Adultery புனிதா [COMPLETED]
#1
FRIENDS, 


லோ ஹிப் வந்தனா 

காலை விரித்த நம் பத்தினி காமினி கீதா 

நிஷா - உங்களில் ஒருத்தி 

வரிசையில், 

Heart புனிதா Heart

ஒரு சிறு கதை. 

மிகவும் சிறிய கதை. 

உங்கள் ஆதரவும், கருத்துகளும், அன்பும் வேண்டுகிறேன்.


அன்புடன், 
சீனு.
[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super bro?
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#3
Waiting bro
[+] 1 user Likes rajk2196's post
Like Reply
#4
என்னங்க.... போலாமா? 


கேட்டுக்கொண்டே கொண்டையில் பூ வைத்தபடி பெட் ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்த புனிதாவை பார்த்து அசந்துபோய் நின்றான் தினேஷ். 

ஆலிவ் க்ரீனும் லேசான ப்ரவுனும் கலந்த நிறத்தில் ப்ளவுஸும், கொஞ்சம் ஷைனிங்கான இளம் ராயல் ப்ளூ நிற புடவையும் உடுத்தி அழகு தேவதையாய் வந்துகொண்டிருந்தாள் புனிதா. அவள் நல்ல நிறம் என்பதால் அந்த புடவையில் அவள் பளிச்சென்று தெரிந்தாள். சீர் செய்யப்பட புருவம், ஆண்களை கவர்ந்து இழுக்கும் அழகிய கண்கள், முத்தமிட்டுப் பார்க்கத் தூண்டும் மூக்கு, கவ்வி சுவைத்துப் பார்க்கத் தூண்டும் அளவாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகள், புருவங்களுக்கு நடுவில் சின்னதாய் பொட்டு.... 

அவள் சிம்பிளாகத்தான் இருந்தாள். ஆனால் பேரழகியாக இருந்தாள்.  தினேஷ் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

பூ வைத்துக்கொண்டே வந்ததால் அவளது வட்ட வடிவ குழிந்த தொப்புள் குழியில் பாதி இவன் கண்களுக்கு விருந்து கொடுக்க... அந்த அழகை கண்மூடி ரசித்தான். புனிதா எப்பொழுதும் புடவையை லோ ஹிப்பில்தான் கட்டுவாள். ஆனால் மற்றவர்கள் தன் தொப்புள் அழகை பார்த்துவிடாதவாறு நேர்த்தியாக புடவை கட்டுபவள். அவளுக்கு, ஆண்கள் தன் இடுப்பழகை பார்த்து ஏங்குவது பிடிக்கும். அவர்களை அலைய விடுவது பிடிக்கும். கொசுவத்தை நன்றாக இறக்கி வைப்பாள். ஆனால் தொப்புள் தெரியாதவாறு பார்த்துக்கொள்வாள். அவளுக்கு தெரியும், அவளது இடுப்பு வளைவும், கொசுவத்துக்கருகில் அரசல் புரசலாக கொஞ்சூண்டு தெரியும் அடிவயிற்று சதையும் போதும் ஆண்களை அவள் பின்னால் அலையவைக்க என்று. 

கடவுளே என் பொண்டாட்டி எவ்ளோ அழகு!! என்று பெருமையோடு அவளை பார்த்து ரசித்தான் தினேஷ். புனிதாவுக்கு நல்ல பெரிய சைஸ் முலைகள். விதம் விதமான ப்ரா அணிவது அவளுக்கு பிடிக்கும்.  ப்ளவுஸ் சரியான அளவுடன் டைட்டாக இருக்க வேண்டும்.  இதனால் அவளது இடது முலை அவளது ப்ளவுஸை கிழித்துவிடுவதுபோல் முட்டிக்கொண்டு தூக்கிக்கொண்டு நிற்கும். அவள் மஞ்சள் ப்ளவுஸ் அணிந்தால் அவ்வளவுதான். மாம்பழம் என்று பறவைகள் வந்து கொத்திப் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆண்கள் தன் முலைகளை கடிப்பதுபோல் பார்ப்பதை நினைத்து அவளுக்கு பெருமையாய் இருக்கும். ஆனால் தான் திருமணமானவள் என்பதால் இடுப்பில் காட்டும் சலுகையைக் கூட அவள் முலைகளில் காட்டுவதில்லை. நன்றாக மூடிக்கொண்டுதான் வெளியே வருவாள். 

என்னங்க பார்த்துட்டே நிக்குறீங்க? என்றவாறே பூவைத்த கூந்தலை முன்னால் எடுத்துப் போட்டாள் புனிதா. 

உன் அழகுல என்னையே மறந்துட்டேன் டார்லிங்க்... என்றபடியே அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு சுற்றினான் தினேஷ். என்னங்க.. என்னங்க... ப்ச்... எவ்ளோ கஷ்டப்பட்டு புடவை கட்டினேன்.... என்று கோபித்துக்கொண்டே இறங்கி புடவையை சரி செய்தாள் அவள். 

