மையாக இருந்தால் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை கணவாக இருக்க வேண்டும் கடவுளே , என்று நினைத்து எழுந்து நடக்க ஆரம்பித்தால் நடக்கும் போது வலிகள் தெரிய ஆரம்பித்தது உண்மையாகத்தான் இருக்கும் ஏமாந்து விட்டோமோ என்று எண்ணம் வந்தது பாத்ரூமுக்குள் சென்றார் தன் உடைகளை முழுவதுமாக கழற்றினால் கீழே குனிந்து தன் புண்டையை பார்த்தால், அவன் விந்து காய்ந்து போய் இருந்தது, உடம்பை பார்த்தால் ஆங்காங்கே பல் தடைங்கள் தெரிந்தது,ஐயோ மோசம் போய் விட்டோமே என்று கதறினால் ராம் நல்லவன் என்று நினைத்தோமே நம்மை நாசமாக்கி விட்டானே என்று உள்ளம் பதறியது கண்களில் கண்ணீர் கொட்டியது கணவனுக்கு துரோகம் செய்து விட்டோமே என்று எண்ணினால்.அடுத்த மறுகணமே மாறன் மட்டும் என்ன யோக்கியனா அவனும் தானே நான் இருக்கும் போதே மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று லலிதாவை தேடி செல்கிறான், எது எப்படியோ இத்துடன் இதை முடித்து விட வேண்டும் என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு குளித்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது இந்த காயங்கள் அவர் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் நேற்று இரவு நடந்தது நினைத்து பார்த்தால் அது முழுமையாக ஞாபகத்திற்கு வரவில்லை ஏதோ அரை போதை நிலையில் இருந்த மாதிரி இருந்தது,நான் ஏன் தடுக்கவில்லை, மாறன் மேல் இருந்த கோபத்தில் அதை தடுக்காமல் விட்டு விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தால் கமலி டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள், சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பி வந்தால் , மொபைல் எங்கே என்று தேடி எடுத்து தெட்டால், ஆன் ஆக வில்லை, ஆன் பட்டனை அழுத்தினால் ஆன் ஆனது
இது எப்படி ஆப் ஆனது என்று யோசித்தால் புரியவில்லை, போனை பார்த்தால் மாறன் ஆறு முறை கூப்பிட்டு இருந்தார் நேற்று மூன்று முறை இன்று மூன்று முறை ராம் கூப்பிட்டு இருந்தான் ராமிற்கு எப்படி நம்பர் தெரியும் என்று யோசித்தால் வாட்ஸ் அப்ல ஒரு மெசேஜ் வந்தது அதை பார்த்தால் உடம்பெல்லாம் ஆடிப் போய்விட்டது ராம், மலர் கண்ணதோட கண்ணம் வைத்த மாதிரி ஒரு செல்பி, தன்னை சுற்றி ஏதோ நடக்கிறது இது தவறாக முடியும் என்று இவளுடைய உள் மனம் சொல்லியது, எப்படி இரவு வீட்டுக்கு வந்ததோம், மாறனுக்கு கால் செய்தால் மலர், என்ன மலர் எந்திரிச்சிட்டியா என்று கேட்டான், இப்பொழுதுதான் எந்திரிச்சேன் எந்திரிச்சு குளித்துவிட்டு சாப்பிட்டு வந்து படுத்து இருக்கேன் போன் நேத்துல இருந்து சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது அதான் காலையில் சரி கேட்போம் என்று நினைத்து கால் பண்ணினேன் உடம்பு எப்படி இருக்கு சரியா இருக்கா, சரியா இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சரி ஈவினிங் பேசிக் கொள்ளலாம் அதற்கு இடையில் நான் டெல்லி வரை செல்ல வேண்டும் என்று ஈவினிங் பிளைட் வீட்டுக்கு வந்து கிளம்புவேன் சரி என்றால், உடனடியாக அந்த whatsapp இருந்த படத்தை அழித்து விட்டால், நைட்டு நான் வந்த கோலத்தை பார்த்து எதுவும் கேட்பானோ என்று பலவாறு குழம்பிப் போயிருந்தாள், மாறனை எப்படி சமாளிப்பது,ராமை எப்படி சமாளிப்பது. தம்பியிடம் சொல்வோமா இல்லை வேண்டாமா , இரவு நடந்ததை நினைத்து பார்த்தால் ராம் அரை மணி நேரம் விடாது எப்படி முடியும் அவனால் அரைகுறையாக ஞாபகம் எத்தனை முறை உச்சம் அடைந்தோம், , இப்படி நினைக்கும்போதே கீழே புண்டையில் கசிய ஆரம்பித்தது, அதே நினைவுகளுடன் அப்படியே படுத்து தூங்கி போனால், மாலை எழுந்து குளித்து உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்து அமர்ந்து இருந்தால், காரின் சத்தம் கேட்டு வெளியே வந்தால் ,மாறன் மாறன் காரில் இருந்து உள்ளே வந்தான் மலர் நல்லா தூங்கிட்டியா, காலையில் மருத்துவமனை போகும் போது கூட நீ எந்திரிக்கவில்லை உடம்பு இப்போது எப்படி இருக்கிறது, ஒன்னும் பிரச்சனை இல்லையே சரியா இருக்கு சரி நான் டெல்லிக்கு ஒரு கான்பிரன்ஸ் விஷயமாக ஒரு மூன்று நாள் போய் வர வேண்டியிருக்கிறது,இப்பொழுது தான் சொல்கிறார்கள்,உன் தம்பியை துணைக்கு வர சொல்லவா என்று கேட்டான் மாறன், அதற்கு மலர் இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் ஒன்றும் பயமில்லை என்று சொன்னால்,நீங்க போயிட்டு நல்லபடியா திரும்பி வாங்க சரி நான் கொஞ்சம் டிரஸ் எடுக்கணும் என்று சொல்லி மாடிக்கு கிளம்பினான் உடைகளை ஒரு டிராவல் பெட்டியில் எடுத்துக்கொண்டு கிளம்பி கீழே வந்து , நேற்று நடந்தவைகளை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு இவன் எதைச் சொல்கிறான் என்பது மலருக்கு புரியவில்லை மலர் ஒன்றை நினைத்தால் ஆனால் அவன் சொல்வது வேறு ஒன்று, மாறன் மலரை கூப்பிட்டான் அவள் அருகில் சென்றாள், இறுக்கி அணைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டான், மலர் கண்கள் கண்ணீரில் நிறைந்தன, என் மனைவி வாழ்நாளில் எப்பொழுதும் அழுக கூடாது முதல்ல கண்ணீரைத் துடை என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே வீட்டை விட்டு சென்றான், மலர் கண்கள் கலங்க முழுவதுமாக அழுது இருந்தால் இவர் தனக்கு துரோகம் செய்து இருப்பாரா அப்படியே செய்திருந்தாலும் நாம இவருக்கு பதிலுக்கு அதையே செய்யலாமா,மாறனிடம் நேரடியாக லலிதாவை பற்றி கேட்காமல் ராமு டன் படுத்தது சரியா, நான் போதையில் இருந்தாலும் அவன் திட்டமிட்டு நம்முடைய ஏமாற்றி விட்டானோ, எதற்கு சரவணன் கூப்பிட்டு ஹாட்ரிங்க்ஸ் எதுக்கு நமக்கு கொடுக்க வேண்டும்,இவரை விட அவன் நல்லா ஓக்கிறான் என்ற எண்ணமும் நமக்கு ஏற்பட்டது சரியா நான் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை, இப்படியாக நினைத்துக் கொண்டிருக்கும் போது போன் வந்தது எடுத்துப் பார்த்தேன் மாறன் என்று வந்தது,சொல்லுங்கள் என்றேன் நான் ஏர்போர்ட் வந்து விட்டேன் இன்னும் பத்து நிமிடத்தில் உள்ளே சென்று விடுவேன் பத்திரமாக இரு எதையும் போட்டு மனதில் அலட்டிக் கொள்ளாதே சந்தோஷமாக இரு நான் காலையில் உன்னை கூப்பிடுகிறேன்,ஃபோனை ஆஃப் பண்ணி விடாதே என்று சொன்னான் சரிங்க என்று சொல்லி போனை கட் செய்து விட்டு யோசித்துக் கொண்டிருந்தேன், மீண்டும் கால் வந்தது எடுத்து பார்த்தேன் ராம் என்று இருந்தது எடுப்போமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சாரி எடுத்துப் பேசுவோம் என்ன சொல்கிறான் என்று கேட்போம் என்று போனை ஆன் செய்தேன் ஹலோ, மறுமுனையில் ஹலோ மேம் என்றான் ராம் என் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டேன் அது எப்படியோ கிடைத்தது விடுங்கள், சாரி மேம் நாம் அந்த பப்பிற்கு போய் இருக்க கூடாது அவன் இந்த டான்ஸ் ஆடுபவர்களுக்காக வைத்திருந்த டிரிங்க்ஸ்ஸை எப்படியோ மாற்றி கொடுத்து விட்டான் நீங்கள் அரை போதையில் உங்களைத் தொட்டு தூக்கி கொண்டு வந்து சேர்ப்பதற்குள் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் மீண்டும் இது மாதிரி நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன், நான் உள்ளுக்குள் இவன் சொன்னது உண்மை,தான்செய்தது தப்பு என்று ஒத்துக் கொள்கிறான் தெரியாது போல் நடித்து இருக்கலாமே ஏன் நம்மிடம் உண்மையை சொல்கிறான் ஒன்றும் புரியவில்லை, நான் செய்த தவறுக்கு என்னை செருப்பால் அடித்தாலும் நான் வாங்கிக் கொள்வேன் மேடம் நான் இந்த பாவத்தை எப்படி போக்குவேன் சாரையும் உங்களையும் பார்க்கும் போதெல்லாம் நான் செய்த இந்த செயல் தான் என் ஞாபகத்துக்கு வந்து என்னை கொள்ளும் மீண்டும் உங்களிடம் நான் மன்னிப்பு கூறுகிறேன், எனக்கு நடந்த எதுவும் தெரியவில்லை நீ கூறியது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட அது எனக்கு நினைவில் இல்லை ஆகவே அதைப் பற்றி எந்த நினைப்பு என்னிடம் இல்லை, கடைசியாக என் கணவர் மாறனிடம் படுத்தது மட்டுமே என் நினைவில் உள்ளது, தெரியாத ஒன்றைப் பற்றி அல்லது நினைவில் இல்லாத ஒன்றைப் பற்றி நான் கவலைப்படுவது இல்லை, ஒன்று மட்டும் புரிகிறது கொஞ்சம் தெளிவுடன் இருந்து கொள்ள வேண்டும், மூன்றாவது நபர்களை அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சரி பிறகு பேசலாம் என்று கூறி போன வைக்கும் முன், மேம் மேம் மேம் ஒரு நிமிடம் நீங்கள் நாளை எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு சென்று திருப்பி கூட்டி வருவேன் இது நான் செய்த தவற்றுக்கு தண்டனையாக இதை நூறு சதவீதம் சரியாக செய்து முடிப்பேன்,சார் மற்றும் ஐந்து பேர் கான்பரன்ஸ் ஆக சென்றிருக்கிறார்கள் லலிதா மேடம் மற்றும் மூன்று சீனியர் டாக்டர்கள், நீங்கள் அடிக்கடி மாறன் சாறையும்,லலிதா மேடத்தையும் தொடர்பிலே வைத்திருங்கள் ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று கூறி போனே வைத்தான், மலர் யோசித்தபடியே மாடிக்கு சென்றாள், லலிதாவும் போய் இருக்காளா இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை இவர் . நாம் இன்று பேசிய பேச்சுகள் ராமை குழப்பி இருக்கும் என்று மலரும், மலரை குழப்பி இருக்கும் என்று ராமும் நினைத்து கொண்டு நாளை பார்ப்போம் என்று தூங்கி விட்டனர்.
