Adultery துரோகம் (pages 3)
#1
2:. இப்போது மலரின் வீட்டில் "மலரின் அப்பா மகளை அழைத்தார்" அருகில் மகன் மற்றும் மனைவி அமர்ந்திருந்தனர்,என்ன நினைக்கிற மலர் என்று கேட்டார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் சரியாக இருக்கும் என்று கூறினால். சும்மா சொல்"இது உன் வாழ்க்கை நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்", அப்பா மீண்டும் கேட்டார், தனியாக பேசினாய் அல்லவா எதுவும் புரிந்ததா? ஓரளவு என்று பதில் சொன்னாள், ஓரளவு என்ன புரிந்தது என்று கேட்டார் நான் கொஞ்சம் கலகலன்னு டைப் அவர் கொஞ்சம் ரிசர்வ்வா இருக்க மாதிரி இருக்கு, இது ஒன்றுதான் முரண்பாடாக தெரிகிறது இதை தவிர மற்றபடி நன்றாக இருக்கிறார்,ரொம்ப எதார்த்தமான பேசுகிறார், நான் இருக்கிற இடம் கொஞ்சம் கலகலன்னு இருக்கும் ஆனா அவரு கொஞ்சம் அமைதியா இருக்கிறார் ,
இயல்பாக இருக்கிறார்,நடிக்கவில்லை எந்த கெட்ட பழக்கங்களும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, தொழிலை சேவையாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் அக்கறையுடன் செய்கிறார், நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன், இன்னும் சிறிது யோசிக்க டைம் வேண்டும் , உடனே அப்பா சரி என்று சொல்கிறார்,
நீ என்னமா நினைக்கிற என்று மனைவிடம் கேட்கிறார் "எனக்கு ஒன்றும் தெரியவில்லை டாக்டர் அதுவே பெரிய விஷயம், இரண்டாவது சொந்தம் நல்லதோ கெட்டதோ நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பையன் நல்ல பையனாக அமைதியாக தெரிகிறார், அண்ணனும், அண்ணியும் அமைதியானவர்கள், மாமியார் தொல்லை எதுவும் இருக்காது, பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார்கள்,என்னை பொறுத்தவரை நல்ல குடும்பம், நல்ல சம்பந்தம் என்று தான் சொல்வேன். மலர் நல்லா இருக்கணும் நல்லா பாத்துக்கணும் அவ்வளவுதான்.
சரி தம்பி நீ என்ன சொல்கிற மகனிடம் கேட்கிறார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே உங்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை நீங்கள் ஏதோ வெறும் டாக்டர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் என் நண்பர்களிடம் டாக்டர் மாறன் எனது அத்தை பையன் என்று சொன்ன உடனே,உண்மையாவா! என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சொந்தம் என்ற ஒரு காரணத்திற்காக நம் வீட்டில் பெண் கேட்கிறார்கள் இதைவிட நல்ல சம்பந்தம் எங்கு தேடினாலும் கிடைக்காது அவரை முழுவதுமாக நீங்கள் தெரிய வேண்டும் என்றால் ஒரு டாக்டரிடம் இவரை பற்றி கேளுங்கள். இவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் மீதத்தை அவர்கள் சொல்வார்கள்,இந்த சம்பந்தம் முடிந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினான் ,
அவர்கள் அனைவரும் சாப்பாடு முடித்துக் கொண்டு படுக்கச் சென்றனர். மலர் மாலை நடந்த நிகழ்வுகளை ஒன்றாக நினைத்து கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள், "பரவாயில்லை அழகாக தான் இருக்கிறான் என் இனிய……….. என்று நினைத்துக் கொண்டாள், எதார்த்தமாக பேசுகிறான் , அவருடைய தொழில் சார்ந்து அவ்வாறு மாறி இருக்கலாம் என்று நினைக்கிறேன் நோயாளிகளிடம் காமெடி செய்து கொண்டு கலகலவென்று இருக்க முடியாது,நல்ல பையனாக தெரிகிறார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார் நான் பக்கத்தில் இருக்கும் போது கூட நேருக்கு நேராக நின்று என் கண்களை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார்,இது எல்லாவற்றையும் விட தன்னூடைய பதிலுக்காக காத்திருக்கிறார் என்பது மலர்க்கு வெட்கம் கலந்த சிரிப்பை உண்டாக்கியது", "சரி பார்ப்போம்," என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்
மறுநாள் காலை மலரின் அம்மாவின் சத்தம் கேட்டது,ஏழு கழுதை வயதாகிறது இன்னும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வரவில்லை அதற்குள் அவர்கள் அப்பா வந்து "விடு பாவம் சின்ன பிள்ளை தூங்கிவிட்டு போகிறது நம் வீட்டில் இருக்கும் போது தான் சுதந்திரமாக இருக்க முடியும்,கல்யாணம் ஆகிவிட்டால் போகும் இடத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ள வேண்டியது வரும்", மலர் அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு , கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தால் தனக்குள்ளே "அழகாகத் தான் இருக்கடி மலர், என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு", வெளியே வந்து கிச்சன் சென்று இருக்கும் காபி கப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தால் சோபாவில் மலரின் தம்பி ரகு காபி குடித்துக் கொண்டிருந்தான் , அப்போது அக்காவை நோக்கி "என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை", யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை என்றும் சொன்னால்.திடீரென்று தன் கல்லுரி தோழி ஒருத்தி சென்னையில் வேலை பார்ப்பது ஞாபகத்திற்கு வர மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்ய ஆரம்பித்தால்,சிறிது நேரத்தில் அந்த கால் எடுக்கப்பட என்னடி திடீர்னு காலையில் கால் பண்ணி இருக்கே என்று கேட்டால், அதற்கு மலர் சிறிய உதவி வேண்டும் என்று கூறினால் என்ன உதவி என்றும் மறுமுனையில் இருந்து குரல் கேட்டது, "சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனையை சொல்லி அதில் டாக்டர் மாறன் பற்றி ஏதாவது தெரியுமா , என்று கேட்டவுடன் தன் தம்பியை பார்த்து மெதுவான குரலில் அவர் என்ன ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டால் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்ற பதில் சொன்னால் உடனே மலர் அவளுக்கு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொன்னால்.
அவள் மலரிடம் உடல்நிலையில் யாருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல என்று கூறினால்,அவரைப் பற்றி சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டால். என்னன்னு சொல்லு தெரிந்த விளக்கம் சொல்றேன் என்று சொன்னால்"உடனே மலர் "அவர் என்னுடைய சொந்த அத்த பையன் என்றும், தன்னை பெண் பார்த்துவிட்டு போயிருப்பதாக" மலர் கூறினால், அவள் அதிர்ச்சியை வெளிக் காண்பித்து உண்மையாவா என்று ஒன்று இரண்டு முறை கேட்டால் ஆம் என்று மலர் கூறியவுடன் உண்மையில் சர்ப்ரைசிங் ஆக இருக்கு "வாழ்த்துக்கள் மலர்" , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,எங்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக், அப்போது தான் நான் அவரை பார்த்தேன், நான் அவரிடம் சென்று நான் உங்கள் ஊரின் பக்கத்து ஊர் என்று கூறினேன், அவர் சிரித்து கொண்டு என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தாத்தாவை பற்றி சொன்னேன்,கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும், என்று கூறினார், " அதிகமாக யாரிடமும் பேச மாட்டார், எவ்வளவு கேஸ் சீரியஸா இருந்தாலும் காப்பாற்றி விடுவார், நல்ல மனிதர் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த டாக்டர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள எல்லோருக்கும் அவர் பெயரை சொன்னவுடன் தெரியும் , ஆனால் நான் ஒரு தடவை கூட அவர் சிரித்து பேசியோ கலகலவென்று பார்த்தது கிடையாது, அவர் குணமே அதுதான் , இதுதான் எனக்கு தெரிந்தது என்று அவர் சொன்னால், மலர் அவளிடம் "அவர் முடிவை சொல்லிவிட்டார் நான் தான் என்ன முடிவு சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உன் நினைவு வந்தது அதனால் தான் உன்னிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னால்" அதற்கு அவள் உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டசாலி
அப்படி ஒரு ஜென்யூன் பர்சன் , மலர் அவளிடம்"ரொம்ப தேங்க்ஸ் உன்னிடம் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிகிறது என்று நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அவன் அருகில் இருந்த தம்பி உடனே என்ன சொல்கிறாள் உன் தோழி என்று கேட்டான் நல்லவிதமாகத்தான் சொல்கிறாள் என்று சொன்னேன், அப்புறம் என்ன அப்பாவிடம் சரி என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டான், சொல்கிறேன் என்று கிளம்பி ரூமிற்குள் சென்றாள் மலர், ரகு முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது,மலர் சரி சொன்னால் ஏறக்குறைய திருமணம் முடிந்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டான்,
இங்கே டாக்டர் மாறனின் வீட்டில், மாறன் எழுந்து பார்க்கும் போது மணி ஏழு, நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான், சிறிது சிரிப்பாக இருந்தது எத்தனையோ பெண்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஆனால் நேற்று ஏற்பட்ட தடுமாற்றம் என்பது அவன் உணராத ஒன்று தெளிவாக பேச தெரியாமல் சொதப்பி விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே, பாத்ரூம் சென்று குளித்து முடித்துவிட்டு உடையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தான் அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்,இவனை பார்த்தவுடன் காபி கப்பை கொடுத்தார், காப்பியை வாங்கி சிறிது குடித்துவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தான் அம்மா மாறன் முகத்தை பார்த்தார் , என்ன மாறா ஏதோ சொல்ல வருகிறாய் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை என்றான் மாறன் சும்மா சொல் என்று அம்மா மீண்டும் கேட்டார் உங்கள் அண்ணன் மகள் அதான் மலர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று மட்டும் கூறினான், அம்மாவும் அப்பாவும் பார்த்து சிரித்துக் கொண்டு,எப்படியும் நல்ல முடிவாக தான் இருக்கும், சரி டைம் ஆகிவிட்டது நான் மருத்துவமனை செல்ல வேண்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று சொன்னவுடன் அம்மா கிச்சனை நோக்கி நடக்க மாறனும் பின்னாடியே நடந்தான், சாப்பிட்டு முடித்தவுடன் இருவரிடம் விடைபெற்று மருத்துவமனை கிளம்பினான்,
மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் எதிர் பட்டவர்கள் வணக்கத்தை தன்னுடைய பதில் வணக்கத்தையும் சொல்லிவிட்டு எம் டி அறை நோக்கி சென்றான், அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நேற்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் சொன்னார் அவரும "வாழ்த்துக்கள்" என்று கூறியதுடன் ரிலாக்ஸாக இருக்கும்படி சொன்னார், சரி என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து தன்னுடைய நோயாளிகளை பார்க்க ரவுண்ட்ஸ் கிளம்பினான், தான் பெண் பார்க்க சென்றிருந்த விஷயம் ஆஸ்பத்திரி முழுக்க பரவி இருந்தது எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,
டாக்டர் லலிதா எதிரில் வந்தார், மாறனை ஒருதலையாக காதலித்து வந்தாள்,,அவள் இவனிடம் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு மாறன் நான்தான் பலமுறை சொல்லிவிட்டேன் மேடம், அது என் மாமன் மகள், அப்படி அவளை திருமணம் செய்யாமல் போனாலும் உங்களை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை மேடம்,சாரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் , தன் கேபினுக்குள் நுழைந்த மாறன் தன்னுடைய ஜூனியர் ராமை கூப்பிட்டான் (ராம் இவன்தான் மெயின் வில்லன்) வாழ்த்துக்கள் சார் என்று சொல்லிக்கொண்டே ராம் வந்தவுடன், நன்றி,என்று சொல்லிவிட்டு நோயாளிகளின் ஃபைல்ஸ் எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போலாம் என்று சொன்னான், சரி சார் என்று கிளம்பினர்.
இங்கே மலர் தன் ரூமில் நுழைந்தவுடன் தன் மொபைல் சத்தம் கேட்டு மொபைல் எடுத்து பார்த்தால், தன் கல்லூரி தோழி கணகா கோவையில் இருந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தாள், போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தாள், மறுமுனையில்"தோழி சுகன்யாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் ஏதோ உடல்நிலை சரியில்லை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டால்"இவள் உடனே சரி வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு ரகு என்று தம்பியை கூப்பிட்டால், ரகு அக்கா என்று வந்து நின்றான்,
மலரும் தம்பி இடம் விவரம் கூறினால், கார் எடுக்க முடியுமா என்று தம்பியிடம் கேட்டால், சரி என்று சொல்லி உடையை மாற்றச் சென்றான், இருவரும் ரெடியாகி ஹாலுக்கு வந்தனர், அப்பா சோபாவில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார், மலர் தன் அப்பாவிடம் விபரம் சொன்னால், அப்பா சரி என்று சொல்லி பத்திரமாக போய்விட்டு வருமாறு கூறினார்.
கனகா விடம் போன் செய்து எந்த மருத்துவமனை என்று கேட்டால்,அதற்கு அந்த மருத்துவமனையின் பெயரை சொன்னவுடன்,சரி நீ அங்க வந்து விடு என்று சொல்லிவிட்டு, மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு தம்பியிடம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிக் கொண்டு உள்ளே வா என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தால்,அதற்குள் அவள் தோழி கணகாவும் அங்கு வாசலில் நின்று கொண்டு இருந்தால், மலரை பார்த்தவுடன் அருகில் வந்தால் மலர் என்ன ஆயிற்று என்று கேட்டால் ஏதோ வயிறு வலி என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் சரி உள்ளே சென்று பார்க்கலாம் என்று மலரும் அவள் தோழியும் உள்ளே நடந்தனர், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடமும் சுகன்யா எந்த ரூம் என்று கேட்டால், 201 என்று அந்தப் பெண் பதில் சொன்னால், அந்த அறையை நோக்கி இருவரும் சென்றனர்,அறை பாதி சாத்திருந்தது உள்ளே வரலாமா என்று மலர் கேட்டால் கதவு மெதுவாக திறந்தது சுகன்யாவின் அம்மா, மலர் வா வா என்று