இன்னைக்கு எல்லாரும் என்னைத்தான் பொறாமையோட பார்க்கப் போறாங்க என்றான் தினேஷ் 

இப்படியே பெருமையடிச்சிட்டிருங்க  

அழகான பொண்டாட்டி கிடைக்காம எத்தனை பேர் ஏதோ கிடைச்சதை வச்சி வாழ்ந்திட்டிருக்கான் தெரியுமா 

அழகான பெண்களில் ஹோம்லி ஒருவகை என்றால் புனிதா ஹோம்லியும் செக்சியும் கலந்த டைப். அவளைப் பார்க்கும் எவனும் அவளை படுக்கையில் ஆடையில்லாமல் கற்பனை பண்ணிப் பார்க்கத் தவறமாட்டான். அவளை ஓக்க ஒரு சான்ஸ் கிடைக்காதா என்று துடிப்பான.

ஹாலில்  மாமனார் இருந்தார். மாமியார் வெளிநாட்டில் இருக்கும் தன் மகளை பார்க்கப் போயிருக்கிறாள். 


நாங்க போயிட்டு வரோம் மாமா 

நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன் என்றார் அவர். 

அவர், முந்தானையை முன்னால் கொண்டுவந்து, பெண்மைக்கு மேலாக வைத்துப் பிடித்துக்கொண்டு, அழகாக, அடக்க ஒடுக்கமாக கணவனோடு நடந்துசெல்லும் தன் மருமகளை பெருமையோடு பார்த்துக்கொண்டு நின்றார்.

புனிதா ஓரளவு வசதியானவளாக மட்டுமல்ல, பேரழகியாகவும், நல்ல குணமுள்ளவளாகவும் இருந்ததில் இவருக்கு ட்ரிபிள் சந்தோஷம். 
Like Reply
#5
அது ஒரு திருமண விழா. கேமரா மேன் புனிதாவை பார்த்ததும் அவன் மனதை பறிகொடுத்துவிட்டான். கடவுளே... வளைவும் நெளிவுமா, மேடும் பள்ளமுமா, கொப்பும் குழையுமா தழதழன்னு  எவ்ளோ அழகா இருக்கா... இவ மட்டும் கெடச்சா.....


வாம்மா புனிதா 

ஹாய் புனி.. வாடி.... 

அனைவரின் பார்வையும் புனிதா பக்கம் திரும்பியது. அவளது சிரிப்பும், வெட்கமும், ஆச்சரியம் கலந்த பேச்சும், பின்னழகுகள் மெலிதாக குலுங்க அவள் நடக்கும் நடையும், காதோர முடிகளை ஒதுக்கிவிட்டுக்கொண்டே அவள் பேசுவதும்.... யார் இவள்? இந்த கூட்டத்தில் இவ்வளவு பணக்கார பெண்கள் இருந்தும் பளிச்சென்று தனித்துவமாய் தெரியும் இவள் யார்? என்று அனைவரும் அவளை திரும்பித் திரும்பிப் பார்க்க, புனிதாவுக்கு உற்சாகமாக இருந்தது.  அனைவரும் தன்னை ஆஆ என்று பார்க்கிறார்கள் என்பது புரிய... அந்த பெருமிதத்தில் முகத்தில் பொலிவு கூடியது. இடது முலையிலிருந்து அடிக்கடி விலகிய மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது புடவை தொப்புளை மூடியிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு, உட்காரும்போதும் எழுந்திருக்கும்போதும் இடுப்பு சேலையின்மேல் ஒரு கையை வைத்துக்கொண்டாள். 

கேமரா மேன் மணப்பெண்ணை விட்டுவிட்டு... புனிதாவை கவர் பண்ண ஆரம்பித்தான்.

Like Reply
#6
Super starting bro ?
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#7
Vanga bro vanga bro evlo nal achu unga story pathu

[Image: images-6.jpg]
[+] 4 users Like rajk2196's post
Like Reply
#8
Welcome back bro
[+] 2 users Like A.kumar1's post
Like Reply
#9
Awesome bro.. continue the hot
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#10
Super starting bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#11
என்னடி இன்னும் குழந்தை பெத்துக்கலையா 

சும்மாயிருங்கக்கா அதுக்குள்ள என்ன அவசரம்? 

அவள் வெட்கப்படுவதுபோல் நடித்தாள். 

தினேஷ்க்கும் புனிதாவுக்கும் திருமணம் நடந்து ஒருவருடம் ஆகின்றது. தினேஷ் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை செய்கிறான். புனிதா பரதநாட்டியம் சொல்லிக்கொடுக்கிறாள். ம்யூசிக் சொல்லிக்கொடுப்பாள். தினேஷின் விருப்பப்படி, வீடு வாங்கிய பிறகுதான் குழந்தை என்று முடிவுசெய்து இருக்கிறார்கள்.

