Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
#1
ஒரு இடைவேளைக்கு பிறகு முன்பு சொன்னதுபோல என் ஆங்கில கதையை இப்போது தமிழில் மொழிபெயர்த்து எழுத போறேன். முதல் முறையாக ஒரு திரில்லர் கதை (தமிழில்) எழுத முயற்சிக்க போகுறேன். இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை. இது எதோ ஒரு மாநிலத்தில் நடப்பது போல எளிதிருப்பேன். அதனால் கதையில் வருபவர்கள் பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லாமல் கலந்து இருக்கும். திரில்லர் கதைக்கு உங்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று தெரியாது அனால் ஒரு புது முயற்சி தான்.  உங்கள் ஆதரவு வேண்டிக்கொள்கிறேன். 
[+] 5 users Like game40it's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
 அத்தியாயம் 1 - இன்பமும், வலியும்.
 
அவனது வியர்வை நனைந்த உடம்பின் மீது அவள் நளினமான விரல்களால் வருடினாள். கடந்த இருபது நிமிடங்கள் மேல் அவனது ஆற்றல்மிக்க உழைப்பால் அவன் இன்னும் கடினமாக சுவாசித்துக் கொண்டிருந்தான். அவள் அவனுடைய உடலைப் பார்த்து ஒவ்வொருமுறையும் அவள் வியப்படைவதை தவறுவதில்லை. இறுக்கமான, கடினமான தசைகள் கொண்ட உடல் என்பதற்க்கு அல்ல.. இல்லை..  அவனது உடலை அலங்கரித்த பல தழும்புகளால் தான் அவன் உடல் அவளை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதனின் உடல் மீது இவ்வளவு காயங்களா?  இடது விலா எலும்புகழுக்கு  இடையே ஒரு வட்டக் காயம். இது தோட்டாவால் ஏற்பட்டது என்று அவளிடம் கூறி இருக்கான். அதிர்ஷ்டவசமாக அது விலா எலும்பைக் கூட மிஸ் செய்து ஒரு சதை காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது என்று அவளிடம் சொல்லி இருந்தான். ஆனால் அந்த புளெட் காயத்தை அவன் உடலில் ஏற்படுத்தியவன்  அவ்வளவு அதிர்ஷ்டசாலி இல்லை. அவன் தொண்டையில் குண்டு பாய்ந்து சொந்த ரத்தத்தில் மூச்சுத் திணறி இறந்தான். மற்ற தழும்புகளும் இருந்தன, இங்கே ஒரு கத்தி காயம் ... அங்கே கடுமையான அடிகளால் நிரந்தரமாக நிறம் மாறி இருந்த சதை .. என்று உடலில் பல இடங்களில் தழும்புகள் இருந்தது. அவளின் விரல்கள் முதல் முதலில் அவனின் தழும்பு நிறைந்த உடலை வருடும்போது அந்த ஒவ்வொரு தழும்பையும் சிலவினாடிகள் தடவி பார்த்தன. ஆராய்ந்தபோது இவை அனைத்தும் அவளுக்கு உட்கிளர்ச்சி ஏற்படுத்தியது. இருப்பினும் அவனது உடலில் வேறு சில காயங்கள் அவள் கண்களை ஈர்த்தது. பற்கள் மார்க்ஸ், கீறல்கள்... சில மங்களானவை சில கொஞ்சம் புதியவை. இவைகள் அவன் உயிருக்கு அபாயம் ஏற்படுத்து நோக்கத்தில் அவன் எதிரிகள் ஏற்படுத்திய காயங்கள் அல்ல… மாறாக இவைகள் அவன் காம இச்சையை வென்றுவிட அவனுடன் இன்ப போரில் ஈடுபட்ட பெண்கள் விட்டுச்சென்ற அவர்களின் உணர்ச்சிமிக்க தாக்குதல். அவர்களின் நோக்கம், அவனை மகிழ்வித்து அவர்களும் மகிழுவது. இரண்டு காயங்களையும் சமமான பெருமையுடன் அவன் தாங்கினான், ஏனெனில் அவை இரண்டும் அவனது ஆண்மைக்கு சான்றாக இருந்தன.  ஒன்று அவன் வீரத்துக்கு பலியானவர்கள் விற்று சென்றது, இன்னொன்று அவன் ஆண்மையின் வீரியத்துக்கு அடங்கிவர்கள் விட்டுச்சென்றது. இப்போது அவள் விரல்கள் அவன் உடல் மீது அவள் ஏற்படுத்திய மிக புதிய காயங்கள் மெதுவாகத் தேய்த்துக் கொண்டிருந்தன. அவர்களின் இந்த உறவு அவர்கள் இடையே எந்தவிதமான நிரந்தர பந்தம் ஏற்படுத்தப்போவதில்லை என்பது அவளுக்கு தெரியும். அவள் மீது அவனுக்கோ அல்லது அவன் மீது அவளுக்கோ எந்த உரிமையும் இல்லை. அவர்களின் இந்த இரு  உடல்களின் இணைப்பு இருவரின் பரஸ்பர பேரின்பத்துக்காக மட்டுமே. இருப்பினும் அவனிடம் அவள் போல இன்பம் அனுபவித்த மற்ற பெண்களை நினைக்கும் போது அவளுள் பொறாமை உணர்வு ஏற்படத்தான் செய்தது.
 
"இப்படி முட்டாள்தனமான உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காத," அவள் தன்னைத்தானே திட்டிக்கொண்டாள், "அவன் ஒரு மிருகம், யாராலும் அடக்கப்படாத மிருகம், அவன் சுதந்தரமாக இருப்பது தான் நல்லது..உன் தேவைக்கு மட்டும் அவனை பயன்படுத்திக்கொள்."
 
அவன் மட்டும் ஒரு அடகப்படக்கூடிய ஆண்ணாக இருந்தாலோ, அல்லது அவளுக்கு அடங்கிய ஆண்ணாக இருந்தாலோ அவன் அவளை இவ்வளவு ஈர்ப்பானா? சான்ஸ் இல்லை. அவனின் கடினமான தசைகள் ஆராய்ந்து கொண்டு இருந்த அவள் விரல்கள் அதன் வீரியும்வைத்த தோட்டாக்களை அவள் உடல் உள்ளே சுட்டுவிட்டு தளர்ந்து கிடக்கும் அவன் ஆயுதத்தை வந்து அடைந்தன. இந்த தளர்வுற்றுத் தொங்குகிற நிலையில் கூட அது இன்னும் வல்லமைமிக்கதாக தோன்றியது ஏனென்றால் அதன் அளவு மனதில் ஆழ்ந்து பதிகிற வகையில் இருந்தது. இதுவும் அவன் மீது அவளுக்கு ஏற்பட்ட ஆசைக்கு ஒரு காரணம் ... இல்லை இல்லை அது சரியான வார்த்தை அல்ல.. அவள் அவன் மீது காம வெறி கொண்டதற்கு இதுவே இன்னொரு முக்கிய காரணம். அவனது காதல் கம்பு, அவனது தசைநார் உடல் மற்றும் முரட்டுத்தனமான கவர்ச்சி தோற்றத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. அவள் அந்த பெரிய துப்பாக்கியை தன் நேர்த்தியான விரல்களில் எடுத்தாள். அதன் சதை இப்போது மென்மையாக இருந்தது. அது அவளது ஈரமான பொந்துக்குள் அதன் வீர சாகசங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதின் காரணமாக அது இப்படி இருந்தது. அனால் அதை மீண்டும் இன்ப போருக்கு தயார்செய்ய விரும்பினாள் மோகத்தில் இருக்கும் அந்த பெண். இந்த கட்டில் போர் ஒரு முறை மட்டும் எப்படி போதுமாக இருக்கும். அவனுடன் சேரும் இது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி வருவதில்லை. அவன் அடிக்கடி தொடர்பு கொள்ளக்கூடிய அல்லது திறந்த வெளியில் சந்திக்கக்கூடிய நபர் அல்ல. ஏனனில் அவனுக்கு எதிரிகள் அதிகம். மேலும் அவளுக்கும் சரி, இந்த பாலியல் தொடர்பு இரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும். தன் சொந்த வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது. சமுதாயத்தில் எந்த சந்தேகங்களும் எழாமல் அவள் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆபத்துகள் நிறைய இருந்தது, எனவே அவர்கள் ஒன்றாகச் செலவழிக்கும் நேரம் மற்றும் அவர்கள் சந்திக்கும் நேரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒருமுறை அவன் ஒரு பெண்ணை அவன் ஆசை அடங்கும் வரை பெற்றவுடன் அவள் மீதான ஆர்வம், அவனது காம இச்சைய விரைவில் குறைந்துவிடும். அனால் அவளுக்கோ அவனைப் போலல்லாமல் அவ்வளுவு சீக்கிரம் தணியாது என்று அவளுக்கு தோன்றியது. கிடைக்காத அற்புத இன்பம் கிடைக்கும்போது எளிதில் அது தெவிட்டுவிடுமா? அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு அளவற்ற திருப்தி அளிக்கிறது.
 
அவள் விரல்களில் மெல்ல பிசைந்து உருவும் போது அந்த சோர்வடைந்த சதை இறுகுவதை உணர்ந்து மகிழ்ந்தாள். அவன் காமப்பசியை பற்றி அவளுக்கு தெரியும். அவன் சுன்னி விரப்படைந்துவிட்டால் அவள் புண்டையை கிழிக்காமல் அது ஓயாது. அவன் மார்பில் முத்தமிட்டாள், அவள் உதடுகளில் அவனது வியர்வையின் உப்புச் சுவை ஒட்டியது. அவனது ஆண்மை அவள் விரல்களில் மேலும் கொஞ்ச பெரிதாகியது. அவன் முலைக்காம்பை மெல்ல பற்களால் கடித்தாள், அவன் தடி விரைவாக உயிர்பெற்று பாதி விறைப்புக்கு மேல் கெட்டியானது. இப்போது அவள் மெல்ல கடிப்பது சத்தமான உறிஞ்சலாக மாறியது. அவன் ஆண்மை இப்போது அதன் முழு கம்பிர நிலையை அடைந்தது. அவள் விரல்கள் சூடான சதையை அழுத்தின. அப்போது பிசுபிசுப்பாக உணர்ந்தாள் ... சற்று முன்புதான் முடிந்த அவர்கள் வெறித்தனமான முதல் புணர்ந்தாளால். அவர்களின் கலந்த காதல் திரவங்கள் அவளது விரல்களில் ஒட்டியது. அவனது கணிசமான நீண்ட கடினமான சதையில் அவள் விரல்கள் மேலும் கீழும் சறுக்குவதை எளிதாக்கியது. அவள் தலைமுடியை அவன் பிடித்து இழுத்து தன் தலையை நோக்கி இழுத்தான். அவனது உதடுகள் அவளது மென்மையான சிவந்த உதடுகளை அழுத்தியது .. அவளது இனிய வாய்க்குள்ளேயே அவன் உதடுகள் நுழைய முயற்சிப்பது போல பிடிவாதமாக தள்ளியது. அவனின் முத்தம் அவனின் தோற்றம் போலவே கடுமையாக இருந்தது. அவனிடம் எப்போதும் எந்தவிதமான மென்மையும் இருக்கப் போவதில்லை.  ஆனாலும் அவள் அதை வரவேற்றாள். இந்த கட்டுக்கடங்காத கொந்தளிப்பான காமத்துக்கு தான் அவள் ஏங்கினாள் .. அவளுக்கு தேவை. அவளுக்கு செக்சில் மென்மையான அணுகுமுறையால் சலிப்படைந்து போயிருந்தாள். அவளுடைய கட்டுக்கடங்கா காமம் தூண்டுவதற்கு அவளுக்கு இந்த முரட்டுத்தனமான ஆர்வம் தேவைப்பட்டது. அவன் அவள் ஆராயும் நாக்கை  உறிஞ்சியெடுக்கும் அதே ஆர்வத்துடன் அவளும் அவனை பதிலுக்கு முத்தமிட்டாள். அவள் விரல்கள் அவனது மார்பைப் பற்றின, அவள் விரல் நகங்கள் அவனது சதையை தோண்டினாலும் எந்த வலியையும் அவனை ஒன்றும் செய்யாது போல இருந்தது. அவனது விரல்கள் அவளது முலையை பிடித்து அழுத்தி பிசைந்தது. அவனின் இந்த முரட்டுத்தனமாக செக்ஸ் அணுகுமுறை அவள் விரும்புகிறாள், அவள் மோகத்தை மேலும் தூண்டுகிறது என்று அவன் முதல் முறை அவளை புணரும்போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெளித்தோற்றத்தில் எப்போதும் மிகவும் ஒழுக்கமாக நடப்பதுபோல காண்பிக்கும் உயர் சமூகப் பெண்களிடத்திலும் கட்டுக்கடங்காத வேசி ஒளிந்திருக்கு என்பதை அவன் உணர்ந்தான்.  என்ன அவர்களுக்குள் ஒளிந்திருப்பதை எழுப்ப சரியான ஆண் தேவை. அது மென்மையாக நடந்துகொள்ளும் அவர்கள் சம சமூகப் நிலையில் இருக்கும் ஆண்களால் முடியாது என்று நினைத்துக்கொண்டான். உண்மையில் செக்சில் மென்மையாகவும் ரொம்ப டீசெண்டாகவும்  நடந்துகொள்வது அவர்கள் தங்கள் ஆண்கள் முன் வைக்கும் ஒரு போலியான பிம்பம் என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். உயர்தர பெண்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், அடக்கமுடியாத காமத்தின் சூடில் ஒரு மலிவான ஸ்லாட் போல புணர்வது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அவர்களின் அப்பாவோ அல்லது கணவரோ அவர்கள் வீட்டு பெண்களின் இந்த உண்மை முகத்தை பார்த்தல் என்ன ஆகும். வெட்கத்தில் தலை குனிவர்கள். அவர்கள் உண்மையில் ஆண்மை உள்ளவர்களை என்ற சந்தேகம் அவர்களுக்கே வந்துவிடும்.
 
அவன் அவளது தலைமுடியை பிடித்து அவளது தலையை பின்னால் இழுத்து, "போதும் தேவடியா, இப்போ என் பூலை ஊம்பு." என்று அதட்டினான்.
 
வேறு எந்த ஒரு ஆண் அவளை இப்படி பேசியிருந்தால் அவள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டாள், ஆனால் அவனுடன் மட்டும் அவள் எந்தக் கோபமும் படவில்லை. அவள் அவனது கட்டளையை செயல்படுத்த ஆர்வமாக இருந்தாள்.  சொல்லப்போனால் இந்த முரடனுக்கு அவள் தேவடியாவாக மாறினாள். அவள் ஒன்னும் ஒழுக்கமான குடும்ப பெண் இல்லை. அப்படி இருந்து அலுத்து போச்சி. இப்போது ஸ்லட்டாக மாறினாள். அப்போதுதான் காமத்தை முழுமையாக அனுபவிக்கலாம். அவள் அவனது வீர்கொண்டு எழுந்த ஆண்மையை அவனுக்கு புரிந்த செக்ஸ் வகையில் ஆவேசமாக பிடித்து இழுத்தாள்.  அவன் உடலை கடித்தாள், அவன் வலி எதுவவும் காட்டவில்லை,  நக்கி, முத்தமிட்டாள், அவன் இன்பத்தில் உறுமினான். அவள் பிடியில் இருந்த அவனது தடித்த தடியை கனல் வீசம் கண்களால் பார்த்தாள். அவள் விரல்களில் துடிக்கும் சதை சாதாரணமானது இல்லை, அது ஒரு உண்மையான ஆணிண் தண்டு, அவளுடைய சம அந்தஸ்து உள்ள ஆண்களின் சுன்னியை போல இல்லை. ஒரு பெண்ணின் மனதில் ஆசையும், அவள் பெண்மையில் ஈரமும் உண்டாகும் ஒன்று. அவளுக்குப் பழக்கமில்லாத மிகப் பெரிய ஒன்று. அவள் புண்டை அதை உள்வாங்கிய பிறகு தான் அதன் மகைமையை அவளுக்கு நிரூபித்த ஒன்று.
 