சொன்னால், உள்ளே சென்ற மலர் மற்றும் அவரது தோழி கனகா,சேரில் அமர்ந்தனர் சுகன்யா கட்டிலில் மெதுவாக எழுந்து உட்கார்ந்தால்
"இப்ப எப்படி இருக்கு சுகன்யா, பரவாயில்லை வயிற்றில் வலி குறைந்து இருக்கிறது, டாக்டர் என்ன சொல்கிறார் என்று மலர் கேட்க, அதற்கு சுகன்யா அல்சர் என்று சொல்கிறார் என்று சொன்னால்", அதற்குள் ராகு ஹார்லிக்ஸ் உடன் உள்ளே வர, அதை சுகன்யாவின் கையில் கொடுத்தால்,எதற்கு இதெல்லாம் இன்று சுகன்யா சொல்ல,இருக்கட்டும் விடு என்று சொல்லி கொடுத்துவிட்டு , டாக்டர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் மலர்,10 மணிக்கு மேல் என்று சுகன்யா சொன்னால், சரி நாங்கள் அவரைப் பார்த்துவிட்டு செல்கிறோம் என்று சொல்லி கனகாவும் மலரும் கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்,
மலர் தம்பியை கூப்பிட்டு எங்காவது நீ செல்ல வேண்டுமென்றால் சென்று விட்டு வா நான் உனக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னால் ரகு சரி என்று கிளம்பினான், மலர் கனகாவிடம் நேற்று தன்னை பெண் பார்க்க வந்தது பற்றி கூறினால், நீ சொல்லவே இல்ல என்று ஆதங்கப்பட்டால்
கனகா, அதான் இப்ப சொல்லி விட்டேன்ல என்று மழுப்பினால் மலர், சரி நாம் ஏன் சுகன்யா வைத்தியம் பார்க்கும் டாக்டரை பார்க்க வேண்டும் , மலர் உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டால் "கடவுள் சரியான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார் டாக்டரிடம் பேசும் பொழுது மாறனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்"இருவரும் கேண்டினில் டீயை குடித்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தனர், ரிசப்ஷன் சென்று டாக்டர் வந்துவிட்டாரா என்று கேட்டால், வந்துவிட்டார் மேடம், நீங்க டாக்டரை பாருங்க என்று சொன்னால், டாக்டர் அறையின் வெளியில் நின்றோம்.
ஒரு நர்ஸ் எங்களிடம் என்ன என்று கேட்டார் சுகன்யா பேஷண்ட் விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் சரி சற்று அமருங்கள் என்று இருக்கையை காட்டிவிட்டு சென்றாள்,நான் டாக்டர் அறையின் வெளியில் இருந்த பெயரை பார்த்தேன்,"டாக்டர் அசோக் குமார் என்று இருந்தது", சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னால் சரி என்று உள்ளே நுழைந்தோம், வணக்கம் டாக்டர் என்று சொன்னேன் உட்காருங்கள் என்று இருக்கையை காட்டினார்,
சுகன்யாக்கு என்ன சார் பிரச்சனை என்று கேட்டேன் அதற்கு அவர் அல்சர் சரியாக நேரத்திற்கு சாப்பிடா விட்டால் மற்றும் பாஸ்ட் புட் தொடர்ந்து இப்படித்தான் என்று சொன்னார் சரி சார் நான் கூட வேற ஏதோ வலி என்று நினைத்தேன், அவள் கல்லூரியில் ஆடிய ஆட்டம் அப்படி என்று சொன்னேன் , அவளுக்கு பெண் தோழிகள் குறைவு சார் என்று சொல்லிவிட்டு லைட்டாக சிரித்தேன், என் பேச்சை அவர் எதிர்பார்க்கவில்லை,அவரும் சிரித்துக் கொண்டே என்ன செய்வது காலம் அப்படி ஆயிப்போச்சு என்று சொன்னார், என் தோழி கனகா என் தொடையில் கிள்ளினால் நான் அவள் கையை எடுத்துவிட்டு, சார் ஒரு உதவி, உங்களிடம் கேட்கலாமா என்று கேட்டேன், சரி கேளுங்கள் என்று சொன்னார், டாக்டர் மாறன் தெரியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் நிமிர்ந்து என்னை சில வினாடிகள் பார்த்தார்,மாறன் என்னுடைய கிளாஸ்மேட் மற்றும் எனக்கு நெருங்கிய நண்பர், மிகப்பெரிய ஹாட் ஸ்பெசலிஸ்ட், மருத்துவத்தை சேவையாக நினைப்பவர்,நல்ல உள்ளம் படைத்த மனிதன், என்று சொன்னார், நான் உள்ள நல்லதாக போய்விட்டது இவரிடம் எல்லாவற்றையும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்,அவர் என்னிடம் யாருக்கும் ஹார்ட் பிரச்சனையா என்று கேட்டார் ஆமாம் சார் எனக்கு தான் என்று சொன்னேன், அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார் நேற்று அவர் என்னைப் பெண் பார்த்துவிட்டு போனதிலிருந்து எனக்கு தான் பிரச்சனை என்று சொன்னேன், உடனே அதிர்ந்து விட்டார் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார் நேற்று அவர் பார்க்க வந்தது உங்களை தானா நீங்கள் தான் அவர் மாமா பொண்ணா!! என்று ஆச்சரியமாக என்னை பார்த்து கேட்டார்,உடனே அவர் மனித அடித்து நர்ஸை கூப்பிட்டார் , நர்ஸ் உள்ளே வந்தால் டாக்டர் அவரிடமும் அவசர கேஸ் தவிர வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொன்னார், சரி என்று நர்ஸ் சென்றுவிட்டாள்,
வாயை மூடி கையை காண்பித்து அமைதியா இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் எடுத்தார் , எடுத்து மாறனுக்கு கால் கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டார், நான் படபடப்பாக அமர்ந்து இருந்தேன் என் பக்கத்தில் கனகாவும் அதே பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தால், ரிங் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது மனதின் படபடப்பு கூடிக் கொண்டிருந்தது கால் எடுத்த மாறன் வணக்கம் என்றார் அசோக் பதில் வணக்கம் என்றார், எப்பா நேத்து வந்துட்டு போனது பின்னாடி நீ போன் பண்ணவே இல்ல என்று கேட்டார், அதற்கு மாறன் பொறுமையாக பேசுவோம் என்று தான்,அதற்கு இடையில் வேலை வந்து விட்டது மருத்துவமனைக்கு வந்து விட்டேன் அதற்கு அசோக் இப்போது பேசலாமா என்று கேட்டார் , அரை மணி நேரத்துக்கு பின்பு தான் வேறொரு ஆஸ்பத்திரி போக வேண்டும் அதுவரை பேசலாம் என்று சொன்னார் மாறன், சரி சொல் என்றார் "பெண் எப்படி என்றார் அசோக், உடனே மாறன் "பெண்ணா அவள் தேவதை அழகின் மொத்த உருவம் என்று சொன்னவுடன்"மலர் வெட்கம் பட ஆரம்பித்ததால், மாறன் தொடர்ந்து நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பெண்கள் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பார்கள் ஆனால் ஒருவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை இவளுக்காக தான் என் மனம் காத்துக் கொண்டிருந்தது என்று இப்போது தெரிகிறது, நான் தான் பெரிய டாக்டர்,பெரிய சாதனையாளர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு கீழே தான் எல்லாம் என்று நினைப்பேன்,ஆனால் அவள் என்ன சொன்னால் தெரியுமா,!! நான் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னால்,அவள் என் வாழ்க்கையில் வந்தால் எனக்கு பக்க பலமாக பின்னால் நின்றால் நான் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும், நான் அங்கிருந்து வந்து விட்டேனே தவிர என் நினைவுகள் அவளைச் சுற்றி தான் இருக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று சொன்னார், நான் இவ்வளவு காலம் மாமா மகளை பார்க்காமல் விட்டோமே என்று வருத்தப்பட்டார், இன்று காலை லலிதா என்னிடம் வந்து என்னை திருமணம் செய்ய முடியுமா,முடியாதா என்று கேட்டால், "நான் அவளுக்கு பலமுறை இந்த பதில் சொல்லிவிட்டேன் செய்ய முடியாது என்று என் மாமன் மகளை திருமணம் செய்ய விரும்புகிறேன் அப்படி அவள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை உன்னை திருமணம் செய்ய முடியாது இதற்கு மேல் அவளுக்கு எத்தனை தடவை சொல்வது, மலரை பார்த்து விட்டு வந்த பின்பு என்னால் அவள் நினைவுகள் இருந்து விடுபட முடியவில்லை" நீ என்ன நினைக்கிறாய் அசோக் என்று கேட்டார், உடனே அசோக் உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் அத்துடன் என் தங்கை வந்திருக்கிறார் அவரிடம் பேசு என்று என்னை பேச சொன்னார், உனக்கு தங்கையா என்று மாறனும் ஆச்சரியமா கேட்க, மலர் படபடப்புடன் ஹாய் மாறா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன் சிறிது யோசித்தவர், நீங்கள்……உடனே நான் என்ன அத்தான் பேச்சே வரவில்லை வெறும் காற்று தான் வருகிறது என்று கலாய்த்தேன், உடனடியாக ஸ்பார்க் அடித்தது போல் மலர்……என்றார் சத்தமாக, ஆம் மலரே தான் என்றேன், நான், நீ எப்படி இங்கே என்றார், நான் என் தோழியை பார்க்க மருத்துவமனை வந்தேன் இவர் உங்கள் நண்பர் என்பது எனக்கு தெரியாது, மாறன் அசோக்கிடம் பெண் எப்படி என்று கேட்டார், உனக்கு சரியான ஜோடி என்று சொன்னார், நீ கொஞ்சம் ரிசர்வ் என் தங்கச்சி கொஞ்சம் கலகல அதனால் சரியாக இருக்கும் எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் உன்னை எப்பொழுதோ என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன், உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன், என் தங்கச்சியை உனக்கு கட்டி வைத்திருப்பேன் என்று அசோக் சொன்ன பொழுது "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்னம்மா சொன்ன என்று அசோக் திருப்பி கேட்க "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொன்னால் அப்படி என்றால் சரி என்கிறாரா? ஒரு நாள் பார்த்துவிட்டு உருகி உருகி காதலிக்கும் என் அத்தை மகனை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன் , (அவளுக்கு தெரியாது மாறன் பதினைந்து வருடமாக அவளுக்கு தெரியாமல் காதலிக்கிறான் என்று),என்னை காலமெல்லாம் நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நான் நம்புவதால் மாறனை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாள்,இதைக் கேட்ட மாறன் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்ப பேச்சு வரவில்லை என்பதை இங்கிருந்து அசோக்,மலர் மற்றும் கனகா அவர்களால் உணர முடிந்தது சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று அசோக் தொடர்பை துண்டித்தான், மாறனின் அன்பை நினைத்து மலரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது
அசோக் வாருங்கள் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றார், அங்கே மூவரும் அமர்ந்து கொண்டு காபி ஆர்டர் செய்தார்
மலர் அசோக்கிடம், மாறன் இவ்வளவு எமோஷனல் ஆகிவிடுகிறார் என்று கேட்டால், நானே இப்பொழுதுதான் முதல் முறையாக மாறனிடம் பார்க்கிறேன் எனக்கு வியப்பாக இருக்கிறது எதற்கும் கலங்காதவன் ஆனா அவன் உன்னிடத்தில் இவ்வளவு காதலாக இருக்கிறான் என்றால் மாறன் எந்த அளவுக்கு உன்னை நேசித்து இருக்கிறான் , மலர் டாக்டர் லலிதா பற்றி கேட்க , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மாறனுடைய பேரும், புகழ்,பணம்,இதை அறுவடை
செய்ய நினைக்கிறாள், இதை பற்றி ஒன்றும் நினைக்காதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அசோக் ஆறுதல் படுத்தினான் பின்பு அங்கிருந்து மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்,மலர் அசோக்கிடம் சரி அண்ணா நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது எனக்கு ஒரு தங்கச்சி இல்லை உன்னை என் தங்கையாக நினைத்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கையின் முழுவதும் ஒரு அண்ணனாக நான் இருப்பேன் என்று கூறினார்,மூவரும் விடை பெற்றனர், சரி கனகா விடம் சொல்லிவிட்டு, தம்பிக்கு கால் செய்தால் மலர் மறுமுனையில் தம்பி நான் இங்கேதான் இருக்கிறேன் என்று கூறினான்,வண்டி அவர்களின் கிராமத்தை நோக்கி கிளம்பியது.
கார் வீட்டை வந்து அடைந்தது, உள்ளே நுழைந்தவுடன் மலர் அப்பாவை தேடினால் அப்பா சோபாவில் அமர்ந்து இருந்தார் தம்பியை இழுத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றாள் மலர் அப்பா நிமிர்ந்து மலரை பார்த்தார், என்னம்மா என்பது போல் இருந்தது அவரின் பார்வை,மலர் பேச ஆரம்பித்தாள்
அம்மா இங்கே வா என்று மலர் கூப்பிட்டால் அம்மாவும் என்ன என்பதுபோல வந்து நின்றால் அப்பா உங்கள் தங்கை அதாவது என் அத்தையிடம் சொல்லிவிடுங்கள் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் என்று கூறியவுடன் அவர் அப்பா முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் தென்பட்டது அம்மா,தம்பி முகத்திலும் மிகுந்த சந்தோஷம், உண்மையாகவா என்ற அப்பா கேட்டார், ஆம் அப்பா என்று இன்று நடைபெற்ற சம்பவங்களை ( மாறன் பேச தடுமாறியது உட்பட) சொன்னேன், நான் அவருக்கு தகுந்த மாதிரி மாறி கொள்கிறேன், என்று சொன்னேன்,அப்பா மலரை அழைத்து, நெற்றியில் முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க நன்றிம்மா என்று கூறினார்,
எனக்கு படபடப்பு ஆனது,குடும்பமே இவ்வளவு சந்தோஷபடும் என்றால் நான் நேற்றைய சொல்லி இருப்பேன் என்றும் மலர் கூறினால், நான் இப்பொழுது என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறியவுடன் அவர் அவர்கள் கலைந்து சென்றனர், தம்பி ரகு அக்காவின் ரூமுக்கு வந்து அக்காவின் கையை பிடித்துக் கொண்டு ரொம்ப நன்றி அக்கா என்று கூறினான், அக்கா நெகிழ்ந்து போனாள்,
தம்பி வெளியே சென்றவுடன் கதவை மூடி தாள் போட்டு விட்டு, தன் உடைகளை முழுமையாக கலட்டிநாள் மலர் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெற்று உடம்புடன் கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்த்தால், நீ அழகு தாண்டி என்று நினைத்து கொண்டு , தன் முலையை பார்த்தால் இந்த முலைகள் மாறனால் கசக்கி சுவைக்க பட போகிறது என்று நினைத்துக் பார்க்கையில் மலருக்கு கீழே ஊறியது,ஆண்களின் ஒரு கை மலரின் முலைகளை கசக்க முடியாது
முலை சற்று பெரியதாக இருக்கும்
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
மங்களகரமாக திருமணத்துக்கு பொண்ணு பார்க்கும் காட்சியுடன் கதை ஆரம்பித்திருக்கிறது !