குழந்தை பெத்துக்கறதுக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? என்று இவள் கேட்டுப்பார்த்தாள். அவன் கேட்கவில்லை.

தினேஷ் என் பேச்சை கேட்காமல் அப்பா பேச்சை மட்டும்தான் கேட்பேன் என்று அடம்பிடிக்கிறானே என்று இவளுக்கு சின்ன வருத்தம்.

தினேஷ் தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருந்தான். ஆனால் மூர்த்திக்கு இது பிடிக்கவில்லை. பணக்கார சம்பந்தம் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார். புனிதாவின் பெற்றோரிடம், அங்கே சொத்து இருக்கிறது இங்கே சொத்து இருக்கிறது என்று பொய் சொல்லி, சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். 

பொண்ணு வீடு பெரிய இடம், நீ பணக்கஷ்டம் இல்லாம மதிப்பு மரியாதையோட வாழணும்னா நான் பார்த்த பெண்ணை கட்டிக்கோ என்று தினேஷை அவர் brainwash பண்ண, அவன், காதலியை விட்டுவிட்டு புனிதாவை கரம் பிடித்தான். 

புனிதாவுக்கு இது தெரியாது. 

மூர்த்திக்கு, கார் பங்களா என்று சொந்தக்காரர்கள் முன்னால் வசதியாக வாழவேண்டும், மற்றவர்கள் பொறாமைப்படும் வகையில் வாழவேண்டும் என்று ஆசை. இதனால் புனிதாவிடமிருந்து 25 லட்சம் வாங்கி வைத்திருக்கிறார். இவரும் தினேஷும் சேர்ந்து 5 லட்சம். இப்போது மொத்தம் 30 லட்சம் இருக்கிறது. வட்டிக்கு விடுகிறார். ஒரு கோடியில் வீடு வாங்கவேண்டும்என்பது இவரது ஆசை. ஆனால் தினேஷ்க்கும் கடின உழைப்புக்கும் ரொம்ப தூரம் என்பதால் புனிதாவின் வீட்டில் இன்னும் கொஞ்சம் கறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

தினேஷ், நீ என் லட்சியத்தை காப்பாத்துவேங்கிற நம்பிக்கை எனக்கு குறைஞ்சிட்டே வருது என்றார் மூர்த்தி 

அவனுக்கு அவர் அப்படி சொன்னது வருத்தமாக இருந்தது. 

எனக்கும் ஆசைதான். பென்ஸ் காரில் போகவேண்டும். பெரிய வீட்டில் அதை நிறுத்தவேண்டும் என்று. ஆனால் என் வருமானம் போதாதேப்பா என்றான்  

உனக்கு நம்ம கிருஷ்ணனை தெரியுமா தினேஷ்?

அங்கிளை எனக்கு நல்லா தெரியுமே. பெரிய தொழிலதிபர். லாஸ்ட் மன்த் இறந்துட்டார்னு சொன்னீங்களே 

ம்.. அவர் கம்பெனி ஆரம்பிச்சப்போ அந்த கம்பெனிக்கு நான் எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கேன் தெரியுமா. அதையெல்லாம் சுத்தமா மறந்துட்டாங்க. 

அப்படி என்ன ஹெல்ப் பண்ணீங்க?

போலீஸ், கேஸ் னு மாட்டாம எப்படி தப்பிக்கிறதுன்னு ஐடியா கொடுப்பேன். எதுத்து வரவனை எப்படி தட்டிவைக்கிறதுன்னு எவ்ளோ ஐடியா கொடுத்திருப்பேன் தெரியுமா 

ஓ.. 

என்னாலதான் அவன் இந்த நிலைமைக்கு வந்திருக்கான். அவங்க எனக்கு அட்லீஸ்ட் 30 லட்சமாவது கொடுத்திருக்கணும். கொடுக்காமலே போய் சேர்ந்துட்டான் பாவி.

நீங்க முன்னாடியே அவர்கிட்ட வாங்கியிருக்கணும் 

பண்றேன் பண்றேன்னு சொன்னான் போய் சேர்ந்துட்டான் 

இப்போ என்ன பண்றது 

அவர் மனைவிகிட்ட பேசுறவிதமா பேசி எப்படியாவது ஒரு 50 லட்சம் வாங்கிடணும் தினேஷ் 

கேமராமேன் புனிதாவை விரட்டி விரட்டி அவள் அசைவுகள் ஒவ்வொன்றையும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த நேரம், குருமூர்த்தியும் தினேஷும் மறைந்த கிருஷ்ணனின் மனைவியை பார்த்து வணக்கம் வைத்தார்கள். 

கிருஷ்ணன், நான் பண்ணின ஹெல்ப்புக்கு எல்லாம் பணம் தரேன்னு சொல்லியிருந்தான்.... என்று இழுத்தார் குருமூர்த்தி 

எவ்ளோ? - கனிவாக கேட்டாள் அவள். 