அதை பிடித்து வேகமாக ஆட்டினாள். அவளுடைய கைமுஷ்டிக்கு அப்பால் அவனுடைய தண்டு இன்னும் தாராளமாகவே நீண்டுகொண்டிருந்தது. அவள் அவனது நுனித்தோலை கீழே இழுக்க அவனது உணர்திறன் மொட்டு வெளியானது. முதல் ரவுண்டு முடித்த விளைவாக அவளின் காமரசம் அதில் இன்னும் ஒட்டி இருந்தது. வரவிருக்கும் இன்பங்களை எதிர்பார்த்து அவனது தடியின் முன் துவாரம் அவனது ப்ரீ-கம் கசிந்து கொண்டிருந்தது. அவள் அவன் கசிந்துகொண்டு இருந்தான் என்பதை பொருட்படுத்தவில்லை, உண்மையில் அவள் அதன் சுவையில் மோகம்கொண்டாள். அவனது தண்டில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் தன் காதல் சாற்றின் சுவையும் அவள் பொருட்படுத்தவில்லை. அவள் காமத்தின் எந்த எல்லைக்கும் போகாமல் இருக்க தன்னை கட்டுப்படுத்த விரும்பவில்லை. அவனுடன் பாசாங்கு தேவை இல்லை. அவன் அவளை மோசமாக நினைப்பான் என்ற கவலை தேவை இல்லை. அவளால் அவனுடன் ஒவ்வொரு கிளிர்ச்சியூட்டும் அசிங்கமான உடலுறவையும் அனுபவிக்க முடியும். அவளது நாக்கு தன் நுனியால் அவனது கசிந்த பிசுபிசுப்பு நீரை ஸ்கூப் செய்வது போல அவளது நாக்கு வெளியே நீட்டியது. அவளது நாக்கு அவனது சுன்னியின் தலைக்கு மேல் விரிந்தது. அவன் முன் கசிவையை ஐஸ் கிரீம் போல அவள் நாக்கால் மறுபடியும் மறுபடியும் இழுத்து சுவைத்துக்கொண்டு இருந்தாள். இது அவனுக்கு போதுமானதாக இல்லை. பொறுமையின்றி அவள் தலையை கீழே தள்ளினான். அவளது ஈர வாயின் உள்ளே அவனது சூடான சதை நுழையவேண்டும் என்பது அவனுக்கு உடனடி தேவைப்பட்டது. அவன் உடல் இச்சையில் சூடாக இருந்தாலும் அவளின் மூச்சி கற்று வெப்பம் அதைவிட இருந்தது. அவன் முகம் கிட்ட நெருங்க அது அவன் தண்டு மீது உணர்ந்தான். அவன் தேவைக்கு மேல் அவள் தேவை இருந்தது.  அவளின் சிவந்த உதடுகள் அவன் சுன்னியின் தலையை ஆகாரமிக்க அதை செக்ஸ் போதையில் பாதி மூடிய கண்களால் ரசித்துக்கொண்டு இருந்தான். ஹாய் சோசாய்யேடி பெண் வேசி போல ஊம்பும் போது ஒரு புதுவிதமான த்ரில் இருந்தது.
 
“சக் இட் யூ ஸ்லட்.. முழுதா வாயில் எடுத்து ஊம்பு. நீ எவ்வளவு பெரிய வேசி என்பதை என்னிடம் காட்ட," என்று அவன் மனதில் இருந்ததை அப்படியே சொன்னான்.
 
அவள் அதைச் செய்யப் போராடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனென்றால் அவனது தடி மிகவும் பெரியதாக இருந்தது.  ஆனால் அவள் அவளால் முடிந்தவரை முயற்சி செய்வாள் என்பதும் அவனுக்குத் தெரியும். இந்த உயர்ந்த  குடும்பத்து பெண்கள் அவர்கள் செக்ஸ் திரன்னை அவனிடம் நிரூபிக்க விரும்புவதை அவன் தனது அனுபவத்தில் அறிந்திருந்தான். அவர்கள் மட்டும் தான் எப்போதும் அவனுக்கு சிறந்த ஃபக்காக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவர்கள் உடலுக்கு உரிமைகொண்ட ஆண்களுக்கு கொடுக்காத வகையெல்லாம் அவனுக்கு அவர்கள் புண்டையை விரித்து கொடுப்பார்கள். அவர்கள் அவனை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். தங்கள் செக்ஸ் அடிமையாக, அவர்கள் கட்டளையிடுவதை செய்பவனாக  இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவன் யாருக்கும் வாழை ஆட்டிக்கொண்டு இருக்கும் நாய் கிடையாது. இந்த உயர்தர பெண்கள் இயற்கையிழையே உள்ளார்ந்த அகந்தை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் காதலர்கள் அல்லது கணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். அனால் கடைசியில் அவனுடன் புணர்ந்த பிறகு அவனது ஆண்மைக்கு சரணடைகிறார்கள். இருப்பினும் இப்படி அவனிடம் கவிழ்த்திட்டும்மே என்று அவர்கள் வருத்தப்படுவதில்லை. அவனுடைய பெரிய கடினமான சதை அவர்களின் இறுக்கமான பெண்மையின் புதையலில் உந்துவதால் அவர்களுக்கு கிடைக்கும் பேரின்பம், அவன் ஆண்மையால் நொறுங்கிய அவர்களின் ஈகோவுக்கு ஆறுதல் மருந்தாக இருக்கும்.
 
அவள் அவனது தடியின் காளான் தலை போல இருந்த முனையின் இருந்து ஆரம்பித்து, தலையை மேலும் கீழும் அசைத்து, அவனது அந்த பகுதியை மட்டும் வாயில் எடுத்துக்கொண்டாள். அவளது அசைவின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க அவள் அவனை மேலும் மேலும் தன் வாயில் எடுத்துக்கொண்டாள். அப்போதும் அவள் அவனது தண்டில் பாதியை மட்டும் வாயில் எடுத்தபோது அவனது சுன்னியின் தலை தன் தொண்டை வாசலில் மோதியதை உணர்ந்தாள். அவள் நாக்கை அவன் தண்டின் அடிப்பகுதி முழுவதும் மீண்டும் மீண்டும் தீண்டியபடி அவனது தண்டை வாயில் வைத்திருந்தாள். அவளது நாக்கு அவனின் உணர்வு அதிகம்வாய்ந்த தோலை தீண்டும் போது அவனது இரத்தம் பாய்ந்த கடின சதை துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் ஆண்மை இப்போது அதன் முழு நீளத்தில் இருந்தது. அவனது முன் திரவம் அவளது நாக்கில் அதிகமாக வழிந்தது. அந்த ஆண்மையின் சுவை அவளுக்கு அருவருப்பாக இல்லை, மாறாக அது உற்சாகமூட்டுவதாக இருந்தது. அவன் ஆண்மை உணர்ச்சியில் அவள் வாய் உள்ளே கசிவதற்கு பதிலளிக்கும் விதமாக அவளது பெண்மை கசிந்து ஈரமானது. அவள் தொண்டை தசைகளை முடிந்தவரை தளர்த்திக் கொண்டாள், அதனால் அவன் தண்டுவை மேலும் உள்ளே எடுக்க முயற்சித்தாள் ஆனால் அவளால் மேலும் ஒரு அங்குலத்திற்கு மேல் எடுக்க முடியவில்லை. அதற்க்கு பதிலாக அவள் ஊம்பும் வேகத்தால் அவனை உச்சத்தின் விளிம்பிற்கு கொண்டு வர முயற்சித்தாள். அவனை ஊம்பிக்கொண்டே அவளது கைகள் இரண்டும் அவனுக்கு இன்பத்தை அதிகரிக்கும் வேளையில் மும்முரமாக இருந்தன. ஒரு கை அவள் தலையின் அசைவுக்கு ஏற்ப அவன் தண்டை ஆட்டிக்கொண்டு இருந்தது, மறு கையால் அவள் அவனத  ஆண்மைக்கு கீழே தொங்கும் கனமான பைகளை பிசைந்தாள். அதைச் செய்யும்போது அவள் நீண்ட நகங்களால் அவனது பைகளுக்குக் கீழே உள்ள உணர்திறன் தோலை மெதுவாகக் கீறிவிடுவாள். இது அவனது இன்பத்தை அதிகரிக்கும் என்பதை அவள் அறிந்தாள். அவளது முயற்சிக்கு அவள் வாயில் அவனது தண்டு துடிப்பதில் மூலம் வெகுமதி கிடைத்தது.
 
"அப்படிதாண்டி நல்ல ஊம்பு, நீ உறிஞ்சும் போது என் பந்துகளுடன் விளையாடு தேவடியா புண்டையே … நீ செமையா ஊம்புற,  நீ இதை பணத்திற்காக செய்யலாம்டி, உன் வாய்வேலை செம்ம ... நீ எவ்வளவோ கேட்டாளாம் கொடுப்பானுக."
 
அவளை எந்த ஆணும் இவளவு கேவலமாக பேசியதில்லை, இப்படி மோசமாக அவளை பற்றி சொன்னதில்லை. அவள் சிறந்த விபச்சாரியாக இருப்பாள் என்று நேரடியாடவே சொல்லிட்டான் அனால் அப்படியும் அவளுக்கு கோபம் வரல. உண்மையில், அவள் அவனுக்கு இன்பம் கொடுக்கிறாள் என்று  அவள் மகிழ்ச்சியடைந்தாள். அவளை அவமான படுத்தியதற்கு எதிர்வினையையாக அவளது நகங்களால் அவன் ஆசனவாய் வரை தேய்த்து அவனுக்கு இன்பம் அதிகரித்தாள். அவனுக்கு மேலும் அதிகமாக ப்ரீ-கம் கசிந்து அவள் உமிழ்நீருடன் கலந்து. அவள் வாயிலிருந்து அவனது சுன்னியை வெளியே எடுத்து அவனது கனமான கொட்டைகளுக்குக் கீழே தன் உதடுகளை கொண்டுசென்றாள். அவன் கொட்டைகளை கீழ், அவன் தண்டு நீட்டிப்பை உணரமுடிந்தது. அந்த இடத்தில் உறிஞ்சியபடி அவனது கஜகோலை குலுக்கினாள். அவன் இன்ப துளிகள் இப்போது கசிந்து அவள் விரல்களை முழுவதுமாக நனைத்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு உரக்க முனகல் வெளியிட்டான். அவள் அவன் உடலை பேரானந்தத்தில் நெளிய வைத்து கொண்டிருந்தாள். அவள் கொடுத்த இன்பத்தை அவன் சில நிமிடங்களுக்கு அனுபவித்தான். அவன் அவளை தோராயமாக மேலே இழுத்து படுக்கையில் அவள் முதுகில் படுக்க வைத்தான்.அவளை எடுத்துக்கொள்ள தன் கண்களால் ஏக்கத்துடன் அலைக்கும் இந்த சிறிது சதைப்பற்றுள்ள காமதுரை உடல் இல்லத்தரசியை பார்த்து ரசித்தான்.  
 

 
[+] 8 users Like game40it's post
Like Reply
#3
அவளது கூந்தல் கலைந்து  தலையணையில் பரவி இருந்தது.அவளது மென்மையான உதடுகளில் இன்னும் லேசாக ஒட்டி இருந்தது சிவப்பு உதடு சாயத்தின் கறைகள். உணர்ச்சியில் சிவந்த கண்கள்கனமான மார்பகங்கள்மென்மையான சற்று சதைப்பற்றுள்ள வயிறு ... நடுங்கும் அவளது உதடுகள்அவன் கண்களுக்கு காம விருந்தாக இருந்தது. அவளது பெண்மையின் இன்ப நுழையாயில் மிகக் குறுகிய நேர்த்தியாக வெட்டப்பட்ட கருப்பு முடிகளால் சுற்றிருந்தது. மொத்தத்தில் திருட்டு ஓளுக்கு ஏங்கி இருக்கும் ஒரு பெண். அவனது ஆண்மையை தன்னுள் எடுத்துக் கொள்ள அவள் நீண்ட வழுவழுப்பான கால்கள் விரித்து முரட்டு ஓலுக்கு ஏங்கி கிடந்தாள். இருந்தும் அவளை போடுவதற்கு அவன் இன்னும் தயாராகவில்லை. அவள் ஈரமான குமிழியில் இரண்டு விரல்களை செலுத்தினான். ஈரமான சுரங்கப்பாதையில் அவனது விரல்கள் நுழைந்தபோது அவள் மூச்சுத் திணறினாள். அவன் அவளை விரலால் புணர்ந்தான்அவன் விரல்கள் அவளது பிளவின் வழவழப்பான  மேல் சுவர்களை திறமையாக சீண்டியது.  பல பெண்களுடனான அனுபவித்ததின் மூலம் அவன் தனது காதலர்களின் உணர்ச்சிகளை  தூண்டும் முக்கிய இடங்களை அறிந்திருந்தான்.அவளது மூச்சுத்திணறல் இன்பத்தின் சிணுங்கலாக மாறியது. அவள் தலையும் கழுத்தும் பின்னால் நீட்டிஅவளது அரை மூடிய கண்கள் கூரையைப் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தனஅவளது சிணுங்கலும் மற்றும் அவ்வப்போது துடித்ததும் அவள் உடலும் அவள் உடலில் ஏற்படும் இன்ப தாக்குதலை காட்டியது.. இப்போது அவளது கைகள் அவளது மார்பகங்களை பிசைந்து கொண்டிருந்தனஅவள் விரல்கள் அவள் முலைக்காம்புகளை முறுக்கிக் கொண்டிருந்தன. அவன் எதிரே துள்ளி துடித்துக்கொண்டு இருந்த பெண்ணின் உடலைக் கண்டு பொல்லாத புன்னகை புரிந்தான். அவளைக் புணர்ந்துக்கொண்டிருந்த விரல்களை அவள் திரும்பப் புணர விரும்பி அவளது இடுப்பு மேலே தூக்கி இடித்தாள். அவளது சிணுங்கல்கள் இப்போது அடி தொண்டைக் குமுறலாக மாறியது.
 
"ஆற்ற்க்ஹ்ஹ்ஹ...கடவுளே.. என்னை கொல்லுறடா பாஸ்டர்ட்எவனுக்கு அவள் காலை விரிச்சி உன்னை பெத்தாடா தேவடியா பயலே.என்று அலறினாள்.
 
அவன் புணர்ந்த பெண்கள் அவனை இதைவிட மோசமாக திட்டி இருக்கிறார்கள். பார்ப்பதற்கு தான் ரொம்ப கௌருவமாக இருப்பார்கள்உள்ளுக்குள் அவளுகளும் வேசி தான் என்பது அவன் கருத்து. இப்போது அவள் காமநீர் முழுதாக அவன் விரல்களை நனைத்துவிட்டது. லேசாக தண்ணி நிரம்பிய தொட்டியில் விரல்களை விட்டு சுழற்றினாள் கேட்கும் ஒலி இப்போது கேட்டது. இப்போது பிசுபிசுப்பாக பூசி இருந்த அவன் நுனிவிரலால் அவளின் வீங்கிய மொட்டுவை சீண்டினான். அவள் உடலில் இன்பம் வேகமாக பெருகிக்கொண்டே போனது. அவள் உடலின் அந்தரங்கத்தை திறனுடன் அவன் கையாள அவள் இன்ப உச்சத்துக்கு விரைந்து  சென்றுகொண்டு இருந்தாள். அவளுடைய அர்த்தமற்ற முனகல்கள் அவன் காதுக்கு மோகன ராகம் போல ஒலித்தது. அவளுடைய அர்த்தமற்ற முனகல்கள் அவன் காதுக்கு மோகன ராகம் போல ஒலித்தது.
 