அடுத்தது முதலிரவு காட்சி ! பிறகு தேன் நிலவு ! பிறகு ...... ?
Mecatran Wrote:தன் முலையை பார்த்தால் இந்த முலைகள் மாறனால் கசக்கி சுவைக்க பட போகிறது என்று நினைத்துக் பார்க்கையில் மலருக்கு கீழே ஊறியது,ஆண்களின் ஒரு கை மலரின் முலைகளை கசக்க முடியாது. முலை சற்று பெரியதாக இருக்கும்
ஒரு கையால் முடியாது என்றால் இன்னொரு கையையும் பயன் படுத்தலாம்.

திருமணத்துக்கு  முன்னாலேயே இவ்வளவு பெரிதாக இருந்தால், திருமணத்துக்கு பிறகு இன்னும் பெரிதாகுமே !

கதையின் தலைப்பு "துரோகம்" என்று இருக்கிறது ! அப்படியானால் சைஸ் பெரிதாகும் போது அதற்கேற்றபடி  பலரது கைகள் வந்து கசக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எதார்த்தமான பின்னணியில் வந்திருக்கும் நல்ல கதை ! அடுத்த பாகத்தை சீக்கிரமே தொடருங்க !
Like Reply
#3
Interesting story very different super bro please continue thanks for u r story
Like Reply
#4
(23-02-2023, 03:53 PM)Muralirk Wrote: Interesting story very different super bro please continue thanks for u r story

நன்றி
Like Reply
#5
(23-02-2023, 02:01 PM)raasug Wrote: மங்களகரமாக திருமணத்துக்கு பொண்ணு பார்க்கும் காட்சியுடன் கதை ஆரம்பித்திருக்கிறது !

அடுத்தது முதலிரவு காட்சி ! பிறகு தேன் நிலவு ! பிறகு ...... ?
ஒரு கையால் முடியாது என்றால் இன்னொரு கையையும் பயன் படுத்தலாம்.

திருமணத்துக்கு  முன்னாலேயே இவ்வளவு பெரிதாக இருந்தால், திருமணத்துக்கு பிறகு இன்னும் பெரிதாகுமே !

கதையின் தலைப்பு "துரோகம்" என்று இருக்கிறது ! அப்படியானால் சைஸ் பெரிதாகும் போது அதற்கேற்றபடி  பலரது கைகள் வந்து கசக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

எதார்த்தமான பின்னணியில் வந்திருக்கும் நல்ல கதை ! அடுத்த பாகத்தை சீக்கிரமே தொடருங்க !

நன்றி
Like Reply
#6
Why mention page 3? contine this thread automatically create next page!
welcome welcome 
Like Reply
#7
(23-02-2023, 08:37 PM)Hoaxfox Wrote: Why mention page 3? contine this thread automatically create next page!

It is my first,I don't know, how do I add pages pls explain, thanks
Like Reply
#8
You can post update downstairs நண்பா,அவ்வளவு தான்