70 லட்சம் என்றான் தினேஷ். 

குருமூர்த்தி பக்கென்று அவனை நிமிர்ந்து பார்க்க, தினேஷ் அவரை பார்வையாலேயே வாயை மூடிக்கொண்டு இருக்கச்சொன்னான். 

தினேஷ் நினைத்ததுபோலவே அவள் அதிர்ச்சியாகவில்லை. அவர்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்று உறுதி செய்தான்.

இப்போது பிசினஸ் எல்லாம் என் மகன்தான் அவனது பெரியப்பாவோடு சேர்ந்து பார்த்துக்கொள்கிறான். முதலில் அவனிடம்தான் நீங்கள் பேசிக்கொள்ளவேண்டும். அவனும் அவன் பெரியப்பாவும் ஒத்துக்கொண்டால் உங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்கக்கூடும் 

உங்கள் மகன் எங்கே இருக்கிறார்?

அவள் கைகாட்டிய திசையில், ஒரு டிப் டாப்பான அழகான இளைஞன், மாப்பிள்ளையுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. 

ஜெய்.... இங்க வாயேன் 
[+] 8 users Like Dubai Seenu's post
Like Reply
#12
என்னம்மா... என்றபடியே ஓடிவந்தான் அவன் 


இவங்க உன்கிட்ட பேசணுமாம் 

அவனோ, அவள் சொல்வதை கண்டுகொள்ளாமல், அம்மா உனக்கு மருமகள் கிடைச்சிட்டா என்று அவள் கைகளை பிடித்து குலுக்கினான்.

யாரு?

அவன் அவளை இழுத்துக்கொண்டு போய் புனிதாவை காட்டினான். இவளை மாதிரி ஒருத்தியைத்தான்மா நான் இவ்ளோ நாளா தேடிக்கிட்டிருந்தேன். பாரு எவ்ளோ அழகு. எவ்ளோ அடக்கம்   

பொண்ணு அழகா இருக்கா ஜெய். விசாரிக்கணும். நீ விசாரிச்சிட்டியா?

இல்ல. இப்பதான் பார்த்தேன். இவதான் வேணும்னு முடிவு பண்ணிட்டேன். விசாரிச்சிட்டிருக்கேன். 

அப்போது ஜெய்யின் நண்பன் வந்தான். டேய் விசாரிச்சிட்டேன். அந்த பொண்ணு பேரு புனிதா. ம்யூசிக்னா ரொம்ப பிடிக்குமாம். ஆனா...

ஆனா??

கல்யாணம் ஆகிடுச்சாம். 

என்னது?

ஜெய் அதிர்ச்சியாகி நிற்க, அவனது அம்மாவுக்கு சிரிப்பும் வந்தது. அவனை நினைத்து பாவமாகவும் இருந்தது. 

உன் அப்பாவோட சிநேகிதர் உன்கிட்ட பேசணுமாம் ஜெய்

அப்புறம் பேசறேன்மா 

அவன் சோகமாக போய்விட்டான். மனம் ஒப்புக்கொள்ளவேயில்லை. ச்சே... ச்சே..... என்று சுவரில் குத்தினான். 

ஒருமணி நேரம் வெளியே திரிந்துவிட்டு, வந்தான். அவனையுமறியாமல்... அவன் கண்கள் புனிதாவை தேடின. அவளது சிரிப்பும், சிணுங்கலும், இடுப்பும்... புடவையை இழுத்து இழுத்து மூடும் விதமும்...... காதோரம் முடியை ஒதுக்கும் அழகும்...

அவனை வாட்டின. அவளைத் தேடிப் போனான். அனைத்துப் பெண்களும் பொண்ணு மாப்பிள்ளையை சுற்றி நின்றுகொண்டு சிரித்து கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். புனிதாவின் முதுகையும் அவளது பின்னழகையும் பார்த்து... துன்பம் மறந்து ரசித்துக்கொண்டு நின்றான் அவன். 

அவளது வடிவமான பின்னழகுகளிலிருந்து அவனால் கண்களை எடுக்கவே முடியவில்லை. கனவிலேயே அவள் அழகுகளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றான்.

அப்போது... கேமராவை ஒருகையில் பிடித்துக்கொண்டு அவளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த கேமரா மேன் அவளை மிகவும் நெருங்கி நிற்க... ஜெய் அதை கவனிப்பதற்குள் கேமரா மேன் புனிதாவின் இடுப்பில் கைவைத்து ஒரு அழுத்து அழுத்தி கையை வேகமாக உள்ளே விட்டு அவளது அடிவயிறை அள்ளிப்பிடித்து நடுவிரலை அவள் தொப்புள் குழிக்குள் நுழைத்து நிறுத்த......