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#8
6:. மறுநாள் காலை எழுந்தவுடன் மாறனுக்கு போன் செய்தேன் அவர் காலை எடுத்தார் எப்படி இருக்கிறாய் என்று கேட்டார், நான் நல்லா இருக்கேன் நீங்கள் எத்தனை மணிக்கு போய் சேர்ந்தீர்கள் என்று கேட்டேன் 10 மணி ஆகிவிட்டது என்று சொன்னார், தங்க வசதியாய் இருக்கிறாதா அது ஒன்றும் பிரச்சனை இல்லை ஸ்டார் ஹோட்டல் ரூம்ல இருக்கிறேன் நீங்கள் மட்டும் தான் சென்றீர்களா அங்கே இருந்து நாங்கள் ஐந்து பேர் வந்திருக்கிறோம், என்று சொன்னார் யார் யார் என்ற விவரம் சொல்லவில்லை சரி உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்,நேரத்திற்கு சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மிகவும் போரா இருக்கிறது கோயிலுக்கு போனாலும் போவேன் என்று சொன்னேன் சரி அப்படி போவதாக இருந்தால் பத்திரமாக போய்விட்டு திரும்பி வரவும் என்று சொன்னார், சரி என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன். கீழே இறங்கி வந்தேன் கமலியிடம் நான் ஒரு ஆள் தானே நான் பார்த்துக் கொள்கிறேன் கமலி நீ இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு நான் கூப்பிடும் போது வா, ஏதாவது தேவைப்பட்டால் நான் கூப்பிடுகிறேன் என்று கூறினேன், இதே பதிலை வாட்ச்மேன் இடம் கூறி அவர்களை அனுப்பி வைத்தேன், பின்பு நான் குளித்து முடித்துவிட்டு ஒரு நெட் சாரி ஒன்றை கட்டிக் கொண்டேன் இது உள்ளே இருக்கக்கூடிய அவையங்களை ஓரளவு தெளிவாக வெளியே காட்டியது, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு புரியவில்லை, அந்த போதை மயக்கத்தில் நீண்ட நேரம் ஓழ் வாங்கியது போல் இப்போது ஓழ் வாங்க மலர் புண்டை துடித்து கொண்டிருந்தது, ராமை நினைத்து உடன் கீழே ஊறியது, இதுதான் ராமை நோக்கி என்னை இழுத்தது, மற்றும் மாறன் தனக்கு துரோகம் செய்கிறான் என்ற எண்ணம் தான்,நான் ராமிற்கு ஃபோன் போட்டேன் உடனே எடுத்தான் வீட்டிற்கு வா வெளியில் போக வேண்டும் என்று கூறினேன், உடனே அடுத்த பத்து நிமிடத்தில் என் வீட்டில் இருந்தான்,
வா ராம் சற்று வெளியே சென்று வர வேண்டும் அதுதான் உன்னை கூப்பிட்டேன் நீங்கள் தாராளமாக கூப்பிடலாம் மேடம் உனக்கு டூட்டி இல்லையா, சார் கேம்ப் போய் விட்டதால் மேஜர் ஆபரேஷன் மற்ற எல்லாவற்றையும் தள்ளி வைத்து விடுவார்கள் , எமர்ஜென்சி நாங்கள் அட்டென்ட் செய்ய நிர்வாகம் விடாது,மாறன் சார் வந்தால் மட்டும் தான் எமர்ஜென்சி அட்டென்ட் செய்ய முடியும், மற்றவற்றை ஜூனியர் டாக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள், லலிதா மேடம் திடம் பேசினீர்களா என்று கேட்டான் இல்லை நான் மாறனிடம் மட்டும் தான் பேசினேன், லலிதா பற்றி மாறனிடம் ஒன்றும் கேட்கவில்லை என்றேன்,
சரி என்று ராம் லலிதாவிற்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டான், மறுமுனையில் லலிதா என்ன ராம் பிஸியா இருக்கியா , இரவு எத்தனை மணிக்கு மணி 10:30 இருக்கும், எங்கே தங்கினீர்கள் மாறன் முதலிலேயே ஸ்டார் ஓட்டல் புக் செய்து விட்டான் ஒன்றாக தங்குனீர்கள்ளா, இது என்ன கேள்வி என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னால் எத்தனை மணிக்கு கான்ஃபரன்ஸ் 10 மனியில் இருந்து 2 மணி வரைமணிக்கு, அதுக்கப்புறம் டெலியை சுத்தி பார்க்க வேண்டியது தான் மாறன் உடன் வருவாரா அவர் வராமலா "இதோ வந்துட்டேங்க" என்று சத்தத்துடன் போனை கட் செய்தால், இந்த நிகழ்வில் இருந்து மலருக்கு எல்லாம் புரிந்து விட்டது, மாறன் நிச்சயமாக தனக்கு துரோகம் செய்கிறார் என்று மலர் நினைத்தால் அதனால் நாமும் அமைதியாக இந்த வீட்டில் அடைந்து கிடக்க முடியாது, மாறன் திருமணத்திற்கு முன்பு பின்பும் பேசிய வார்த்தைகள் எல்லாம் பொய்யா, ஆம் இப்போது இதை பார்க்கும் பொழுது அப்படித்தான் தோன்றுகிறது முழுவதுமாக அத்தையும் பையனும் சேர்ந்த என்னை ஏமாற்றி இருக்கிறார்கள், நான் அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் எல்லாவற்றையும் தவிடு பொடி ஆக்கிவிட்டானே, அப்படி என்றால் அவன் லலிதாவையே திருமணம் செய்து கொண்டிருக்கலாமே ஏன் என் வாழ்க்கையில் குறுக்கே வந்தான், அத்தையின் வற்புறுத்தலால் என்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறான் என்று முடிவுக்கு வந்தால், அப்படி நினைக்கும்போது அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது அதை பார்த்துக் கொண்டிருந்த ராம் உடனே மலர் அருகில் சென்று கையால் கண்ணீரை துடைத்து விட்டு இறுக்கி அணைத்து, விடுங்கள் மேடம் அழுகாதீர்கள் என்று கெஞ்சினான் அந்த அரவணைப்பு அப்பொழுது மலருக்கு தேவைப்பட்டது அப்படியே கொஞ்ச நேரம் அனைத்து இருந்தவன் மலர் கையைப் பிடித்துக் கொண்டு நேற்று நடந்தது கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள் என்று கூறி அதை ஞபகபடுத்தினான், நான் உங்களுக்கு எப்பொழுதும் நல்ல தோழனாக உங்கள் வாழ்க்கையில் நலம் விரும்பியாக இருப்பேன்,என்று கூறி மலர் கண்களைப் பார்த்தான் மலரும் ராம் கண்களை பார்த்தாள் இருவரு கண்களிலும் காமம் படர்விட ஆரம்பித்தது மலர் உதடுகள் துடிக்க ஆரம்பித்தன, உடலில் சூடு பரவ ஆரம்பித்தது இந்த சந்தர்ப்பத்தை ராம் சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் மெதுவாக மலரை இழுத்து தன் உதட்டால் மலர் உதட்டை முத்தமிட்டு மெதுவாக சுவைக்க ஆரம்பித்தான் மலரும் அதை எதிர்பார்த்தது போல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ராமிடம் சரண் அடைந்தால், மலரும் தன் உதடுகளை ராம் உதட்டுடன் பொருத்தி உரிய ஆரம்பித்தால் மாறி மாறி இருவரும் அதை சப்பி சுவைக்க, ராம் கைகள் மெதுவாக மலர் முலைகளை வருட ஆரம்பித்தது, ராம் ஒரு கையை பின்னால் அனைத்து மலர் குண்டியை பிசைய ஆரம்பித்தான்,மலர் தன் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து இருந்தால் மலருக்கு கீழே கசிய ஆரம்பித்தது ராம் அவள் முலையை அழுத்தமாக பிசைய ஆரம்பித்தான், அவள் முனஙக ஆரம்பித்தால் அப்படியே மலரை தூக்கிக் கொண்டு படுக்கை அறை கட்டிலுக்கு சென்றான், அங்கே படுக்க வைத்து மலர் சேலையை அவிழ்த்தான்
ராம் மலரின் சேலையை முழுவதுமாக கழட்டிவிட்டு, வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் மெத்தையில் படுக்க வைத்தான், ராம் அவள் அருகில் படுத்து தன்னுடைய கையை அவனுடைய முலையில் மேல் வைத்து பிசைய ஆரம்பித்தான், மேலும் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி பிசைந்தான், மலர் மாறனை தவிர்த்து வேறு ஒரு ஆணுடன் இந்த கோளத்தில் முதல்முறையாக படுத்திருக்கிறாள் , கண்கள் மூடி இருந்த நிலையில் மலரின் உதட்டை ராம் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான், ராமின் இரண்டு கைகளும் மலரின் முலைகளை பிசைந்து கொண்டிருந்தன, ராம் மலரின் ஜாக்கெட் ஹுக்குகளை கழட்டினான், ராம் உதடு முகம் எல்லா இடங்களிலும் முத்தம் கொடுத்துக் கொண்டு பிராவுடன் சேர்த்து முலைகளை கசக்கினான் , தொடர்ச்சியாக முத்தமிட்டுக் கொண்டே நீண்ட நேரம் கசக்கி கொண்டே இருந்தவன் பிராவை கழற்றி ஜாக்கெட்டையும் பிராவையும் தூக்கி எறிந்தால் இப்போது பாவாடையுடன் மட்டுமே மலர் படுத்திருந்தாள் மேலே ஒரு கையால் இவளுடைய முலைகளை பிசைய முடியாது அவ்வளவு பெரிதாக , பிசைய ஆரம்பித்ததும் கள் போன்று இருந்தது, முலையில் சின்ன காம்புகளை திருகிக் கொண்டிருந்தான் அதை சுற்றி வட்ட வடிவம் அழகாக இருந்தது அதை பார்க்க பார்க்க இப்படி ஒரு அழகு பதுமை நம் கையில் என்று ராமால் நம்ப முடியவில்லை அவளை புரட்டி எடுக்க ஆரம்பித்தான், மலரும் ராமின் இலுப்பிற்கு ஈடு கொடுத்தல் ராம் மலரின் பாவாடையை உருவினான், ராம் தன்னுடைய உடைகளை கழட்டி இருவரும் ஜட்டியுடன் இருந்தனர் உதடுகளையும் மாறி மாறி கவ்வி சுவைத்து கட்டிப்பிடித்துக் உருண்டனர்,மலரை இழுத்து தன் மேல் படுக்க வைத்தான் ராமின் டெம்ப்பர் சுன்னிமலரின் புண்டையில் உரசியது, ராம் ஒரு கையால் முலைகளை கசக்கி கொண்டு மற்றொரு கையால் அவளின் புண்டையை வருடி பிசைய ஆரம்பித்தான், மலரின் புண்டை முழுவதும் சொத சொத என்று இருந்தது
ராம்....... டேய்.... ராம்.‌‌...‌‌முடிய....லடா .......
ஆ....ஊஊ..ஆ...ஊ.‌....ஊ.‌‌.....சீக்...ரம...‌....
ஓத்து....விடு......ஆ.....உ....ஊ.......டேய்....
இருவரும் ஜட்டியை கழட்டி எறிந்தனர்
ராம் மலரின் உதடுகளை விடுவித்து, தலையை நிமிர்ந்து பார்த்தல் அவள் கண்களை மூடி இருந்தால் மெதுவாக திறந்து ராமின் நிர்வாண உடலை பார்த்தால் அவள் வெக்கப்பட்டு தன் கையால் தன் புண்டையை மறைத்தாள் , ராம் அவளிடம் உன் "கணவருடைய சுன்னியை விட இது பெரிதா சிறிதா என்று கேட்டான் அவள் பார்த்துவிட்டு இது சிறிது தான்"என்றால், ராம் உடனே இது சிறிது தான் இதனுடைய வேலையை அதைவிட பல மடங்கு அதிகம் என்று கூறினான், அதை பார்க்கத்தானே நான் காத்திருக்கிறேன் என்றும் மலர் கூறியவுடன், அவன் வெறி கொண்டு அவள் கையை எடுத்து விட்டு தன் வாயை மலரின் புண்டையில் வைத்து மெதுவாக நக்க ஆரம்பித்தான் புண்டை சதைகளை முதலில் நக்கினான் பின் புண்டை பிளவில் தன் நாக்கை செலுத்தினான் ,நக்கி ,கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்,மலர் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கத்த ஆரம்பித்தாள்
ஆஆ.......‌ஊஊ.......ஊஊ.....‌‌ராம்..... போது.......ஆ......ஆ.........ராம்........ஓழுடா......‌‌....ஆ.......ஊ.......ஓழுடா.....‌‌ராம்............ டேய்......... சுன்....‌‌னியை ........சொறு.......குட்.........ஆ........... அம்மா........கொல....ரானே.‌‌.....‌ஆ....ஊ.....
சத்தம் அதிகமாக கேட்டது, ராம் தன் சுன்னியை மலரின் புண்டையில் வைத்து அழுத்தினான், மலரின் பெரிய சத்தத்துடன் மலரின் புண்டை ராமின் சுன்னியை உள்ளே இழுத்துக் கவ்வி கொண்டது, ராம் சுன்னி பிஸ்டன் போல் மலரின் புண்டையில் முன்னும் பின்னுமாக ஆட்டி ஓக்க ஆரம்பித்தான், ராம் கைகள் மலரின் முலைகளை நன்றாக அமுக்கி பிசைந்து கொண்டே ஓங்கி ஓங்கி குத்தினான், மலர் இன்று உன் புண்டை கிழித்து விடுகிறேன் பார், ராம் உன் புண்டை நல்லா கிழிடா, என்று ஏதோதோ இருவரும் புலம்பினர், சலக் பலக் என்று சத்தம் வர ஆரம்பித்தது,மலர் டேய்
ஆ......ஊ......கிழிடா...... நல்ல...... ஓத்து......விடு........ஊ......ஆ......ஊ...........ஆ‌..‌‌.....நீ...... தான்........புரு....என்...........ஆ.......ஊ....‌‌.
நீண்ட நேரம் ஓத்து கொண்டு இருந்தான் அவள் பலமுறை உச்சம் அடைந்தாள், மாறனிடம் இரண்டு முறை உச்சம் அடைந்தாள், ஆனால் ராம் பலமுறை உச்சம் அடைய வைத்தான், ராம் மலரிடம் வாயில் உன்னை ஓக்கறேன் என்றான், முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாள்,
ராம் மலரிடம் குனிகிறாயா என்று கேட்டான் , ஏன் என்றால் , டாங்கி முறையில் செய்யலாம் என்றான் , சரி என்று எழுந்து குனிந்து நின்றாள் , ராம் சுன்னியை மலரின் பின்னால் தெரிந்த புண்டையில் சொருகி ஓக்க ஆரம்பித்தான் ராம் கையை முன் பக்கம் கொண்டு வந்து மலரின் தொங்காமல் இருக்கும் முலைகளை பலம் கொண்ட மட்டும் அழுத்தி கசக்கி பிழிந்தான், மலர் வலியும் சுகமும் ஒரு சேர அனுபவித்தாள், அவளின் சத்தம் அந்த தெருவிற்கே கேட்டது,
ஆஆ......ஊஊ.......வேக...மாக்....... இன்...‌‌.னும் .....,வேக.....மக........ சூப்.....பர் ........ முடியவி......ல்லை....ட
வருது.......ட.........வேக........ட..........,.வர..........த...வந்து.......ருச்ட......‌ஆஆஆஆஆ..ஊஊஊ
அரை மணி நேரத்துக்கு பின் இருவரும் ஒரே நேரத்தில் உச்சகட்டம் அடைந்து ராம் சுன்னி மலரின் புண்டையில் விந்தை நிரப்பி விட்டான், இருவரும் சோர்ந்து படுத்தனர் ,
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#9
7: மலரை அனைத்து ராம் நெத்தியிலும் கன்னத்திலும் முத்தமிட்டால் பதிலுக்கு மலரும் ராமை முத்தமிட்டால், மாறன் எனக்கு செய்த துரோகத்திற்கு நான் பலி வாங்கி விட்டேன் என்று மூச்சை இழுத்து விட்டால், மலர் எப்படி இருந்தது, கொன்னுட்டடா எவ்வளவு நேரம்! நான் பலமுறை உச்சம் அடைந்து விட்டேன் எல்லா ஆம்பளைகளும் இவ்வளவு நேரம் செய்வார்களா,ஆம் என்றான், என் கணவர் மட்டும் இதில் பாதி தான் கால் மணி நேரம் தான் செய்கிறார் என்றாள் ஆதங்கமாக,உடனே ராம் அவர் ஆம்பளை தானா என்று கேட்டான், இல்லை போல் அதனால் தான் என் அத்தை அவரை ஏன் தலையில் கட்டி விட்டதோ, இருக்கலாம் ஒரு வேலை இந்த குறை இருந்ததனால் பெண் ஓடினாலும் ஓடிவிடும், அண்ணன் மகளாக இருந்தால் ஓட முடியாது என்று கூட நினைத்திருக்கலாம் என்றால் மலர், ராம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே அவளை குழப்பினான், ராம் மலரிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டான் மலர் அதிர்ச்சியாக அது எப்படி எனக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே
அவன் ஆம்பளை இல்லை என்று சொல்லி விவாகரத்து செய்து விடலாம், அதன் பின்பு என்னை திருமணம் செய்து கொள், நான் உன்னை மகாராணி மாதிரி வைத்து பார்த்துக் கொள்வேன் என்று ராம் சொன்னான், அதற்கு மலர் எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று சொன்னால், இது உன் வாழ்க்கை நீ தான் முடிவு எடுக்க வேண்டும்,ஆம் நியாயம் தான், என் வாழ்க்கையை முடிவு செய்ய மற்றவர்கள் யார்,உன் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா என்று மலர் கேட்டால், என் வீட்டில் நான் சொல்வதை என்றுமே மீற மாட்டார்கள்,இவள் தான் உங்கள் மருமகள் என்று சொன்னால் தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள், இந்த உறவு இத்துடன் நிற்காது இது தொடரத்தான் செய்யும், அதற்கு மாறனை விவாகரத்து செய்து விட்டு உன் மனைவியாக தொடர்வது தான் சரி, மாறன் மற்றும் அத்தை எனக்கு செய்த துரோகத்திற்கும் என் வீட்டாருக்கும் சேர்த்து இந்த தண்டனை கொடுத்து தான் ஆக வேண்டும் என்றால் தீர்மானமாக, முதலில் மாறனை விட்டு பிரிந்து வந்து விடு, பிறகு விவாகரத்து பெற்று விடலாம், சரி என்றால், சரி மலர் குளித்துவிட்டு சாப்பிடுவோமா சரி என்னை கை தாங்கலாக பாத்ரூம் கூட்டி செல் என்றால்,ராமும் அவளை பிடித்து தாங்கிக் கொண்டே பாத்ரூமுக்கு இருவரும் சென்றனர்,ஆடை இல்லாமல் இருவரும் சேர்ந்து குளித்துவிட்டு வெளியே வந்து உடைகளை மாற்றிக் கொண்டு கீழே வந்தனர், என்ன சமைக்கப் போகிறாயா,வேண்டாம் ஆர்டர் செய்யலாம் மொபைலை எடுத்து ஆர்டர் செய்தான்,
அரை மணி நேரத்தில் உணவு வந்தது இருவரும் எடுத்து சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றனர் வீட்டு வேலை ஆட்கள் எங்கே என்று கேட்டான், நான் ஒரு ஆள் தானே அதனால் அவர்களை நான் அனுப்பிவிட்டேன், இரண்டு நாள் கழித்து வர சொன்னேன் , மலர் ராமிடம் வாய் மற்றும் குண்டியை எப்போதும் கேட்காதீர்கள் என்று திட்டவட்டமாக சொன்னால் ராமும் சரி என்றான் , மதியம் மீண்டும் ஒரு ரவுண்டு ஆரம்பித்து ராம் சுன்னியின் விந்தை மலர் புண்டையில் நிரப்பினான், குளித்து முடித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தனர், எங்காவது வெளியில் சென்று வரலாம் என்றாள், கதவை பூட்டி விட்டு ராமுடன் பைக்கில் அமர்ந்து அவன் தோளில் கை போட்டு ராமுடன் மலர் நகர் வலம் வந்தால்,திருமணம்மான இரண்டரை மாதத்தில்," ராமு மாறனை அசிங்கப்படுத்த அவமானப்படுத்த எடுத்து முயற்சிகளில் வெற்றி பெற்று கொண்டே வந்தான், அவன் கையை கொண்டு அவன் கண்ணைக் குத்திவிட்டதை நினைத்து சந்தோஷபட்டான், அதாவது மலரை கொண்டு மாறனை அசிங்கப்படுத்த முடிவெடுத்தான், ஒரு முறை மாறனிடம் உங்கள் உயிர் என்றால் எதைச் சொல்வீர்கள் என்று கேட்டான் சிறிதும் யோசிக்காமல் மாறன் மலரை தான் சொல்வேன் என்று கூறினான், அன்றே முடிவெடுத்தான் ராம்,மலரை கொண்டே மறனை ஒளித்து விட்டு,தான் அந்த பதவிக்கு வர வேண்டும் பேறும், புகழும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்", மலர் மாறனையும் அவன் அம்மாவையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணிந்து இவனுடன் சுற்ற ஆரம்பித்தால்"
மால் அருகில் இருவரும் தங்கள் நினைவில் இருந்து விடுபட்டனர் வண்டியை நிறுத்திவிட்டு ராம் மலரின் கையை பிடித்துக் கொண்டு மால் உள்ளே வந்தான், ராம் மலரிடமும் நாம் முதலில் ஒரு செட்டு ரிங் வாங்கலாம் நாம் கல்யாணத்திற்கு முன்னால் அதை மாற்றிக் கொள்வோம் அதுவும் சரிதான் என்றால் மலர் முன்பு மலர் மாறனுடன் வந்த நகை கடைக்கு இப்போது ராம் அந்த கடைக்குள் பலருடன் நுழைந்தான், மலரை ராமுடன் பார்த்தவுடன் கடை முதலாளியின் முகத்தில் அதிர்ச்சி, அதை மலர் கவனிக்க தவறவில்லை உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தால்,அதே நிலையில் தான் ராமும் ஏனென்றால் இந்த கடை முதலாளியை மாறன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர், கடை முதலாளியின் எரிச்சல் தெரிய ஆரம்பித்தது கடை பையனை கூப்பிட்டு என்ன வேண்டும் என்று கேட்டு கொடு என்று சொன்னார் உடனே ராம் ஒரு மேரேஜ் ரிங் செட் வேண்டும் என்று கேட்டான் அது ஒரு பெரிய கடை அந்தப் பையனை அந்த செக்ஷனுக்கு கூட்டி போக சொன்னார், இருவரும் சென்று டிசைன் பார்க்க ஆரம்பித்தனர் அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து பில் போட சொன்னார்கள் அவர் எந்த ரெஸ்பான்ஸ்ம் காண்பிக்கவில்லை, அடுத்து துணிக்கடையில் உள்ளே நுழைந்தனர் அந்த கடையில் இன்னர்ஸ் செக்சன் கேட்டவுடன், யாருக்கு என்று கேட்டார் அதற்கு மலர் எனக்குத்தான் என்று கடைப் பையனை கூப்பிட்டு அந்த செக்சன் கூட்டிப் போக சொன்னார், மலரின் இன்னர்சை ராம் செலக்ட் செய்தது கடை முதலாளி கண்டும் கனாத மாதிரி கவனித்துக் கொண்டிருந்தார் அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை பில் போட்டு பணம் கொடுத்து வாங்கிய பின்பு அங்கிருந்து வெளியேறி , தாங்கள் வழக்கமாகச் சொல்லும் ஹோட்டலுக்கு சென்றனர் அங்கே உள்ளே நுழைந்தவுடன் கார்டனில் அமர்ந்தனர்,அன்று மேனேஜர் ஓடி வந்தார் இன்று சர்வர் மட்டுமே வந்து என்ன வேண்டும் என்று கேட்டார் இவர்கள் ஆர்டர் கொடுத்தனர் ½ மனி நேரம் ஆகும் என்றான்,சரி ஒன்றும் அவசரம் இல்லை மெதுவாக வாருங்கள், மலர் டேபிள் சாய்ந்து இருந்தது மலரின் முலைகளை அருகில் இருந்தது ராம் சுற்றிலும் பார்த்தான் யாரும் இல்லை, ராம் இரண்டு கைகளையும் நீட்டி மலரின் முலைகளை கசக்க ஆரம்பித்தான் மலர் அதிர்ச்சி அடைந்து தட்டிவிடும் முன், ராம் மலரை நோக்கி இது எல்லாம் ஒரு திர்லிங் இதை அனுபவிக்கணும் என்றான் சிறிது யோசித்தால் மலர் ஆமாம் இந்த திர்லிங் நன்றாக தான் உள்ளது ஆட்கள் யாரும் வருகிறார்களா என்று பார்த்து கொண்டே நன்றாக மலரின் முலைகளை கசக்கி கொண்டிருந்தான் யாரும் பார்க்க வில்லை என்று அவர்கள் நம்பினார்கள் ஆனால் மூன்றாவது கண் அதாவது
சி சி டி வி அவர்களை பார்த்து கொண்டு இருந்தது, சர்வர் வரும் சத்தம் கேட்டு கையை எடுத்தான், ஆர்டர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனான், சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர் பைக்கில் மலர் அவன் தோள்பட்டை பிடித்து உட்கார்ந்தால் நேராக வண்டி வீட்டிற்கு வந்தது கதவை திறந்து கொண்டு இருவரும் உள்ளே வந்து கதவை பூட்டிவிட்டு இருவரும் அறைக்கு சென்றனர், மலர் போனை எடுத்து பார்த்தால் , மாறனிடமிருந்து எந்த போன் அழைப்பு வரவில்லை,வாட்ஸ் அப்பை பார்த்தால் அதில் சற்று முன்பு வரை மாறன் அதை பார்த்திருந்தார், ராம் தண்ணீர் இருக்கா என்று கேட்டான் அந்த ஜக்கில் இருக்கு என்றால், அதை ஒரு டம்ளரில் ஊற்றி கையில் இருந்த ஒரு மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் குடித்தான், என்ன மாத்திரை அது என்று மலர் கேட்டால், அது பி காம்லக்ஸ் சத்து மாத்திரை என்றான் ராம் ,
இருவரும் அனைத்து கொண்டு படுத்து முத்தமிட்டு கொண்டே ஆரம்பித்தனர் ராம் நன்றாக மலரின் முலைகளை கசக்கி………………………
தன் சுன்னியின் விந்தை மலரின் புண்டையில் செலுத்தினான், ராம் மலரிடம் ஹோட்டலில் உன் முலைகளை கசக்கி அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டான், உன்மையில் சூப்பர் என்றால், அந்த திர்லிங் எனக்கு புது அனுபவம், அப்படி ஆனால் நாளை ஒரு திர்லிங் அனுபவிக்க ரெடியா இரு, என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தனர்,
மாறன் கான்வர்சேஷன் ஹாலில் ஒரு ஸ்பீச் கொடுத்தான், முடிந்ததும் அனைத்து டாக்டர்களும் மாறனை நீங்கள் பேசிய உரை மிக அருமை நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எல்லா டாக்டரும் புகழ்ந்தார்கள் அது தவிர அந்த கமிட்டி அவருக்கு பாராட்டுதலை தெரிவித்தது, அனைத்து தரப்பினரும் பாராட்டுதல் தெரிவித்தது,அனைத்து டிவியில் அது செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது அவர் சொல்கின்ற கருத்து செயல்பாட்டுக்கு வந்தால் மருத்துவத் துறையில் பெரிய மாற்றம் வரும் என்றும் அதில் உள்ள நிறைகள் குறைகள் அனைத்து ஊடகங்களும் விவதித்தது,மாறன் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார், அதை விட்டு கிளம்பி தங்கும் இடம் வந்து குளித்து விட்டு தூங்கினேன், எழுந்து மணியை பார்க்கும் பொழுது 7, மலருக்கு கால் பண்ணுவதற்காக மொபைலை எடுத்தேன் தொட்டவுடன் ஓபன் ஆனது நிறைய வாட்ஸப் இருந்தது வாட்ஸ் அப்பை பார்த்தேன் , நான் உயிராக நினைத்த என் மனைவி மற்றும் நன்பன் என்று நினைத்த ராம் ஆகிய இருவரும் நெருக்கமாக ஊர் சுற்றிய படங்கள்,நான் மிகப்பெரிய அதிர்ச்சியடைய கண்கள் கலங்கி அழுக ஆரம்பித்தேன் சிறிது நேரம் அழுது விட்டேன் என்னை நானே தேற்றிக் கொண்டேன், ஹோட்டலுக்கு போன் செய்தேன் புட்டேஜ் அழித்து விட வேணாம், இதே பதிலை லாட்ஜ் மேனேஜருக்கு சொன்னேன், அவர்கள் சரி என்று பதில் அளித்தார்கள், சென்னையில் என் பிரண்டு ஒருத்தர் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்துள்ளார் நான் அவருக்கு போன் செய்தேன் அவர் போனை எடுத்தார் உடனே உங்கள் செய்தி தான் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன் சூப்பர் சார் அருமையா பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் என்றார், இந்த டையத்தில நீங்கள் என்னை அழைப்பது பெரும் பாக்கியம், என்ன சார் என்று கேட்டார், ரொம்ப ரகசியமான விஷயம் ஒரு துளி கூட வெளியே தெரியக்கூடாது, என் குடும்ப விஷயம் என்று சொன்னேன் சார் என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன், விஷயத்தை சொல்லுங்கள் என்றார் நான் திருமணம் ஆனதில் இருந்து விஷயத்தை சொன்னேன் அதிர்ந்து போய் விட்டார், உங்களுக்கா சார் இப்படி, என்று கேட்டார் அவர் மேலும் நான் பொதுவா எமோஷனல் ஆக மாட்டேன் சார் ஆனால் உங்கள் விஷயம் என்னை எமோஷனல் ஆக்குகிறது, நான் அவரிடம் இதற்கு பின்னால் யார் யார் உள்ளார்கள் அவர்களின் நோக்கம் என்ன என்று எனக்கு தெரியவேண்டும் என்றேன்,உங்களுக்கு தேவையான வீடியோ புட்டேஜ் நான் சொல்கிற ஹோட்டலிலும் லாட்ஜிலும் உள்ளது, தேவைபட்டால் மருத்துவமனையையுமா செக் செய்யுங்கள் ,அங்கு சென்று பாருங்கள் நான் அவர்களிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறி ஃபோனை வைத்தேன், அதற்கு முன் அவரிடம் மிகவும் ரகசியம் என்று திருப்பியும் சொன்னேன், சரி சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்,
மாறன் காலையில் எழுந்து நேற்று நடந்தவைகளை நினைத்து சந்தோஷப்பட்டதை விட வருந்தி அழுதது தான் அதிகம் அவன் எதையும் மறக்கவும் மன்னிக்கவும் ரெடியா இல்லை சிறிது நேரம் யோசித்து விட்டு ரகுவிற்கு ஃபோன் செய்தான், ரகு போனை எடுத்து பேச ஆரம்பித்தான் சொல்லுங்க அத்தான், நானே போன் பண்ண நினைத்தேன் நீங்க பிசியா இருப்பீர்களா அப்புறம் போன் பண்ணி கொள்ளலாம் என்று இருந்து விட்டேன் வாழ்த்துக்கள் அத்தான் உங்க பேச்சு தான் காலேஜ் ஃபுல்லாவே, சரி அது அப்புறம் பேசுவோம் அதை விட முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டி இருக்கிறது நீ அப்பா அம்மாவிடம் சொல்ல மாட்டேன் என்று எனக்கு பிராமிஸ் பண்ணி தரணும் என்ன ஆத்தா என்று தயக்கத்துடன் கேட்டான் நீ ப்ராமிஸ் பண்ணு சரி தான் சொல்ல மாட்டேன், நீ நீ உடனே சென்னை கிளம்பி வரணும் இப்பவே வா ஆமா கிளம்பி வந்து நான் சொல்கின்ற லாட்ஜில் தந்து ஏன் அத்தான், பின்னாடி சொல்கிறேன் உன்னை ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் வந்து உன்னை பார்ப்பார் நீ அவருடன் சொல் எந்த ஒரு நிலையில் மலரை விட்டு விட மாட்டேன் இதை நீ என்னிடம் உறுதியாக நம்பலாம் அவள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நான் அவளை ஏற்றுக் கொள்வேன், ஒன்றும் புரியவில்லை அக்கா என்று இழுத்தான், நான் தான் சொல்கிறேனே புரிந்து கொள் மூன்று மணி நேரத்தில் நான் சொல்கின்ற லாஜிக் செல் மீதம் உனக்கு தானாக புரியும் எந்த ஒரு இடத்திலும் எமோஷன் ஆகி விடாதே சண்டை போட்டு விட்டேதே , மனதை கட்டுப்படுத்திக்கொள், சரியாத்தான் உடனே கிளம்புகிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்தான், நான் டிடெக்டிவ் ஏஜென்சி தொடர்பு கொண்டேன், சில விளக்கங்களை சொன்னேன் சரி என்றனர் அவன் கோபப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சரி சார் அவன் அவர்களுக்கு தெரிய வேண்டாம், சரி என்பது அவன் வேண்டுமா என்று திருப்பி கேட்டால், நான் அவன் மேல் ரொம்ப நம்பிக்கை வைத்துள்ளேன் நான் தெரிந்து கொள்வதை விட அவன் தெரிந்து கொள்வது முக்கியம் சரி என்றார், மீண்டும் மனது வலித்தது வாய் விட்டு கதறி அழுதேன், மற்றவர்கள் சொல்வதை கேட்பதாக இருந்தால் காண்பிரன்ஸ் சொல்லலாம் நான் இப்போது இருக்கும் மனநிலையில் அங்கு செல்ல விரும்பவில்லை, நாளை மறுநாள் சென்னை செல்ல வேண்டும்.