[Image: Screenshot-20230223-210145963-1.jpg]
My thread


காத்தவராயன் அவன் காமராஜன்

https://xossipy.com/thread-57993.html

நினைவோ ஒரு பறவை

https://xossipy.com/thread-56596.html
Like Reply
#9
(23-02-2023, 12:43 PM)Mecatran Wrote: 2:.                           இப்போது மலரின் வீட்டில் "மலரின் அப்பா மகளை அழைத்தார்" அருகில் மகன் மற்றும் மனைவி அமர்ந்திருந்தனர்,என்ன நினைக்கிற மலர் என்று கேட்டார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் சரியாக இருக்கும் என்று கூறினால். சும்மா சொல்"இது உன் வாழ்க்கை நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்", அப்பா மீண்டும் கேட்டார், தனியாக பேசினாய் அல்லவா எதுவும் புரிந்ததா? ஓரளவு என்று பதில் சொன்னாள், ஓரளவு என்ன புரிந்தது என்று கேட்டார் நான் கொஞ்சம் கலகலன்னு டைப் அவர் கொஞ்சம் ரிசர்வ்வா இருக்க மாதிரி இருக்கு, இது ஒன்றுதான் முரண்பாடாக தெரிகிறது இதை தவிர மற்றபடி நன்றாக இருக்கிறார்,ரொம்ப எதார்த்தமான பேசுகிறார், நான் இருக்கிற இடம் கொஞ்சம் கலகலன்னு இருக்கும் ஆனா அவரு கொஞ்சம் அமைதியா இருக்கிறார் ,
இயல்பாக இருக்கிறார்,நடிக்கவில்லை எந்த கெட்ட பழக்கங்களும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, தொழிலை சேவையாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் அக்கறையுடன் செய்கிறார், நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன், இன்னும் சிறிது யோசிக்க டைம் வேண்டும் , உடனே அப்பா சரி என்று சொல்கிறார்,
                  நீ என்னமா நினைக்கிற என்று மனைவிடம் கேட்கிறார் "எனக்கு ஒன்றும் தெரியவில்லை டாக்டர் அதுவே  பெரிய விஷயம், இரண்டாவது சொந்தம் நல்லதோ கெட்டதோ நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பையன் நல்ல பையனாக அமைதியாக தெரிகிறார், அண்ணனும், அண்ணியும் அமைதியானவர்கள், மாமியார் தொல்லை எதுவும் இருக்காது, பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார்கள்,என்னை பொறுத்தவரை நல்ல குடும்பம், நல்ல சம்பந்தம் என்று தான் சொல்வேன். மலர் நல்லா இருக்கணும் நல்லா பாத்துக்கணும் அவ்வளவுதான்.
                             சரி தம்பி நீ என்ன சொல்கிற மகனிடம் கேட்கிறார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே உங்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை நீங்கள் ஏதோ வெறும் டாக்டர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் என் நண்பர்களிடம்  டாக்டர் மாறன் எனது அத்தை பையன் என்று சொன்ன உடனே,உண்மையாவா! என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சொந்தம் என்ற ஒரு காரணத்திற்காக நம் வீட்டில் பெண் கேட்கிறார்கள் இதைவிட நல்ல சம்பந்தம் எங்கு தேடினாலும் கிடைக்காது அவரை முழுவதுமாக நீங்கள் தெரிய வேண்டும் என்றால்  ஒரு டாக்டரிடம் இவரை பற்றி கேளுங்கள். இவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் மீதத்தை அவர்கள் சொல்வார்கள்,இந்த சம்பந்தம் முடிந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினான் ,        
                       அவர்கள் அனைவரும் சாப்பாடு முடித்துக் கொண்டு படுக்கச் சென்றனர். மலர் மாலை நடந்த நிகழ்வுகளை ஒன்றாக நினைத்து கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள், "பரவாயில்லை அழகாக தான் இருக்கிறான் என் இனிய……….. என்று நினைத்துக் கொண்டாள், எதார்த்தமாக பேசுகிறான் , அவருடைய தொழில் சார்ந்து அவ்வாறு மாறி இருக்கலாம் என்று நினைக்கிறேன் நோயாளிகளிடம் காமெடி செய்து கொண்டு கலகலவென்று இருக்க முடியாது,நல்ல பையனாக தெரிகிறார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார் நான் பக்கத்தில் இருக்கும் போது கூட நேருக்கு நேராக நின்று என் கண்களை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார்,இது எல்லாவற்றையும் விட தன்னூடைய பதிலுக்காக காத்திருக்கிறார் என்பது மலர்க்கு வெட்கம் கலந்த சிரிப்பை உண்டாக்கியது", "சரி பார்ப்போம்," என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்
         மறுநாள் காலை மலரின் அம்மாவின் சத்தம் கேட்டது,ஏழு கழுதை வயதாகிறது இன்னும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வரவில்லை அதற்குள் அவர்கள் அப்பா வந்து "விடு பாவம் சின்ன பிள்ளை தூங்கிவிட்டு போகிறது நம் வீட்டில் இருக்கும் போது தான்  சுதந்திரமாக இருக்க முடியும்,கல்யாணம் ஆகிவிட்டால் போகும் இடத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ள வேண்டியது வரும்", மலர் அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு , கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தால் தனக்குள்ளே "அழகாகத் தான் இருக்கடி மலர், என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு", வெளியே வந்து கிச்சன் சென்று  இருக்கும் காபி கப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தால் சோபாவில் மலரின் தம்பி ரகு காபி குடித்துக் கொண்டிருந்தான் , அப்போது அக்காவை நோக்கி "என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை", யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை என்றும் சொன்னால்.திடீரென்று தன் கல்லுரி தோழி ஒருத்தி சென்னையில் வேலை பார்ப்பது ஞாபகத்திற்கு வர மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்ய ஆரம்பித்தால்,சிறிது நேரத்தில் அந்த கால் எடுக்கப்பட என்னடி திடீர்னு காலையில் கால் பண்ணி இருக்கே என்று கேட்டால், அதற்கு மலர் சிறிய உதவி வேண்டும் என்று கூறினால் என்ன உதவி என்றும் மறுமுனையில் இருந்து குரல் கேட்டது, "சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனையை சொல்லி அதில் டாக்டர் மாறன் பற்றி ஏதாவது தெரியுமா , என்று கேட்டவுடன் தன் தம்பியை பார்த்து மெதுவான குரலில் அவர் என்ன ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டால் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்ற பதில் சொன்னால் உடனே மலர் அவளுக்கு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொன்னால்.
அவள் மலரிடம் உடல்நிலையில் யாருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல என்று கூறினால்,அவரைப் பற்றி சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டால். என்னன்னு சொல்லு தெரிந்த விளக்கம் சொல்றேன் என்று சொன்னால்"உடனே மலர் "அவர் என்னுடைய சொந்த அத்த பையன் என்றும், தன்னை பெண் பார்த்துவிட்டு போயிருப்பதாக" மலர் கூறினால், அவள் அதிர்ச்சியை வெளிக் காண்பித்து உண்மையாவா என்று ஒன்று இரண்டு முறை கேட்டால் ஆம் என்று மலர் கூறியவுடன் உண்மையில் சர்ப்ரைசிங் ஆக இருக்கு "வாழ்த்துக்கள் மலர்" , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,எங்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக், அப்போது தான் நான் அவரை பார்த்தேன், நான் அவரிடம் சென்று நான் உங்கள் ஊரின் பக்கத்து ஊர் என்று கூறினேன், அவர் சிரித்து கொண்டு என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தாத்தாவை பற்றி சொன்னேன்,கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும், என்று கூறினார், " அதிகமாக யாரிடமும் பேச மாட்டார், எவ்வளவு கேஸ் சீரியஸா இருந்தாலும் காப்பாற்றி விடுவார், நல்ல மனிதர் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த டாக்டர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள எல்லோருக்கும் அவர் பெயரை சொன்னவுடன் தெரியும் , ஆனால் நான் ஒரு தடவை கூட அவர் சிரித்து பேசியோ கலகலவென்று பார்த்தது கிடையாது, அவர் குணமே அதுதான் , இதுதான் எனக்கு தெரிந்தது என்று அவர் சொன்னால், மலர் அவளிடம் "அவர் முடிவை சொல்லிவிட்டார் நான் தான் என்ன முடிவு சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உன் நினைவு வந்தது அதனால் தான் உன்னிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னால்" அதற்கு அவள் உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டசாலி
அப்படி ஒரு ஜென்யூன் பர்சன் , மலர் அவளிடம்"ரொம்ப தேங்க்ஸ் உன்னிடம் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிகிறது என்று நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அவன் அருகில் இருந்த தம்பி உடனே என்ன சொல்கிறாள் உன் தோழி என்று கேட்டான் நல்லவிதமாகத்தான் சொல்கிறாள் என்று சொன்னேன், அப்புறம் என்ன அப்பாவிடம் சரி என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டான், சொல்கிறேன் என்று கிளம்பி ரூமிற்குள் சென்றாள் மலர், ரகு முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது,மலர் சரி சொன்னால் ஏறக்குறைய திருமணம் முடிந்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டான்,
                                இங்கே டாக்டர் மாறனின் வீட்டில், மாறன் எழுந்து பார்க்கும் போது மணி ஏழு, நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான், சிறிது சிரிப்பாக இருந்தது எத்தனையோ பெண்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஆனால் நேற்று ஏற்பட்ட தடுமாற்றம் என்பது அவன் உணராத ஒன்று தெளிவாக பேச தெரியாமல் சொதப்பி விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே, பாத்ரூம் சென்று குளித்து முடித்துவிட்டு உடையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தான் அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்,இவனை பார்த்தவுடன் காபி கப்பை கொடுத்தார், காப்பியை வாங்கி சிறிது குடித்துவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தான் அம்மா மாறன் முகத்தை பார்த்தார் , என்ன மாறா ஏதோ சொல்ல வருகிறாய் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை என்றான் மாறன் சும்மா சொல் என்று அம்மா மீண்டும் கேட்டார் உங்கள் அண்ணன் மகள் அதான் மலர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று மட்டும் கூறினான், அம்மாவும் அப்பாவும் பார்த்து சிரித்துக் கொண்டு,எப்படியும் நல்ல முடிவாக தான் இருக்கும், சரி டைம் ஆகிவிட்டது நான் மருத்துவமனை செல்ல வேண்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று சொன்னவுடன் அம்மா கிச்சனை நோக்கி நடக்க மாறனும் பின்னாடியே நடந்தான், சாப்பிட்டு முடித்தவுடன் இருவரிடம் விடைபெற்று மருத்துவமனை கிளம்பினான்,