"ஃபக் மீ...ஒஹ்ஹஹ்...உன் பெரிய பூல் என்னுள்ளே வேணும்டா ...ஓலுடா...சீக்கிரம்," என்று கெஞ்சினாள்.
 
இந்த ஹய் க்ளாஸ் பொம்பளைங்க அவன் பூல் வேணும் என்று கெஞ்சும் போது அவனுக்குள் ஒரு அகங்காரமான பெருமை பெருகும். சமுதாயத்தில் உயர்வாக கருதப்படும் ஆண்களைவிட அவன் தான் மேல் என்று பெருமையுடன் நினைத்துக்கொள்வான். அதுவும் அந்த ஆண்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அவர்கள் புண்டையை அவனுக்கு விரித்து வைத்து அவன் பூல் உள்ளேவிட்டு ஓலுடா என்று அவர்கள் சாதாரண வேசிகள் போல கெஞ்சுவதை கேட்கும் போது அவனுக்கு கிடைக்கும் கிக்குக்கு வேறு எதுவும் ஈடே இருக்காது. அவள் கெஞ்சுவதை சட்டபன்னாமல் அவளை தொடர்ந்து அவன் விரல்களால் புணர்ந்தான். இந்த அரிப்பு எடுத்த பெண்களுக்கு எப்போதும் யார் இன் ச்சார்ஜ் என்று காட்டணும். அவள் இன்னும் சிறுது நேரத்தில் அவள் முழு கட்டுப்பாட்டையும் இழந்துவிடுவாள் என்று அவனுக்கு தெரியும் ... அனால் அவள் அப்படி ஆக்குவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகணும். அவள் இன்பத்திலேயே இருக்கனும் அனால் உச்சம் அடைய கூடாது என்று அவன் சீண்டல்களை அவ்வப்போது குறைத்தான். அவள் அந்த உச்சம் வேணும் வேணும் என்று துடித்தாள் அனால் அவள் அதை நெருங்கிவிட்டாள் என்று சென்ஸ் பண்ணும் போது அவன் தீண்டைலை நிறுத்திடுவான்.
 
"ஏன்டா இப்படி செய்யிற..பொருக்கி... ராஸ்கல் தேவடியா பையலே," என்று அவள் திட்டும்போது அவன் பதிலுக்கு எலெனமாக சிரித்தான்.
 
அவள் கெண்டைக்கால் சதையை முத்தமிட்டான்அப்படியே மேலே வந்து அவளின் தொடையை நக்கினான். அவளை காம சித்ரவதை செய்வதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. அவள் விடும் மூச்சு வேகமானது..கனனானது..அவள் முனகல்கள் இன்ப வேதனையின் அழுகளாக மாறியது. அவள் உடல் இன்ப வேதனையில் புழுவை துடிப்பதை நமட்டு சிரிப்புடன் பார்த்தான். அவளின் உடல் திடீர் திடிரென்று சிறுது நடுங்குவது அவள் விரைவில் முழு கட்டுப்பாட்டை இழுக்கும் நிலைக்கு போய்விடுவாள் என்று காட்டியது. சரி இனியும் அவளை சித்திரவதை செய்ய கூடாது என்று முடிவெடுத்தான். அவள் குண்டியை பிடித்தான். அந்த மென்மையான சதையின் அவன் விரல்கள் பதிந்தது. அவள் உடலை தூக்கினான். இப்போது அவள் தோள்பட்டை மட்டும்தான் மெத்தையில் இருந்தது. அவளின் இரு கால்கள் அவள் இரு குண்டி பந்துகளை தூக்கி இருந்த கைகளுக்கு வெளியே தொங்கியபடி இருந்தது. அவள் சுருங்கிய புண்டை இதழ்கள் விரித்து விரித்து மூடியது. அவளின் பிங்க் நிற புழை உள்ளே ஈர குளம் இருப்பது போல தெரிந்தது. வா வா .. என்னை முத்தமிடு என்று அழைப்பதுபோல இருந்த அவளின் புண்டை இதழ்களிள் அவன் உதடுகளை பூட்டினான். அவன் மாறி மாறிஅவளின் வீங்கிய க்ளிட்டோரிஸை மூடிய லேபியாவைஉறிஞ்சுவதும் அவன் நாக்கை அவளின் ஈர புழை உள்ளே செலுத்துவதுமாக இருந்தான். அவள் விரல்கள் மெத்தை விரிப்பை கசக்கியது அவள் கால்விரல்கள் பெலே (ballet ) நடனம் ஆடும் பெண்களை போல் கூர்மையாக முன்னே தள்ளியது. அவள் உடல் அதிர அவள் ரதிநீர் பொங்கியது.
 
"அஹ்ஹ்...அஹ்ஹ்...அஹ்ஹ்...அஹ்ஹ்...," முனகியபடி அவள் இன்ப அலைகளின் சிகரத்தில் ஏறிப்படி சவாரி செய்தாள்.
 
அந்த பெண்மை திரவம் அவள் புண்டையில் இருந்து பொங்கி வழிந்தது. பாயும் அந்த போதையூட்டும் பானத்தை ஆவலுடன் பருகினான். பணக்காருவீட்டு பெண் உற்பத்தி செய்த பானம் அல்லவ.. அதிக விலையாக தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டான். இன்ப அலைகள் ஓயும் வரை அவள் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது. அவளது உடல் அவனது கைகளில் தளர்ந்ததுஉச்சக்கட்டத்தின் பின் பிரகாசத்தை அனுபவித்தது. அனால் அவனோ இப்போது தானே இரண்டாவது ஆட்டத்தை தொடங்கி இருக்கான். அவன் வித்து மீண்டும் அவள் புண்டையை நிரப்பிய பிறகு தான் இந்த காம களியாட்டம் முடிவுக்கு வரும். அவனை ஆணுறை உபயோகிக்க அவள் கேட்கவில்லை. அவனுக்கு இந்த பணக்கார பெண்ணை அது போடாமல் தான் ஓக்க பிடித்திருந்தது. அவள் இதனால் கர்பம் ஆனாலும் அவனுக்கு கவலை இல்லை. அது அவளின் பிரச்சனைஅவனோடையது கிடையாது. ஏற்கனவே அவள் வயிற்றின் கீழ் பகுதியில் குழந்தை சுமந்த ஸ்ட்ரெட்ச் கோடுகள் தெரிந்தது. அவன் மூலம் புது கோடுகள் உருவான அவனுக்கு என்ன பிரச்னை அவள் யாருக்கு சொந்தமானவள்ளோ அவனுக்கு தானே பிரச்னை. இப்போதைக்கு. கண்களை மூடியபடி பாதி மயக்கத்தில் படுத்து இருந்தாள். அவள் கால்களுக்கு இடையே வந்தான். அவன் மூச்சு இடுவது நின்றது. அவளை மீண்டும் எடுக்க போகிறான் என்று. அவனின் பருமனான  சுன்னியை அவன் கையில் பிடித்தான். அவளின் இன்ப சுரங்கத்தின் வாசலில் அதை தேய்த்தான். அந்த தடித்த தலை மெதுவாக அவள் புண்டை இதழ்களை விரித்து அவளின் தயார் நிலையை சோதித்தது. அவனது கணிசமான கருவிக்கான பாதையை வசதியாக்க தாராளமாக ஒட்டும் பிசுபிசுப்பு திரவம் தயாராக இருந்தது. அவள் உச்சம் அடைந்த பழைய மயக்கத்தில் இன்னும் இருந்தாள். அனால் அவனுக்கோ அவள்  மலிவான வேசி போல மறுபடியும் அவளை ஓக்க சொல்லி அவனிடம் கெஞ்சனும். அவளின் குறுகலான காதல் பாதையில் அவனின் பெரிய தண்டை உள்ளே சொருக அவள் மீண்டும் புலம்பனும். அவன் அவள் புண்டை வாசலில் அவன் பூலை தேய்த்தபடி அவள் கால் பாதம் ஒன்றை அவன் வாய்க்கு கொண்டு வந்து ஒண்ணொன்னாக அவள் கால் விரல்களை சப்பினான். அவனுக்கு தெரியும் இது அவள் காமத்தை மீண்டும் முழுதாக எழுப்பும்.
 
"ம்ம்ம்...ம்ம்ம்ம்...," மெல்லிய முனகல் அவளிடம் இருந்து வர தொடங்கியது அனால் இந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும் அவள் இன்னும் அவள் கண்களை மூடியபடியே இருந்தாள்.
 
அவன் இப்போது தனது காக்ஹெட்டை மட்டும் உள்ளே தள்ளி சிறு சிறு ஓக்கும் அசைவுகளை தொடங்கினான். அவன் விரல்கள் அவள் க்ளிட்டோரிஸை தீண்டியது. அவனின் இன்னொரு கை அவளின் தொடையின் உள் பகுதியை தொடர்ந்து வருடிக்கொண்டு இருந்தது.
 
"ஸ்ஸ்ஸ்...யெஸ் ...உள்ளே விடு.."
 
"ஹ்ம்ம்கேக்குல .. என்ன சொன்ன?"
 
அவள் கண்கள் இப்போது முழுதாக திறந்தது. அந்த கண்களில் ஏக்கம் இருந்தது. "போதும்டா .. டீஸ் பண்ணாத... உள்ளேவிடு பிலீஸ்."
 
இன்னும் ஒரு இன்ச் உள்ளே தள்ளினான் அனால் முழுதும் உள்ளே தள்ளவில்லை. அவளது புண்டை உதடுகள் அவனது பெரிய சுற்றளவால் முழுமையாக விரிந்தனஒரு ஓவல் வடிவத்தில்.
 
"ஏப்ப..எவ்வளோ பெருசா இருக்க.. உள்ளேவிடு பேபி..நீ வேணும்டா எனக்கு."
 
"உன்னை ஓக்குனும்மாடிஉன் அரிப்புஎடுத்த புண்டைக்கு என் சுன்னி வேணும்மா?"
 
"ஆமாம் டா பொருக்கி.. உன் சூப்பர் சுன்னியை உள்ளே விடுடா," மோகத்துடன் முனகினாள்.
 
அவன் எந்த வார்னிங் உம் இல்லாமல் முழு சுன்னியும் ஒரே வேகத்தில் உள்ளே சொருகினான்.
 
"அவ்வ்வ்.. எரும மெதுவாடா.. என்னை கொன்னுருவ போல."
 
அவளுக்கு எந்த அனுதாபமும் இல்லாமல் சிரித்தான். "நீ தானடி வேணும் என்று கெஞ்சின.. நீயே கேட்டுபுட்டு அப்புறம் ஏண்டி திட்டுற."
 
"அதுக்காக இப்படியே முரட்டுத்தனமா செய்வ.. தடியா."
 
"என்னடி நடிக்கிற தேவடியா.. உனக்கு முரட்டுத்தனம்தானே பிடிக்கும்."
 
அவள் வாழ்க்கையில் இவண் ஒருத்தன் தான் அவளை இப்படி கீழ்த்தரமாக அழைத்திருக்கான். மற்றவர்கள் அவளை இப்படி அழைத்தால் அவள் கோபப்பட கூடியவைஅனால் அவன் இப்படி அவளை வர்ந்தித்தபோது அவளுக்கு பிடித்தது. உண்மையை சொன்னால் அவள் காமத்தை தூண்டுது.
 
"ஆமாம்டா முரட்டு..ஃபக் மீ.. உன் முழு வீரியத்தையும் எனக்கு காட்டுடா பார்க்கலாம்," என்று அவன் ஆண்மைக்கு சவால்விட்டாள்.
 
அவள் வார்த்தைகள் அவனை சீண்டும்அதனால் அவள் ஆசைப்பட்டது நடக்கும் என்று அவளுக்கு தெரியும்... ஆசைப்பட்டது.. ஒரு ஆவேசமானவெறித்தனமான ஓழ்.
 
அவள் சவாலுக்கு பதிலாக அவன் என்ன மாதிரியான ஆண் என்று மறுபடியும் அவளுக்கு நிரூபித்தான். அவளுடைய ஈரமான உள் சதை மடிப்புகள் அதன் சூடான அரவணைப்பில் அவனது ஊடுருவும் கடினமான குழாய் தடியை வரவேற்றது. ஒவ்வொரு முறை அது அவளின் ஈர நிலத்தில் உழவு செய்யம் போது அதை அப்படியே இறுக்கமாக சிறைபிடிக்க முயற்சித்து அவள் தோற்றுப்போனாள். அனால் இந்த தோல்வியில் தான் அவளின் உண்மையான வெற்றி இருந்தது. அவள் ஈர சுவறுகள் அவன் தண்டை சிறைபிடிக்க முயற்சிக்கஅவன் தண்டு அகப்படாமல் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று சென்று வரபேரின்பமான உரசல் ஏற்பட்டது. தப்பிக்க நினைப்பது போல அவன் தண்டு முனை நுழைவாய் வரைக்கும் வெளிவந்து பிறகு அதிவேகமாக உள்ளே மீண்டும் செருகிக்கொண்டு வரும். அந்த நேரத்தில் இன்பத்தின் எழுச்சி அவள் உடலில் பரவும். அவனைத் தன் உடம்பில் இறுக்கி அனைத்து பிடித்தாள். அவனது பிட்டம் மற்றும் இடுப்பு மட்டும் அலைகள் போல மேலும் கீழும் நகர்ந்தது. அவளின் இரு கால்களின் கன்று தசைகள் அவனின் திடகாற்றமான தொடைகள் மேல் அழுத்தி இருந்தது. அவளது கைகள் அவனது பரந்த முதுகில் கட்டுப்பாடில்லாமல் நகர்ந்தது. அவளது விரல் நகங்கள் அவன் முதுகில் ஏடாகூடமான கோடுகள்  உண்டாக்கிக் கொண்டிருந்தன. சில நேரங்களில் சதையில் உட்பொதிந்துவதுசில சமயங்களில் அவனது தோலில் கோடுகள் வரைவைது. அவர்களின் வியர்வை கொட்டும் உடல்கள் ஒன்றோடொன்று மோதின .. அந்த மோதலின் வலிமைஅவனை சந்திக்கும்வரை அவள் அறியாதஒன்று. அவன் முரட்டுத்தன்மையில் அவள் புது புது இன்பங்கள் அனுபவித்தாள். அவர்களின் உடல்கள் ஒன்றாக மோதி உரசும் போது சில சமயங்களில் அவர்களின் முலைக்காம்புகளும் தற்செயலாக உரச நேர்ந்திடும். அந்த நேரத்தில் அவர்களின் உடல்களில் தீ பொரி  போல இன்பமான ஸ்பார்க் ஏற்படும்.
 
"வேசிக்கு பிறந்தவனே..அங்..அங் ...வேகமா ஓலுடா...உன் பூல உள்ளே டீப்பா விட்டு இடிடா நாயே. "
 
"வேசிக்கு பிறந்தவனே..அங்..அங் ...வேகமா ஓலுடா...உன் பூல உள்ளே டீப்பா விட்டு இடிடா நாயே. "
 
"வெகம்கெட்ட கூதியே..உன் புண்டை கிழிய பொதுடி."
 