மலர் எழுந்து மணியை பார்த்தால் மணி ஆறு, ராமை சற்று தள்ளிவிட்டு ஒரு முத்தம் கொடுத்து,உடயை மாட்டிக் கொண்டு காபி போட கீழே வந்தால்,போனை பார்த்தால் போன் ஆப் ஆயிருந்தது ஏன் ஓயாமல் ஆஃப் ஆகித் தொலைகிறது என்று நினைத்துக் கொண்டு ஆன் செய்தால், எதுவும் மிஸ்டு கால் வந்திருக்கிறதா என்று பார்த்தால் ஒரு அழைப்பும் இல்லை
மாறன் என் நேற்றிலிருந்து கூப்பிடவில்லை ஒரு வேலை எதுவும் தெரிந்திருக்குமோ, தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன அவனுடன் நாம் இருக்கப் போவதில்லை, நான் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை நமக்கு ராம் இருக்கிறான் அவனுக்கு நான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது போன் அழைத்தது மாறனாக இருக்குமோ என்று எடுத்துப் பார்த்தால் அப்பா கூப்பிட்டார் போனை ஆன் செய்து காதில் வைத்தேன், என்னம்மா நிறைய தடவை போன் போடுறேன் சுவிட்ச் ஆஃப் சுவிட்ச் ஆப் னூ வருது, தெரியவில்லை அப்பா அதுவா ஆஃப் ஆகிறது போல டிவி பாத்தியா, முதலில் டிவியை பார் அப்புறம் பேசுவோம் என்றர், சரி என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து, அப்படி என்ன டிவில இருக்கு என்று நினைத்துக் கொண்டே ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்தேன் பார்த்தவுடன் மாறன் ஸ்கிரீனில் தெரிந்தால் என்ன விஷயமா இருக்கிறது மாட்டிக் கொண்டாரோ என்று ஒரு செகண்ட் சிந்தனையில் ஏதேதோ ஓடியது, மாறனை பற்றி பிரபலங்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள், ஒன்றும் புரியவில்லை என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை,மாறனிடம் நீங்கள் உயிராக நினைப்பது நிருபர் கேட்டார் அதற்கு அவர் சந்தேகம் இல்லாமல் என் மனைவி தான் என்றார், எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது அவளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, அதைப்பற்றி ஒரு முறை கூட என்னிடம் கோபப்பட்டது இல்லை என்னை புரிந்து நடந்து கொள்கிறாள் இது பெரிது இல்லையா என்னை பொருத்தவரை அவள் தான் என் உலகம் அவள்தான் என் உயிர் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய போட்டோவை டிவியில் காண்பித்தார்கள் இவர்தான் அவர் மனைவி என்று சொன்னார்கள் அடுத்து நானும் அவரும் சேர்ந்து இருக்கும் படத்தையும் காண்பித்தார்கள் அதன்பின் எங்கள் ஒட்டுமொத்த குடும்பம் படத்தையும் காண்பித்தார்கள்,அடுத்த கேள்விக்கு நகர்ந்தான்,
மலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, கண்கள் கண்ணீர் வழிய ஆரம்பித்தது தப்பு செய்துவிட்டோமோ என்று நினைக்க தோன்றியது மாறன் நல்லவனாக இருந்தால் நான் அவனுடன் வாழ தகுதியற்றவள், ராம் நம்மளை ஏமாற்றி இருப்பனோ, கதவைத் திறந்து இன்று வந்திருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்து பார்த்தார் எல்லா பேப்பரிலும் முதல் பக்கத்தில் மாறன் மற்றும் மலரின் போட்டோக்கள் இருந்தன கீழே நிறைய வாழ்த்து விளம்பரங்கள் இருந்தது, ஒன்றும் புரியாமல் பேப்பரில் எடுத்து வந்து சோஃபாவில் வைத்தேன், டிவி சேனலை மாற்றினேன் ஆனால் எல்லா சேனலும் இதவே ஓடிக் கொண்டிருந்தது, அப்பா மீண்டும் கால் செய்தார், என்ன சொல்வது என்று தெரியாமல் காலை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தேன் என்னம்மா பார்த்தாயா என்று கேட்டார் பார்த்தேன் என்ன விஷயம் எனக்கு புரியவில்லை என்றேன், அவர் ஒரு மருந்து தயாரிப்பை ஆரம்ப கட்டத்தை சொல்லி இருக்கிறார் இருக்கிறார் அது வெற்றி பெற்றால் , 50 சதவீத ஹார்ட் பேஷண்டுகளுக்கு ஆபரேஷன் தேவை இல்லை மருந்து மூலம் குணப்படுத்தலாம் செலவு ரொம்ப ரொம்ப குறைவு,அதை எல்லோரும் ஆரம்ப நிலையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், இது அருமையான கண்டுபிடிப்பின் தொடக்கம் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதில் ஏழை எளிய சாதாரண மக்களிடம் பயன் பெற முடியும் இது உலகத்திற்கு ஒரு முன்னுதாரணம் இன்று உலகத்தில் உள்ள அனைத்து டாக்டர்களும் பார்த்து கொண்டு உள்ளார்கள்,அதுதான் என்று சொன்னார், உன்னை ஒவ்வொரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பெருமையாக பேசுகிறார் அது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று தன் மகிழ்ச்சிய வெளிப்படுத்தினார்,கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் என்று போனை வைத்து விட்டு காபி தயார் செய்து அதை எடுத்துக் கொண்டு மேலே செல்வதற்கு முன் ராம் மேலே இருந்து கீழே வந்து விட்டான், சோபாவில் அமர்ந்த அவனை பார்த்தும் பார்க்காது போல் கவனித்தேன் அவன் அந்த பேப்பர்களை எடுத்து பார்த்தான் அவன் முகம் கோபத்தில் சிவந்தது, ராம் டிவி ஆன் செய்தான்
முழுக்க முழுக்க மாறனை பற்றிய ஒளிபரப்பி கெண்டு இருந்தார்கள், ஆங்கில சேனலுக்கு மாற்றினான் அங்கும் இதே தான் நிலவரம் , இந்திய மருத்துவ உலகின் இளம் நட்சத்திரம், ஒரு மைல் கல் இன்று பலவிதமாக புகழ்ந்து கொண்டு இருந்தார்கள், ராம்முகம் இன்னும் இறுக்கமானது ஆப் பண்ணி வைத்து விட்டான், நான் அவனிடம் சென்று காபியை கொடுத்தேன் அதை வாங்கி குடித்தான் இன்னும் அவன் நிலைக்கு திரும்பவில்லை, என்ன பேப்பர்ல எல்லாம் மாறன் படம் போட்டிருக்கு என்று நான் ஆரம்பித்தேன், அது ஒன்றுமில்லை கான்ஃபரன்சில் பேசியதை போட்டிருக்கிறார்கள் அவ்வளவு தான்,
சரி குளித்துக் கிளம்பி வா எங்காவது செல்லலாம் என்றும் மலர் சொன்னால் சரி என்று ராம் குளிக்க சென்றான், இருவரும் பைக் எடுத்துக் கொண்டு ராமின் தோலை பிடித்துக் கொண்டு மலர் உட்கார்ந்தால்,போகும் வழியில் சிலர் இவர்களை பார்த்து மேடம் நேத்து சார் பேட்டி கொடுக்கும் போது நீங்க தான் உயிர் என்று சொன்னார் ஆனால் நீங்கள் இவருடன் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் இவர் உங்கள் பாய் பிரெண்டா அல்லது தம்பியா என்றனர், பதில் ஏதும் சொல்லாமல் வேகமாக பைக்கில் ஏறி அமர்ந்து முகத்தை மறைத்துக் கொண்டால் ராமிடம் ஆள் இல்லாத இடமாக நிறுத்து என்று சொன்னால் மலர், ராம் வண்டி எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான், மலர் ராம்மின் காதில் , இது என்னடா பெரிய வம்பா போச்சு முகம் மீடியாவில் வந்ததிலிருந்து எல்லோருக்கும் தெரிந்து விட்டது எங்கே செல்லலாம் என்று கேட்டால் அவனும் ரிலாக்ஸாக ஏதாவது கடற்கரை ஓரமாக செல்லலாம் என்று கூறினார் சரி என்றால் மலர் வண்டி கடற்கரை நோக்கி சொல்ல தொடங்கியது,
நகரை விட்டு பைக்கில் வெளியே வந்தனர்,ஆள் இல்லாத கடல் கரையில் , பெரிய படகு பக்கத்தில் நிழல் இருந்தது அங்கு இருவரும் அமர்ந்தனர் மலர் ராம் மடியில் படுத்துக்கொண்டு இந்த மாதிரி வாழ்க்கையை தான் எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி அமையவில்லை இப்போது அமைந்திருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள், அவன் முகத்தை குனிந்து அவள் உதடுகளை பார்த்தான் சிறிது நேரத்தில் இருவர் உதடுகளும் ஒன்று சேர்ந்து கவ்வி சுவைக்க ஆரம்பித்தது, ரொம்ப நேரம் சுவைத்து விட்டு பிரிந்து ஆள் ஒருவர் கூட இல்லை இந்த திர்லிங்கை பார் என்று ராம் சொன்ன உடன் பார்க்கிறேன் என்றால்,மலர் மெதுவாக ராம் தன் கையை மலரின் முலைகள் மேல் வைத்து கசக்க ஆரம்பித்தான் மலர் உதட்டை கடித்தால் நன்றாக கசக்கி கொண்டேன் அவளின் புண்டையை தொட்டான் அதை மெதுவாக கசக்க ஆரம்பித்தான் மலரின் புண்டை சுரக்க ஆரம்பித்தது அவள் உதட்டை இன்னும் அழுத்தமாக அவளே கடித்தால் அவள் ஜாக்கெட்டை கழட்டினான் பிராவுடன் சேர்த்து அவள் முலைகளை கசக்கினான் சிறிது நேரம் சென்று பிராவை கழற்றினான் மலரின் முலைகள் குத்திட்டு நின்றது, பார்க்க பார்க்க ராம் வெறி அதிகம் ஆனது , ராமின் சுன்னி துடித்தது, ராம் எழுந்து உடையை அகற்றாமல், மலரின் பாவாடையை புடவையுடன் தொடைக்கு மேலே தூக்கிக் தன் பேன்ட் ஜிப்பை திறந்து ஜட்டிக்குள் இருந்த சுன்னியை வெளியே எடுத்தான் ஜட்டி போடாத மலரின் புண்டை வாசலில் வைத்து மெதுவாக அழுத்தினான் உள்ளே சென்றது, வெயில் முகத்தில் பட்டதால் கையில் வைத்திருந்த பேப்பரைக் கொண்டு முகத்தை மூடினால் கீழே ராம் இயங்கிக் கொண்டிருந்தான் மலர் சத்தம் கொடுத்து வேகமாக ராம் என்றால் ஆ…..ஊஊ……ஆஆஆஆ…ஊஊ…ஆஆ…ஊஊ…ஆ….ஊஊ….ராம் வந்து விட்டது
ராம் சுன்னி விந்தை மலரின் புண்டைக்குள் விட்டான், முடிந்த ஒரு செகண்டில் பேச்சு சத்தம் கேட்டது பார்த்தால், 100 அடி தொலைவில் ராம் மலரை நோக்கி ஏறக்குறைய 7 பேர் , மலருக்கு மயக்கமே வரும் போல் இருந்தது,இதயமே வெடித்து விடும் போல் இருந்தது, தன் மேல் இருந்த ராம் மை தள்ளி விட்டு சேலையை இறக்கி விட்டு, ஜாக்கெட்டை அரைகுறையாக மாட்டினால், அதே பேப்பரை முகத்தை மூடிக் கொண்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தால், அங்கு இருந்த சிலர் இவளை எங்கோ பார்த்த மாதிரி உள்ளது, இவ என்ன கண்ணகியா,
தேவடியா,ஆள் நல்ல தான் இருக்கா, டேய் எவ்வளவுடா ரேட் இவளுக்கு, என்று ராமிடம் கேட்டார்கள், ராம் என் பின்னால் வேகமாக வந்தான்,அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர், இல்லடா இவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு அதான் யோசித்துக் கொண்டே வருகிறேன்,இவள் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறாள் என்றான் ஒருவன், மற்றவர்கள் சும்மா இருடா ஏதாவது லாட்ஜ் ஜில் , இவள் பச்சை தேவிடியா, எத்தனை பேர் ஓத்தாலும் தாங்குவா போல , நம்ம எல்லோருக்கும் சேத்து கேள், நான் பைக்கை தாண்டி நடந்தேன் , முகத்தில் இருந்த பேப்பரை எடுக்கவே இல்லை, முகத்தை திருப்பாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லி நடந்து கொண்டே இருந்தேன் சிறிது நேரத்தில் பைக் என் முன்னால் வந்தது , நான் வேகமாக ஏறி அமர்ந்தேன், ராம் வேகமாக வண்டியை ஓட்டினான், பேசுவது காதில் விழுந்தது நாய்கள் பட்ட பகலில்,தப்பிவிட்டாலே.
மெயின் ரோட்டை அடைந்தோம் முகமெல்லாம் வேர்த்து போயிருந்தது இன்னும் படபடப்பு குறையவில்லை ஒரு செகண்ட் எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம், இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை உனக்கு தேவையா ஏதாவது செய்து கொள்ளலாமா என்று என் மனம் ஒரு போராட்ட களமாக மாறி இருந்தது, திரில்லிங் என்று பெயரில் சிறிது நேரத்தில் வாழ்க்கை சின்னாபின்னமாக தெரிந்தது,பெண்களை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் க்ஷ, கணவன் எப்படி மனைவியை நடத்த வேண்டும் என்பது அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும், ராமின் பேச்சைக் கேட்டால் நான் அவ்வளவுதான் ஆனால் வேறு வழி இல்லை மாறன் நல்லவனாக இருந்தாலும் மாறனுடன் வாழ முடியாது, என் மனசாட்சி இடம் தராது என்று பலவராக சிந்தித்துக் கொண்டே நகரில் உள்ளே வந்தேன் சற்று ஓரமாக நிப்பாட்ட சொன்னேன், அவன் காதில் நான் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்கிறேன் நீ வா என்று கூறிவிட்டு இறங்கினேன் தலையை மட்டும் அசைத்து விடைபெற்று சென்றான்,சுற்றி இருந்தவர்கள் என்னை பார்க்க ஆரம்பித்தனர் டேய் அங்கே நிற்பது மாறன் சார் மனைவி , கூட்டம் சேர ஆரம்பித்தது ,நான் சுதாரித்துக் கொண்டு ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டு அட்ரஸ் சொன்னேன் அதற்கு ஆட்டோ டிரைவர் மாறன் சார் வீடு தானே தெரியும் மேடம் என்றார், ஆட்டோ கிளம்பியது ஆட்டோ டிரைவர் என்னிடம் உண்மையில் உங்களுக்கு நன்றி சொல்லணும் மேடம்
சார் வார்த்தைக்கு வார்த்தை உங்களைத்தான் அதிகமாக பேசுகிறார் நீங்கள் கொடுத்து ஒத்துழைப்பு தான் தன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது என்கிறார்,இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய பெருந்தன்மையை சொன்னார், வீடு வந்தேன் ரொம்ப நன்றி என்று நான் இறங்கிகெண்டேன், காம்பௌண்ட்தாண்டி உள்ளே நுழைந்தேன் உள்ளே ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள் எனக்கு வேர்க்க ஆரம்பித்தது ஒரு வேளை கடற்கரையில் பார்த்து விட்டார்களோ புரியவில்லை, அருகே சென்றேன் வணக்கம் மேடம் என்றார்கள், வணக்கம் என்றேன், சாரை பார்த்து வாழ்த்து சொல்ல வந்தோம் சார் டெல்லியில் இருக்கிறார் நாளைக்கு தான் வருவார் அவருக்கு வாழ்த்து சொல்றதை விட உங்களுக்கு வாழ்த்து சொல்வது தான் பொருத்தம் வேண்டும் என்றார், ஒருவர் கல்யாணமாகி இரண்டு மாதங்களில் அவருடைய தொழில் நிமித்தமாக அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு முதலில் உங்களுக்கு எங்களின் மனமான வாழ்த்துக்கள் இன்று எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள், ரொம்ப நன்றிங்க நாளைக்கு சார் வந்த பிறகு பாருங்க என்று சொன்ன, பிறகு அவர்கள் கிளம்பிச் சென்றனர் நான் கதவை திறந்து உள்ளே சென்றேன் சோஃபாவில் அப்படியே படுத்து எல்லாம் கையை மீறி போய்விட்டது இரண்டு நாட்கள் டின்னருக்கு முன்பு நான் இருந்ததையும் இப்போது நான் இருப்பதையும் நினைத்தேன் நான் எப்படி இப்படி மாறினேன் என்று எனக்கு தெரியவில்லை அதுவும் திர்லிங் என்ற பெயரில் கடற்கரையில் மிக கேவலமாக நடந்து கொண்டது ராமின் பழக்கம் ஏற்பட்ட பிறகுதான் இது மாதிரியான செயல்களிலும் நானும் விரும்பி செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் அதற்கு முன்பு மாறன் ரொம்ப கண்ணியமாக நடந்து கொள்வார் அதுவும் வெளியிடத்தில் கேட்கவே வேண்டாம்,இவன் திரில்லிங் என்ற பெயரில் நம்மளை விபச்சாரியாக்காமல் விட மாட்டான் போல என்ன செய்வது திரும்பி போக முடியாது எல்லாவற்றையும் இழந்தாகிவிட்டது இரண்டு நாட்கள் பின்னோக்கி செல்ல முடித்தால் அந்த டின்னரில் இவன் பப் க்கு போவோம் என்று சொல்வதைக் கேட்டிருக்க மாட்டேன், வாழ்க்கை அழகாக போய்க்கொண்டிருக்கும் என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை ஆனால் மாறன் துரோகம் செய்திருப்பார் என்பது புரியவில்லை,அவசரப்பட்டு நான் தான் அவருக்கு துரோகம் செய்து விட்டேன்,மாறனை பற்றி இவன் ஒருவன் மட்டும்தான் குறை சொன்னான், நன்றாக விசாரித்து இருக்க வேண்டும் அவசர பட்டு விட்டேன் இனி ஒன்றும் செய்ய முடியாது, எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை சோபாவில் அப்படியே படுத்து தூங்கி விட்டேன் எழுந்து பார்த்தேன் மணி 4 மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை வயிறு பசித்தது குளித்துவிட்டு காபி சாப்பிடுவோம்