பளார்!!!! என்று கேமரா மேனின் கண்ணத்தில் அறை விழுந்தது. எரிக்கும் விழிகளோடு அவளைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள் புனிதா. 

ராஸ்கல்! யார்கிட்ட! பல்லை உடைச்சிடுவேன். 

சட்டென்று எல்லோரும் திரும்பிப் பார்க்க, அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து போய்விட, என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கேமரா மேன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான். ஜெய் தன்னையுமறியாமல் தன் கண்ணத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டான். 
[+] 9 users Like Dubai Seenu's post
Like Reply
#13
ஆத்தாடி கண்ட்ரோலா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அங்கிருந்து வந்தான்.  


தம்பி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று வந்தார் குருமூர்த்தி  

வாங்க தனியா போய் பேசலாம் 

தினேஷ் கொஞ்சம் அதிகாரமாகவே ஆரம்பித்தான். 

உங்க குடும்பம் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கு மிஸ்டர் ஜெய். நன்றி மறந்துட்டீங்க. உங்க அப்பா எங்களுக்கு கொடுக்குறேன்னு சொன்ன 70 லட்சம்.... எப்போ தருவீங்க?

ஜெய்யின் முகம் கோபத்தில் சிவந்தது. 

என்ன கொடுத்து வச்சமாதிரி கேட்குற. பொது இடம்னு பார்க்கமாட்டேன். போயிடு 

தம்பி கோபப்படாத. அவரு 50 லட்சம் கிட்ட எனக்கு தரதா சொல்லியிருந்தார் என்று பவ்யமாக சொன்னார் குருமூர்த்தி.

அப்பா 70 லட்சத்தை ஏன் ஐம்பது லட்சம்னு சொல்லுறீங்க  

ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது நீங்க கிளம்பலாம் என்று அங்கு கிடந்த சேரில் உட்கார்ந்தான் ஜெய். 

அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது. கேமரா மேனை அடித்துவிட்டு, மூடிக்கொண்டு போன புனிதா இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள். 

கண்களை எடுக்காமல், அவள் நடந்துவரும் அழகையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ஜெய். 

இப்படி ஒரு அழகியா.... துறுதுறுன்னு..  தளதளன்னு.... 

அழகின்னா இவதான் அழகி.  இவ குழைந்த இடுப்புக்காக... சொத்தையே எழுதி வைக்கலாம். இவ குண்டிகளின் அசைவுக்காக.... இவளுக்கு அடிமையாகவே கிடக்கலாம். ஹ்ம்.....

அழகி. கோபக்காரி....

ஜெய் புனிதாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசிப்பதை பார்த்த தினேஷ், இங்கே எதற்கு இவள் வருகிறாள் என்று கோபமாகப் பார்க்க, அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய டேபிள் fan லிருந்து வந்த காற்று மோதி புனிதாவின் இடுப்புச் சேலை சட்டென்று விலக...

அவள் அங்கிருந்த அனைவருக்கும் தொப்புள் தரிசனம் கொடுத்தாள்.

அவளது ஆழமான அழகு தொப்புளை ஜெய் கண்கள் விரிய பார்க்க.... திணேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. 

காற்று அடித்து புடவை விலகியதை எதிர்பாராத புனிதா, சட்டென்று புடவையை இழுத்து முதலில் முலையை மூடினாள். பின் தொப்புளை மூட, ஜெய் கண்களை மூடிக்கொண்டான். 

கடவுளே.... இவள் பப்பாளி முலையும் வளைந்த இடுப்பும், ஆழமான தொப்புள் குழியும், அந்த குழைந்த அடிவயிறும்...... 

அவன் கிறங்கிப்போனான். 

இவள் எதற்கு இங்கே வருகிறாள்?

அவன் கண்ணை திறந்து மறுபடியும் அவளை பார்க்க, அவள் இவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டாள். 

என்னங்க... இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க. கிப்ட் கொடுக்க வாங்க  

ஜெய் எழுந்தேவிட்டான். என்னது? இவள் இந்த பேரழகி, தினேஷின் மனைவியா 

ஒ... ஒரு நிமிஷம். இவங்க... 

என் மருமகள் தம்பி 

ஓ... 

அவன் அவளிடம் கையை நீட்டினான்.  ஹாய்... நான் ஜெய் 

ஓ... உன் பெயர் ஜெய்யா.... இன்று என் பின்னால் திரிந்தவர்களில் கொஞ்சம் வசீகரமானவன். கம்பீரமான இளைஞன்.

கண்டவனுக்கெல்லாம் கை கொடுப்பவளா இந்த புனிதா?

அவள் கைகொடுக்க தயங்க... அவன் குருமூர்த்தியை பார்த்து கேட்டான். 

மிஸ்டர் குருமூர்த்தி. ஏதோ கேட்டுட்டு இருந்தீங்களே 

பணம்..... 