"அஹ்ஹ்...ஸ்ஸ்ஸ்.... அஹ்ஹ்...,"அவளின் முனகல் சத்தம் அதிகரித்துக்கொண்டு போனது
 
இந்த முரட்டுத்தனமாக குத்துகள் அவளுக்கு பிடித்திருந்தது அனால் அதே சமயம் அவள் புண்டை பிறகு எவ்வளவு புண்பட்டு இருக்கப்போகுது என்றும் அவளுக்கு தெரியும். அனால் அவள் உடலை மூழ்கடிக்கப்போகும் பரவசத்துக்கு இதை தயக்கமின்றி  பொறுத்துக்கொள்வாள். அவள் நரம்புகள் இருக்க துவங்கியது.. அவள் இப்போது பறப்பதுபோல உணர்வு வந்தது. அவள் சொர்க்கலோக பேரின்பத்தை விளிம்பில் இருக்கிறாள் என்று அவள் அறிந்தாள். அவன் தலையை அவள் இரு கரங்களால் பற்றினாள். அவள் உதடுகள் அவசரமாக அவன் உதடுகளை அணுகியது. அவர்கள் இரு உடல்களும் இந்த காம ஆட்டத்தில் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்துவிட்டது. அவள் நரம்புகள் இருக்க துவங்கியது.. அவள் இப்போது பறப்பதுபோல உணர்வு வந்தது. அவள் சொர்க்கலோக பேரின்பத்தை விளிம்பில் இருக்கிறாள் என்று அவள் அறிந்தாள். அவன் தலையை அவள் இரு கரங்களால் பற்றினாள். அவள் உதடுகள் அவசரமாக அவன் உதடுகளை அணுகியது. அவர்கள் இரு உடல்களும் இந்த காம ஆட்டத்தில் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்துவிட்டது. இதுவரை அவளுக்கு பல சிறு சிறு உச்சங்கள் ஏற்பட்டுவிட்டது அனால் இதுவெல்லாம் ஒரு இணையில்லா இன்பத்துக்கு வழி வகுத்தது என்று அவள் உடல் தயாராக இருந்தது. அவள் புண்டையின் தசைகள் வலிப்புவந்தது போல இழுக்க துவங்கியது. அலையலையாக இன்பம் அவள் உடலை தாக்கியது. அவனின் உதடுகளை ஆவேசமாக உறிஞ்சியதால் அவளின் இன்ப அலறல்கள் பெரிதாக வெளிவராமல் அடக்கப்பட்டது. அவனோ தொடர்ந்து அவன் உச்சம் வரும் வரை அவள் புண்டையை இடித்துக்கொண்டு இருந்தான். அவனின் தடித்த சூடான தண்டு துடித்து ஜெர்க் பண்ணும் போது அவன் விந்து இந்த பணக்கார இல்லத்தரசியின் வரவேற்கும் புழை உள்ளே பீச்சியடித்தது. இது அவளுக்குள் இன்னொரு மிகப்பெரிய உச்சியை தூண்டியது.
 
அவன் தனது மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றபோது அவன் மனம் இன்னும் அவன் விட்டுச்சென்றமெத்தையில் நிர்வாணமாக உடல் பிரப்பிய நிலையில்படுத்திருந்த அந்த காம மிகுந்த பெண் மீது இருந்தது. படுக்கையின் அலங்கோல நிலை அவர்களின் வீரியமான உடலுறவுக்கு ஒரு சான்றாக இருந்தது. அவள் ஒரு சதைப்பற்றுள்ள பெண்ணாக இருந்தாள்ஆனால் சதை எங்கெங்கு கொஞ்சம் அதிகமாக இருந்தால் கவர்ச்சியாக இருக்கவேனும்மோ அங்கங்கே இருந்தது. இயற்கையாகவே அவளிடம் இளமைப் பொலிவுவளைந்து நெளிந்த உடல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முப்பதுகள்ளை தோட்ட ஒரு பெண். இயற்கையாகவே அவளிடம் இளமைப் பொலிவுவளைந்து நெளிந்த உடல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முப்பதுகள்ளை தோட்ட ஒரு பெண். அதுமட்டும் இல்லாமல் இரண்டு பிள்ளைகளுக்கு தாய். உண்மையை சொல்லப்போனால் அவள் உடலை காமாதுர உடலைவிட கொஞ்சம் அதிகமாகவே சதை உள்ள உடல் என்று வர்ணிக்கலாம். அநேகமாக இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கடந்துவிட்டால் இந்த கவர்ச்சி எல்லாம் மறைந்து ஒரு அம்மாவாக மட்டும் பார்க்க கூடியவளாக மாறிவிடலாம். ஆனால் தற்போது அவள் இன்னும் பாலுணர்வு தூண்டும் நிலையில் இருந்தாள். அது மட்டும் இல்லை அவளிடம் இன்னும் சில ப்ளஸ்கள் இருந்தது. கவர்ச்சியான முகம்கோதுமை நிறம்பெரிய ... அனால் ரொம்ப பெரிய என்று சொல்லமுடியாது அதிகம் தொய்வு இல்லாத முலைகள். இன்னொன்று அவளுடைய ஹெயிட். 5.7 இருந்ததால் பெண்கள் பொறுத்தவரை நெட்டையாக இருந்தாள். அனால் இதை எல்லாம் மீறி அவனுக்கு அவள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படுத்தியது என்று சொன்னால் அது செக்சில் அவளுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் வெறி. காமத்தின் எல்லாவிதமான மோசமான செயல்களிலும் தயக்கம் காட்டாமல் ஈடுபடுவாள். அதுனால் தான் அவனுக்கு மிக பிடித்த ஃபக் டால் அவள். அதுவும் இன்னைக்கு அவள் செம்ம மூடில் இருந்தாள். அவனுக்கு இன்றைக்கு அருமையான ஓழ் அனுபவம் கிடைத்தது.
 
அவனுக்கு அந்த நேரத்தில் தெரியாது இதுவே அவனின் கடைசி எந்தவகையான அனுபவமாக இருக்கூடம் என்பதை. எப்போதும் அவன்னை சுற்றி இருப்பதை கவனிக்கும் வகையில் அலெர்ட்டாக இருக்கும் அவன் இன்று அவளின் நினைப்பில் சுற்றிலுமுள்ளவை பொறுப்படுத்தாமல் கவனக்குறைவா இருந்துவிட்டான். அதுவே அவனுடைய முதல் கொடிய தவறு. அவன் பயணித்த சாலைவாகனம் மற்றம் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும் சிட்டிக்கு வெளிப்புறம் உள்ள தனிமையான சாலை. திருமணமான ஒரு பெண்ணுடன் அவனது கள்ள பாலியல் உறவை பாதுகாப்பாக மேற்கொள்ள இது அவனுக்கு தேவையாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஒரு முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க நபரின் மனைவியாக இருந்த போது. ஆனால் இந்த மாதிரியான இடத்தில் தனியாக வருவதும் அவனை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளியது. இது அவனின் இரண்டாவது தவறு. அவன் தன் பைக்கை வேகமாக ஓட்டிச்சென்ற போது திடிரென்று எதோ அவன் கழுத்தில் அழுத்தி வெட்டி அவனை பைக்கில் இருண்தகு தூக்கி தரையில் போட்டது. அவனது மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி இருபது முதல் முப்பது மீட்டர் வரை சென்று சில முறை சுழன்று வந்து நின்றது. அவன் அணிந்திருந்த முழு முகத்தை மறைக்கும் ஹெல்மெட்கடினமான தார் சாலையில் மோதிய இம்பாக்ட்டில் இருந்து அவனது  தலையை பெரிதும் பாதுகாத்தது. அனால் அவனுக்கு வரும் பெரிய ஆபத்து அதில் இருந்து இல்லை. அவனது கழுத்தில் பதிக்கப்பட்ட மெல்லிய இரும்பு வாயரில் இருந்து ஆழமான வெட்டு இருந்தது. சாதாரணமாக அவன் அப்போதே செத்து இருக்கணும். அனால் கழுதை அந்த விரே அழுத்தி இழுக்கும் போதே அவன் காலகாலமாக அபாயத்தை சந்தித்தால் கூர்மடைந்த அவனின் உள்ளுணர்வால் அவன் கை உடனே அதை பிடித்து இழுத்து தடுக்க முயற்சித்திருந்தது. ஆனால் அவனின் தொண்டையில் ஆழமான வெட்டு விழுந்ததை தடுக்க முடியவில்லை. உள்ளுணர்வால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் அவன் தொண்டையிலிருந்து கம்பியை அவன் விரல்களால் இழுத்தான். அவன் விரல்களிலும் கம்பி காயத்தை ஏற்படுத்தியது. அவன் விரல்களில் ஏற்பட்ட வலியை அவன் பொருப்படுத்தவில்லை. இதற்க்கு மேலான வலிகளை அவன் இதற்க்கு முன்பு தாங்கிக்கொண்டு இருந்திருக்கான்.
 
அவன் இரும்பு வயர்யை இழுத்ததன் விளைவாக ஆழமான காயத்தில் இருந்து ரத்தம் பொங்கிவழி வெளியேறியது. இரத்த ஓட்டத்தைத் தடுக்க அவன் காயத்தின் மீது அவன் உள்ளங்கையை அழுத்தினான். அதை மீறி ஒட்டிருந்த விரல்களின் இடுக்குகளின் வழியாக வெளியே வழிந்தது. முதல்வேலையாக அவள் எழுத்துவிடனும் என்று தீர்மானித்தான். அவன் ரோடில் முதுகில் விழுந்தபடி கிடந்தால் அவன் எழுதில் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்பான். அவன் எழுந்திருக்க முயன்றபோது வலது காலில் இருந்து கடுமையான வலி ஏற்பட்டது. வலியின் கதறலுடன் மீண்டும் முதுகில் விழுந்தான். கடினமான தார் சாலையில் விழுந்ததால் அவனது வலது கால் எலும்பு முறிந்திருக்க வேண்டும். அந்த கடின காயப்பட்ட நிலையிலும்ஒவ்வொரு நொடியும் நிறைய இரத்தம் கலந்துகொண்டு இருக்கையிலும் அவன் புத்தி மட்டும் தெளிவாக இருந்தது. அவன் உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கு என்று பளிச்சென்று தெரிந்தது அனால் அவனை கொல்வது அவ்வளவு எளிதல்ல. அவனது மனம் இப்போது குழப்பமடைந்தநிலையில் இல்லாமல் தெளிவாக இருப்பதின் காரணம்அவன் வன்முறையான... ஆபத்தான சூழ்நிலையில் பல முறை ஏற்கனவே சந்தித்திருக்கான். அவன் எப்போதும் தன் இடுப்பில் பின்னால் வைத்திருக்கும் அவனது கைத்துப்பாக்கியை பரபரப்புடன் தேடியது. அது அங்கே இல்லை. அவன் விழும்போது அதுவும் எங்கேயோ ரோடில் விழுந்திருக்க வேண்டும். சாலையின் இருபுறத்தில் இருந்தும் அவனை நோக்கி சில ஆண்கள் வேகமாக ஓடி வந்துகொண்டு இருந்தனர். அவனுக்கு உடனே தெரியும் அவர்கள் ஒன்னும் இவனுக்கு உதவி பண்ண வருபவர்கள் இல்லைமாறாக அவன் உயிரை எடுக்க வந்துகொண்டு இருக்கிறார்கள்.
 
அவர்கள் யாராக இருக்கும் என்றும் அவனுக்கு தெரியாது. அவனுக்கு விரோதிகள் ஒண்ணா ரெண்டா யார் என்று யூகிக்க. இப்படி ஒரு நாள் நடக்க கூடும் என்பது அவன் எதிர்பாராத ஒன்று அல்ல. அவனே பல நபர்களின் உயிரை எடுத்திருக்கான். இன்று அவன் விக்டிம் நிலையில் அவனே இருக்கான். இது ஏப்பொவேனும் என்றாலும் நடக்கலாம் என்று அவனுக்கு தெரிந்தும் அவ்வளவு சீக்கிரம் அவன் வாழ்க்கையில் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் வாழ்க்கையில் வைலெண்டானா மரணம் எப்போது வரும் என்று தெரியாதலால் அவன் இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்தான். யார் பாதிக்க படுகிறார்கள்யாருடைய வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்ற எந்த கவலையும் இல்லை. அவனுக்கு சரி தவறு என்ற வேறுபாடு எதுவும் இல்லை. யாருக்கும் அவன் அனுதாபம் காட்டியதில்லையாரிடமும் இருந்து அதை எதிர்பார்த்தும் இல்லை. அனால் இன்று அவன் உயிருக்கு ஆபத்து ஆவான் கொல்லப்படலாம் என்று அப்பட்டமான உண்மை கண் முன் வந்தபோது முதல்முறையாக அவனுக்கு பீதி ஏற்பட்டது. அவனை நோக்கி ஓடிக்கொண்டு வந்தவர்கள் நெருங்கிவிட்டார்கள். இன்னும் ஒரு இருபதுமுப்பது மீட்டர் தான் இருக்கும். இரவின் இருளில் அவை நிழல் உருவங்களாக இருந்தன. அதிகமாக இரத்தம் அவள் உடலில் இருந்து வெளியாகிக்கொண்டு இருந்ததால் அவன் கண்களின் பார்வையும் மங்கலாக போய்க்கொண்டு இருந்தது. 'யோசிடா..யோசி..உன் துப்பாக்கி இங்கே தான் இருக்கணும்என்று தன்னை திட்டிக்கொண்டான். அவன் கண்கள் சாலையில் இங்கும் அங்குமாக அவசரமாக அவன் துப்பாக்கியை தேடியது.  தொ.. அங்கே தான் இருந்தது. அவனால் எழுந்து நடக்கமுடியவில்லை. அதனால் அவன் துப்பாக்கியை நோக்கி தரையில் உருண்டான். உயிர் போகும் வலி ஏற்பட்டது அவன் முறிந்த வலது கால் நகரும் போது. 'அஹ்ஹ்க்என்று கர்ஜித்தான் அனால் அந்த வலியை தாங்கி கொண்டான். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான முன்பு காம இன்பத்தில் அவன் உடல் வியர்வையில் நனைந்தது அனால் இப்போது வலியால் அவன் உடல் வியர்த்தது. அந்த வலியால் மயக்கம் வந்துவிடும் போல என்று இருந்தது அனால் அதையும் எதிர்த்து போராடினான். அவன் விரல்கள் அவன் துப்பாக்கியின் கைப்பிடியைப் பிடித்த அதே நேரத்தில் அவனின் எதிரிகள் கிட்டத்தட்ட அவனை வந்தடைந்துவிட்டார்கள்.
[+] 9 users Like game40it's post
Like Reply
#4
வணக்கம் தலைவா...

தூக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக இந்த கதையை பார்த்தேன்....
ஜாக்பாட் அடித்து விட்டது...

திரில்லர் ஜானரில் ஸ்குரூ டிரைவர் ஒரு அமானுஷ்ய கான்செப்ட் எழுதி இருக்கிறார்.. கதை பெயர் மட்டும் மறந்து விட்டேன்... ஆனாலும் புதிய முயற்சியில் அவர் விருப்பப்படி வெற்றி பெற்று விட்டார்... நீங்களும் விரும்பிய வண்ணம் வெற்றி பெற்று விடுவீர்கள்...