                                    மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் எதிர் பட்டவர்கள் வணக்கத்தை தன்னுடைய பதில் வணக்கத்தையும் சொல்லிவிட்டு எம் டி அறை நோக்கி சென்றான், அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நேற்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் சொன்னார் அவரும "வாழ்த்துக்கள்" என்று கூறியதுடன் ரிலாக்ஸாக இருக்கும்படி சொன்னார், சரி என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து தன்னுடைய நோயாளிகளை பார்க்க ரவுண்ட்ஸ் கிளம்பினான், தான் பெண் பார்க்க சென்றிருந்த விஷயம் ஆஸ்பத்திரி முழுக்க பரவி இருந்தது எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,
                          டாக்டர் லலிதா எதிரில் வந்தார், மாறனை ஒருதலையாக காதலித்து வந்தாள்,,அவள் இவனிடம் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு மாறன் நான்தான் பலமுறை சொல்லிவிட்டேன் மேடம், அது என் மாமன் மகள், அப்படி அவளை திருமணம் செய்யாமல் போனாலும் உங்களை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை மேடம்,சாரி என்று சொல்லிவிட்டு  நகர்ந்தான் , தன் கேபினுக்குள் நுழைந்த மாறன் தன்னுடைய ஜூனியர் ராமை கூப்பிட்டான் (ராம் இவன்தான் மெயின் வில்லன்) வாழ்த்துக்கள் சார் என்று சொல்லிக்கொண்டே ராம் வந்தவுடன், நன்றி,என்று சொல்லிவிட்டு நோயாளிகளின் ஃபைல்ஸ் எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போலாம் என்று சொன்னான், சரி சார் என்று கிளம்பினர்.
                     இங்கே மலர் தன் ரூமில் நுழைந்தவுடன் தன் மொபைல் சத்தம் கேட்டு மொபைல் எடுத்து பார்த்தால், தன் கல்லூரி தோழி கணகா கோவையில் இருந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தாள், போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தாள், மறுமுனையில்"தோழி சுகன்யாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் ஏதோ உடல்நிலை சரியில்லை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டால்"இவள் உடனே சரி வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு ரகு என்று தம்பியை கூப்பிட்டால், ரகு அக்கா என்று வந்து நின்றான்,
மலரும் தம்பி இடம் விவரம் கூறினால், கார் எடுக்க முடியுமா என்று தம்பியிடம் கேட்டால், சரி என்று சொல்லி உடையை மாற்றச் சென்றான், இருவரும் ரெடியாகி  ஹாலுக்கு வந்தனர், அப்பா சோபாவில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார், மலர் தன் அப்பாவிடம் விபரம் சொன்னால், அப்பா சரி என்று சொல்லி பத்திரமாக போய்விட்டு வருமாறு கூறினார்.
                        கனகா விடம் போன் செய்து எந்த மருத்துவமனை என்று கேட்டால்,அதற்கு அந்த மருத்துவமனையின் பெயரை சொன்னவுடன்,சரி நீ அங்க வந்து விடு என்று சொல்லிவிட்டு, மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு தம்பியிடம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிக் கொண்டு உள்ளே வா என்று சொல்லிவிட்டு  நடக்க ஆரம்பித்தால்,அதற்குள் அவள் தோழி கணகாவும் அங்கு வாசலில் நின்று கொண்டு இருந்தால், மலரை பார்த்தவுடன் அருகில் வந்தால் மலர் என்ன ஆயிற்று என்று கேட்டால் ஏதோ வயிறு வலி என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் சரி உள்ளே சென்று பார்க்கலாம் என்று மலரும் அவள் தோழியும் உள்ளே நடந்தனர், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடமும் சுகன்யா எந்த ரூம் என்று கேட்டால், 201 என்று அந்தப் பெண் பதில் சொன்னால், அந்த அறையை நோக்கி இருவரும் சென்றனர்,அறை பாதி சாத்திருந்தது உள்ளே வரலாமா என்று மலர் கேட்டால் கதவு மெதுவாக திறந்தது சுகன்யாவின் அம்மா,  மலர் வா வா என்று
சொன்னால், உள்ளே சென்ற மலர் மற்றும் அவரது தோழி கனகா,சேரில் அமர்ந்தனர் சுகன்யா கட்டிலில் மெதுவாக எழுந்து உட்கார்ந்தால்
"இப்ப எப்படி இருக்கு சுகன்யா, பரவாயில்லை வயிற்றில் வலி குறைந்து இருக்கிறது, டாக்டர் என்ன சொல்கிறார் என்று மலர் கேட்க, அதற்கு சுகன்யா அல்சர் என்று சொல்கிறார் என்று சொன்னால்", அதற்குள் ராகு ஹார்லிக்ஸ் உடன் உள்ளே வர, அதை சுகன்யாவின் கையில் கொடுத்தால்,எதற்கு இதெல்லாம் இன்று சுகன்யா சொல்ல,இருக்கட்டும் விடு என்று சொல்லி கொடுத்துவிட்டு , டாக்டர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் மலர்,10 மணிக்கு மேல் என்று சுகன்யா சொன்னால், சரி நாங்கள் அவரைப் பார்த்துவிட்டு செல்கிறோம் என்று சொல்லி கனகாவும் மலரும் கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்,
                          மலர் தம்பியை கூப்பிட்டு எங்காவது நீ செல்ல வேண்டுமென்றால் சென்று விட்டு வா நான் உனக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னால் ரகு சரி என்று கிளம்பினான், மலர் கனகாவிடம் நேற்று தன்னை பெண் பார்க்க வந்தது பற்றி கூறினால், நீ சொல்லவே இல்ல என்று ஆதங்கப்பட்டால்
கனகா, அதான் இப்ப சொல்லி விட்டேன்ல என்று மழுப்பினால் மலர், சரி நாம் ஏன் சுகன்யா வைத்தியம் பார்க்கும் டாக்டரை பார்க்க வேண்டும் , மலர் உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டால் "கடவுள் சரியான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார் டாக்டரிடம் பேசும் பொழுது மாறனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்"இருவரும் கேண்டினில் டீயை குடித்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தனர், ரிசப்ஷன் சென்று டாக்டர் வந்துவிட்டாரா என்று கேட்டால், வந்துவிட்டார் மேடம், நீங்க  டாக்டரை பாருங்க என்று சொன்னால், டாக்டர் அறையின் வெளியில் நின்றோம்.
                         ஒரு நர்ஸ் எங்களிடம் என்ன என்று கேட்டார் சுகன்யா பேஷண்ட் விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் சரி சற்று அமருங்கள் என்று இருக்கையை காட்டிவிட்டு சென்றாள்,நான் டாக்டர் அறையின் வெளியில் இருந்த பெயரை பார்த்தேன்,"டாக்டர் அசோக் குமார் என்று இருந்தது", சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னால் சரி என்று உள்ளே நுழைந்தோம், வணக்கம் டாக்டர் என்று சொன்னேன் உட்காருங்கள் என்று இருக்கையை காட்டினார்,
                                சுகன்யாக்கு என்ன சார் பிரச்சனை என்று கேட்டேன் அதற்கு அவர் அல்சர் சரியாக நேரத்திற்கு சாப்பிடா விட்டால் மற்றும் பாஸ்ட் புட் தொடர்ந்து இப்படித்தான் என்று சொன்னார் சரி சார் நான் கூட வேற ஏதோ வலி என்று நினைத்தேன், அவள் கல்லூரியில் ஆடிய ஆட்டம் அப்படி என்று சொன்னேன் , அவளுக்கு பெண் தோழிகள் குறைவு சார் என்று சொல்லிவிட்டு லைட்டாக சிரித்தேன், என் பேச்சை அவர் எதிர்பார்க்கவில்லை,அவரும் சிரித்துக் கொண்டே என்ன செய்வது காலம் அப்படி ஆயிப்போச்சு என்று சொன்னார், என் தோழி கனகா என் தொடையில் கிள்ளினால் நான் அவள் கையை எடுத்துவிட்டு, சார் ஒரு உதவி, உங்களிடம் கேட்கலாமா என்று கேட்டேன், சரி கேளுங்கள் என்று சொன்னார், டாக்டர் மாறன் தெரியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் நிமிர்ந்து என்னை சில வினாடிகள் பார்த்தார்,மாறன் என்னுடைய கிளாஸ்மேட் மற்றும் எனக்கு நெருங்கிய நண்பர், மிகப்பெரிய ஹாட் ஸ்பெசலிஸ்ட், மருத்துவத்தை சேவையாக நினைப்பவர்,நல்ல உள்ளம் படைத்த மனிதன், என்று சொன்னார், நான் உள்ள நல்லதாக போய்விட்டது இவரிடம் எல்லாவற்றையும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்,அவர் என்னிடம் யாருக்கும் ஹார்ட் பிரச்சனையா என்று கேட்டார் ஆமாம் சார் எனக்கு தான் என்று சொன்னேன், அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார் நேற்று அவர் என்னைப் பெண் பார்த்துவிட்டு போனதிலிருந்து எனக்கு தான் பிரச்சனை என்று சொன்னேன், உடனே அதிர்ந்து விட்டார் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார் நேற்று அவர் பார்க்க வந்தது உங்களை தானா நீங்கள் தான் அவர் மாமா பொண்ணா!! என்று ஆச்சரியமாக என்னை பார்த்து கேட்டார்,உடனே அவர் மனித அடித்து நர்ஸை கூப்பிட்டார் , நர்ஸ் உள்ளே வந்தால் டாக்டர் அவரிடமும் அவசர கேஸ் தவிர வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொன்னார், சரி என்று நர்ஸ் சென்றுவிட்டாள்,
                              வாயை மூடி கையை காண்பித்து அமைதியா இருக்க சொல்லிவிட்டு  தன்னுடைய மொபைல் எடுத்தார் , எடுத்து மாறனுக்கு கால் கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டார், நான் படபடப்பாக அமர்ந்து இருந்தேன் என் பக்கத்தில் கனகாவும் அதே பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தால், ரிங் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது மனதின் படபடப்பு கூடிக் கொண்டிருந்தது கால் எடுத்த மாறன் வணக்கம் என்றார் அசோக் பதில் வணக்கம் என்றார், எப்பா நேத்து வந்துட்டு போனது பின்னாடி நீ போன் பண்ணவே இல்ல என்று கேட்டார், அதற்கு மாறன் பொறுமையாக பேசுவோம் என்று தான்,அதற்கு இடையில் வேலை வந்து விட்டது மருத்துவமனைக்கு வந்து விட்டேன் அதற்கு அசோக் இப்போது பேசலாமா என்று கேட்டார் , அரை மணி நேரத்துக்கு பின்பு தான் வேறொரு ஆஸ்பத்திரி போக வேண்டும் அதுவரை பேசலாம் என்று சொன்னார் மாறன், சரி சொல் என்றார் "பெண் எப்படி என்றார் அசோக், உடனே மாறன் "பெண்ணா அவள் தேவதை அழகின் மொத்த உருவம் என்று சொன்னவுடன்"மலர் வெட்கம் பட ஆரம்பித்ததால், மாறன் தொடர்ந்து நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பெண்கள் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பார்கள் ஆனால் ஒருவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை இவளுக்காக தான் என் மனம் காத்துக் கொண்டிருந்தது என்று இப்போது தெரிகிறது, நான் தான் பெரிய டாக்டர்,பெரிய சாதனையாளர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு கீழே தான் எல்லாம் என்று நினைப்பேன்,ஆனால் அவள் என்ன சொன்னால் தெரியுமா,!! நான் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னால்,அவள் என் வாழ்க்கையில் வந்தால் எனக்கு பக்க பலமாக பின்னால் நின்றால் நான் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும், நான் அங்கிருந்து