குளிக்கச் சென்றேன் குளித்து முடித்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தேன் காப்பியை குடித்துவிட்டு சோபாவில் அமர்ந்து இருந்தேன் மொபைலை எடுத்து பார்த்தேன் மாறன் கூப்பிட்டு இருக்கிறார என்று இல்லை காரணம் தெரியவில்லை, மனம் ஏனோ மாறனை தேடியது, மாறனை கட்டிப்பிடிதது ஓ என்று கத்தி அழனும் போல தோன்றியது நினைக்கும்போதே கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன் சத்தமாக, நாளை காலை மாறன் வந்து விடுவார், இரவு சமைத்து முடித்தவுடன் திருப்பி சோபாவில் அமர்ந்தேன், வீட்டு வேலைக்காரர்களுக்கு போன் செய்து நாளை வர கூறினேன், அதில் கமலியின் பேச்சு மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது ஒன்றும் புரியவில்லை, ஏன் கமலி இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று. இரவு சாப்பிட்டு என் அறைக்கு சென்று தூங்கி விட்டேன்,
மறுநாள் காலை ராம் நம்பருக்கு கால் செய்தேன் ஃபோன் எடுத்து ஹாய் பொண்டாட்டி என்று அழைத்தான் , என்னடா ராம் மறந்துட்டியா காலே பண்ணல என்றேன் நேற்று நடந்த நிகழ்வுகள் என் மனதை ரொம்ப பாதித்துவிட்டது என்றான் நான் மட்டும் என்றால் ஆம்பளை பரவால்ல, சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒருவரின் மனைவி ஒரு பெண் அதை நினைத்து ரொம்ப சங்கடமாய் போய் விட்டது( நீ மாட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் நான் அந்த இடத்தை தேர்வு செய்து கூட்டிக்கொண்டு போனேன் ஆனால் தப்பிவிட்டாய் , இல்லை என்றால் விபச்சாரி என்று முத்திரை குத்தி இருப்பார்கள்)சரி இனிமேல் நான் கூப்பிடாமல் நீயாக கூப்பிடாதே மாறன் இன்று வந்து விடுவார் நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான், எப்படியும் மாறனுக்கு தெரிந்துவிடும் அப்போது பிரச்சினை வரும் அப்ப நாம் சொல்லிவிடலாம் அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு என்று கூறிவிட்டு காலை கட் செய்து,
ராம் மனதில் இதற்குத்தானே இவ்வளவு காலம் காத்திருந்தேன் அவன் புகழ் மேலும் மேலும் ஓங்கிக் கொண்டிருக்கிறது எப்பொழுது உன்னை வைத்து அடிக்கிற அடியில் அவன் சப்தநாடியும் ஒடுங்கிபோய் ஒன்று பைத்தியம் ஆவன் இல்லை என்றால் அவனை அவனே முடித்துக் கொள்வான் இல்லை ஊரை விட்டு ஓடி விடுவான் அதன் பிறகு நான் தான் நம்பர் ஒன் அதற்குத்தான் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் எல்லாப் புகழும் பேரும் எனக்குத்தான் கிடைக்கும் நீ நான் ஆடும் ஆட்டத்தில் வெறும் ஆடு தான் பலியாக போவது நீயும் உன் கணவர் மாறனும் தான், அதன் பிறகு என் வாழ்க்கை ராஜ வாழ்க்கை என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டான் அடுத்து அவனிடம் இருந்து உன்னை விவாகரத்து பெற வைப்பது
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#10
8: மலர் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்தால் எந்தத் தடையமும் இல்லாதவரு பார்த்துக் கொண்டால் பின் குளித்து உடைமாற்றிக் கொண்டு கீழே வந்தால், கமலி அதற்குள் வந்து வேலையை செய்ய ஆரம்பித்து இருந்தால்,மலர் சோபாவில் உட்கார்ந்து கொண்டு கமலியிடம் காபி வேண்டும் என்றால்,கமலி பதில் ஏதும் சொல்லவில்லை ,இது மலரை எரிச்சல் அடைய வைத்தது,மலர் அமைதியாக இருந்தால் சிறிது நேரத்தில் கமலி காபியை கொண்டு வந்து மலரிடம் கொடுத்தால், மலர் கமலியை நோக்கி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் எதுவும் பிரச்சனையா என்று கேட்டால் அதற்கு கமலி "ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்" என்றால், மலர் அப்படி என்றால் அதற்கு கமலியே புரிந்தவர்களுக்கு புரியும் என்று சொல்லிவிட்டு, இடத்தை காலி செய்தால், கமலி ஏதோ பொடி வைத்துப் பேசுகிறாள் என்று புரிந்தது, சரி என்று மலர் தன் அறைக்கு சென்றாள்,மாறனை எப்படி முகத்துக்கு முகம் எதிர்கொள்வது,என்று யோசித்துக் கொண்டிருந்தாள், அவர் மடடும் என்னை யோக்கியனா ஒரு வேலை அவர் யோக்கியனாக இருந்தால் நாம் கெதி அதோ கெதி தான்,எதுவாக இருந்தாலும் சரி ஆனது ஆகிவிட்டது இனி வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்,
மணி இரண்டு மாறன் டெல்லியில் இருந்து சென்னை கிளம்பினார், மலர் நல்ல தூக்கத்தில் இருந்து மனியை பார்த்தால் மணி 5,ஏன் மாறன் ஒரு போன் கூட பண்ணவில்லை, என்று மொபைலில் பார்த்தால்,ஏதோ நடந்திருக்கிறது அது என்னவென்று புரியவில்லை ஒன்று இங்கு நடந்தது அங்கு தெரிந்திருக்க வேண்டும், இல்லை யாராவது சொல்லி இருக்க வேண்டும், இல்ல அங்கு அவர் அடிக்கும் கூத்தில் நம்மிடம் பேசுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கும், இன்று வருவதாக சொன்னார் மணி ஐந்தாவது இன்னும் வரவில்லை,சரி உடை மாற்றிக் கொண்டு கீழே வருவோம்,என்று மாற்றிக் கொண்டு கீழே வந்தால் ,டிவி ஆன் செய்தால் மாறன் முகம் காட்டப்பட்டது, சென்னை ஏர்போர்ட்டில் அவருக்கு ஒரு வரவேற்பு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது மருத்துவ சங்கத்தின் சார்பாக , அருகில் பார்த்தால் அருகில் ராம் சொன்ன லலிதா இல்லை வேறு இரண்டு பெண் டாக்டர்கள் மாறனின் சேர்த்து மூன்று ஆண் டாக்டர்கள் இருந்தார்கள், ஆக மொத்தம் ஐந்து பேர் இவர்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் வரவேற்பு கொடுத்தார்கள்,அப்படியானால் லலிதா போகவில்லையா இவன் பேச்சைக் கேட்டு நான் தான் தப்பாக எண்ணிவிட்டுமா, என்று குழப்பினால் ஏதோ பெரிய தவறு நடந்து விட்டது என்று மட்டும் தோன்றியது அவளுக்கு. இவ்வாறு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் கார் சத்தம் கேட்டது ஓடிப்போய் கதவைத் திறந்தால், மாறன் நின்று கொண்டிருந்தார் மலரை நோக்கி யாரை எதிர்பார்த்து கதவை திறந்தாய்,என்று கேட்டார் கேள்வியின் குதர்க்கத்தையும் மலர் புரிந்து கொண்டால்,ஒன்றும் பதில் சொல்லவில்லை திரும்பி வந்து சோபாவில் உட்கார்ந்தால்,உள்ளே வந்த மாறன் நான் வருகிறேன் என்று உனக்கு தெரியாது,அப்புறம் எப்படி நானாகத்தான் இருப்பேன் என்றாய்,உடனே மலர் டிவியை ஆன் பண்ணி காண்பித்தாள், உடனே மாறன் சாரி மா என்று சொல்லிவிட்டு, இரு குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி மாடிக்கு சென்றான் மாடி வித்தியாசமாகப்பட்டது, மாடியின் இன்னொரு அறையில் பெட்டியை வைத்துவிட்டு குளிக்க சென்றான் கீழ சோபாவில் இருந்து பார்த்தாலே மாடியில் எல்லாரையும் தெரியும், மாறன் வேறு அறைக்கு குளிக்க சென்றது இவளுக்கு ஒரு மாதிரியாக ஆனது ஏதோ அவன் தெரிந்து கொண்டான்,என்று நெஞ்சு பட பட வென்று அடித்தது, டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே வந்த மாறன் கமலி என்று சத்தம் கொடுத்தார், இந்த வந்து விட்டேன் தம்பி, ஒரு கப் காபி என்றான், மலர் மாறனை நிமிர்ந்து பார்த்தால் எப்போதும் காபி என்னிடம் தானே கேட்பீர்கள் இது என்ன புதுசா என்று அவள் பார்வையால் கேட்டார் இனி இப்படித்தான் என்று அவனும் பதில் சொன்னான் சரி சரி
கமலி கொடுத்த காபியை வாங்கி குடித்துக் கொண்டே பார்வையாலே என்ன என்று மலரை கேட்டான், ஆமாம் எத்தனை பேர் என்று கேட்டால், தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் என்று மாறன் சொன்னார், வெறும் ஐந்து பேர் என்று சொன்னீர்கள், தவறாக சொல்லிவிட்டேன், நீங்கள் தவறாக சொன்னது,என் வாழ்க்கையில் தவறாகி விட்டது,அவன் பொய் சொல்லி என்னை அனுபவித்து விட்டான், என்று நினைத்தால்,என்ன ஆனாலும் என் வாழ்க்கையை அவனோடு தான், ஏன் நம் அறையில் குளிக்காமல் அந்த அறையில் குளித்தீர்கள் என்றால், இந்த ரூம் உள்ளே நுழைந்தால் வேறு ஒரு ஸ்ப்ரே வாசம் வருகிறது அதனால் ரூமை மாற்றி விட்டேன் என்று கூறினான் நான் பல வருஷம் வீடு வாங்கியதில் இருந்து இருந்த என் அரை வேறு வழியில்லை மாற்ற வேண்டியதாகியது,அந்த ஸ்பிரே எனக்கு பிடிக்காது என்றான் மாறன் இவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது, சின்ன விஷயத்தையும் கண்டுபிடித்து விடுகிறான், உண்மையில் பெரிய அறிவாளி தான் என்று நினைத்தாள்,இரவு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் எது என்றாலும் சரி என்று கூறிவிட்டு நீ மூன்று நாட்களாக சந்தோஷமாக இருந்தாயா என்று கேட்டால் ஆனால் அவளுக்குத்தான் ஏதோ ஒரு மாதிரியாக கேட்டதாக தோன்றியது, நீங்கள் இல்லாமல் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்,நாம் கொஞ்சம் நிறைய பேச வேண்டி இருக்கிறது என்று மலரிடம் சொன்னான்,மலரும் சரி என்றால், இருவரும் சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றனர் மாறன் பழைய அறைக்குள் நுழையவில்லை இப்போது புதிதாக உபயோகப்படுத்தும் அறைக்குள் உள்ளே நுழைந்தான்,மலர் என்ன செய்வது என்று முழித்தாள், பின் மாறனின் அறைக்கு சென்றாள் , மாறன் கட்டில் அமர்ந்தான் மலரும் அவன் பக்கத்தில் அமர்ந்தால் ஒருவரை ஒருவர் கையை கூட தொடவில்லை, மாறன் மலரிடம் அன்று நான் அவசரத்தில் கிளம்பி சென்று விட்டேன் நீயும் உடல் நலம் இல்லாமல் இருந்தால் நான் ஒன்றும் கேட்கவில்லை அந்த டின்னர் போகாமல் நாம் தவிர்த்திருக்கலாம்,பப் போகும்போது ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாம்,என்னை சுற்றி ஒரு பெரிய சதி வலை பின்னப்பட்டிருக்கிறது உன்னை வைத்து என்னை ஒளித்து கட்ட பார்க்கிறார்கள், நான் எமர்ஜென்சி வந்த அழைப்பை நம்பி
மருத்துவமனை சென்றேன் ஆனால் அது பொய்யான அழைப்பு அங்கு போனபோதுதான் தெரிந்தது ஆனால் அது மருத்துவமனையில் இருந்து தான் வந்தது,நான் எம் டி இடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளேன்,விசாரணை நடைபெற்று வருகிறது சரி உனக்கு கால் செய்வோம் என்று கால் செய்தேன் ஆனால் உன்னுடைய போன் சுவிட்ச் ஆப் பண்ணப்பட்டுள்ளது, சரி ராமுக்கு கால் செய்வோம் என்றால் அவன் போனும் சொல்லி வைத்தது போல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது இருந்தது, உனக்கு கூல்ட்ரிங்க்ஸ் பதில் ஹாட் டீரிங்ஸ் குடித்து விட்டதாக ராம் சொன்னான், அதற்கப்புறம் என்ன நடந்தது என்று உனக்கும் தெரியவில்லை,இங்கு நீ வரும்போது மணி 12க்கு மேல் ஆனால் அவனுடைய கூல்டிரிங்ஸ்ஸில் ஹாட் டீரிஙஸ் மாறவில்லை உனக்கு மட்டுமே யாரோ திட்டமிட்டு கொடுத்திருக்கிறார்கள் ஆனால் கிளாஸ் மாறி வந்துவிட்டது என்று சொல்கிறாரன் ராம், குடும்ப மானம் என்னுடைய மரியாதை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுமையாக போய்க்கொண்டு இருக்கிறேன் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விலகிச் சென்று விடுவேன் அது பயந்து அல்ல என்று சொல்லி நிறுத்தினான்,நீ ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் நேரடியாக கேள் என்றேன் லலிதா என்றால் ஒன்றும் புரியவில்லை என்றேன் , லலிதாவிற்கும் எனக்கும் ஏதாவது என்று நினைக்கிறாயா? அப்படியானால் நீ யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் அது ஒன்றும் தப்பில்லை நான் சொன்னால் அது பொய்யாக சொல்வேன் என்று கூட நினைக்கலாம் அதனால் என்னை தவிர்த்து நீ யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்,ஆனால் ஒருவர் சொல்வதை மட்டும் கேட்டு செயல்பட கூடாது ஒரு சந்தேகம் என்று இருந்தால் அது 10 பேரிடம் கேட்க வேண்டும் என அந்த ஒருவர் சொல்வது வந்து வேத வாக்கு கிடையாது அவர் பொய் கூட சொல்லலாம் என்று கூறி முடித்தான், வேறு ஏதாவது கேட்க விரும்புகிறாயா? இல்லை என்ற தலையசைத்தாள் வேறு யாராவது வீட்டுக்கு வந்தார்களா என்று கேட்டான் யாராவது என்றால், இல்லை உன் தம்பி அப்பா அம்மா உன் பிரண்ட்ஸ் யாராவது இல்லை ஒருவருமா வரவில்லை என்று கூறினால் சரி படுத்து தூங்கு,காலையில் எழுவோம் என்றான், மலர் அருகில் படுத்தால் உடல் தொடாமல் அவனும் அதே மாதிரி படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்
[+] 5 users Like Mecatran's post
Like Reply
#11
மிக அற்புதமான மற்றும் கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#12
கதாசிரியர் கதையில் வக்கிரம் இல்லை காமம் அதிகம் இல்லை என்றார் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி சதி வலையில் மட்டும் குடும்பம் மீளுமா என்றார் ஆனால் இப்படி வாழ்க்கை சீரழிந்து பின் மீண்டால் என்ன இல்லை என்றால் என்ன. நல்ல காதல், நல்ல கணவன் மனைவி உறவு எல்லாவற்றையும் அழித்து பின் கதையில் நல்ல முடிவு யாருக்கு. சதிகாரர்களுக்கா . ஏன் கதையில் கூட நல்ல குடும்பம் பெண் கெட்டு நாசமாக்கும் படி செய்கிறீர்கள். கயவர்கள் என்னம் மட்டுமே நிறைவேறுகிறது. நிஜ வாழ்க்கையில் தான் நல்ல பெண் நாசமாவது காப்பாற்ற முடியாமல் போகும் கதையிலாவது காப்பாற்ற முடியும் என்று நம்பினேன்.
Like Reply
#13
மொத்த கதையும் முடித்து இருந்தால் பதிவு செய்து விடுங்கள் முடிவை படித்த பிறகு மனம் நிம்மதி அடைகிறதா என்று பார்க்கிறேன்.
Like Reply
#14
(24-02-2023, 12:33 PM)praaj Wrote: கதாசிரியர் கதையில் வக்கிரம் இல்லை காமம் அதிகம் இல்லை என்றார் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி சதி வலையில் மட்டும் குடும்பம் மீளுமா என்றார் ஆனால் இப்படி வாழ்க்கை சீரழிந்து பின் மீண்டால் என்ன இல்லை என்றால் என்ன. நல்ல காதல், நல்ல கணவன் மனைவி உறவு எல்லாவற்றையும் அழித்து பின் கதையில் நல்ல முடிவு யாருக்கு. சதிகாரர்களுக்கா . ஏன் கதையில் கூட நல்ல குடும்பம் பெண் கெட்டு நாசமாக்கும் படி செய்கிறீர்கள். கயவர்கள் என்னம் மட்டுமே நிறைவேறுகிறது. நிஜ வாழ்க்கையில் தான் நல்ல பெண் நாசமாவது காப்பாற்ற முடியாமல் போகும் கதையிலாவது காப்பாற்ற முடியும் என்று நம்பினேன்.