உங்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
நாயகன் யார்?.. அவன் பெயர் என்ன?... என்ன தொழில் செய்கிறான்?... அவனுக்கு வீடு குடும்பம் ஏதாவது இருக்கிறதா?... அவனுக்கு ஏன் இவ்வளவு காயத் தழும்புகள்?... அவனுக்கு ஏன் இத்தனை எதிரிகள்?.. சற்று முன் அவனால் புணரப்பட்ட பெண் யார்?... என்று எதுவும் தெரியாது... கேள்வி கேட்க நினைக்கும் முன்பே தாக்கப் பட்டு, வீழ்த்தப் பட்டு விட்டான்...

ஆனாலும் ஆர்வத்தை தூண்டும் வகையில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பறக்கத் தொடர்ந்து விட்டது... திரில்லரிலூம் உங்கள் கொடி உயர்ந்து, பறக்கத் தொடங்கி விட்டது... வாழ்த்துக்கள்...
Like Reply
#5
Semma Interesting start nanba
Like Reply
#6
Super bro
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
#7
Awesome
Like Reply
#8
Super dude
Like Reply
#9
Welcome back
Like Reply
#10
(17-11-2022, 11:07 PM)game40it Wrote: ஒரு இடைவேளைக்கு பிறகு முன்பு சொன்னதுபோல என் ஆங்கில கதையை இப்போது தமிழில் மொழிபெயர்த்து எழுத போறேன். முதல் முறையாக ஒரு திரில்லர் கதை (தமிழில்) எழுத முயற்சிக்க போகுறேன். இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை. இது எதோ ஒரு மாநிலத்தில் நடப்பது போல எளிதிருப்பேன். அதனால் கதையில் வருபவர்கள் பெயர்கள் தமிழ் பெயர்கள் இல்லாமல் கலந்து இருக்கும். திரில்லர் கதைக்கு உங்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்று தெரியாது அனால் ஒரு புது முயற்சி தான்.  உங்கள் ஆதரவு வேண்டிக்கொள்கிறேன். 

வணக்கம், சொன்ன மாதிரி சரியா கதையை ஆரம்பிப்பீங்கன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு எதிர்பார்க்கவில்லை. நன்றி 

எந்த கதை எழுதுறதா இருந்தாலும் அது சம்பந்தமா நிறைய groundwork செஞ்சு வாசகர்களை ஏமாற்றாமல் அவர்களை மதிச்சு முடியுற வரைக்கும் கதை எழுதி  முடிக்கிற சில ஆசிரியர்கள் நீங்களும் ஒருவர் அதனால எந்த janre எழுதினாலும் நாங்க ரசித்து படிப்போம் நீங்களும் வெற்றிகரமா முடிப்பீங்க வாழ்த்துக்கள் ?
Like Reply
#11
The king is back
Like Reply
#12
(18-11-2022, 12:57 AM)Reader 2.0 Wrote: வணக்கம் தலைவா...

தூக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக இந்த கதையை பார்த்தேன்....
ஜாக்பாட் அடித்து விட்டது...

திரில்லர் ஜானரில் ஸ்குரூ டிரைவர் ஒரு அமானுஷ்ய கான்செப்ட் எழுதி இருக்கிறார்.. கதை பெயர் மட்டும் மறந்து விட்டேன்... ஆனாலும் புதிய முயற்சியில் அவர் விருப்பப்படி வெற்றி பெற்று விட்டார்... நீங்களும் விரும்பிய வண்ணம் வெற்றி பெற்று விடுவீர்கள்...

உங்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
நாயகன் யார்?.. அவன் பெயர் என்ன?... என்ன தொழில் செய்கிறான்?... அவனுக்கு வீடு குடும்பம் ஏதாவது இருக்கிறதா?... அவனுக்கு ஏன் இவ்வளவு காயத் தழும்புகள்?... அவனுக்கு ஏன் இத்தனை எதிரிகள்?.. சற்று முன் அவனால் புணரப்பட்ட பெண் யார்?... என்று எதுவும் தெரியாது... கேள்வி கேட்க நினைக்கும் முன்பே தாக்கப் பட்டு, வீழ்த்தப் பட்டு விட்டான்...

ஆனாலும் ஆர்வத்தை தூண்டும் வகையில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பறக்கத் தொடர்ந்து விட்டது...  திரில்லரிலூம் உங்கள் கொடி உயர்ந்து, பறக்கத் தொடங்கி விட்டது... வாழ்த்துக்கள்...
நன்றி. இந்த கதையின் பாத்திரங்கள் கதையில் தொடர தொடர தெளிவாகும். கதையில் முதலில் வருபவன் இந்த கதையின் நாயகன் இல்லை. சொல்லப்போனால் நாயகன் என்று தனியாக யாரும் இல்லை. கதையை படிக்கல படிக்க அது புரிந்திடும். 
(18-11-2022, 04:20 AM)omprakash_71 Wrote: Semma Interesting start nanba
Thank you. Interest maintain panna muyarchikkiren.
(18-11-2022, 09:40 AM)Rooban94 Wrote: Super bro
Thanks
(18-11-2022, 09:33 PM)Ajay Kailash Wrote: Awesome
Thanks
(19-11-2022, 02:48 PM)gunwinny Wrote: Super dude
Thank you
(19-11-2022, 03:08 PM)prrichat85 Wrote: Welcome back
Glad to be back.
(19-11-2022, 05:15 PM)funtimereading Wrote: வணக்கம், சொன்ன மாதிரி சரியா கதையை ஆரம்பிப்பீங்கன்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பீங்கன்னு எதிர்பார்க்கவில்லை. நன்றி 

எந்த கதை எழுதுறதா இருந்தாலும் அது சம்பந்தமா நிறைய groundwork செஞ்சு வாசகர்களை ஏமாற்றாமல் அவர்களை மதிச்சு முடியுற வரைக்கும் கதை எழுதி  முடிக்கிற சில ஆசிரியர்கள் நீங்களும் ஒருவர் அதனால எந்த janre எழுதினாலும் நாங்க ரசித்து படிப்போம் நீங்களும் வெற்றிகரமா முடிப்பீங்க வாழ்த்துக்கள் ?
மிக்க நன்றி. இந்த கதை எல்லோருக்கும் ரசிக்கும்படி இருக்க முயற்சிக்கிறேன்.
(19-11-2022, 05:36 PM)Noor81110 Wrote: The king is back

Thank you.

இந்த கதையில் காம வர்ணனை மட்டும் இல்லாமல் கதையும் நிறைய இருக்கும். நாளைக்கு அடுத்த பதிவை போடுகிறேன்.
Like Reply
#13
Ok bro super bro
Like Reply
#14
Awesome bro
Like Reply
#15
அத்தியாயம் 2 - சூழ்ச்சி

 
அவனை டார்கட் செய்து ஓடிக்கொண்டு இருக்கும் ஆட்கள் மிகவும் உற்சாக உணர்வோடு அவ்வாறு ஓடிக்கொண்டு இருந்தனர். அவர்களின் திட்டம் மற்றும் செயல்பாட்டின் முதல் பகுதி எந்த தடையும் இல்லாமல் போய்விட்டது. இந்தப் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். ஒரு சிறு தவறு ஏற்பட்டு எப்படியோ அவன் தப்பித்துவிட்டான் என்றால் அதுவே அவர்களின் மரண தண்டனைக்கு வழி வகுத்ததாகும். அவர்கள் யாரென்று எப்படியாவது கண்டுபிடித்திடுவான், அதற்க்கு அப்புறம் அவர்களின் உயிரை பாதுகாப்பதே அவர்களின் ஒவ்வொரு கணமும் செய்யவேண்டியதாகும். அவன் எப்படியாவது தப்பித்துவிட்டால் அவர்கள் யாரென்று கண்டுபிடித்துவிட்டு பிறகு ஒவ்வொரு ஆளாக அவர்களை வேட்டையாடி கொன்றுவிடுவான். அவன் எப்படியாவது தப்பித்துவிட்டால் அவர்கள் யாரென்று கண்டுபிடித்துவிட்டு பிறகு ஒவ்வொரு ஆளாக அவர்களை வேட்டையாடி கொன்றுவிடுவான். அதனால் அவன் இன்றே மடியவேண்டும் என்பது அவசியம். அவர்களின் உற்சாகத்துக்கு காரணம் அவன் இன்று தப்பி செல்ல எந்த வழியும் இல்லை என்று தோன்றியதால். அவர்களின் திட்டம் இதுவரை முழுமையாக எந்த சிறு தவறும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது, அவர்களின் டார்கெட்டும் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். இன்னும் மீதும் இருப்பது அவன் உயிரை எடுப்பது மட்டுமே. தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்த நிலையை அடைய அவர்கள் பல மாதங்களாக அவனை பின்தொடர்ந்தனர். ஒரே ஆள் அவனை பிண்டோடேறுவதற்கு பதிலாக மாற்றி மாற்றி டீகாய்யாக வெவேறு நபர்கள் அவனை பின்தொடர்ந்தார்கள்.  எப்போதும் இரண்டு பேராக வெவேறு இடத்திலில் இருந்தபடி அவனை கண்கணிதர்கள். ஒரே நபர்களாக இல்லாததால் அவர்களை அவன் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டான் என்று. அதுவும் அவர்களின் வட்டாரத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை பயன்படுத்தாமல் வெளியூரில் இருந்து ஆட்களை உபயோக படுத்தினர். பொறுமையாக தொடர்ந்து ஏழு மாதங்களாக அவனை பின்தொடர்ந்து கொண்டு இருந்தனர். அவனின் நடத்தையில் ஏதாவது எப்போதும் ஒரே விஷயத்தை செய்பதாக இருக்குதா என்று கவனித்தார்கள். ஏதாவது செட் வகையில் நடத்தை இருந்தால் அதற்க்கு ஏற்ப திட்டம் தீட்டலாம். அவசரப்பட்டு செயல்பட்டால் அவை பேரழிவு தரும் விளைவுகளாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இந்த ஆபத்தான பணியை கொடுத்தவர் அவர்களை அவசர படுத்தவில்லை.
 
அவர்களுக்கு இந்த பணியை கொடுத்த அந்த நபருக்கு வேண்டியது இந்த ஆணின் மரணம். அது நல்லபடியாக நடந்து முடியானும், அதனால் டைம் கட்டுப்பாடு எதுவும் கொடுக்கவில்லை. அனால் அவனை பின் தொடரும்போது அவனுக்கு எந்தவிதமான கணிக்க கூடிய பென்டர்ன் கிடையாது. அதனால் எதையும் நம்பி ஒரு திட்டம் தீட்ட முடியாததாக இருந்தது. அவன் மிகவும் ஜாக்கரதையாக இருந்தான். அவனுக்கு எந்த தீங்கு வராதபடி பாதுகாப்பை இருந்தான். அவர்களுக்கே விரக்தியாக இருந்தது. இவனை போட்டுத்தள்ளுவது ஒன்னும் சுலபமாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் அது எதிர்பார்த்தது தானே. கணிக்க முடிந்தது என்று ஒன்று இருந்தால் அது அவன் பஸ்ஸுக்கு அவன் செய்யவேண்டிய வேலைகள். அந்த நேரத்தில் அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான், யாரை சந்திக்கிறான் என்று தெரிந்தாலும் அந்த நேரத்தில் அவனை நெருங்குவது சாத்தியம் இல்லை. அந்த பணிகளில் ஈடுபடும்போது எப்போது அவன் ஆட்கள் நிறைய பேர் அவனுடன் இருப்பார்கள். எல்லோரும் ஆயுதத்துடன் தயாராக இருப்பார்கள். அந்த நேரத்தில் அவனை ஒன்னும் செய்ய முடியாது. அவனை கொலைசெய்ய வேண்டும் என்றால் அவன் தனியாக இருக்கும் போது அதை செய்யவேண்டும். எப்போது அப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்று தெரியவேண்டும். நான்கு, ஐந்து மாதங்கள் பின்தொடர்ந்த போது தான் அந்த மாதிரியான சூழ்நிலை இருப்பதை கவனித்தார்கள். அப்போது தான் கவனித்தார்கள் அவன் யாரிடமும் சொல்லாமல் தனியாக ஒரு இடத்திற்கு போவது. அப்போது தான் அவன் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதை அவன்னை பின்தொடர்ந்தவர்கள் தெரிவித்தார்கள். அந்த ஒரு நாளுக்கு பிறகு ஒன்றரை மாதம் கழித்து  அவன் அந்த பெண்ணை சந்திக்க போனான். அவன் அந்த பெண்ணை சந்திப்பது மிகவும் அரிது அனால் அப்போதுதான் அவனை பதுங்கியிருந்து தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தீர்மானித்தார்கள். இந்த விஷயத்தில் மட்டும் அவன் இரண்டு முறையும் தனியாக போனான், ஒரே இடத்தில இருவரும் சந்தித்தனர். அவர்களின் நல்ல அதிர்ஷ்டம் அது அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடம். அடுத்த முறை அவன் அந்த பெண்ணை சந்திக்க போகும் போது அவனை தாக்குவதற்கு பிளான் போட்டார்கள். இதோ இன்று தான் ஏழு மாதங்களுக்கு பிறகு அவனை கடைசியில் சுற்றிவளைத்துவிட்டார்கள்.
 
காயம்பட்ட புலியைப் போல் முழு மூர்க்கத்துடன் எதிர்த்துப் போராடத் தயாரானான். அவன் தொண்டையில் ரத்தம் கசிந்தது. அதை சாலையில் தெறிக்கும் படி துப்பினான். அவன் எழுந்து நின்று போராட முடியாது என்று அவனுக்கு தெரியும். அவனை கிட்டத்தட்ட வந்து அடைந்த நேரத்தில் தான் அவன் துப்பாக்கி அவன் கையில் அகப்பட்டது. அதை பிடிக்கும் போது ஒருவிதமான நம்பிக்கை அவனுள் எழுந்தது. அவன் போராடுவதற்கு அவனிடமும் ஒரு ஆயுதம் இருந்தது. பல யுயிர்களை எடுத்த ஆயுதம் இப்போது தன் உயிரை பாதுகாக்க உபயோகப்பட போகுது. அவன் தொண்டையில் ரத்தம் கசிந்தது. அதை சாலையில் தெறிக்கும் படி துப்பினான். அவன் எழுந்து நின்று போராட முடியாது என்று அவனுக்கு தெரியும். அவனை கிட்டத்தட்ட வந்து அடைந்த நேரத்தில் தான் அவன் துப்பாக்கி அவன் கையில் அகப்பட்டது. அதை பிடிக்கும் போது ஒருவிதமான நம்பிக்கை அவனுள் எழுந்தது. அவன் போராடுவதற்கு அவனிடமும் ஒரு ஆயுதம் இருந்தது. பல யுயிர்களை எடுத்த ஆயுதம் இப்போது தன் உயிரை பாதுகாக்க உபயோகப்பட போகுது. முதலில் அவனை தாக்க வரும் ஒருவனையாவது சுட்டால் மற்றவர்கள் பின்வாங்கி சிதறுவார்கள் என்று நம்பினான். அது அவனுக்கு மேலும் கொஞ்சம் நேரம் கொடுக்கும். இப்போது நிதானமாக குறிபார்த்து சுட நேரமில்லை. ஒரு வேகமான இயக்கத்தில் அவன்  அவனை மிகவும் நெருங்கிவிட்ட ஒருவனை சுட்டான். அந்த அமைதியான இருள் மாலை நேரத்தில் அவன் சுட்டது மிகவும் சத்தமாக ஒலித்தது. அவன் சுட்டவன் கொஞ்சம் ஜெர்க் ஆகி கெட்டவார்த்தையில் திட்டுவது அவனுக்கு கேட்டது அனால் அவன் முன் வருவதை நிறுத்தவில்லை. சுடப்பட்டவன் அவன் கையை பிடித்தபடி ஓடிவந்தான். அவன் எப்போதும் குறி தவறாமல் சூடுபவன் அனால் இன்று அவன் கய்யப்பட்ட, இரத்தம் இழந்த, பலவீனமடைந்த நிலையில் சரியாக சுடமுடியவில்லை. இந்த மிக மோசமான நிலையிலும் அவனை தாக்கவந்தவர்கள் யார் என்று அவன் மனம் அலைபாய்ந்தது. அவர்கள் முகத்தை பார்க்கமுடியவில்லை, எல்லோரும் முகமூடி போட்டிருந்தார்கள். அவன் கையில் ஒரு உதை விழுந்தது, அவன் துப்பாக்கி அவன் பிடியில் இருந்து எங்கோ பறந்து சென்றது. அடுத்த உதை அவன் தலையில் விழுந்தது. அவனுக்கு எல்லாம் இருண்டது ... நிரந்தரமாக.
 