வந்து விட்டேனே தவிர என் நினைவுகள் அவளைச் சுற்றி தான் இருக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று சொன்னார், நான் இவ்வளவு காலம் மாமா மகளை பார்க்காமல் விட்டோமே என்று வருத்தப்பட்டார், இன்று காலை லலிதா என்னிடம் வந்து என்னை திருமணம் செய்ய முடியுமா,முடியாதா என்று கேட்டால், "நான் அவளுக்கு பலமுறை இந்த பதில் சொல்லிவிட்டேன் செய்ய முடியாது என்று என் மாமன் மகளை திருமணம் செய்ய விரும்புகிறேன் அப்படி அவள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை உன்னை திருமணம் செய்ய முடியாது இதற்கு மேல் அவளுக்கு எத்தனை தடவை சொல்வது, மலரை பார்த்து விட்டு வந்த பின்பு என்னால் அவள் நினைவுகள் இருந்து விடுபட முடியவில்லை" நீ என்ன நினைக்கிறாய் அசோக் என்று  கேட்டார், உடனே அசோக் உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் அத்துடன் என் தங்கை வந்திருக்கிறார் அவரிடம் பேசு என்று என்னை பேச சொன்னார், உனக்கு தங்கையா என்று மாறனும் ஆச்சரியமா கேட்க, மலர் படபடப்புடன் ஹாய் மாறா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன் சிறிது யோசித்தவர், நீங்கள்……உடனே நான் என்ன அத்தான் பேச்சே வரவில்லை வெறும் காற்று தான் வருகிறது என்று கலாய்த்தேன், உடனடியாக ஸ்பார்க் அடித்தது போல் மலர்……என்றார் சத்தமாக, ஆம் மலரே தான் என்றேன், நான், நீ எப்படி இங்கே என்றார், நான் என் தோழியை பார்க்க மருத்துவமனை வந்தேன் இவர் உங்கள் நண்பர் என்பது எனக்கு தெரியாது, மாறன் அசோக்கிடம் பெண் எப்படி என்று கேட்டார்,  உனக்கு சரியான ஜோடி என்று சொன்னார், நீ கொஞ்சம் ரிசர்வ் என் தங்கச்சி கொஞ்சம் கலகல அதனால் சரியாக இருக்கும் எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் உன்னை எப்பொழுதோ என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன், உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன், என் தங்கச்சியை உனக்கு கட்டி வைத்திருப்பேன் என்று அசோக் சொன்ன பொழுது "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்னம்மா சொன்ன என்று அசோக் திருப்பி கேட்க "கட்டி வைத்து விடுங்கள் அண்ணா" என்று மலர் சொன்னால் அப்படி என்றால் சரி என்கிறாரா? ஒரு நாள் பார்த்துவிட்டு உருகி உருகி காதலிக்கும் என் அத்தை மகனை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்  , (அவளுக்கு தெரியாது மாறன் பதினைந்து வருடமாக அவளுக்கு தெரியாமல் காதலிக்கிறான் என்று),என்னை காலமெல்லாம் நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நான் நம்புவதால் மாறனை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாள்,இதைக் கேட்ட மாறன் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்ப பேச்சு வரவில்லை என்பதை இங்கிருந்து அசோக்,மலர் மற்றும் கனகா அவர்களால் உணர முடிந்தது சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று அசோக் தொடர்பை துண்டித்தான், மாறனின் அன்பை நினைத்து மலரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது
                           அசோக் வாருங்கள் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றார், அங்கே மூவரும் அமர்ந்து கொண்டு காபி ஆர்டர் செய்தார்
மலர் அசோக்கிடம், மாறன் இவ்வளவு எமோஷனல் ஆகிவிடுகிறார் என்று கேட்டால்,  நானே இப்பொழுதுதான்  முதல் முறையாக மாறனிடம் பார்க்கிறேன் எனக்கு வியப்பாக இருக்கிறது எதற்கும் கலங்காதவன் ஆனா அவன் உன்னிடத்தில் இவ்வளவு காதலாக இருக்கிறான் என்றால் மாறன் எந்த அளவுக்கு உன்னை நேசித்து இருக்கிறான் , மலர் டாக்டர் லலிதா பற்றி கேட்க , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மாறனுடைய பேரும், புகழ்,பணம்,இதை அறுவடை
செய்ய   நினைக்கிறாள், இதை பற்றி ஒன்றும் நினைக்காதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அசோக் ஆறுதல் படுத்தினான் பின்பு அங்கிருந்து மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்,மலர் அசோக்கிடம் சரி அண்ணா நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது எனக்கு ஒரு தங்கச்சி இல்லை உன்னை என் தங்கையாக நினைத்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கையின் முழுவதும் ஒரு அண்ணனாக நான் இருப்பேன் என்று கூறினார்,மூவரும் விடை பெற்றனர், சரி கனகா விடம் சொல்லிவிட்டு, தம்பிக்கு கால் செய்தால் மலர் மறுமுனையில் தம்பி நான் இங்கேதான் இருக்கிறேன் என்று கூறினான்,வண்டி அவர்களின் கிராமத்தை நோக்கி கிளம்பியது.
                            கார்  வீட்டை  வந்து அடைந்தது, உள்ளே நுழைந்தவுடன் மலர் அப்பாவை தேடினால் அப்பா சோபாவில் அமர்ந்து இருந்தார் தம்பியை இழுத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றாள் மலர் அப்பா நிமிர்ந்து மலரை பார்த்தார், என்னம்மா என்பது போல் இருந்தது அவரின் பார்வை,மலர் பேச ஆரம்பித்தாள்
அம்மா இங்கே வா என்று மலர் கூப்பிட்டால் அம்மாவும் என்ன என்பதுபோல வந்து நின்றால் அப்பா உங்கள் தங்கை அதாவது என் அத்தையிடம் சொல்லிவிடுங்கள் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் என்று கூறியவுடன் அவர் அப்பா முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் தென்பட்டது அம்மா,தம்பி முகத்திலும் மிகுந்த சந்தோஷம், உண்மையாகவா என்ற அப்பா கேட்டார், ஆம் அப்பா என்று இன்று நடைபெற்ற சம்பவங்களை ( மாறன் பேச தடுமாறியது உட்பட) சொன்னேன், நான் அவருக்கு தகுந்த மாதிரி மாறி கொள்கிறேன், என்று சொன்னேன்,அப்பா மலரை அழைத்து, நெற்றியில் முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க நன்றிம்மா என்று கூறினார்,
எனக்கு படபடப்பு ஆனது,குடும்பமே இவ்வளவு சந்தோஷபடும் என்றால் நான் நேற்றைய சொல்லி இருப்பேன் என்றும் மலர் கூறினால், நான் இப்பொழுது என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறியவுடன் அவர் அவர்கள் கலைந்து சென்றனர், தம்பி ரகு அக்காவின் ரூமுக்கு வந்து அக்காவின் கையை பிடித்துக் கொண்டு ரொம்ப நன்றி அக்கா என்று கூறினான், அக்கா நெகிழ்ந்து போனாள்,
                                தம்பி வெளியே சென்றவுடன் கதவை மூடி தாள் போட்டு விட்டு, தன் உடைகளை முழுமையாக கலட்டிநாள் மலர் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெற்று உடம்புடன் கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்த்தால், நீ அழகு தாண்டி என்று நினைத்து கொண்டு , தன் முலையை பார்த்தால் இந்த முலைகள் மாறனால் கசக்கி சுவைக்க பட போகிறது என்று நினைத்துக் பார்க்கையில் மலருக்கு கீழே ஊறியது,ஆண்களின் ஒரு கை மலரின் முலைகளை கசக்க முடியாது
முலை சற்று பெரியதாக இருக்கும்
Like Reply
#10
3: ராமசாமி தன் தங்கைக்கு போன் செய்து விவரத்தை கூறினார், சாந்தி கண்களில் கண்ணீருடன் ரொம்ப மகிழ்ச்சி அண்ணன், என் மருமகள் என்னை விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுவாளோ என்று பயந்து கொண்டு இருந்தேன்,நான் மாறனிடம் உடனே சொல்கிறேன் என்று போனை துண்டித்தாள், சாந்தி மாறனுக்கு போன் செய்து உடனே விவரத்தை கூறினால் மாறன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை , சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருவதாக மாறன் பதில் சொன்னார்,
மாறன் ராமை கூப்பிட்டு திருமணம் பிக்ஸ் ஆகிவிட்டது எல்லா வேலைகளையும் முன் நின்று நீ பார்க்க வேண்டும் முக்கியமான இடங்களுக்கு பத்திரிகை நீ தான் நேரில் கொடுக்க வேண்டும் என்று கூறினார், சரி சார் சிறப்பாக செய்து விடலாம் என்று ராம் கூறினார், சரி ராம் நான் வீட்டுக்கு செல்கிறேன் ஏதாவது இருந்தால் போனில் தொடர்பு கொள்கிறேன்.
ராமிற்கு ஆரம்பத்தில் இருந்தே மாறனை பிடிக்காது இருவரும் ஒரே கல்லூரியில் பிடித்தவர்கள் ஆனால் மாறனின் திறமைய ராமிற்கு உள்ளுக்குள் பொறாமை உண்டாக்கியது, மாறன்அந்த இடத்தில் இல்லை என்றால்
எல்லா புகழும் பெருமையும் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று ராம் தவறாக நினைத்தான், மாறன் மாநில, மத்திய, மற்றும் உலக அளவில் நிறைய அவார்டுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவன்,சில நோயாளிகள் ராம் பார்க்க வேண்டியது வந்தால் இல்லை மாறனை பார்க்கிறோம் என்று சொல்வார்கள் இது ராமை மேலும் எரிச்சல் அடைய வைத்தது, மாறன் பெற்ற பெயரும், புகழும், பணமும் எல்லாம் தனக்கு கிடைக்க வேண்டியதை மாறன் தட்டி பறித்து விட்டான் என்று தவறான எண்ணம் ராம் மனதில் உள்ளது, மாறன் மருத்துவத்தில் தேடல் அதிகம், சாதிக்கும் என்னம், திறமையானவன், மனிதாபிமானம் , உள்ளவன்,கடின உழைப்பாளி, பிறர் மனம் புண்படும்படி பேச மாட்டான்,
ஆனால் ராம் ஓரளவு திறமையானவர் தான் ஆனால் மாறனுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவு,மேலும் குடி, பெண்கள் சகாசம் அதிகம்.
வீட்டிற்கு வந்த மாறன் அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தான் அப்பாவும் அம்மாவும் சோபாவில் உட்கார்ந்து இருந்தனர், மாறனின் வருகைக்காக எதிர்பார்த்து இருந்தார் அம்மா, அண்ணனிடம் ஃபோன் செய்யலாம் என்றும் மாறினிடம் சொன்னால் சரி என்று மூவரும் அமர்ந்து ஸ்பீக்கரில் டயல் செய்தால், போனை எடுத்த அண்ணன் என்னம்மா மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா என்று கேட்டார், ஆம் அண்ணன் சொல்லி விட்டேன் உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டான் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடித்து விடலாம் சீக்கிரத்தில் முடிக்க வேண்டி இருப்பதால் நகரில் மண்டபம் கிடைப்பது கடினம் எனவே நம் ஊரில் நீ விரும்பினால் வைத்துக் கொள்ளலாம், வரவேற்பு சென்னையில் எங்கள் மகாளில் நடத்திக் கொள்கிறோம் நீ எதுவும் அதிகம் செய்ய வேண்டாம், அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என் மருமகள் வந்தால் மட்டும் போதும் என்ன நீ சொல்கிறாய், சரிமா உன் விருப்பபடியே ஆகட்டும் நான் கலந்து பேசி எவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடிக்க முடியுமா அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிடலாம் சரியா என்று சொன்னார், சரி அண்ணே மருமகளை, அண்ணியை, மருமகனை,கேட்டதாக சொல்லவும் என்று சொல்லி போனை துண்டித்தாள்,