நான் கன்சிடர் பண்றேன் 

என்னது? என்று திரும்பினான் தினேஷ். 

அப்பா உங்களை பற்றி ஏதாவது எழுதி வச்சிருப்பார் பார்க்கறேன். எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது புனிதாவையும் கூட்டிட்டு வாங்க.  

சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான்.
 

[+] 11 users Like Dubai Seenu's post
Like Reply
#14
Semma update bro
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#15
Nice start, continue with erotic update
[+] 1 user Likes james@bond@007's post
Like Reply
#16
Come back seenu
[+] 1 user Likes Gumshot's post
Like Reply
#17
(21-11-2022, 07:32 AM)Dubai Seenu Wrote: ஆத்தாடி கண்ட்ரோலா இருக்கணும் என்று தலையை உதறிவிட்டு அங்கிருந்து வந்தான்.  


தம்பி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று வந்தார் குருமூர்த்தி  

வாங்க தனியா போய் பேசலாம் 

தினேஷ் கொஞ்சம் அதிகாரமாகவே ஆரம்பித்தான். 

உங்க குடும்பம் எங்களுக்கு கடமைப்பட்டிருக்கு மிஸ்டர் ஜெய். நன்றி மறந்துட்டீங்க. உங்க அப்பா எங்களுக்கு கொடுக்குறேன்னு சொன்ன 70 லட்சம்.... எப்போ தருவீங்க?

ஜெய்யின் முகம் கோபத்தில் சிவந்தது. 

என்ன கொடுத்து வச்சமாதிரி கேட்குற. பொது இடம்னு பார்க்கமாட்டேன். போயிடு 

தம்பி கோபப்படாத. அவரு 50 லட்சம் கிட்ட எனக்கு தரதா சொல்லியிருந்தார் என்று பவ்யமாக சொன்னார் குருமூர்த்தி.

அப்பா 70 லட்சத்தை ஏன் ஐம்பது லட்சம்னு சொல்லுறீங்க  

ஒரு ரூபா கூட கொடுக்க முடியாது நீங்க கிளம்பலாம் என்று அங்கு கிடந்த சேரில் உட்கார்ந்தான் ஜெய். 

அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத விஷயம் நடந்தது. கேமரா மேனை அடித்துவிட்டு, மூடிக்கொண்டு போன புனிதா இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தாள். 

கண்களை எடுக்காமல், அவள் நடந்துவரும் அழகையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ஜெய். 

இப்படி ஒரு அழகியா.... துறுதுறுன்னு..  தளதளன்னு.... 

அழகின்னா இவதான் அழகி.  இவ குழைந்த இடுப்புக்காக... சொத்தையே எழுதி வைக்கலாம். இவ குண்டிகளின் அசைவுக்காக.... இவளுக்கு அடிமையாகவே கிடக்கலாம். ஹ்ம்.....

அழகி. கோபக்காரி....

ஜெய் புனிதாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசிப்பதை பார்த்த தினேஷ், இங்கே எதற்கு இவள் வருகிறாள் என்று கோபமாகப் பார்க்க, அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய டேபிள் fan லிருந்து வந்த காற்று மோதி புனிதாவின் இடுப்புச் சேலை சட்டென்று விலக...

அவள் அங்கிருந்த அனைவருக்கும் தொப்புள் தரிசனம் கொடுத்தாள்.

அவளது ஆழமான அழகு தொப்புளை ஜெய் கண்கள் விரிய பார்க்க.... திணேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. 

காற்று அடித்து புடவை விலகியதை எதிர்பாராத புனிதா, சட்டென்று புடவையை இழுத்து முதலில் முலையை மூடினாள். பின் தொப்புளை மூட, ஜெய் கண்களை மூடிக்கொண்டான். 

கடவுளே.... இவள் பப்பாளி முலையும் வளைந்த இடுப்பும், ஆழமான தொப்புள் குழியும், அந்த குழைந்த அடிவயிறும்...... 

அவன் கிறங்கிப்போனான். 

இவள் எதற்கு இங்கே வருகிறாள்?

அவன் கண்ணை திறந்து மறுபடியும் அவளை பார்க்க, அவள் இவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டாள். 

என்னங்க... இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க. கிப்ட் கொடுக்க வாங்க  

ஜெய் எழுந்தேவிட்டான். என்னது? இவள் இந்த பேரழகி, தினேஷின் மனைவியா 

ஒ... ஒரு நிமிஷம். இவங்க... 

என் மருமகள் தம்பி 

ஓ... 

அவன் அவளிடம் கையை நீட்டினான்.  ஹாய்... நான் ஜெய் 

ஓ... உன் பெயர் ஜெய்யா.... இன்று என் பின்னால் திரிந்தவர்களில் கொஞ்சம் வசீகரமானவன். கம்பீரமான இளைஞன்.

கண்டவனுக்கெல்லாம் கை கொடுப்பவளா இந்த புனிதா?