கொலை செய்ய வந்தவர்களின் லீடர் அவர்கள் அடித்ததில் மயங்கி கிடைக்கும் ஆளை பார்த்து திட்டிக்கொண்டு இருந்தான். கழுத்துல இரும்பு கம்பி வெட்டியும் இவண் சும்மா அவர்களின் தாக்குகளுக்கு பலி ஆகவில்லை... இந்த தேவடியா மகன் அவனை சுட்டுவிட்டான். நல்லவேளை அந்த புல்லட் அவன் கையின் எலும்பில் படமால் அவன் சதையில் மட்டும் காயம் செய்து போய்விட்டது. அவன் எவ்வளவு லக்கி என்று அப்போது உணர்ந்தான். அந்த புல்லட் கொஞ்சம் குறி மாறி இருந்தால் அவன் உயிரையே எடுத்திருக்கக்கூடும். மயக்க நிலையில் இருந்தவனை அவர்கள் சுட்டு கொள்ள நினைக்கவில்லை. புல்லட்டின் பாலிஸ்டிக்ஸ் மூலம் அவர்களை போலீஸ் ட்ரெஸ் பண்ணிட கூடாது என்று கவனமாக இருந்தார்கள். நல்ல துப்பாக்கிகள் அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை.. ஒரு கொலைக்கு பிறகு அதை கடலில் தூக்கி எரிவதற்கு. குப்புற கிடந்தவனை அவன் காலால் தள்ளி மல்லாக்காக படுக்க போட்டான். மயங்கி கிடந்தவரின் முகத்தை பார்த்தபோது அந்த லீடருக்கு பயங்கர கோபம் பொங்கி வந்தது. கீழே கிடந்தவரின் முகத்தில் காரி துப்பினான். அவனின் ஆள்கள் இரண்டுபேரை பார்த்தான். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று புரிந்துகொண்டார்கள். அவர்கள் கையுறைகள் அணிந்திருந்தார்கள். அங்கே கிடைத்த வலுவான கட்டைகளை உபயோகித்தார்கள். அவர்கள் கைகளை பயன்படுத்தி அவனை அடித்து இருந்தார்கள் என்றால் அவர்களின் கைமுட்டிகளில் இருந்து கிழிந்த தோல், காவல்துறையின் தடயவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அவர்களின் கைரேகைகள் எதுவும் விட்டுச்செல்ல கூடாது. அவர்கள் அனைவருக்கும் கிரிமினல் ரெகார்ட் இருந்தது. போலீஸ் அவர்களை அது மூலம் சுலபமாக கண்டுபிடித்திவிடுவார்கள். இது தனிமையான சாலையாக இருந்தாலும், அந்த வழியாக யாராவது வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால்  அவர்கள் வேகமாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் அப்பாவியான வேற யாரையும் அவர்கள் கொள்ள விரும்பவில்லை. அது ஒன்னும் அவர்களின் நல்ல மனத்தால் அப்படி செய்ய விருப்பும் இல்லை என்பதல்ல.. அது மேலும் ஒரு தேவையாட்ட வேலையாக ஆகிவிடும் என்பதற்காக.
 
சில நிமிடங்களுக்கு பிறகு நடந்துகொண்டு இருந்த தாக்குதலை அந்த லீடர் நிறுத்த சொன்னான். அந்த ஆள் அங்கு தளர்ந்து உயிரற்ற நிலையில் கிடந்தான். இரத்த வெள்ளத்தில் இருந்த ஆளின் நெஞ்சில் காதலி வைத்து இதய துடிப்பு இருக்குதா என்று பார்த்தான். எதுவும் இல்லை. அவன் இதயத்தில் உற்சாகம் பொங்கி எழுந்தது. அவர்கள் வெற்றிகரமாக செய்துவிட்டார்கள் ... யாராலயும் கொல்ல முடியாது என்று கருதப்பட்ட ஒருவனை அவர்கள் கொன்றுவிட்டார்கள். அந்த உடலை நான்கு பெயர் வேகமாக சாலையில் இருந்து தூக்கி சென்றார்கள். அவன் உடலோ அல்லது அவனின் மரணத்தின் செய்தி பப்லிக் தெரியக்கூடாது என்று இருந்தார்கள்... தற்போதைக்கு. அந்த உடல் கண்டுபிக்கப்பட்ட போது அவர்கள் அனைவரும் சிட்டியைவிட்டு ரொம்ப தூரம் போயிருக்குணம். அவனை கொலை செய்ய அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தது, இது தனிமையான சாலை என்பதால் மட்டும் இல்லை, சுற்றிலும் புதர்கள்  அடர்ந்திருந்தன. தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய சாக்கு மூட்டைக்குள் அவனது உடலைத் தள்ளி, முன்பு அவர்கள் தோண்டிய ஆழமற்ற குழியில் போட்டார்கள். லேசாக மண்ணை போட்டு அந்த உடலை மறைத்தார்கள். அவனின் மோட்டார்பைக்க்கை அங்கே அருகில் இருந்த இன்னொரு புதருக்குள் தள்ளி மறைத்தார்கள். அவர்களின் நோக்கும் இந்த மரணம் எப்போதும் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதில்லை. இது நிச்சயமாக எல்லோருக்கும் தெரிய வரணும் அனால் அதற்க்கு முன்பு அவர்களுக்கு ஒருசில நாட்கள் தேவைப்பட்டது.  இந்த மாரணம் தெரியவேண்டிய காரனும் அது மற்ற கிரிமினல் கெங்க்கு கொடுக்க வேண்டிய செய்திக்காக. அவர்கள் வந்து இருந்த மூன்று மோட்டார்பைக்கில் அங்கு இருந்து விரைந்து சென்றார்கள். இரண்டு பேர் ஒரு மோட்டார்பைக்குக்கு. ஒரு திசையில் ஒரு பைக்கும், எதிர் திசையில் மற்ற இரண்டு பைக்கும். வெற்றிகரமாக காரியத்தை முடித்துவிட்டார்கள் என்ற எக்ஸைட்மென்ட் அவர்களில் எல்லோரின் மனதிலும் குறையாமல் இருந்தது. அந்த லீடர் மனதில் அவர்கள் கொன்ற ஆண் சற்று முன்பு புணர்ந்துவிட்டு வந்த பெண் இப்போது என்ன செய்துகொண்டு இருப்பாள் என்று எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. மரணமடைந்தவினின் விந்து இன்னும் சூடாக அவள் புண்டைக்குள்ளே இருக்கும் அனால் அந்த வித்துக்கு சொந்தக்காரனின் உடல் தான் இந்நேரம் ஜில்லென்று ஆகியிருக்கும் என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்.
 
அந்த கொலை கூட்டத்தின் லீடர் மனதில் நினைத்த பெண் அந்த நேரத்தில் இன்னும் மெத்தையில் படுத்திருந்தாள். அவள் படுத்திருந்த மென்மையான மெத்தையின் சொகுசாய் அனுபவித்துக்கொண்டு இருந்தாள். அவள் உடல் சொகுசாக இப்படி படுத்திருக்க அவளுக்கு இன்பத்தை கொடுத்த அவள் காதலனின் உடல் கடினமான அழுக்கு மண் உள்ளே கிடக்குது என்று தெரியாமல் இருந்தாள்.  அவள் சோம்பேறியாக உணர்ந்தாள் அனால் அதே நேரத்தில் அவள் அனுபவித்த அற்புதமான உடலுறவு மூலம் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். எவ்வளவு பரவசத்தில் ஆழ்ந்திருந்தாள் அனால் அநேகமாக இதை மீண்டும் அனுபவிக்க இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும் என்று அதை நினைத்து ஏக்கத்துடன் வருந்தினாள். தடைசெய்யப்பட்ட உடலுறவில் தான் எவ்வளவு இன்பங்கள் இருந்தது. எப்போது தான் மீண்டும் அவள் கள்ள காதலனின் பெரிய கம்பு அவளின் புண்டையில் ஆழத்தை மறுபடியும் சோதிக்கும் என்று ஆசையுடன் நினைத்துக்கொண்டு இருந்தாள். அவள் காதலன் இந்த உலகத்தைவிட்டு போய்விட்டான், இனிமேல் அவன் மூலம் அவள் இன்பம் பெறுவது சாத்தியம் இல்லை என்று அவளுக்கு அப்போது தெரியாது. அவள் படுத்துக்கொண்டே சோம்பல்முறித்தாள், தெவிட்டம் வரை பால் குடித்த பூனை உடலை சிலிர்ப்பது போல. இந்த மெத்தையை விட்டு எந்தரிக்கனும்மா என்று சலித்துக்கொண்டாள் அனால் என்ன செய்வது எழுந்து தான் ஆகணும். அற்புதமான ஒழுக்கு பிறகு அப்படியே தூங்கினால் எவ்வளவு சுகமாக இருக்கும். கட்டிலில் உட்கார்ந்தபடி கட்டிலுக்கு அருகில் இருந்த பெட் ஸ்டாண்டில் இருக்கும் அவள் போனை எடுத்தாள். அவளுக்கு எதுவும் வாட்ஸஅப்ப் மெஸேஜ் வந்து இருக்க என்று பார்த்தாள். வழக்கமான சில முக்கியமில்லாத மெஸேஜ்கள் பல க்ரூபில் இருந்து வந்து இருந்தது. அவள் தோழியிடம் வந்து இருந்த ஒரு மெஸேஜ் பார்த்தபோது தான் அவள் புன்னகைத்தாள்.
 
'புஸ்ஸி வீங்கிருச்சா? எத்தனை ரௌண்டு?'
 
'வீங்கிருச்சி.. ஒன்லி டூ' என்று பதில் அனுப்பி அவளே சிரித்துக்கொண்டாள்.
 
பிறகு இன்னொரு நம்பரை டையால் செய்தாள். கொஞ்சம் நீண்ட இடைவேளைக்கு பிறகு அந்த போன் அட்டென்ட் ஆனது.
 
"ஹாய் டியர்இப்போ பேசலாமா?" என்று கேட்டாள்.
 
"இப்போ இல்லை லேக்கா மீட்டிங் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கு," மறுமுனையில் இருந்து சுருக்கான பதில் வந்தது.
 
"சாரிங்க.. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?" என்று மறுபடியும் கேட்டாள்.
 
"இன்னும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும், நான் முடித்தவுடன் கூப்பிடுறேன்," என்று கூறிய அவள் புருஷன் அவள் பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்தான்.
 
"ஆஹ் ச்சே.. வேஸ்ட் ஆகிரிச்ச," என்று மனதில் நினைத்துக்கொண்டாள். "இது முன்பே தெரிந்திருந்தால் அவனை போக விட்டிருக்க மாட்டேண்ணே. இன்னும் ஒரு ரௌண்டு போட்டு இருக்கலாம்."
 
அப்படி நடந்து இருந்தால் ஒருவேளை அவள் காதலனின் மரணம் தவிர்த்து இருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் அவன் மரணத்துக்கு முன்பு அவனுக்கு இன்னொரு இன்பம் கிடைத்திருக்கும். அவள் நீண்ட ஷவர் எடுத்தாள். அந்த வெதுவெதுப்பான நீர் அவள் உடல் மீது விழுந்து ஓடும் போது அவளின் மிருதுவான சதைக்கு அது ஆறுதலான தைலம் போல இருந்தது. அவளது முலைக்காம்புகளைச் சுற்றி சிறிய சிவப்பு நிற விரல் அழுத்திய அடையாளங்கள் இருந்தன. எருமை ரொம்ப முரட்டுத்தனமாக பிசைந்து இருக்கும் என்று அவனை செல்லமாக மனதுக்குள் திட்டினாள் அனால் அவனிடம் இருந்து இந்த முரட்டுத்தனம் தானே அவளுக்கு பிடித்திருந்தது. ஷவர் தண்ணியுடன் அவன் விந்துவும் கலந்து அவன் புண்டையில் இருந்து வெளியானது. அந்த வெள்ளை கஞ்சியை பார்த்து சிரித்தாள். இது அவள் உள்ளே இறங்குவதற்கு தானே அவன் புண்டையை அவன் சுன்னி துவம்சம் செய்தது. அரை மணி நேரம் கழித்து அவள் ஆடைகளை அணிந்து அங்கே இருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தாள். அவளை கடைசியாக கண்ணாடியில் ஒரு முறை ச்செக் செய்தாள் ... ஹ்ம்ம் எதோ ஒன்னு மிஸ்ஸிங்?? ஓஹ் ஆமாம்.. மேஜையில் அவள் கழட்டி போட்டிருந்த அவள் தாலியை எடுத்து போட்டுகொண்டாள் ...ஹ்ம்ம் இப்போது ரெடி. இதையாவது அவள் செய்தாள்ளே. இன்னொருவன் பூல் அவள் புண்டை உள்ளே நுழைவதற்கு முன்பு அவள் கணவன் கட்டிய தாலியை கழட்டி வைத்தாலே. அவளை இன்னொருவன் ஓக்கும் போது அவள் தாலிக்கு மரியாதை கொடுத்து அதை தற்சமயமாக கழட்டி வைத்துத்தாலே. அந்த சுகமான காடேஜ் விட்டு கிளம்பும் முன்பு அந்த மேஜை மீது கொஞ்சம் பணம் வைத்து சென்றாள்.
 