மலர் வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்திருந்தனர் அப்போது ராமசாமி ஆரம்பித்தார், எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடிக்க தங்கச்சி ஆசைப்படுகிறார் ஆனால் அடுத்த மாதம் முகூர்த்த மாதம் அதிலே திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் மண்டபம் கிடைக்கிறதா என்று பார்ப்போம் இல்லையென்றால் நம் ஊரில் நடத்தி விடலாம் என்ன சொல்றீங்க என்று குடும்பத்தினர் இடையே கேட்டார், மலர் அடுத்த மாதம்மா என்று கேட்டால், சாந்தி திருமணத்திற்கு பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என் மருமகள் மட்டும் வந்தால் போதும் என்று சொன்னால் அது அவளின் பெருந்தன்மை, இருந்தாலும் நாம் என்ன முடியுமோ அதை செய்து விடுவோம், திருமணத்தை எளிமையாக நடத்துமாறு கேட்டால், வரவேற்பை அவர்கள் மண்டபத்தில் பெரிதாக நடத்துவதாக சொன்னார்,அப்படியே செய்துவிடலாம் என்ன சரியா என்று கேட்டார் ஏறக்குறைய அனைவரும் ஒப்புக்கொண்டனர், சரி நாட்கள் குறைவாக இருக்கிறது வேலையை ஆரம்பிக்க வேண்டும் சொன்னவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்,ரகு இங்கே வா என்று கூப்பிட்டார், நீதான் எல்லா வகையிலும் எடுத்துச் செய்ய வேண்டும், நகை புடவை எடுக்கும் போது நாம் குடும்பத்துடன் சென்று எடுத்து வரலாம் என்று கூறினார் ராகு சாரி என்ற தலையை அசைத்தான்,
மலர் மாறனின் நம்பர் எப்படியாவது கிடைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் வழி தான் தெரியவில்லை, அதேபோல் மாறனும் மலரின் நம்பர் கிடைக்குமா என்று யோசித்தான் ஆனால் அதே நிலை தான் இவர்கள் இருவருக்கும் நம்பர் கிடைக்காமல் போனது ஒரு விதத்தில் நல்லது, இன்னும் 15 நாள் தானே பொறுத்துக் கொள்வோம் நேரிலேயே பேசிக்கொள்வோம் என்று இருவருமே சமாதானப்படுத்தி கொண்டார்கள்,இது ஒரு விதத்தில் பேசாமல் இருப்பது ஒரு புது திரில்லிங் அனுபவமாக இருந்தது, மலர் புடவையும் நகையும் தனக்கு பிடித்த மாடல் வாங்கிக் கொண்டால், மாறன் தன் வருங்கால மனைவிக்காக நகைகளும் புடவைகளும் அவங்க அம்மாவின் மூலமாக நிறைய வாங்கி வைத்தான், அம்மா,அப்பா, ராம் மூலமாகவும் மாறன் நேரடியாகவும் பத்திரிகையில் விநியோகிக்கப்பட்டன ,
திருமணத்திற்கு முதல் நாள் மாறன் மற்றும் குடும்பத்தினர் கோவையில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர், மறுநாள் அதிகாலையில் கிளம்பி மாறன் மற்றும் குடும்பத்தினர் இவர்களுடன் டாக்டர் அசோக்குடன் கிராமத்திற்கு சென்றனர் அங்கு எல்லா ஏற்படும் மாமா ராமசாமி சிறப்பாக செய்திருந்தார், பின் கோயிலில் திருமணம் மாறன் மாப்பிள்ளை உடையில் கோவிலின் மண்டபத்தில் இருந்தார் மணப்பெண் மலர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேவலோத்து தேவதை போல நடந்து வந்தால் கூட அவளின் தோழிகள் தலையை குனிந்தபடியே இந்த மலர் மாறனின் அருகில் அமர்ந்தால் மாறன் மெதுவாக திரும்பிப் பார்த்தால் பிரம்மிப்பாக உணர்ந்தான் இது கனவா இல்லை உண்மையா என்று ஒரு கணம் அவனை கிள்ளிப் பார்த்துக் கொண்டான் உண்மைதான்,இப்படி ஒரு அழகு தேவதை தன் உடன் வாழ்நாள் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்வதற்கு அருளிய கடவுளுக்கு மனதுக்குள் நன்றி சொன்னான்.
பெண்ணின் அப்பா மற்றும் பெரியோர்கள் முகூர்த்த நேரம் முடிய கொஞ்ச நேரம் தான் உள்ளது தாலியை கட்ட சொல்லுங்கள் என்று சொன்னார்கள் ஐயர் தாலியே என்னிடம் கொடுத்தார் நான் வாழ்க்கையில் பெரிய பாக்கியம் பெற்றவனாக நினைத்து இந்த உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான் என்று நினைத்து மலர் கழுத்தில் தாலியை கட்டினேன் , அவள் தலை குனிந்து உட்கார்ந்திருந்தால், பிறகு எல்லா சம்பிரதாயங்களும் முடிவு பெற்று மதியம் மாமா வீட்டிற்கு வந்தோம்,
நானும் அசோக்கும் பேசிக் கொண்டிருந்தோம்,மலர் அவள் ரூமுக்கு சென்று விட்டால் ,மலரும்,தோழிகளின் கிண்டலும் கேலியும் இங்கு வரை கேட்டது,
அம்மா அசோக்கை சாப்பிட கூப்பிட்டார்கள்
நான் எழுந்தேன் அம்மா உடனே நீ உட்கார் நீ மலருடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு , அசோக்கை அழைத்துக்கொண்டு சென்றார், சாப்பிட்டு முடித்து வெளியே வந்த அசோக் என்னிடமும் பின்பு மலரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார், அம்மா என்னிடம் வந்து வா சாப்பிடலாம் மலர் அங்கே காத்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறினால், சரி என்று நானும் சென்று மலரின் அருகில் அமர்ந்தேன், அங்கிருந்தவர்கள் இரண்டு இலைகள் போட்டு பரிமாறினார்கள், அங்கே இருந்தவர்கள் மலர் சாப்பாட்டை எடுத்து மாப்பிள்ளைக்கு ஊட்டு என்று சொன்னார்கள் மலர் வெட்கப்பட்டுக் கொண்டே சாதத்தை எடுத்து நைசாக பிசைந்து என் வாயில் ஊட்டினாள், இப்படி ஒரு சுவையான சாப்பாட்டை நான் சாப்பிட்டதில்லை மலரின் கைபட்டதினால் இந்த சாப்பாடு சுவையாக மாறியதில் வியப்பு ஒன்றும் இல்லை, இதே மாதிரி மலருக்கும் என்னை ஊட்டச் சொன்னார்கள் நானும் அவ்வாறு செய்தேன் நான் வாயில் ஊட்டும் பொழுது மலர் வேண்டுமென்றே என் கையை லைட்டா கடித்தால், நான் கத்த முடியாமல் முழித்தேன் சுற்றி இருந்தவர்கள் புரிந்து கொண்டு சிரித்தார்கள், நான் மலரின் காதின் அருகே சென்று , ரொம்ப நன்றி என்னை கணவனாக தேர்ந்தெடுத்ததற்கு என்று மெதுவாக கூறினேன் என்னை நிமிர்ந்து பார்த்து இதழ் ஓரம் புன்னகை, சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் கையை கழுவிட்டு நான் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தேன் மலர் ரூமிற்கு சென்றாள், அங்கிருந்து அவள் அம்மாவை அழைத்தால், அவள் அம்மாய் என்ன என்று அருகில் சென்று கேட்டால் தன் தோழிகள் சாப்பிட கூட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டால் சரி என்று அத்தை அவர்களை சாப்பிடும் இடத்திற்கு கூட்டிக்கொண்டு சென்றார், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் ஏறக்குறைய விடை பெற்றுக் கொண்டு சென்றனர் இப்பொழுது வீட்டில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த நாங்கள் மற்றும் வேலை ஆட்கள் மட்டுமே இருந்தோம், அம்மா அவர்கள் அண்ணனை தேடிக் கொண்டிருந்தார், அண்ணனைப் பார்த்து என்ன அண்ணே இன்று இரவு வைத்துக்கொள்ள ஏற்பாடு பண்ண வேண்டுமா? ஜோதிடரை பார்த்தாயா என்று கேட்டார் , ஆமாமா இரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஜோதிடர் சொன்னார், மலரின் அறையை தயார் செய்யலாம் என்று சொல்லி ரகுவை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார் சரி செய்து விடுகிறேன் என்று சொல்லி ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான் டயல் செய்த யாரிடமா பேசிக் கொண்டிருந்தான், மாலை மணி ஆறு இருக்கும் நான் வீட்டின் வெளியே இருக்கும் வராண்டாவில் சேர் போட்டு அமர்ந்திருந்தேன், அதிகமான ஆட்கள் யாரும் இல்லை, ரகு பின்னால் சில ஆட்கள் உள்ளே வந்தனர், ரகு அக்காவின் ரூமிற்கு சென்று அக்காவிடம் ஏதோ சொன்னான், அதன் பிறகு மலர் நான் இருக்கும் இடத்தை நோக்கி வந்து அருகில் இருந்த சேரில் அமர்ந்தால், பிறகு நிமிர்ந்து என்னை பார்த்தால் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் என் கண்கள் கலங்கி இருந்தது உடனே பதறி என் கையில் பற்றி கொண்டு என்ன அத்தான் யாராவது ஏதாவது சொன்னார்களா என்று கேட்டால், நான் இறுக்கமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நீ எனக்கு கிடைப்பாயா என்று உன்னை பார்த்தது முதல் நிம்மதி இழந்து இருந்தேன் ஆனால் எனக்கு கிடைத்து விட்டாய் அதனால் என்னை கட்டுப்படுத்த முடியாமல்…….. அதன் பின் வார்த்தைகள் வரவில்லை, நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் உணர்ச்சிவசப்படுவதை குறையுங்கள், இனி நான் உங்கள் மலர், உங்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த மலர், உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் எந்த எப்படி பட்ட சூழ்நிலையிலும் விட்டு போக மாட்டேன் ,மெதுவாக என் காதில் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் இல்லையென்றால் கட்டி அணைத்து முத்தமிட்டு இருப்பேன், நான் அவள் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்தேன், அத்தான் ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால் ,இரவு சாப்பிடுகிறேன் என்று சொல்லி,கண்ணடித்தேன் , புரிந்து வெட்கத்தில் முகம் சிவந்தால் நீங்கள் இப்படி எல்லாம் கூட பேசுவீர்களா என்று கேட்டால் உன்னை பார்த்த உடனே தானாக பேச வருகிறது என்று கூறி பேசிக் கொண்டிருந்தோம், ரகு மலரின் அறையை பூட்டிவிட்டு வந்தவர்களுடன் வெளியேறினான், நான் மலரிடம் என்ன வேலை உன் அறையில் என்று கேட்டேன் அதற்கு, தன் அறையில் முதல் இரவுக்கு அலங்காரம் செய்வதாக கூறினால், அவள் கையை பிடித்தால் எனக்கு தைரியம் அதிகமாகிறது என்பதை நான் உணர்ந்தேன், மலர் மாப்பிள்ளையை கூப்பிட்டுக் கொண்டு சாப்பிட வா என்று உள்ளே இருந்து குரல் வந்தது, சரி எழுந்திருங்கள் சாப்பிட போகலாம் என்று மலர் கூப்பிட்டால் நானும் உடன் சாப்பிட கிளம்பினேன் டைனிங் டேபிள் நானும் மலரும் அருகிலேயே அமர்ந்திருந்தோம் அத்தை எங்களுக்கு உணவு பரிமாறினார்,இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து கையை கழுவிட்டு நான் ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்தேன், அம்மா அருகில் வந்தார், என்னம்மா காலையிலிருந்து பார்க்கவே முடியவில்லை, காலையிலிருந்து ஒரே வேலை பா, ரொம்ப நன்றி மா, எதுக்கு என்றாள்,15 வருடமாக நான் என் மனதில் காதலித்து வந்த பெண்ணே என் மனைவியா வந்து விட்டாள், அதற்க்கு,சந்தோஷமா இரு காலம் முழுவதும் அவளையும் சந்தோஷமாக வைத்துக் கொள், மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தை குறைத்து அவளுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும்,நான் அதை திருப்பி திருப்பி சொல்கிறேன் உனக்கு புரியும் என்று நினைக்கிறேன், அதெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை நான் எப்படி பார்த்துக் கொள்கிறேன் என்று நீங்களே பாருங்கள், மகிழ்ச்சி பா, சரி வேலை இருக்கிறது நான் செல்கிறேன், சரி என்றேன், சிறிது நேரம் சென்று ரகு வந்தான்,அத்தான் நீங்கள் அக்கா அறையில் இருங்கள் சிறிது நேரம் கழித்து அக்கா அங்கே வருவார் சரி என்று சொல்லிவிட்டு நான் மலர் அறைக்கு சென்றேன்,