நிஜ வாழ்க்கையில்,என்றுமே நன்மை மட்டுமே வெற்றி பெறும் நண்பா, கெட்டது முதலில் வெற்றி பெறும் மாதிரி தோன்றும் ஆனால் உண்மையில் நன்மை மட்டுமே நிஜத்தில் வெற்றி பெறும்,கதை அவரவர் விருப்பம்.almost இதே போன்று அலைவரிசை உள்ள கதை தான் நான் எழுதி கொண்டு இருக்கிறேன்.அதிலும் கெட்ட எண்ணம் கொண்ட வில்லன் நல்ல எண்ணம் கொண்ட பெண்களின் தொடர்பால் சில நல்ல விசயங்களை செய்து சிறிது சிறிதாக திருந்துவதாக கதை அமைத்து கொண்டு இருக்கிறேன்,அல்லது கடைசியில் அவனை அழித்து விடுவேன்.ஆனால் அவனை கொஞ்சம் திருந்துவதாக காட்ட நினைத்தேன்.,அதையே ஒரு வாசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.views and comments பெருமளவு குறைந்தது.அதற்காக நான் என் கதையை மாற்ற போவது இல்லை
My thread


காத்தவராயன் அவன் காமராஜன்

https://xossipy.com/thread-57993.html


Like Reply
#15
நன்றி,காத்திருங்கள்
Like Reply
#16
Genelia Rasika ungal kadhaiyil madhuvirkku kanavan thana nilai maraithu poi sonnan athuve eval thavaru seiyya athika karanam athodu ippothu appavidum sendru vittal thaniyaga erunthalum kanavanudan erunthalum pathukappu ellai yendru. Anitha kadhalukku munne kedukja pattal athanal kadhalanai pirinthal aanal eppo nalamaga erukkiral athey neram ilamai aasai erukku kulanthayum athanal meendum settyudan saralam avan thirunthinaal yenbathu sari. Aanal ingu sathi vendru vittathey vaalkai thaney yematri kondaley eruvarum manam vittu pesi erukkalam avan 15 varuda kadhalai avalidam solli erukkalam, aval santhekattai kettu erukkalam, pesi erundhal ippadi agi erukkathey yendru yekkam thaan. Unmai kaadhal ippadi seraliyum pothum, seramal pogum pothum athu Vali migavum kodiyathu. Therinthey throgam seiyya padu. Pothu atharkku thandanai nichayam vendum athu pol ramukkum lalithavum vaalkai ini naragamaganum, maran avarkalai mannithal athai vida maran sethe pogalam at least ramuvin vanmam jeikum. Kudumbam Patrick ninaikamal patient, makkal yendru eruppavan yen thirumanam seikiran. Perumaikku oor mun valava.
Like Reply
#17
(24-02-2023, 01:11 PM)praaj Wrote: Genelia Rasika ungal kadhaiyil madhuvirkku kanavan thana nilai maraithu poi sonnan athuve eval thavaru seiyya athika karanam athodu ippothu appavidum sendru vittal thaniyaga erunthalum kanavanudan erunthalum pathukappu ellai yendru. Anitha kadhalukku munne kedukja pattal athanal kadhalanai pirinthal aanal eppo nalamaga erukkiral athey neram ilamai aasai erukku kulanthayum athanal meendum settyudan saralam avan thirunthinaal yenbathu sari. Aanal ingu sathi vendru vittathey vaalkai thaney yematri kondaley eruvarum manam vittu pesi erukkalam avan 15 varuda kadhalai avalidam solli erukkalam, aval santhekattai kettu erukkalam, pesi erundhal ippadi agi erukkathey yendru yekkam thaan. Unmai kaadhal ippadi seraliyum pothum, seramal pogum pothum athu Vali migavum kodiyathu. Therinthey throgam seiyya padu. Pothu atharkku thandanai nichayam vendum athu pol ramukkum lalithavum vaalkai ini naragamaganum, maran avarkalai mannithal athai vida maran sethe pogalam at least ramuvin vanmam jeikum. Kudumbam Patrick ninaikamal patient, makkal yendru eruppavan yen thirumanam seikiran.  Perumaikku oor mun valava.

மகிழ்ச்சி நண்பா,என் கதையை முழுவதும் உள்வாங்கியதற்கு.இந்த கதையில் எனக்கும் ராம் மற்றும் லலிதா கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் இதில் எனக்கு மாற்று கருத்தில்லை.நான் எழுதிய கதையை நீங்கள் வாசித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி
My thread


காத்தவராயன் அவன் காமராஜன்

https://xossipy.com/thread-57993.html


Like Reply
#18
9: ‌. ‌ எப்போது தூங்கினார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை, ஏதோ ஏதோ நினைவுகளுடன் அவர்கள் இருவரும் தூங்கினர், காலையில் எழுந்தவுடன் மலர் கீழே வந்தால்,கண்களில் கண்ணீர் துளிர்த்தது நல்ல வாழ்க்கை இழக்க போகிறேன், மாறனை பற்றி உனமையா, பொய்யா என்று கூட ஆராயாமல் ராம் சொன்னதை நம்பி நம் அவசர புத்தியினால்,
எவ்வளவு தெளிவாக பேசுகிறார் உண்மையாகத்தான் இருக்கும் நான் தான் தேவையில்லாமல் ஏமாந்து விட்டேன், இனி அழுது என்ன பயன், காபி எடுத்து சென்று எழுப்பினேன் மாறா காபி என்று,மெதுவா கண் முழித்து பார்த்து டேபிளை காண்பித்தார் எப்போதும் கையில் தான் கொடுப்பேன் கையைப் பிடித்து இழுப்பார் என்று எதிர்பார்த்தேன் அப்படி எதுவும் நடக்கவில்லை, டேபிள் மேல் வைத்து விட்டு வந்தேன் (இழுத்து இருந்தால் ஓ வென கத்தி அழுது எல்லா வற்றையும் சொல்லி அழுது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பேன்,ஆனால் அப்படி நடக்கவில்லை).
குளித்து விட்டு கீழே வந்தேன் , சாப்பிட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு ரகு தங்கி இருந்த லாட்ஜுக்கு சென்றேன் , அங்கே இருந்த ரூம் பையன் அவன் ரூமுக்கு கூட்டிச் சென்றான் கதவை தட்டினேன் கதவை திறந்தான் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது,என்னை பார்த்தவுடன் அதிகமானது, நான் அவனை கட்டிப்பிடித்து அமைதியா இரு ஒரு துளி கூட வெளியே தெரியக்கூடாது என்று சொன்னேன்,எனக்கு உன் மீது அதிக பாசம் என் மனைவியின் தம்பி என்பதால் இல்லை என் மாமாவின் மகன் என்பதால்,

நான் அவளை அப்படி நினைக்கவே இல்லையே,அவ்வளவு கரெக்டா இருப்பாள், தூரத்திலிருந்து பார்த்தோம் நேற்று கடற்கரையில் அந்த நிகழ்வுகளை நினைத்தாலே மனம் வலிக்குது,மிகக் கொடுமை அத்தான் அது,
ரகு அது அவளுக்கு போட்ட திட்டம் இல்லை எனக்கு எதிராக போடப்பட்ட திட்டம், அதில் மலரை வைத்து என்னை ஒழிக்க நினைக்கிறார்கள் என்னை அசிங்கப்படுத்தி,கேவலப்படுத்தி,
அவமனபடுத்தி, என்னை இந்த மருத்துவ துறையை,விட்டு தூக்க நினைக்கிறார்கள், அத்தான், என் அக்கா பாவம்…… ,ரகு உங்க அக்காவா என்னை விட்டு செல்லாத வரை நான் மலரை விட்டு விட மாட்டேன் போதுமா,ரொம்ப நன்றி அத்தான், நேற்று உன்னை வரச் சொன்னது நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நீ ஊருக்கு கிளம்புகிறயா, இருக்கிறாயா என்று கேட்டேன் இல்லை நான் கிளம்புகிறேன், சரி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது சரியா,சரி அத்தான் தைரியமா இரு, உங்க அக்காவை கடைசிவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் ரொம்ப நன்றி அத்தான், உன்னை நான் டிராப் பண்ணிட்டு கிளம்புகிறேன் என்று கூறி அவனை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்,
மலர் முகத்தில் ஆச்சரியம் அதற்குள் வந்து விட்டீர்கள்,ஏன் வரகூடாதா என்று கேட்டேன், இல்ல டூட்டிக்கு போனீங்கன்னா ஈவினிங் தானே வருவீங்க, நான் டூட்டிக்கு போகவே இல்லையே சும்மா இப்படி கார் எடுத்துட்டு ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வந்தேன் என்று கூறினேன் டூட்டிக்கு போகவில்லையா ஏன் என்று கேட்டால்,வேலை பார்க்கணுமா, வேண்டாமா,என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் வேலை பார்ப்பது ஒரு கௌரவத்திற்காகவும் என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காகவும்,மக்களுக்கு பயன் உள்ளதாக ஆக்குவதற்கும், ஆனால் அதே வேலை என் குடும்பத்தை கெடுத்து விடும் என்றால் வேலையை விட்டு விடவும் நான் தயங்க மாட்டேன்,என்று கூறியவுடன் என்ன சொல்கிறீர்கள் என்று தயங்கினால் புரிந்தால் சரி புரியா விட்டாலும் சரி என்று கூறி நகர்ந்தேன்.
சாப்பிடும் இடத்திற்கு சென்றேன் அவளும் பின்னாலே வந்தால்,கமலியை கூப்பிட்டு சாப்பாடு எடுத்து வைக்க சொன்னேன் ஏன் என்னிடம் கேட்க மாட்டீர்களா என்னது புதிதாக இருக்கிறது என்று கேட்டால்,உனக்கு எதற்கு சிரமம் உனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் என்று கூறினேன் அமைதியாக சேரை எடுத்து போட்டு சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து போய் விட்டாள், நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், கமலி என்னிடம் தம்பி கொஞ்சம் பேசணும் என்னன்னு சொல்லுங்க அக்கா,
"நீங்க டெல்லி போன பின்னாடி மலர் மா எங்களை இரண்டு நாள் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார், நானும் சரி என்று கிளம்பி போய் விட்டேன், அதன் பின்பு மனது கேட்காமல் ஒரு ஆளா எப்படி இருக்க முடியும் என்று திரும்பி வந்தேன் வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் கேட்ட சப்தங்கள் அவ்வளவு நல்லா இல்ல தம்பி உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொன்னால் கமலி" நானும் அவள் சொல்வதை சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு மேலே வந்து படுக்க வந்தேன் , நாங்கள் முன்பு இருந்த அறையில் படுத்து இருந்தால் நான் உள்ளே நுழைந்து ஏன் அந்த அறையில் படுக்கவில்லையா என்று கேட்டேன், எங்கு படுத்தால் என்ன என்று சலிப்பாக பதில் சொன்னால்,அறையை நோட்டம் விட்டேன் அவள் திரு திரு வென முழித்தால் , டேபிள் ஜக்கு கீழே ஒரு டேப்லெட் பேப்பர் இருந்தது அதை எடுத்தேன்,அவள் பார்த்துவிட்டு பி காம்ப்ளக்ஸ் மாத்திரை….என்று இழுத்தால், நான் அதை எடுத்து படித்துப் பார்த்தேன் நான் அவளிடம் இது பி காம்ப்ளக்ஸ் மாத்திரை என்று யார் சொன்னது, உனக்கு இது என்ன மாத்திரை என்பது தெரியுமா,தெரியாது, மாத்திரை என்ன என்பது எனக்கு தெரியும் , சரி சரி என்று என் ரூமிற்கு தூங்கப் போனேன்
மறுநாள் காலை குளித்து உடையை மாற்றிக் கொண்டு மருத்துவமனை சென்றேன் எம் டி மற்றும் ஊழியர்கள் பொக்கே உடன் நின்று வரவேற்றார்கள் எல்லோரும் பாராட்டினார்கள், ராம் காணவில்லை மற்ற 4 ஜூனியர் டாக்டர்களும் பணியில் இருந்தனர் அவர்களிடம் பைல்களை வாங்கி பார்த்துவிட்டு, இன்ஸ்டிரக்சன் கொடுத்துவிட்டு கேபினில் அமர்ந்தேன், எஸ் கம்மிங் என்று ராம் உள்ளே வந்தான் வாழ்த்துக்கள் சார் என்று கையை கொடுத்தான் நானும் கையை கொடுத்தேன் கான்பரென்சில் நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் சார்,ஊரு பூரா உங்க பேச்சு தான்,சரி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு நான் அவனிடம் பேசுவதை தவிர்த்தேன், அவன் ஏதோ புரிந்து கொண்டு சரி சார் நான் அப்புறம் பார்க்கிறேன் என்று கிளம்பி விட்டான், நான் எம் டி யை பார்த்து நான் ஏற்கனவே கூறிய கம்ப்ளைன்ட் ஞாபகப்படுத்தினேன் அவர் அதற்கு ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி இடம் கொடுத்து இருப்பதாக கூறினார் மேலும் நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று,என்ன என்று பார்த்தார் என்னை சுற்றி ஒரு சதிவலை பின்னப்பட்டு கொண்டிருக்கிறது இதில் என் மனைவியை பகடைகாயாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள், ஏறக்குறைய அவளும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டால், அவளைக் கொண்டு என்னை வீழ்த்த பார்க்கிறார்கள், என்றும் இது யாருக்கும் தெரிய வேண்டாம் சார் இது ரகசியம், என்ன சொல்கிறீர்கள் மாறன் என்று அதிர்ச்சியாக கேட்டார் அவர்கள் நம் மருத்துவமனை சேர்ந்தவர்கள் என்று கூறினேன் மேலும், அவர் அதிர்ச்சி அடைந்து இருந்தார்,சரி நான் அந்த விசாரணை விரைவுபடுத்த சொல்கிறேன் என்றார், சரி சார் நான் வீட்டுக்கு செல்கிறேன் ஏதாவது இருந்தால் கூப்பிடுங்கள் என்று கிளம்பி சென்றேன், வீட்டுக்குள் வந்தேன் , மேலே மாடிக்கு சென்றேன் என் அறையை திறந்தேன் அங்கே மலர் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் உடையை மாற்றிவிட்டு அருகில் படுத்தேன், கண்ணை மூடி நினைத்து பார்த்தேன் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு அமைதியாக படுத்து தூங்க முடிகிறது,
இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மருத்துவமனையில் இருக்கும் போது கமலி போன் செய்தால் மலரம்மா மயக்கம் போட்டு விட்டார்கள் என்று உடனே வீட்டுக்கு திரும்பினேன் பெட்டில் படுத்து இருந்தால் என்னை பார்த்தவுடன் எழ முயற்சி செய்தால், என்ன என்று கேட்டேன், ஒன்றுமில்லை மயக்கம் தான் சரியாக சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன் என்று சொன்னால், அவள் கையை பிடித்து பார்த்தேன் புரிந்து கொண்டேன் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் நான் அவளிடம் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொன்னேன், ஆனால் அவள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை குழப்பம்தான் இருந்தது, இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அப்படியா என்று சந்தோஷபடுவது போல நடிக்க ஆரம்பித்தால், நான் ஆமாம் என்றேன், ஆனால் நான் எந்த ரியாக்சன் காட்டவில்லை அதை அவள் புரிந்து கொண்டால், நான் என் அப்பா அம்மாவிற்கு சொன்னேன் அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள், உடனே கிளம்பி வருகிறேன் என்றார்கள் நான் அவர்களிடம் சற்று அமைதியாய் பொறுமையாக இருங்கள் நான் சொல்கிறேன் அப்பொழுது வந்தால் போதும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன் சரி என்று சொல்லிவிட்டார்கள், நான் மலரை கூப்பிட்டேன் மெதுவாக வந்தவள் என்ன என்று கேட்டால்,
இப்படி உட்காரு என்று உட்கார்ந்தால் டேட் தேதிய கேட்டேன் தயவு செய்து உண்மையை சொல்லுமாறு கேட்டேன் அவள் தேதியைச் சொன்னாள் அந்த தேதி டின்னர் தேதியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன் என்று சொன்னேன், அவள் ஒரு மாதிரி அதிர்ச்சி அடைந்தால் எனக்குத் எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொண்டால்,அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இல்லை சரி ஆனதாகட்டும் என்று படுத்து ரெஸ்ட் எடு,
இரண்டு வாரம் கழித்து மலர் ஒரு நாள் கோவிலுக்கு போயிட்டு வருகிறேன் என்றால் நான் சரி சீக்கிரத்தில் வந்து விடு என்று சொன்னவுடன் அவள் கோவிலுக்கு கிளம்பினாள்,ஏதோ திட்டம் வைத்து செயல்படுகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

கோயிலுக்கு சென்ற மலர் ராமிற்கு போனை போட்டால் போனை எடுத்து ராம் என்ன பொண்டாட்டி ரொம்ப நாளா போனே காணோம் , மாறனுக்கு ஓரளவுக்கு தெரிந்து விட்டது அவருடைய பேச்சிலிருந்து அது எனக்கு புரிகிறது இரண்டாவது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ன சொல்ற என்றான் அதிர்ச்சியாக,ஆம் என்றால் உடனே ராம் சதி திட்டத்தை ஆரம்பித்தான் இந்த குழந்தை நம்ம குழந்தை என்றான், அவள் நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அவர் நாம் டின்னர் தேதியில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன், நாம் பழகுவதற்கு முன்பு என்கிறார் அவர்,

உடனே ராம் அவன் எத்தனையோ பொய் சொல்லி விட்டான், இதுவும் ஒன்று என்றான் இவள் ராம் சொல்வது தான் சரி என்று எண்ணினால், மலர் நான் உடனே உன்னை பார்க்க வேண்டுமே உன் வயிற்றில் நம் குழந்தையை தடவி பார்க்க வேண்டும் என்றான், சூழலில் சரியாக இல்லை ஏதாவது சூழ்நிலை அமையும் அப்ப பார்க்கலாம் என்றால் சரி என்று போனை வைத்து விட்டான், ராம் மனதிற்குள் இவ்வளவு சீக்கிரம் மாறன் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்,
மருத்துவமனையில் மாறன் ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டை வைத்து யோசித்துக் கொண்டிருந்தான், ராமை கூப்பிடு என்று நர்சிடம் சொன்னான், நர்ஸ் திரும்பி வந்து அவர் வீட்டுக்கு சென்று விட்டாராம் சார், டூட்டி நேரத்தில் எப்படி அதுவும் என்னிடம் சொல்லாமல், சட் என்று ஏதோ பொரி தட்டியது (மலர் கோயில் போன்) உடனே வீட்டுக்கு கிளம்பினார். காரை வெளியில் நிப்பாட்டி விட்டு உள்ளே வந்தார் ராமின் பைக் நின்றது,நாம் சந்தேகப்பட்டது சரி உள்ளே சத்தம் இல்லாமல் உள்ளே நுழைந்தார்,ஹாலில் ராம் மலரின் இரண்டு தொடைகளையும் கட்டி பிடித்து தூக்கி மெதுவாக சுத்தி கொண்டு பலமாக இருவரும் சிரித்தனர் மலரின் பெண்மை ராமின் முகத்தில் அழுத்தியது , மாறன் அவர்களை பார்த்து மலர் என்றான் சற்று கோபமாக ,ராம் மலரை மெதுவாக இறக்கி விட்டான், இருவரும் விலகி நின்றவர்கள், ஒற்றும் சொல்லாமல் மாறன் தன் அறைக்கு சென்றான், மலர் ராம் இருவரும் பேய் அறைந்தது போல் நின்றனர் , வேகமாக ராம் வீட்டிற்கு கிளம்பினான், மலர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தால், மேலே சென்று மாறன் பிரஷப்ஆகி ஆகி கிழே வந்தான், கமலி என்று சத்தமிட்டான், கமலி வந்து என்ன தம்பி , ஒரு கப் காபி வேணும் இதோ தருகிறேன் என்று உள்ளே போனால், காபி வந்தது குடித்து விட்டு,
உட்காரு மலர் ஏன் நிற்கிறாய் என்று சொன்னான் , நீங்கள் ஏன் என்னை விட்டு விலகிப் போகிறீர்கள் எனக்கு யாரிடமாவது ஆறுதல் தேடத் தோன்றுகிறது, உடனே மாறனும் எப்போதாவது ஒரு முறை நம் விருப்பம் இல்லாமல் அல்லது நமக்கு தெரியாமல் தப்பு நடக்கலாம் ஆனால் அது தொடரகூடாது,இப்பொழுதும் சரி , அப்பொழுதும் நான் உன்னுடன் தான் இருந்தேன் என்றான், பலமுறை எதாவது சொல்ல நினைக்கிறாயா என்று கேட்டேன், இதற்கு அவளிடம் பதில் இல்லை, செக்ஸை பற்றி நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை ஒரு மனிதனின் உடல் உறவு கொள்ளும் போது 10 இருந்து 15 நிமிடங்கள் அதுவே அதிகம்,வெளிவேளையில் எவ்வளவு நேரம் வேண்டுமெனாலும் எடுக்கலாம் , அரை மணி நேரம் ஒரு மணி நேரம் மாத்திரை இல்லாமல் முடியாது,நான் அன்று உன் அறையில் இருந்து எடுத்த மாத்திரை
அதுதான், டின்னருக்கு பின் நீ யார் யாரோ சொல்வதை நம்புகிறாய், நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறாய் என்னை விட அவர்கள் உனக்கு முக்கியமாய் போய் விட்டார்கள், வாழ்க்கையில் நம்பிக்கை முக்கியம் அது தகர்ந்து விட்டால் வாழ்க்கையை வீணாகிவிடும், நன்றாக புரிந்து செயல்படு வாழ்க்கையை தொலைத்து விடாதே உன் வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையும் அதில் அடங்கும், மாத்திரை போட்டு செய்வதால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் இப்போது தெரியாது, நான் என்ன சொல்ல நினைத்தேனோ,அதை உனக்கு தெளிவாக சொல்லிவிட்டேன், என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான்,
மலர் குழப்பமாக அமர்ந்திருந்தால், மாறன் சொல்லுவது 100% சரி ஆனால் ராமை நான் ஒதுக்க முடியுமா இவ்வளவு ஆகிவிட்டது, இதற்கு விரைவில் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்றாள்,
[+] 2 users Like Mecatran's post
Like Reply
#19
10:. இப்படியே ஓடிக் கொண்டிருந்த நாட்கள், திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கர்ப்பமான பின்ன இவளை மருத்துவமனைக்கு இரண்டு தடவை கூட்டிக் கொண்டு சென்றார், டாக்டர் சில மருந்துகள் எழுதி கொடுத்தனர் மாறன் சொன்ன தேதியில் தான் அவர்களும் சொன்னார்கள், ஆனால் ராம்,மாறன் சொல்லி , டாக்டர் சொல்லி இருப்பார்கள் என்றான் , இரண்டு மாதங்களாக மலர் காய்ந்து இருந்தால் ஒருவரும் அவளை ஓக்கவில்லை, இது மேலும் அவளை மன அழுத்தத்திற்கு உண்டாக்கியது,
மாறன் ஒரு வாரத்தில் லண்டன் கான்ஃபரண்ட்ஸ்க்கு செல்ல வேண்டி இருந்தது அதை மலரிடம் சொன்னான்,மலர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்ததை மாறன் கவனிக்க தவறவில்லை சரி பத்திரமாக இரு,நான் சென்று விட்டு வந்து விடுகிறேன் வேறு ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா என்று கேட்டான், இல்லை என்று தலையசைத்தால் அம்மா அப்பா மாமா அத்தை வர சொல்லவா என்று கேட்டான் உடனே பதறி வேண்டாம் வேண்டாம் , மலர் ஏதோ திட்டமிட்டு இருக்கிறாள் என்று புரிந்தது, இந்த முறை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்தான்,சரி நாலை மறுநாள் எனக்கு பிளைட் என்று சொல்லி அதற்குரிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்,மலர் கோவிலுக்கு சென்று வருகிறேன் என்றால் சரி என்றான் அவனுக்கு தெரிந்து விட்டது , மலர் ராமிற்கு தகவல் கொடுக்க செல்கிறாள் என்று ,
நான் டிடெக்டிவ் நண்பரை கூப்பிட்டு விரைவுப்படுத்த சொன்னேன், சரி என்றார்,
மாறன் ரகுவை அழைத்தான் ஃபோன் ஆன் செய்து சொல்லுங்கள் அத்தான் என்றான், நீ உடனே கிளம்பி அந்த லாட்ஜில் தங்கு என்ன விஷயம் என்றான் ரகு நீ வா நேரில் பேசலாம் என்றேன் ,சரி என்று கிளம்பினேன்.
காலை 7 மணி, மாறன் மலரை அழைத்தான், நான் சென்று வருகிறேன் பத்திரமாக இரு,என் அறையில் நீ மட்டும் படுத்துக்கொள், எனக்கு என்று இந்த ஊரில் ஒரு மரியாதை இருக்கிறது அது உனக்கு தெரியும் நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லும் போது மாறனின் கண்கள் கலங்கியது, பார்த்தாள் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை, சரி வருகிறேன் என்று கூறி காரை எடுத்துக் கொண்டு லாட்ஜுக்கு சென்றான், ஏர்போர்ட்டுக்கு செல்லாமல் லாட்ஜுக்கு ஏன் என்றால் அந்த லண்டன் ப்ரோக்ராம் கேன்சல் ஆகிவிட்டது ஆனால் அது மாறனுக்கு மட்டுமே தெரியும் மருத்துவமனையில் கூட யாருக்கும் தெரியாது,
மலர் மிகுந்த சந்தோஷமாக இருந்தால் இரண்டு மாதங்கள் ஓழ் வாங்காமல் உடம்பு துடித்துக் கொண்டிருந்தது , உடனடியாக ராம் மை அழைத்தால் மாறன் போய்விட்டானா என்று கேட்டான், ஆம் போய்விட்டான் , நீ மருத்துவமனைக்கு போன் போட்டு கன்பார்ம் செய்துவிட்டு வா என்றால் ராமு அதுதான் சரி என்று மருத்துவமனைக்கு கால் செய்தான் மாறனின் லண்டன் ப்ரோக்ராம்மை கன்பார்ம் செய்தார்கள், சரி என்று வைத்துவிட்டு மலர் வீட்டுக்கு கிளம்பினான், மாறன் கமலியை தொடர்பு கொண்டான், என்னக்கா என்றான், கமலி வழக்கம் போல தான் தம்பி இரண்டு நாள் எல்லோருக்கும் லீவு, சரிக்கா நான் என்னமோ தம்பி உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப சங்கடமாக உள்ளது, இந்த ஒழுக்கம் கெட்டவள எங்கிருந்து தம்பி புடிச்சீங்க, ஊருக்குள் உங்க மரியாதையை கெடுத்து விடும் போல இருக்கு தம்பி, சரிக்கா நான் பார்த்துக் கொள்கிறேன், லாட்ஜில் உள்ள நுழைந்து ரகு தங்கி இருக்கும் அறைக்கு என்னை கூட்டிக் கொண்டு சென்றார், ரகு என்னை பார்த்த உடனே கண்கள் எல்லாம் கலங்கினான், நான் அவனை அனைத்து ஆறுதல் சொன்னேன், இதை ரொம்ப நாள் விட முடியாது நான் பலமுறை உங்க அக்காவுக்கு எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியாகிவிட்டது இதையும் மீறி அவள் தொடர்வேன் என்றால், என்னை என்ன செய்ய சொல்கிறாய்,என் மதிப்பு, மரியாதை உனக்கு தெரியும் நான் இவ்வளவு காலம் கடின உழைப்பால் கட்டி காப்பாற்றியது, ஒரு முறை தெரியாத்தனமாக தவறு நடந்தால் மன்னிக்கலாம், அதுவே தொடர்கதை ஆனால், நான் அவளை விட்டு பிரிவேன் என்று சொல்லவில்லை ஆனால் அவள் திருந்தி என்னுடன் வாழ வேண்டும் என்று நினைத்தால் எப்போதும் தயார், நான் சொல்வது நம்பாமல் யார் யாரோ சொல்வதெல்லாம் நம்பிக் கொண்டு இருக்கிறாள், அவள் வயிற்றில் வளரும் குழந்தையை என் குழந்தை ஆனால் அதையே நம்ப மறுக்கிறாள் நான் என்ன செய்வது, நீ யே சொல், சாப்பிட்டாயா இரு சாப்பாடு சொல்கிறேன் என்று போனில் சாப்பாடு ஆர்டர் செய்தேன், சாப்பாடு வந்தது இருவரும் சாப்பிட்டு முடித்தோம்
மலர் வீட்டுக்கு ராம் வந்தவுடன் இருவரும் கட்டி பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து,என்னால் நீண்ட நாட்கள் இருக்க முடியாது ஏதாவது ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும்,என்னை உன்னுடன் அழைத்துச் செல், மாறனுடன் இருக்க முடியாது அவன் சொல்வது எல்லாமே சரியாக இருக்கிறது எந்த முரண்பாடும் தெரியவில்லை அதுதான் எனக்கு உறுத்தலாக இருக்கிறது, என்னை திருமணம் செய்து கொள், சரி இப்போது அமைதியா இரு.