அவள் கைகொடுக்க தயங்க... அவன் குருமூர்த்தியை பார்த்து கேட்டான். 

மிஸ்டர் குருமூர்த்தி. ஏதோ கேட்டுட்டு இருந்தீங்களே 

பணம்..... 

நான் கன்சிடர் பண்றேன் 

என்னது? என்று திரும்பினான் தினேஷ். 

அப்பா உங்களை பற்றி ஏதாவது எழுதி வச்சிருப்பார் பார்க்கறேன். எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது புனிதாவையும் கூட்டிட்டு வாங்க.  

சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான்.
 
Come back bro.opening a asathala iruku.punithavun nangalum varukirom.
[+] 1 user Likes Sivaraman's post
Like Reply
#18
அருமையான பதிவு
சிறப்பான தொடக்கம்
[+] 1 user Likes Sparo's post
Like Reply
#19
எதற்கும் நாளைக்கு நீங்க ஆபிஸ்ல வந்து என்னை பாருங்க. வரும்போது புனிதாவையும் கூட்டிட்டு வாங்க.  


சொல்லிவிட்டு, அவள் கண்களின் அழகை ஒருமுறை பார்த்துவிட்டு, போய்விட்டான்.
 

வீட்டில் - 

புனிதா எதற்கு அவன் ஆபிஸ்க்கு வரணும்? நான் மட்டும் போறேன் என்றான் தினேஷ். 

புனிதா கோபத்தோடு உட்கார்ந்திருந்தாள். அவன்கிட்ட நேராவே இவ எதுக்கு வரணும்?னு நீங்க கேட்டிருக்கணும்ங்க.... என்றாள்.

புனி... கொஞ்சம் உள்ள போம்மா...

சரி மாமா 

புனிதா உள்ளே போனதும், குருமூர்த்தி சொன்னார். 

தினேஷ், அவன் கன்சிடர் பண்றேன்னு சொன்னதே புனிதாவை பார்த்ததுக்கப்புறம்தான். இதுலேர்ந்து என்ன தெரியுது 

தினேஷ் எரிச்சலோடு அவரை பாத்தான். என்ன தெரியுது?

அவனுக்கு சபல புத்தின்னு தெரியுது. அவன் நம்ம புனிதா அழகுல விழுந்து கிடக்கிறான். இதை நாம நமக்கு சாதகமா பயன்படுத்திக்கணும் 

என்னப்பா சொல்றீங்க 

நீ புனிதாவோட போ. இன்னைக்கு நாம பேசினதை நாளைக்கு அவ பேசட்டும். அவனால தட்ட முடியாது. ஒரு அழகான பொண்ணு கேட்டா முடியாதுன்னு சொல்ற டைப் அவன் இல்ல.

கண்டிப்பா... புனிதாவை கூட்டிட்டு போகணுமா 

அவ இல்லாம போனா அவன் உன்னை பார்க்கக்கூட மாட்டான். 

சரிப்பா. புனிதாவோட போறேன். ஆனா நான் சொன்ன மாதிரி 70 லட்சம் கேட்கப்போறேன் 

50 லட்சம் போதுமேப்பா. நம்மகிட்ட ஆல்ரெடி 35 லட்சம் இருக்கு.  ஒரு 20 லட்சம் லோன் போட்டுக்கலாம் 

புனிதாவை கூட்டிட்டு வர சொன்னான்ல? எவ்ளோ திமிரா சொல்லிட்டு போனான். புனிதாவை சைட் அடிக்கணுமா அவனுக்கு? அவன்கிட்ட 70 லட்சம் கறக்காம விடமாட்டேன். 
[+] 10 users Like Dubai Seenu's post
Like Reply
#20
ஈவினிங்க் - 


போன் வந்தது. யாரு? என்றார் குருமூர்த்தி 

அங்கிள் நான்தான் ஜெய். தினேஷ் இஸ் தேர்?

நான் தினேஷ் பேசுறேன். சொல்லுங்க ஜெய் 

அப்பா எதுவும் எழுதி வைக்கல 

நல்லா பாருங்க ஜெய். உங்க கம்பெனி இந்த நிலமைல இருக்கிறதுக்கு நாங்களும் ஒரு காரணம் 

ஸாரி தினேஷ். நல்லா செக் பண்ணிட்டேன். எதுவும் செய்ய முடியாது. 

அவன் போனை வைத்துவிட்டான். 

என்னாச்சு? என்றார் மூர்த்தி. 

முடியாதாம். ச்சே... 


இரவு - பல பேர் தன் அழகுகளை ரசித்ததில் நல்ல மூடில் இருந்தாள் புனிதா. குளித்துவிட்டு, உள்ளே எதுவும் போடாமல் வெறும் நைட்டி மட்டும் போட்டுக்கொண்டு, பெட்டில் காத்திருந்தாள். 