அந்த அறை மற்ற அறைகளிலிருந்து சற்று தள்ளி ஒதுங்கி இருந்தது கதவை திறந்து உள்ளே சென்றேன் ஏசி சரியான அளவில் ஓடிக் கொண்டிருந்தது பெரிய கட்டில் அதன் நடுவில் ஹாட் ஷேப்பில் ரோஜா பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது சுற்றிலும் மல்லிகை பூக்கள் வைத்திருந்தார்கள் ஏனைய பூக்கள் ஆங்காங்கே தொங்க விடப்பட்டுள்ளது நான் கட்டிலில் அமர்ந்து நான் உண்மையில் வியந்தேன் மலர் எனக்கு கிடைத்ததை நினைத்து , 15 நாட்களில் எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்திருந்தது எப்போது மலர் வருவாள் தனியாக பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கதவு மெதுவாக திறந்தது பால் சொம்புடன் உள்ளே வந்த மலரே செம்பை டேபிள் வைத்துவிட்டு என் காலில் விழுந்து என்னை வாழ்த்துங்கள் அத்தான், மாறனும் மலரின் தோள்பட்டையை தொட்டு தூக்கி எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தினார், மலரின் கையைப் பிடித்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன், என்ன மாறா இப்ப சந்தோஷமா, 15 வருடங்களாக இதற்கு தான் காத்திருந்தேன் என்று சொல்லும்போது மாறனின் கண்கள் லைட்டாக துளிர்த்தன அதை கவனித்த மலர் பதறிக்கொண்டு என்ன மாறா என்னை பார்த்தவுடன் உணர்ச்சி ஆகி விடுகிறாய் ரிலாக்ஸா இருங்கப்பா,
இவ்வளவு ஆசை இருக்கிற நீ என்னை காதலித்து இருக்கலாம் இல்ல நான் உன் மாமன் மகள் தானே, உன்னை எனக்கு தெரியவே தெரியாதுப்பா இப்பதான் தெரியும் எனக்கு ஒரு அத்தை பையன் இருக்கிறான் என்று இது முன்பே தெரிந்தால் நானே உன்னை பழகி காதலித்திருப்பேன், (15 வருடங்களாக அவனை காதலிப்பது அவளுக்கு தெரியாது நான் இப்போது வரை அதை சொல்லவில்லை)நான் படிப்பு படிப்பு என்று இருந்து விட்டேன் மலர் அதனால் தான் தேவதை போன்ற உன்னை சந்திக்காமல் இருந்திருக்கிறேன் உன் கூட கடைசி வரை எனக்கு நீ கிடைப்பாயா என்ற பயம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது அதுவும் உன்னை பார்த்து விட்டு போன பின்பு நான் என்னையே இழந்து விட்டேன் என்று நான் அவளைக் கட்டி அணைத்தேன் அவளும்
என்னை கட்டிப்பிடித்து என் நெத்தியில்
ஒரு முத்தமிட்டால் மலர் மாறனிடம் அத்தான் மெதுவாக என்று சொல்லி காதல் பார்வையை பார்த்தால் அதன் அர்த்தம் மாறனுக்கு புரிந்தது மாறன் தலையசைத்தான் ,
மலர் எழுந்து டேபிள் மேல இருந்த பாலை எடுத்து எனக்கு கொடுத்தாள் நான் அதில் பாதி குடித்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்தேன் அவள் குடித்து முடித்தாள், என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் என் மகிழ்ச்சி வெளிப்படுத்த அவ்வளது குண்டி கீழே தொடைக்கு மேலே இரண்டு கைகளையும் சுற்றி கட்டிக் கொண்டு அவளை தூக்கி சுற்றினேன் அவனை தொட்டு தூக்கியதும் அவளின் படபடப்பை நான் உணர்ந்தேன், என் முகத்துக்கு நேரே அவருடைய இரண்டு முலைகளும் என் முகத்தில் பட்டு அமுங்கியது பின் அவளை இறக்கிவிட்டு, ஒரு கையை அவளுடைய முதுகின் பின்னாலும் ஒரு கையை அவளுடைய தொடையின் பின்னாலும் வைத்துக் கொண்டு அவளை ஒரு குழந்தை போல் தூக்கினேன் அவள் கண்கள் வெட்கத்தில் மூடி இருந்தால் அவள் முகத்தை என் முகத்தின் அருகே கொண்டு வந்து நெற்றியில் ஒரு முத்தமிட்டேன் அவர் உடம்பு சிலிர்த்தது பின் இரண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே அவள் உதட்டையும் என் உதட்டின் அருகே கொண்டு வந்து அதில் ஒரு முத்தம் கொடுத்து மேல் உதட்டை என் உதட்டால் ஒத்தி எடுத்து மெதுவாக அவள் உதடுகளை கடித்து சப்பி சுவைத்தேன் அவளும் என் உதடுகளை சுவைத்தாள், இருவரும் போட்டி போட்டு உணர்ச்சியில் மாறி மாறி உதடுகளை உரிய ஆரம்பித்தோம், வெட்கப்பட்டுக் கொண்டே மெதுவாக கண்ணை திறந்து மலர் என்னை பார்த்து கண்களால் கட்டிலை காண்பித்தாள் சரி என்று அவளை என் கையில் இருந்த மலரை பூ போல கட்டிலில் மெதுவாக படுக்க வைத்து அவள் அருகில் நானும் படுத்தேன், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் உதடுகளைக் கவ்வி உரிந்து கொண்டு கட்டிலில் உருண்டோம், அத்தான் என்று என் காதில் மெதுவாக சொன்னாள், நான் அவருடைய சேலை முந்தானையை கழட்டினேன், அவருடைய ஜாக்கெட் மறைந்திருந்த இரண்டு முலைகளும் வெளியே வர துடித்தன,
நான் அவளுடைய உதடுகளில் கவ்வி நாக்கால் துழாவிக்கொண்டே ஜாக்கெட்டு கூக்குகளை கழட்டினேன்,இரண்டும் பாதி முலைகளை அவளுடைய பிரா மறைத்து இருந்தது, கண்கள் திறக்காமல் மாற மாற என்று முனங்க ஆரம்பித்தால், நான் அவள் உதடை சுவைத்துக்கொண்டே பிராவுடன் சேர்த்து அவள் ம***** கசக்க ஆரம்பித்தேன், அவள் சத்தம் அதிகமானது நான் அவளின் முலை காம்பை வருடி பிழிந்து, என் வாயை பிராவின் மேல் வைத்து சப்பினேன், அவள் ஆ…ஊ. என்று கத்திகொண்டே இருந்தால்,நான் மலரின் சேலையை முழுவதுமாக உறுவி கீழே போட்டேன், பின் ஜாக்கெட் பிராவை மும் கலட்டி எறிந்தேன், என் உடைகளை கழட்டி நான் ஜட்டியுடன் அவள் பாவாடையுடன் இருந்தால் மேலே தான் இரண்டு கைகளால் தன் ம***** மறைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு இருந்தால், என்னிடம் மாறாத மெதுவா வாரா மெதுவா என்று சொல்லிக் கொண்டிருந்தால் நான் அவள் மேல் படுத்து என் வாயை அவள் வாயுடன் பொருத்தியில் சுவைத்துக் கொண்டு இரவு எச்சிலும் ஒன்று ஒன்று கலந்து உறிஞ்சி கொண்டு இருந்தோம் என் ஒரு கை அவள் முலையை மாறி மாறி கசக்கி கொண்டு இருந்தது , அவள் பாவாடையை நாடாவை அவிழ்த்து நானும் அவளும் உருண்டதில் கால்களில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பாவாடையை கீழே இருக்கினேன் , சிறிது நேரத்தில் பாவாடை பாவாடை மொத்தமாக அவள் உடம்பை விட்டு வெளியேறியது, இப்போது நானும் அவளும் ஜட்டியுடன் இருந்தோம், என் சுன்னியின் விரைப்பு மலர் புண்டையில் உரசியது அது அவள் உனர்ச்சியை அதிகம் ஆக்கியது ஆ….ஊ…..ஆ…..மாற…. மெதுவாக….முடியல……ஆ…ஊ……ஆ…. நான் அவளின் ஜட்டியின் மேல் முத்தமிட்டேன் அவள் நெளிந்தாள் அவளால் உனர்ச்சியை மறைக்க முடியவில்லை,மாற சீக்கிரம் ஏதாவது செய்ய என்னால் முடியவில்லை,நான் எவ்வளவு கத்தினாலும் விடாதே,என்னை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஓத்துவிட்டு, என்று சத்தமிட்டால், சரி இனி பொறுக்க மாட்டாள் என்று இருவர் ஜட்டியையும் கழட்டி எறிந்தேன், என் முன்னால் மலர் முழு நிர்வாணமாக கிடந்தாள், அவள் மறைத்து இருந்த கையை எடுத்து புண்டையை பார்த்தேன் சேவ் செய்யப்பட்ட பளிங்கு போல் உப்பி அழகாக இருந்தது என் நாக்கில் எச்சில் ஊறியது, அவள் சற்று வெட்கத்தடன் முழித்து என் சுன்னியை பார்த்தாள் அது 6 இன்ச் ,மாறா மெதுவாக, எனக்கு பயமா இருக்கு என்றாள், அவள் தலையை தடவி மெதுவாகத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு எந்த ஒரு இடத்திலும் வேண்டாம் என்று தோன்றினால் நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று நான் சொன்னது அவளுக்கு தைரியத்தை கொடுத்தது சரி, அவள் கால்களை விரித்து புண்டையில் கையை வைத்து மெதுவாக பிசைந்தேன் அவள் ஆ…‌ஊ…. அம்மா……மாறா ……முடியல……கையை எடுத்துவிட்டு என் வாயை அவள் புண்டையில் வைத்து முத்தம் கொடுத்தேன் அவள் புண்டை நன்றாக ஊறி ஈரமாக இருந்தது என்னால் பொறுக்க முடியாமல் என் நாக்கை அவள் புண்டை மேல் வைத்து நக்கினேன் பின் புண்டை பிளவில் வைத்து வைத்து நக்கி கொண்டே உள்ளே நாக்கை சுழற்றி சுழற்றி நக்கினேன் அவள் கிளியர்டோஸை நாக்கால் அழுத்தி நக்கினேன் நான் நக்க நக்க, அவள் சுகத்தில் சத்தமிட்டால் அஅ……ஆ.‌‌….. டேய்..‌விடுடா……மாறா…‌‌மாறா….. அத்தை …ட……சொல்….லுவேன்..,....அ……ஊ……கொல்……ரானே………. டேய்……….மாறா………..மாறா……நாயே……..ஆஆ……‌ஊஊ…..‌மாறா ……மெதுவா….. கத்திக் கொண்டிருக்கும் போதே என் சுன்னியை அவள் புண்டையில் வைத்து மெதுவாக அழுத்தினேன் அது சிறிது உள்ளே சென்றது அவள் வழியிலும் சுகத்திலும் கத்தினால் நான் நான் என் உதடுகளால் அவள் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன்,கை அவள் முலையை கசக்கி பிழிந்து கொண்டு இருந்தது, கீழே அவள் புண்டையில் என் சுன்னியை மெதுவாக முன் பின் குந்தி கொண்டு இருந்தேன், அவள் உனர்ச்சி அதிகமாக அவள் புண்டை ஈரமாக அதிகம் ஆக ஆக என் சுன்னிய நான் மெதுவாக அழுத்த ஒரு கட்டத்தில் சிறு வலியுடன் உள்ளே சென்றது, அவள் உதடுகளை கடித்து சிறிய சத்தத்துடன்அமைதியானா மெதுவாக மாற சென்றார் சரி என்று தலையசைத்துவிட்டு என் சுன்னி அவள் புண்டையில் உருவி உருவி குத்த ஆரம்பித்தேன் அவள் முதலில் வலி இருந்தாலும் நேரம் ஆக ஆக இன்பத்தில் கத்த ஆரம்பித்தாள், நான் அவள் உதடுகளையும், முலைகளையும் மாறி மாறி சுவைத்தூகொண்டே சுன்னியை உருவி, உருவி, உள்ளே தள்ளி ஓத்தேன், ஆ.....‌‌ஊ.......ஊஊஊ.........மாறா.... அப்படித்தான்......ஆ.....ஊஊ..........ஆஆ
மாறா ...... சூப்பர்.......மாறா.......ஆ.‌......ஊ.....‌.‌
மாறா.‌‌...அத்தான் ..வேகமா.....மாறா ..வருது...மாறா........ மாறா... ஆ... நல்லா.. ஓங்கி.... வேகமா......நிறுத்தாத.........ஆஆ......வந்து....... விட்டது....ஆஆஆஆஆஆ. புண்டை கசிந்தது, சுன்னியிலிருந்து விந்து புண்டையை நிரப்பி இருவரும் உச்சத்தை அடைந்தோம்.
மலர் தலையை தடவிக் கொடுத்து நெத்தியில் முத்தம் கொடுத்து இருக்கி அணைத்து கொண்டேன் , சிறிது நேரம் அப்படியே அனைத்து படுத்திருந்து விட்டு மலரை சைடாக படுக்க வைத்தேன் சுன்னியை புண்டையிலிருந்து வெளியே எடுத்தேன் சுன்னியும், புண்டையும் கட்டில் மெத்தையில் வெள்ளை நிற விரிப்பில் பட்டு இரத்த கறை ஆங்காங்கே இருந்தது, மலர்," மாறா இரத்தம்" என்று பதறினாள்,பதறாத என்று விளக்கம் சொன்னேன் மலர் மாறன் நெஞ்சில் தலையை வைத்து படுத்து கொண்டு மாறன் மலர் தலையை தடவிக் கொண்டு , மீண்டும் ஒரு முறை இருவரும் ஓத்து விட்டு, விந்தை மலர் புண்டையில் நிரப்பி இருவரும் நிர்வாணமாக உறங்கினோம்,.
[+] 1 user Likes Mecatran's post
Like Reply
#11
மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#12
(23-02-2023, 10:31 PM)omprakash_71 Wrote: மிகவும் அருமையான கதைக்கு நன்றி நண்பா நன்றி

நன்றி
Like Reply
#13
முதலில் பதிவு போட தெரியாமல் பதிவு பண்ணினேன் இனி இதன் தொடர்ச்சியை " துரோகம்" இதில் படிக்கவும்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)