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆம் மாறனும் என்னை தொடுவதில்லை, இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது,என்ன இரண்டு மாதங்களாக உன்னை தொடுவதில்லையா, நாம் அந்த கடற்கரையில் செய்ததுதான் கடைசி. அவன் ஆம்பளையா இருந்தா தானே உன்னை தொடுவான்,பி காம்ப்ளக்ஸ் என்று சொன்னாயே அது என்ன மாத்திரை என்று கேட்டவுடன் இவன் அது….. அது என்று உளறினான், சத்து மாத்திரை, ஆனால் மாறன் அது வேறு மாத்திரை என்கிறார்,
அதை விடு தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டான் இருக்கு என்று அவள்தண்ணீர் கொண்டு வந்தால் , அவளுக்கு தெரியாமல் மாத்திரையை போட்டு தண்ணீர் குடித்தான், அப்படியே அவளை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்றான் அவர்கள் வேலையை அவர்கள் ஆரம்பித்தார்கள்,
மாறனுக்கு டிடெக்டிவிடும் இருந்து ஒரு அழைப்பு வந்தது,சார் ராம் உங்கள் வீட்டிற்குள் சென்று விட்டான் அரை மணி நேரம் சென்று நீங்கள் உள்ளே நுழையுங்கள் என்றார், மாறன் சாரி என்றார்,மாறன் ரகு விடம் எந்த காரணத்தையும் கொண்டு அடிக்கவோ, சத்தம் போடவோ கூடாது என்று சொன்னார் சரி அத்தான் என்று சொல்லிவிட்டு இருவரும் காரில் ஏறிய வீட்டுக்கு புறப்பட்டனர் கார் இரண்டு வீடுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது,

மாறன் ரகு விடம் எதுவும் பேசக்கூடாது சத்தம் இல்லாமல் இருக்கவும் சரி என்று தலையசைத்தான், கையை வைத்தவுடன் சத்தம் இல்லாமல் கதவு திறந்தது இருவரும் மாடிக்கு மெதுவாக சென்றனர் அங்கே அவள் ரூமில் அவள் சத்தமிட்டு கொண்டிருந்தாள் ஆ..ஊ. ராம் இதைக் கேட்க ராகு முகம் சிவந்தது கதவை தட்டச்சென்ற ரகுவை மாறன் தடுத்து நிறுத்தினான் சைகையால் அமைதியாக அருகில் இருக்கும் சேரில் உட்காரச் சொன்னான்,ரகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தான் மாறனும் ஒரு சேரில் உட்கார்ந்தான் , மாறன் முடிந்தது இன்றுடன் மலருக்கும் தனக்குமான உறவு முடிந்தது,அவள் யாரோ நான் யாரோ எதற்கு கோபப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருந்தான், சிறிது நேரத்தில் சத்தம் நின்றது உள்ளே ஏதோ பேச்சு சத்தம் கேட்டது சரி என்று உட்கார்ந்து இருந்த பொழுது கதவு திறந்து, வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு நிர்வாணமாக மலர் வெளியே வந்தாள் கையில் ஜக்குடன் , ரகு பொறுமையிழந்து எழுந்து மலர் பார்க்கும் முன் மலருக்கு கன்னத்தில் ஒரு அரை விட்டான் மாறன் ரகுவை தடுத்து நிறுத்துவதற்குள் நடந்து விட்டது, சத்தம் கேட்டு வெளியே வந்த ராம் ஓடுவதற்குள் வழியை மரித்து ரகு அடிக்க ஆரம்பித்தான் ஒரு மிதிவிட்டான் சுருண்டு போயி ராம் ஓரத்தில் விழுந்தான் , மாறனால் ரகுவை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று மூஞ்சியிலேயே துப்பினான், என்னைப் பற்றி உனக்குத் தெரியாது என்று முகம் சிவந்தது பல்லை கடித்து கொண்டு முடித்து விடுவேன் என்று ரகு ராமை பார்த்து சொன்னான்,ரகு வின் கோபத்தை பார்த்து ராம் மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பயம் வந்தது, திருப்பி ராம் மை நோக்கி ரகு அடிக்க பாய்ந்தான், சரி இது சரிப்படாது என்று மாறன் ரகுவின் கன்னத்தில் அறை விட்டான், நிர்வாணமாக இருந்த மலரும் ராம் மும் வேகமாக உடைய மாற்றிக் கொண்டார்கள், மலர் நான் ராம் உடன் தான் வாழப் போகிறேன் என்று சொன்னால், உடனே ராகு இருவரையும் புதைத்து விடுவேன் என்றான்,மலர் உடனே இது என் வாழ்க்கை நானே தீர்மானித்துக் கொள்வேன் நீ யார் என்னை கேட்க,என் கணவரே சும்மா இருக்கிறார், மாறனை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் வேறு வழி இல்லை,அவர் ஆம்பளை இல்லை இவரால் 15 நிமிடம் தான் செய்ய முடியும் ஆனால் ராம் ஆல் அரை மணி நேரம் செய்ய முடியும் என்றால்,அதனால் தான் அமைதியா இருக்கிறார் என்றால்,இதைக் கேட்டு மாறன் சப்தநாடியும் ஒடுங்கியது ,இவள் என்ன சொல்கிறாள் என்பது மாறனுக்கு புரியவில்லை, ஆம்பளை என்றால் இப்படித்தான் என்று ராம் மலரை குழப்பி இருக்கிறான் என்று நினைத்து அமைதியாய் இருந்தான்,
ராம் நான் செல்கிறேன் என்றான்,உடனே மலரும் நானும் உன்னுடன் வருகிறேன் என்றால், மாறன் உடனே மலர் இது நல்லா இல்ல, இதுவரை நான் உன்னுடைய கணவன், மாமா அத்தை என்னை நம்பி உன்னை என் கையில் ஒப்படைத்தாரர்கள், உன் அப்பா அம்மா வரட்டும் அவர்களிடம் நான் உன்னை ஒப்படைத்து விடுகிறேன் அதுக்கப்புறம் உன்னுடைய முடிவை எடுத்துக் கொள் என்று கூறினான், சிறிது நேரம் யோசித்து சரி வர சொல்லுங்க என்று கூறினால், ராம் மலரை பார்த்து நான் வருகிறேன், நீ போன் பண்ணு, நீ விரும்பினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினான், வீடுகளுக்கு போன் அழைப்பு சென்றது, அடுத்த நான்கு மணி நேரத்தில் இரு வீட்டு ஆட்களும் மாறன் வீட்டிற்கு வந்தனர்
டின்னர் ரில் இருந்தது ஆரம்பித்து கடற்கரை மேட்டர் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான், நீங்க என்ன மாப்ள சொல்ல வர்றீங்க என்றார் மாமா, எனக்கு ஒன்னும் இல்ல மாமா இந்த குழந்தையை என் குழந்தை இல்லை என்று நினைக்கிறாள், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் நான் ஆம்பளை இல்லை என்கிறாள்,அவன் தான் வேண்டுமென்றால் என்னை விவாகரத்து செய்து விடலாம், நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறாள் அவன் சொல்லுவதை நம்புகிறாள், மற்றும் அவன் எனக்கும் டாக்டர் லலிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அவன் சொல்லி இருக்கிறான், அதை இவள் நம்பி என்னை பழிவாங்க வேண்டும் என்று அவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளாள், இங்கே இதற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் மாமா என்றேன்,என் அம்மா இடையில் வந்து இதற்காக வாடி என் அண்ணன் மகள் தான் எனக்கு மருமகளாக வேண்டும் என்று நான் உன்னை இந்த வீட்டிற்கு கொண்டு வந்தேன் என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்,என் அத்தை மலரை அடிக்க கையை உயர்த்தினார், அவளை விடுங்கள்,அது அவள் வாழ்க்கை அவள் முடிவெடுத்துக் கொள்ளட்டும், ஆனால் அவன் நல்லவன் இல்லை, இது நாளடைவில் தெரியும் போது அவள் வருத்தப்படுவாள், திரும்பி பார்க்கும் போது வாழ்க்கையை அவள் தொலைத்து இருப்பாள் என்று கூறினேன், உடனே அத்தான் எவ்வளவு தன்மையானவர் உன்னை இதுவரை ஒரு அடி கூட அடித்தது இல்லை, கோபமாக சொல்லி கடிந்து கூட பேசியதில்லை, இப்படிபட்ட ஒருவர் மேல் அபாண்டமாக நீயும் அந்த ராம்மும் சேர்த்து பழி சுமத்துகின்றனர், அந்த டின்னர் தேதிக்கு பின் தான் பழக்கம் என்றால் இந்த குழந்தை அதற்கு முன்னாலே உருவாகிவிட்டது,அதை நீ நமப மறுக்கிறாய் அப்புறம் ஆம்பளை இல்லை என்கிறாய், டெஸ்ட் செய்வோமா, என்று கேட்டால் ராம் ஒத்துக்கொள்ள மாட்டான் என்கிறாய்,
மாமா மலரை பார்த்து, இதை உன்னிடம் பேச எனக்கு உடம்பு கூசுகிறது , உனக்கு அந்த மாதிரி தெரியவில்லை, சரி எப்படியும் பேசித்தான் ஆகவேண்டும், மாத்திரை போட்டு அதிக நேரம் செய்பவர் ஆம்பளை அது தானே உன் முடிவு,முடிவாக நீ என்ன சொல்கிறாய், "மலர் நான் ராம் கூடத்தான் வாழ்வேன் மாறனுடன் வாழ மாட்டேன் ராமை திருமணம் செய்து கொண்டு வாழவே விரும்புகிறேன் என்னை விட்டு விடுங்கள்", உடனே மாறனின் மாமா சரி நீ அவன் உடனே செல் எங்கள் மருமகனுக்கு நாங்கள் வேற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம், ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அப்பா, அம்மா, தம்பி, மாமா, அத்தை,என்று வந்துவிடாதே இதுவே" உன்னை பார்ப்பது கடைசியாக இருக்கட்டும், உனக்கும் எங்களுக்கும் ஆன உறவு இத்துடன் முடிந்தது" என்று கூறிவிட்டு ரூமுக்கு செல்ல எழுந்தார்,
அதற்குள் என் அம்மா எழுந்து வந்து மலரின் காலில் விழுந்து "என் மகனை விட்டு போய்விடாதே அவன் நொறுங்கிப் போய் விடுவான், உன் மேல் மிகப்பெரிய காதல் வைத்திருந்தான்" நீ போய்விட்டாய் என்றால் அவன் நொறுங்கி போவதை என்னால் பார்க்க முடியாது", இதற்குள் என் மாமா ஓடிவந்து என் அம்மா வை தூக்கினார் என்ன காரியம் செய்ற, இவ ஒரு ஆளு மயிர் , இனி ஒரு முறை இப்படி செய்தால் அறைந்து விடுவேன், என் அம்மாவை பார்த்து சத்தமிட்டார்,
ராகு அக்காவை நோக்கி நான் ஏதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னித்துவிடு அக்கா அத்தான் ரொம்ப நல்லவர் அவர் மாதிரி ஒரு அமைதியான கணவர் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும், ராம் படுமோசமான ஆளு உன்னை படுகுழியில் தள்ளி விடுவான், கடற்கரையில் நடந்தது உனக்கு தெரியும் அத்தான்உடன் வெளியே சென்றதற்கும் ராமுடன் வெளியே சென்றதற்கும் உள்ள வித்தியாசம் உனக்கு தெரியும், அவன் உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், அவன் பெரிய வேலை செய்து கொண்டிருக்கிறான் அது உனக்கு இப்போது தெரியாது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நீ இல்லை, அவன் சொல்வதை நம்பி நாங்கள் பொய் சொல்கிறோம் என்று நினைப்பாய், இன்னும் சிறிது காலம் செல்லும் போது அவன் எதற்காக இப்படி எல்லாம் செய்தான் என்று உனக்கு தெரிய வரும் போது நீ வாழ்க்கையை தொலைத்திருப்பாய், நீ திரும்பி வர முடியாது நன்றாக யோசித்துக் கொண்டு முடிவெடு, அத்தான் நம்ம வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுள்ளது, கோபத்தில் ஏதாவது பேசியிருந்தால் ஏதாவது செய்திருந்தாலும் மன்னித்துவிடு, உன் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கோபப்பட்டேன்
என்று கூறி அவள் காலில் விழப்போன ரகுவை மாறன் வேகமாக தடுத்தார்,லூசா நீ, மாறன் ரகுவை பார்த்து,நீ தான் எனக்கு முக்கியம், உன் வாழ்க்கை எனக்கு முக்கியம் அமைதியா இரு என்று சோபாவில் உட்கார வைத்தார்.
மலர் உன்னை நான் விரும்பி தான் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன் , உனக்குத் தெரியாமல் என் மாமன் மகள் கருப்பா சிவப்பா என்று கூட தெரியாமல் நான் காதலித்து உன்னை கல்யாணம் செய்தது உனக்கு தெரியாது, ஆனால் எனக்கு மருத்துவத் துறை முக்கியம் ஏனென்றால் உயிர்கள் காப்பாற்றப்படும் போது எனக்கு அது ஒரு சந்தோஷத்தை கொடுக்கும், அந்த டின்னரில் உன்னை திட்டமிட்டு அடைந்து விட்டான் அது உனக்கே தெரியாது சரி பரவாயில்ல அதோடு அதை மறந்து விட்டிருக்கலாம் ஆனால் அடுத்து அவன் சொன்ன பொய்களை எல்லாம் நம்பி நீ என்னை பழி வாங்குவதாக நினைத்து உன்னை அழித்து கொண்டாய் இப்போது அங்கேயும் செல்ல முடியாமல் இங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கிறாய், ஒரு முறை உனக்குத் தெரியாமல் தப்பு நடந்து விட்டது,சரி மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம், அது தொடர்கதை ஆகக்கூடாது உன்னை பொறுத்தவரை அரை மணி நேரம் செய்தால் ஆம்பளை கால் மணி நேரம் செய்தால் ஆம்பளை இல்லை என்று நினைக்கிறாய் மாத்திரை போட்டால் ஒரு மணி நேரம் கூட செய்யலாம் அதற்கு மேலேயும் செய்யலாம் ஆனால் அதன் விளைவுகள் எனக்கு தெரியும், அது உனக்கு சீக்கிரத்தில் புரியவரும் அந்த குழந்தையை எப்போது கருவானது என்று உனக்கு தெரிந்த ஏதாவது ஒரு டாக்டர் இடத்தில் செக்கப் பண்ணி பார் அப்போது அவர்கள் சொல்வார்கள் இது டின்னருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பா அல்லது டின்னருக்கு பின்பா, கையில் கிடைத்த வாழ்க்கையை தொலைத்து விட்டு பின்னால் தொலைத்த வாழ்க்கை நினைத்து வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை,நன்றாக யோசித்து முடிவெடு விவாகரத்து வேண்டும் என்றால் நான் மியூச்சுவல் போட்டு தருகிறேன் ஆனால் அங்கு வந்து நான் ஆம்பளை இல்லை என்று சொல்லி என்னை அசிங்க படுத்த வேண்டாம் , அப்படி சொன்னாலும் நான் அதை மருத்துவரீதியாக நிரூபிப்பேன், அதற்குள் மீடியாவில் பரவி எனக்கு அவமானத்தை உண்டாக்கும், அன்று அவன் ஹாலில் தூக்கி சுற்றும் போது கூட பார்த்துவிட்டு சென்றுவிட்டேன் எனக்கு எனது மரியாதை முக்கியம் என் கௌரவம் முக்கியம், எது சரியோ அதை நீ செய் அவன் நல்லவன் இல்லை அவன் எதற்காக இப்படி செய்கிறான் என்று எனக்கு தெரியும், என்னை மருத்துவ துறையில் இருந்து முற்றிலும் ஒழிக்க உன்னை ஒரு கருவியாக பயன்படுத்த நினைக்கிறான்.நன்றாக யோசித்து முடிவு எடு, ராம் முடன் செல்லவேண்டுமென்றால் சென்று விடு ஆனால் திரும்பி வர முயற்சிக்காதே,ஒரு பழம் மரத்திலிருந்து விழுந்து விட்டால் அது எப்படி ஒட்ட முடியாது, அதே மாதிரி தான் வாழ்க்கை எங்கிருந்தாலும் நல்லா இரு,
மலர் தன் ரூமிற்கு சென்று தன்னுடைய துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தால்,
எல்லோரும் சோகமாக உட்கார்ந்து இருந்தனர், அம்மா கண்களில் கண்ணீர் ஓடியது நான் பக்கத்தில் சென்று அம்மாவின் கையை பிடித்து விடுங்கள் என்று ஆறுதல் சொன்னேன்,அம்மா என் கையை பிடித்து தப்பு செய்து விட்டேன் மாறா என்று கண்ணீர் விட்டு அழுதால், ரகுவை கூப்பிட்டு எல்லோருக்கும் சாப்பாடு ஆட போட சொன்னேன் அரை மணி நேரத்தில் சாப்பாடு வந்தது யாருக்கும் சாப்பிடுவதற்கு மனதில்லை அவர் அவர்கள் தூங்கச் சென்றார்கள் நானும் தூங்கச் சென்றேன்
காலையில் எழுந்து எல்லோரும் கீழே வந்தோம்,மலர் ஃபுல் மேக்கப் உடன் கீழே வந்தால் இரண்டு பெட்டிகளும் , முடிவெடுத்து விட்டாள் அவனுடன் செல்வது என்று,சாரி என்று மனதை தேற்றிக் கொண்டேன், எல்லோர் முகத்திலும் ஒரே சோகம், சிறிது நேரத்தில் மலர் அவனுக்கு போன் செய்தால் அவன் காருடன் வெளியே நிற்பதாக சொன்னான் மாறா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றால் சரி என்று வெளியே வந்தேன், மாறா என்னை மன்னித்துவிடு நான் அவனுடன் செல்வதற்கு சில காரணங்கள் உள்ளது அதை இப்போது புரியாது அது பின்னால் உனக்கு புரியும், என"நான் உன்னுடைய மனைவியாக இருந்தவரை என்னை நன்றாக பார்த்துக் கொண்டாய் என் உடன் அதிக நேரம் செலவழிக்கவில்லை ஒன்றுதான் குறை மற்றபடி ஒரு குறையும் இல்லை நீ என்னுடன் இருந்ததை விட நான் அவன் உடன் இருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது அது ஒரு காரணம் சரிமாற நான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறேன், அதில் கையெழுத்து போட்டு விடு சரியா" என்றால் சரி என்றேன், ஒன்று நீ கல்யாணம் ஆகாமல் அவனுடன் தங்குவது நல்லதாக படவில்லை நீ ஒரு லேடிஸ் ஹாஸ்டல் இந்த மாதிரி தங்கிக் கொள் பணம் வேண்டும் என்றால் நான் எப்போதும் உதவி செய்கிறேன் ஆனால் "மனைவியாக திரும்பி வர நினைக்காதே" அதை ஒருபோதும் என் மனம் ஏற்றுக் கொள்ளாது என்னுடன் ஆன உன் வாழ்க்கை முடிந்தது ஆகவே இருக்கும், எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்வேன்,அதனால்தான் உன்னை இரண்டு மாதங்களாக தொடாமல் இருந்தேன், அவனை மாத்திரையை எடுக்க வேண்டாம் என்று சொல், அதன் விளைவுகள் நான் கண்கூடாக நிறைய பார்த்திருக்கிறேன் நான் சொல்வது பொய் என்றும் அவன் சொல்வது மெய்யென்றும் நீ நினைத்தால் அது உன் இஷ்டம்," போய் எங்கிருந்தாலும் நல்லா இரு" என்று கண்கள் கலங்க கண்ணீர் விட்டு அழுதேன்,அவளும் கண்ணீர் விட்டால், இரண்டு பெட்டிகளை இழுத்துக் கொண்டு அவள் வெளியே சென்றாள் அவன் வந்து அந்த பெட்டியில் வாங்கிக் கொண்டு கார் கதவை திறந்து விட்டான், கிளம்பியதும்
[+] 2 users Like Mecatran's post
Like Reply
#20
முடிந்தது வாழ்க்கை.
எதையும் யோசிக்காமல், பேசாமல் தன் வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டால்.
இவளை போன்ற பெண்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)