இந்த கட்டேஜ் அவளுக்கு நெருங்கிய தோழிக்கு சொந்தமானது. அவள் தோழி மிகவும் பணக்காரி, தன்னை விட. அவர்கள் தங்களின் ரகசியங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமான தோழிகள். அதனால் தான் லேக்கவுக்கு இந்த கட்டேஜ் பற்றி தெரியவந்தது. அவள் தோழிக்கு பல ஆண்களுடன் பழக்கம் உண்டு. அவளுக்கு பிடித்த ஆண்களுடன் அவள் உடலுறவு அனுபவித்து மகிழ்வதற்கு தயங்க மாட்டாள். இந்த காட்டேஜில் தான் அவள் பெரும்பாலும் அவள் காதலர்களுடன் உல்லாசமாக இருப்பாள் என்று லெக்கவிடம் அவள் சொல்லி இருக்காள். இந்த இடம் அவள் தோழிக்கு இருப்பது அவள் குடும்பத்துக்கு தெரியாது. அவள் தோழியே பரம்பரை பணக்காரியாக இருந்ததால் அவள் சொந்த பணத்தில் வாங்கிய இடம். இது யாருக்கும் தெரியாமல் இருப்பதால் அவள் கள்ள உறவுகளை பாதுகாப்பாக தொடர்வதற்கு நல்ல இடமாக இருந்தது. இருவரும் திக் பிரெண்ட்ஸ் என்பதால் லேக்கவுக்கு இதை அவள் காதலனுடன் என்ஜாய் பண்ணுறதுக்கு அனுமதித்தாள். அவள் தான் முதலில் 'புண்டை வீங்கிருச்ச' என்ற மெஸேஜ் அனுப்பியவள். அவளும் அவள் காதலனும் விட்டு சென்ற அலங்கோலத்தை அவள் தோழியின் சேர்வேன்ட்ஸ் வந்து சுத்தம் செய்பர்கள். அவர்கள் வெளியே எதுவும் பேசாத நம்பிக்கையான ஆட்கள் என்று அவள் தோழி கூறி இருக்காள். அவர்களின் இந்த திருட்டுத்தனத்துக்கு அப்படிபோன்ற வீடு வேலைக்காரர்கள் தான் தேவை.  அவள் தன காரில் வீட்டுக்கு ஓட்டிச்செல்லும் போது காரில் மகிழ்ச்சியாக பாட்டுபாடிக்கொண்டு போனாள். கொஞ்சம் நேரத்துக்கு முன்பு அவளை கட்டிலில் பொரட்டிஎடுத்து இன்பம் கொடுத்தவன் அந்த இடத்தில தான் கொல்லப்பட்டான் என்று அறியாமல் அந்த இடத்தை கடந்து சென்றாள். அவள் வீட்டுக்கு போன பிறகு முதலில் அவள் பிள்ளைகள் இருக்கும் அறைக்கு சென்று பார்த்தாள். அவளின் பன்னண்டு வயது பையனும், பத்து வயது பெண்ணும் அவர்கள் போனை நோண்டிக்கொண்டு இருந்தார்கள்.
 
"என்ன இரண்டு பேரும் இன்னும் தூண்களை?" என்று கேட்டாள்.
 
அவர்கள் இருவரும் நிமிர்ந்து பார்த்து," வந்துடீங்களா மம்மி," என்றார்கள்.
 
"ஹ்ம்ம்..சாப்டீங்களா?"
 
"யெஸ் மம்மி."
 
"சரி போனை வைத்துவிட்டு தூங்குங்க."
 
வீட்டு வேலைக்காரி அவள் பிள்ளைகளுக்கு டின்னெர் கொடுத்துவிட்டு அவள் அறைக்கு படுக்க பொய் இருப்பாள் என்று அவளுக்கு தெரியும். அவள் மீண்டும் ஒரு முறை குளித்தாள். அவள் புண்டை இதழ்களை வருடிக்கொண்டு அது எவ்வளவு பரந்த அளவுக்கு விரிக்கப்பட்டிருந்தாய் நினைத்து புன்னகைத்தாள். இதுவே இப்படி விரிக்கப்பட்டால் அவன் என் குண்டியை கேக்குறான், அது என்னவாகும். அங்கே அவள் இன்னும் கன்னி தானே. அவளுக்கு பயமும் இருந்தது அதே நேரத்தில் அவனுக்கு கொடுக்க ஆசையும் இருந்தது. அடுத்த முறை ஒன்னு சேரும் போது பார்ப்போம், அந்த புது அனுபவமும் அவன் மூலம் கிடைத்தால் நல்ல தான் இருக்கும என்று நினைத்துக்கொண்டாள். அவளுக்கு அப்போது தெரியாது அதற்க்கு இனிமேல் வாய்ப்பு கிடையாது என்பதை. குளித்த பிறகு நைட்டியை மாட்டிக்கொண்டு அவளுக்காக மேஜையில் வைத்திருந்த டின்னெர் சாப்பிட்டுவிட்டு உடனே உறங்க போனாள். உடல் ரொம்ப சோர்வாக இருந்தது. போட்ட ஆட்டம் அப்படி. சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள். மணி பனிரெண்டை தாண்டிய பிறகு அவள் கணவன் ராகேஷ் வீடு திரும்பியபோது அவள் விழித்துக்கொண்டாள். அவன் மது போதையில் இருப்பது நன்றாக தெரிந்தது அனால் அவள் கோபம்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. அவள் அந்த மூடில் இல்லை, நல்ல மூடில் இருந்தாள். அவன் சந்தோஷத்தை அனுபவிக்கட்டும், அவள் ஏற்கனவே அதை இன்று அனுபவித்திட்டாள்.
 
"டார்லிங்," அவன் வார்த்தைகள் போதையில் தடுமாறியது," வரும் ஸ்டேட் எலெக்ஷனில் MLA ஆகப்போறவனை நீ இப்போ பார்க்கிறாய்."
 
இதை அவன் தற்பெருமையுடன் கூறினான். அந்த மகிழ்ச்சி அவளுக்கும் இருந்தது. இது நடக்கவேண்டும் என்று தான் அவர்கள் இருவரும் பல காலமாக திட்டமிட்டு கொண்டு இருந்தார்கள்.
 
"வாண்டர்புல் செய்தி டார்லிங்," அவள் குரலிலும் உண்மையான மகிழ்ச்சி தெரிந்தது. "இன்று அறிவித்துவிட்டார்களா?"
 
"இல்லை, எலெக்ஷ்ன் தெய்தி அறிவித்த பிறகு தான் சொல்லுவார்கள் அனால் நான் தான் வேட்பாளர் என்பது உறுதி."
 
அவள் எழுந்து வந்து அவள் கணவனை கட்டியணைத்தாள். அவன் அதிகமாக குடித்திருந்தான் என்பதில் அவளுக்கு ஒரு சிறிதளவும் கோபம் இல்லை. இந்த நல்ல செய்தியை எப்படி வேணும் என்றாலும் அவன் கொண்டாட அவனுக்கு உரிமை இருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் செல்வத்தை வளப்படுத்த அரைசியலுக்கு வரவிரும்பவில்லை, மாறாக அது கொடுக்கும் அதிகாரத்தையும் கௌரவத்தையும் விரும்பினார்கள். அவர்கள் இருவரும் ஓரளவுக்கு பணக்கார குடும்பங்கள்லிள் இருந்த வந்தவர்கள், பணம் சம்பாரித்து முதல் குறிக்கோள் அல்ல. இருப்பினும் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெரும் செல்வத்தை குவிக்கும் சாத்தியம் அபரிமிதமானது என்பதை நிச்சயமாக அவள் உணர்ந்தாள். அவனை அவள் கட்டி அணைத்தபடி இருக்க, அவளுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தான். அவன் வாயில் இருந்து வரும் மது குடித்த  வாடையை பற்றி அவள் பொருட்படுத்தவில்லை. இது அவளுக்கு பழகி போய்விட்டது. அவள் காதலனின் வாயில் இருந்து, அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது, இப்படி தான் மணம் வீசும்.
 
பத்து நிமிடம் கழித்து ராகேஷ் அவளை பல வருடங்களுக்கு பிறகு அதிக தெம்போடு ஓத்துகொண்டு இருந்தான். அவர்கள் திருமணமான முதல் சில வருடங்களுக்கு அவர்கள் செக்ஸ் வாழ்கை திருப்திகரமாக தான் இருந்தது. குறிப்பாக அவள் இளமையாக.. உடல் அழகான வளைவுகள் கொண்டபோது. அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்கு வேண்டும். அனால் அவர்களின் இரு குழந்தைகள் பிறந்த பிறகு அவள் மீது இருந்த அவன் இண்டேறேச்ட் குறைந்துகொண்டே போனது. அதுவும் இப்போது திருமணம் முடிந்து பதினான்கு வருடங்களுக்கு பிறகு அவர்கள் மாதத்தில் ஓரிரு முறைக்கு மேல் உடலுறவில் ஈடுபட்டால் அதிசியம். அதுவும் இப்போது அவளுக்கு திருப்தி கிடைத்ததா என்பதை கூட அவன் கவனம் செலுத்துவதில்லை. அவனுக்கு செக்ஸ் ரிலீஸ் தேவைப்பட்டால் அவளை அணுகுவான். அவளும் சந்தேகத்தில் அவனுக்கு வெளியில் ஓரிரு பெண்கள் அவ்வப்போது கிடைக்கிறார்கள் என்று. இதை பற்றி கவலைப்படும் நிலையை லேகா தாண்டிவிட்டாள். வெளி உலகத்துக்கு தெரியாதபடி அவன் என்ன வேணாலும் செய்யட்டும். அவள் குடும்ப வாழ்க்கையை பாதிக்காமல் இருந்தால் சரி. அவளும் சலனம் இல்லாமல் இருந்தாள் என்று சொல்ல முடியாது. இப்போது அவள் தொடங்கிய கள்ள உறவுக்கு முன்பு ... மூன்று வருடங்களுக்கு முன்பு அவளுக்கும் ஒரு நபருடன் ஒரு கள்ள தொடர்பு ஏற்பட்டது. அவன் அவர்களின் வட்டாரத்தில் உள்ள நண்பர்களில் ஒருவன். இப்போது கள்ள உறவு போல இல்லாமால் அவள் ஸ்டேட்டஸ் சமமானவன். ஆனால் அந்த பாலியல் முதல் கூடல் அவளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இப்போது அவள் கணவன் இருப்பதைவிட, செக்சில் அதிகமாக சுயநலமானவனாக இருந்தான். அவள் கணவனாவது ஆரம்ப காலங்களில் அவளை திருப்தி படுத்தினான் அனால் இவண் படு மோசம். சிறிதளவு கூட இன்பம் கிடைக்கவில்லை. அதனால் அந்த ஒரு கூடலூடு அந்த உறவை முறித்தாள். அவன் தொடர்ந்து அவளை அனுபவிக்க கெஞ்சிக்கொண்டு இருந்தான் அனால் அவள் உறுதியாக மறுத்துவிட்டாள். கடைசியாக தன் முயற்சியை கைவிட்டான். தன் கணவனுக்கு துரோகம் செய்ததில் அவள் மிகவும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறாள் அதனால் நிறுத்திவிட்டாள் என்று நினைத்துக்கொண்டு. அவனுக்கு தெரியாது அவனின் செக்ஸ் திறமையின் குறைபாட்டால் தான் அவள் அந்த உறவை நிறுத்தினாள் என்று.
 
[+] 4 users Like game40it's post
Like Reply
#16
அந்த காலத்தில் அவள் கணவன் அவனின் புதிதாக துவங்கிய அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிசியாக இருந்தான். அவர் சற்றே புதிய கட்சியில் உறுப்பினராக இருந்தார் (பத்து வருடங்களுக்கு முன்பு துவங்கிய கட்சி) அது இளைஞர்கள் சில பிரிவுகளிடையே மற்றும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்டஸ் உள்ளவர்களிடம்  பிரபலமடைந்து கொண்டு இருந்தது. அது ஒரு பத்து பெர்ஸன்ட் வோட் எடுக்க கூடிய கட்சி. ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வலுவில்லை அனால் கூட்டணி வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமான நிலையில் இருந்தது. அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியும் பிரதான எதிர் கட்சியும் தான் மிகுந்த பலம் கொண்டவை. வர போகும் மாநில தேர்தலில்  இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. பரவலான கருத்து என்னவென்றால் அவள் கணவன் இருக்கும் கட்சி இரு பிரதான காட்சிகளில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்குதோ  அந்த கட்சி  தான் அடுத்த ஆட்சி அமைக்கும் என்று. அதனால் அவள் கணவனின் கட்சியின் தலைவர் மற்றும் துணை தலைவர் மிகுந்து தீவிரமான பேச்சுவார்த்தை இரு பிரதான  கட்சிகளுடனும் நடத்தி வந்தார். அவர்களின் ஆதரவு வேணும் என்றால் ஆட்சியில் பங்கு வேணும் என்று உறுதியாக இருந்தார். இரு பிரதான கட்சிகளுக்கும் இதில் உடன்பாடு இல்லை. மாறாக அரசாங்கத்தில் பங்குக்கு பதிலாக பெரும் தொகை வழங்குவது... அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் இலாபகரமான பதவிகள் வழங்குவது என்ற சொன்னார்கள். அனால் இதற்க்கு எதுக்கும் அவள் கணவன் இருக்கும் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் பிரதான எதிர்க்கட்சி இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டது. அதன் படி கூட்டணியும் அறிவிக்க பட்டது. உள்ளுக்குள் உள்ள ஒப்பந்தம்படி மூன்று மந்திரி பதவிகள் அவள் கணவன் இருக்கும் கட்சிக்கு வழங்கப்படும். ஒன்று கட்சி தலைவருக்குஇரண்டாவது துணை தலைவருக்கு மற்றும் மூன்றாவது கட்சியில் வளர்ந்து வரும் இளம் ஸ்டார் ... அவள் கணவன் என்று லேகா நம்பிக்கைகொண்டாள். அவள் உடல் மீது படுத்துக்கொண்டு 'பம்ப்செய்துகொண்டு இருக்கும் அவள் கணவனின் முதுகை யோசனைன்றி தடவியபடியே அவள் ஒரு மந்திரியின் மனைவி ஆனால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். அவள் உடல் மீது படுத்துக்கொண்டு 'பம்ப்செய்துகொண்டு இருக்கும் அவள் கணவனின் முதுகை யோசனைன்றி தடவியபடியே அவள் ஒரு மந்திரியின் மனைவி ஆனால் எப்படி இருக்கும் என்று யோசித்தாள். அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்காவல் துரையின் உயர் அதிகாரிகள் அவளுக்கு மரியாதை காட்ட வேண்டும். அந்த சக்தி அவளுக்கு எந்த பாலுறவு இன்பத்தையும் விட போதையாக இருந்தது. இப்போதைக்கு அவள் எண்ணம் செக்சில் இல்லை. அவள் தேவைகள் இன்று முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது. எப்போது அவள் கணவன் முடிப்பான் என்று சலிப்போடு காத்துகொண்டு இருந்தாள். கடைசியில் உச்சத்தில் அவள் கணவனின் உடல் அதிரும் போது அவள் கணவனுக்காக அவளும் கொஞ்சம் முனகினாள்.
 