ஏதோ யோசனையிலேயே பெட்டுக்கு வந்த தினேஷ், படுத்ததும் போர்வையை இழுத்து போர்த்தினான். 

இன்னைக்கு நான் எப்படியிருந்தேன் ம்? என்றபடியே அவன் நெஞ்சில் கைகளால் இழைந்தாள் புனிதா. 

நல்லாயிருந்ததுனு காலையிலேயே சொன்னேனே 

இப்போ எப்படியிருக்கேன் 

முலைகளை சற்று தூக்கி காட்டி கேட்டாள். 

நான் பார்த்ததிலேயே நீதாண்டி அழகி.... என்றபடியே அவள் இரண்டு முலைகளுக்கும் முத்தம் கொடுத்தான் தினேஷ். புனிதாவின் காம்புகள் லேசாக தடிக்க ஆரம்பிக்க.... அவனோ அவள் இரு முலைகளுக்கும் நடுவே முகம் புதைத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, குட் நைட் புனிதா என்றான். டயர்டாக தெரிந்தான் 

என்னாச்சுங்க?

வீடு பற்றித்தான் யோசிச்சிட்டிருக்கேன் 

நான் ஒன்னு சொல்லவா 

சொல்லு 

நம்மளால எவ்ளோ முடியுமோ அந்தளவுல ஒரு வீடு வாங்கிப்போம்ங்க. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை 

அப்பாவோட ஆசைடி. இதுல என் கவுரவமும் அடங்கியிருக்கு. 

இல்ல.. இதுனால... எல்லாம் தள்ளி போகுதுல்ல 

குழந்தை பெத்துக்கிறது தள்ளிப்போகிறது என்பதை அவள் சூசகமாக அவனுக்கு சொன்னாள். அவனோ ஜெய் போன் செய்ததை பற்றி பேசினான்.

அவன் அவாய்ட் பன்றான். நாளைக்கு நாம அங்க போக தேவையில்லை. குட் நைட் புனி.

அவன் தூங்கிவிட, புனிதா தூங்க முடியாமல் கிடந்தாள். ஒருவிதமான ஏக்கம் அவளை வாட்டிக்கொண்டிருந்தது. அந்தக் கேமரா மேன்.... தன் இடுப்பைத் தொட்டுப் பிடித்து தன் தொப்புளுக்குள் விரல் விட்டுப் பார்த்தது நினைவுக்கு வந்தது. உடம்பில் ஒருவிதமான சுகம். மேடு பள்ளங்களில் ஒருவிதமான குறுகுறுப்பு.... அவளுக்கு ஒருவிதமான சுகமாக இருந்தது.

திடீரென்று அவள் மனசாட்சி விழித்துக்கொள்ள... ஐயோ என்ன இது ஒரு பொறுக்கிப் பயல் என் தொப்புளை தடவியதை நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.... 

அவள் கண்ட்ரோலாக முழங்கால்களை மடக்கி தாடையை முட்டியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அவளுக்கு சட்டென்று அந்த ஜெய்யின் நினைவு வந்தது. பொறுக்கி.. நிறைய போட்டோ எடுத்தான். நான் தினேஷின் மனைவி என்று தெரிந்தபிறகுதான் நிறைய போட்டோ எடுத்தான். முறைத்தாலும் கண்டுகொள்ளவில்லை. அவனுக்கும் ஒரு அடி கொடுத்திருக்கவேண்டும்.

போட்டோ எல்லாம் வைத்தது என்ன செய்வான்? may be கையடித்துக்கொண்டிருப்பான். ச்சீ... 

ஆள் நன்றாகத்தான் இருந்தான். தினேஷ் போல் இல்லை. நன்றாக கட்டுமஸ்தாக இருந்தான். உள்ளே விட்டு குத்தினால்.... 

ஐயோ என்ன இது எவனோ ஒரு பொறுக்கிப் பயல் என்னை ஓப்பதுபோல் கற்பனை செயகிறேன்?

புனிதா, சாமியை நினைத்துக்கொண்டாள். மனதை கட்டுப்படுத்தினாள். தன் கணவன் புது வீடு கட்ட அளவுக்கு மீறி ஆசைப்படுவதையும் குறுக்கு வழியில் யோசிப்பதையும் நினைத்து வருந்தினாள். 

எவ்வளவு முயன்றும் தூக்கம் வரவில்லை. மனம் எதையோ தேடியது. மொபைலை எடுத்து.... பார்ன் வீடியோஸ் பார்த்தாள். 

நுனி விரலை பல்லால் கடித்துக்கொண்டு.... கண்கள் விரிய... திருட்டுத்தனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் அயர்ந்தன. கணவன் திரும்பிப் படுக்க... அவன் முகத்தின் மேல் தன் முலைகளை போட்டுக்கொண்டு.... அப்படியே தூங்கிப் போனாள்.
[+] 10 users Like Dubai Seenu's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)