அவள் கணவன் குறட்டைவிட்டுக்கொண்டு தூங்கினான்.. மது போதையிலும்புணர்ந்த கலைப்பினிலும். அனால் அதிசயமாக அவள் இன்று செக்சில் ஈடுபட்டும் லேகாவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் இன்று இரண்டு முறை ரொம்ப ஆர்வமாகவும் இன்பகரமாகவும் அவள் காதலனுடன் புணர்ந்தாள் பிறகு கடைமைக்காக ஒரு முறை அவள் கணவனுடன். அப்படி இருந்தும் தூக்கம் வரவில்லை. சாதாரணமாக அவள் காதலனுடன் செக்சில் ஈடுபட்ட பிறகு அவளுக்கு ஆழ்ந்ததிருப்திகரமான தூக்கம் வரும் அனால் இந்து அப்படி இல்லை. அவள் கணவன் சொன்ன செய்தி அப்படிப்பட்டது. அவள் கணவனுக்கு கூட தெரியாது அவனைவிட அவளுக்கு எம்பிஷேன் அதிகம். அவளுக்கு அதிகார நிலையில் இருப்பது ரொம்ப பிடிக்கும். இப்போது அவள் கணவனின் நிலை மிகவும் உயர்ந்து போக இருந்தால்பப்லிக்கில் அவனை பற்றி பலர் அறிந்துவிட்டால் அவள் இப்போதைக்கு இருப்பதைவிட மிகவும் கவனமாக இருக்கணும். அவர்களின் அரசியில் எதிர்காலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. அவளின் கள்ளத்தனமான செயல்களை மிகவும் குறைத்துக்கொள்ளனும்அல்லது தேவைப்பட்டால் முற்றிலும் முடித்துக்கொள்ளனும். அவள் காதலன் மூலம் இன்பம் எவ்வளவு தான் கிடைத்தாலும் அதை விட்டுக்கொடுக்க தான் செய்யணும். அவளது கணவன் இனிமேல் அதிக கண்காணிப்புக்கு  உட்படுத்தப்படுவான் அதன் விரிவாக்கப்படி அவளும். பத்திரிக்கையாளர்எதிர்கட்சியாளர் கழுகு போல அவர்களை கண்காணிப்பார்கள். ஒரு சிறிய ஸ்கென்ட்டல் எல்லாம் வீணாகிவிடும். அவள் செக்ஸ் அரிப்பை அவள் காதலன் மூலம் இன்னுமும் சொரித்துக்கொள்ள முடியும்மாஇல்லை எவ்வளவு கவனமாக இருந்தாலும் அது ஆபத்தாஅவள் கணவனை பற்றி அறிவுப்பு வெளியே வரும் முன்பு வினோத்துடன் எச்சரிக்கையுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். எலெக்ஷ்ன் அறிவிப்பதற்கு இன்னும் மூன்றுநான்கு மாதங்கள் இருக்கு. அதற்குள் இரு முறையாவது வினோத்தை அழைத்து அவன் மூலம் ஆசைதீர ஓழ் பேரனும் என்று தீர்மானித்தாள். அந்த இரண்டு முறையும் அவனின் பெரிய சுன்னி மூன்று முறையாவது அவள் புண்டை உள்ளே அதன் அற்புத வித்தையை காட்டணும். அதற்க்கு பிறகு அது முற்றிலும் கிடைக்காமல் போய்விடும்மோ என்னம்மோ?
 
லேகாவின் எண்ணங்கள் கடந்த விஷயங்களை பின்னோக்கி சென்றது. அவள் எப்படி முதல் முறையாக அவள் கள்ளக்காதலனை பார்த்தாள்அதுவும் அவள் கணவனால் என்று மறுபடியும் என்னினாள். அவள் இருக்கும் கட்சிக்கு இளைஞர்கள் ஆதரவு முக்கியம் என்பதால் அந்த கட்சியின் இளைஞர் விங் பலம்கொண்ட ஒன்று. அந்த விங் தலைமை பொறுப்பில் இருந்தவன் ஒரு விபத்தில் இறந்ததால் அந்த தலைவர் பதவிக்கு அவள் கணவனும்சேகர் என்ற இன்னொருவரும் போட்டிபோட்டனர். மூன்று மாதத்தில் இளைஞர் பகுதி உறுப்பினர்கள் ஒட்டு போட்டு பித்து தலைவரை தேர்ந்தெடுப்பதாக அப்போது இருந்தது. சேகர் என்பவன் கட்சி துவங்கியதில் இருந்து கட்சிக்காக உழைத்து அவனின் செல்வாக்கை உறுப்பினர்கள் இடையே உயர்த்தியவர். அவள் கணவனோ நான்கு வருடத்துக்கு முன்பு தான் கட்சியில் சேர்ந்தவர். அவள் கணவனின் பலம்பணம் இருப்பதுஅதிகப்படியான படிப்பு இருப்பது. சேகர் என்பவனுக்கு பணம் என்பது பெரிதாக இல்லை. படிப்பும் சுமார் தான். சாதாரண எதோ ஒரு டிகிரி முடித்தவன். அனால் சாதாரண உறுப்பினர் இடத்தில அவள் கணவனைவிட செல்வாக்கு அதிகம். அவள் கணவன் அவன் பணம் மூலம் செல்வாக்கை வாங்க நினைத்தான்அதில் ஓரளவுக்கு வெற்றிகொண்டான். அனால் இன்னமும் சேகரை பின் தாங்கித்தான் இருந்தான். அப்போதே வோட் நடந்தால் சேகர் தான் ஜெயிப்பான். கட்சியின் தலைமையும் யார் பக்கமும் சாயவில்லை அதனால் உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமையில் யாருக்கு ஆதரவு இருக்கு என்று கணிக்க முடியவில்லை. கட்சி பொறுத்தவரை தலைவன் ஆவதற்கு பாப்புலாரிட்டி மட்டும் போதாது. தலைவனுக்கு செயல் திறமை வேண்டும்ஓரளவுக்கு இரக்கமின்மை தேவைப்படும் மற்றும் முக்கியமாக தன இலக்கை அடைய வலுவும் தந்திரமும் இருக்குதா என்று பார்ப்பது. அப்படி பட்டவன் தான் கட்சியை வழக்க உதவ முடியும். அதனால் இருவரில் யார் வெல்கிறார்கள் என்று சைடில் இருந்து பார்த்தார்கள். இளைஞர் அணித் தலைவர் என்பது கட்சியில் ஒரு மிகவும் சக்திவாய்ந்த பதவி. அந்த நபர் கட்சியில் திறம்பட மூன்றாவது இடத்தில் இருப்பார். அந்த நேரத்தில் பார்த்தால் மணி என்பவன் தான் அந்த பதவியை பிடிப்பான் என்பது பரவலான கருத்து. இது அவள் கணவனுக்கும் தெரியும். அவன் உடனடியாக எதையும் செய்யவில்லை என்றால் அது அவனது அரசியல் ஆசைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் ...  அநேகமாக அதில் இருந்து மீண்டும் மிரளமுடியாத பின்னடைவு.
 
அப்போது தான் அந்த காட்சியில் வினோத் உள்ளே வந்தான்... ஆமாம் அவளின் கூடிய விரைவில் ஆகப்போகும் கள்ளக்காதலன்.  ஒரு நாள் லேகா ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவள் கணவன் ராகேஷ் யாரோ ஒருவனுடன் ஆழ்ந்த உரையாடல் இருப்பதை கண்டாள். (அவனின் பெயர் அப்போது லேகாவுக்கு தெரியாது). அந்த நபரை அவள் இதற்க்கு முன்பு அவள் கணவனுடன் பார்த்ததில்லை. அவன் ஒரு முரடன் போல காணப்பட்டான். இப்படிப்பட்ட ஒருவனுடன் அவள் கணவனுக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று அப்போதே அவள் யோசித்தாள். அவள் உள்ளே நடந்து வந்தபோது அவர்கள் இருவருக்குமே அவளை பார்த்தார்கள். அவள் அங்கே அப்போது வந்தது அவள் புருஷனுக்கு எரிச்சல் உண்டானது போல அவளுக்கு தோன்றியது. அவள் அறைக்கு அவளை போக அவன் அவள் கணவன் அவளிடம் கடுப்புடன் சொன்னான். வினோத் அவளை தைரியமாக இளித்த காம பார்வையுடன் பார்த்தான். அவளின் ஒவ்வொரு வளைவையும்வீக்கத்தையும் பார்க்க அவனது கண்கள் அவளது ஆடைகளை ஊடுருவிச் செல்லும் ஆற்றல் பெற்றதாகத் தோன்றியது. அவள் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் கடந்து செல்வதை அவள் உணர்ந்தாள்ஆனால் அது அவளை பாதித்த வெறுப்பா அல்லது சிலிர்ப்பா என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அந்த இடத்தில அவளது கணவனும் இருந்தபோதும்அவன் கண்கள் அவள் ஆடைகளை அகற்றுகத்து என்பதை  அவன் மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாத தைரியமானவன். அவள் அறையின் கதவை மூடியதும் அவள் இதயம் துடிப்பதை உணர்ந்தாள். எந்த ஆணும் அவளை இப்படி பார்த்ததில்லை அதுவும் அவள் கணவன் அங்கே இருந்தபோதே. அவள் அறையின் கதவை மூடியதும் அவள் இதயம் துடிப்பதை உணர்ந்தாள். எந்த ஆணும் அவளை இப்படி பார்த்ததில்லை அதுவும் அவள் கணவன் அங்கே இருந்தபோதே. ஏதோ ஒரு அடங்காத ஆபத்தான ஒன்றை கடந்த வந்தது போல அவள் உணர்ந்தாள். அவனிடம் ஆபத்தில் உள்ள ஒருவித கவர்ச்சியிருந்தது. ஆங்கிலத்தில் அதை எனிமல் மெக்னேடிசம் என்பார்கள். அவனிடம் எதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.. ஒரு த்ரில். ஆபத்தில் ஒருவித வசீகரம் இருப்பதைப் போல அவள் அவனைப் பார்த்த முதல் முறையே அவன் அவளைக் கவர்ந்தான். உதாரணத்துக்கு நாகப்பாம்பு தலைவிரித்து பார்க்கும் போது இருக்கும் ஒரு அழகான அபாயம் மற்றும் த்ரில். இப்படிப்பட்ட ஒருவனுடன் அவள் கணவனுக்கு என்ன பிசினெஸ் இருக்க முடியும் என்று அப்போது லேகா வியந்தாள். எதோ ஒரு தப்பான செயலில் ஈடுபடுவதற்கு தான் இதுபோன்ற ஆட்கள் தேவைப்படும். சற்று நேரத்துக்கு பிறகு அவள் முன்கதவு தீர்க்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. அவள் வேகமாக ஜன்னலுக்குச் சென்று திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் வீட்டுக்கு சற்று தள்ளிசாலையின் எதிரில் ஒரு ஜீப் முன்பு இரண்டு நபர்கள் அந்த முரடனுக்கு காத்திருந்தார்கள். வீட்டின்  கேட் வரைக்கும் அவனுடன் அவள் கணவன் வந்தான். மீண்டும் எதோ ஒன்று பேசிய பிறகு அவள் கணவன் துரும்பு வந்தான். அந்த முரடடன் ஜீப்பில் ஏறும் முன்பு அவள் இருக்கும் ஜன்னலை நோக்கி பார்த்து சிரித்தான் .. அவள் அங்கே இருந்து அவனை பார்த்துக்கொண்டு இருப்பதை தெரிந்தது போல. அவள் அச்சத்தில் உடனே திரையை விட்டுவிட்டு அந்த இடத்தில இருந்து விலகினாள். (பின்பு அவளை முதல் முறை ஓழ்த்த பிறகுநீ என்னை அன்று பார்த்துக்கொண்டு இருக்கே என்பதை கேர்டேன் அசைவத்தில் இருந்து எனக்கு தெரியும் என்று அவன் சொன்னான்.)
 
அந்த நாளில் இருந்து அவன் அவள் வீட்டுக்கு அவள் கணவனை சந்திக்க வாரம் ஒரு நாலாவது வருவான். அவள் கணவன் அவனுடன் இருப்பதை வெளியே யாரும் பார்த்திட கூடாது என்பதற்காக அவனை அவள் கணவன் அவர்கள் வீட்டில் மட்டுமே சந்தித்தார். அவளை அவன் அப்போது பார்க்க நேர்ந்தால் மிகவும் தைரியமாக அவளை ரசிப்பான். லேகாவோ சங்கடத்தில் அவனை பார்ப்பதை தவிர்ப்பாள். அவன் அவள் மீது அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினான். ஒரு முறைதன வீட்டிலே அவன் அவளை மிரட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவளும் அவனை பதிலுக்கு முறைத்தாள். இருவரின் கண்களும் மாட்டிக்கொள்ளும் அவன் முகத்தில் சிறு கேளிக்கை மற்றும் திருப்தி தெரிந்தது. இது வெறும் இரண்டு வினாடிகள் தான் நீடித்ததுஅதற்குள் அவளால் அவன் கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் முகத்தில் இருந்து அவள் கண்களை தவிர்த்துக்கொண்டாள். அந்த நொடிப்பொழுதில் அவனது கண்கள் அவளது ஆன்மாவை ஊடுருவி அவளது ஆசைகளை வெளிப்படுத்திவிடும்மோ என்று தோன்றியது. இந்த கிளர்ச்சியுணர்வை அவள் இதுவரை உணர்ந்ததில்லை...இதுவரை எந்த ஆணும் அவளை இப்படியான உணர்வை கிளப்பியதில்லை. எப்படி அது?? அவனிடம் அவள் இதுவரை பேசியதுகூயோட கிடையாது ... அதை அவள் கணவன் அனுமதிக்க மாட்டான். ஆனாலும் அவன் அவளது எண்ணங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டதாகத் தோன்றியது. அவன் அவளது கனவுகளை அடிக்கடி சீர்குலைத்தான். இது இப்படி இருக்க அவன் எப்படி அவள் கணவனின் திட்டத்தில் சம்மந்தப்பட்டான் என்பது இரண்டு மாதங்களில் தெரிந்தது. எல்லா முக்கிய நாளிதழிலும் சேகர் மகன் கொக்கெயின் எடுக்கும்போது பிடிபட்டான் என்ற செய்தி வந்தது. அது மட்டும் இல்லை அதிகமான கொக்கெயின் அவன் வீட்டில் ஒளித்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினார்கள். சேகர் மகனை போலீஸ் அர்ரெஸ்ட் செய்தார்கள். சேகரையும் விசாரணைக்கு அழைத்து செண்டர்கள். பத்திரிகைகளில்டிவி விவாதத்தில் சேகர் எப்படி அவர் மகனின் செய்கை தெரியாமல் இருந்திருப்பார் என்ற வாக்குவாதங்கள் ஓடியது. அவன் மகன் போதை பொருளுக்கு அடிமை மட்டுமா அல்லது அதை விற்பனையும் செய்பவனா என்ற சந்தேகங்களை பலர் எழுப்பினார்கள். இதனால் கட்சியின் பெரியார் கேட்டது. எதிர் கட்சிகள் இதை பயன்படுத்தி கட்சியை நார்நாராக கிழித்தார்கள். வேறு வழி இல்லாமல் சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டான். இதனால் அவள் கணவன் சுலபமாக கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைவர் ஆனார். இதில் எப்படியோ வினோத் சம்மந்தப்பட்டான் என்று லேகா சந்தேகித்தாள். வினோத் அதற்க்கு பிறகு அவள் வீட்டுக்கு வந்தபோது ஒரு பிரீஃப்கேஸ் கைமாறியது. அவன் செய்த காரியத்துக்கு இது கூலி என்று லேகா சந்தேகப்பட்டாள். பிறகு ஒரு நாள் அவளும் வினோத்தும் ஒரு ஆவேசமான ஓலுக்கு பிறகு நிர்வாணமாக அருகருகே படுத்திருக்கும் போது இதை அவளிடம் வினோத் உறுதி செய்தான். வினோத் சேகர் மகனை அந்த போதைக்கு அடிமை ஆக்கிஅவனுக்கு நிறைய ட்ரக் சப்பளை செய்து வினோத்துக்கு தெரிந்த போலீஸ் மூலம் செட் அப் செய்துமாட்டிவிட்டான்.  
 
அன்று அந்த பிரீஃப்கேஸ் கைமாறும் போது அவளுக்கு இதோடு வினோத்துக்கும் அவள் கணவனுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டது என்று அவள் உள்ளுணர்வு சொன்னது. அப்படியென்றால் வினோத் இனிமேல் அவள் வீட்டுக்கு வரமாட்டான்னா என்று ஏமாற்றமமாக உணர்ந்தாள். அவனது வருகைகள் அவள் வாழ்வில் புதிய உற்சாகத்தை உண்டாக்கி இருந்தது. இனிமேல் அதுவெல்லாம் போய்விடும்மாவாழ்வு  சலிப்பாகவும் வழக்கமானதாகவும் மறுபடியும் திரும்பப் போகிறதாஒருவாரம் கழித்து அவள் போனுக்கு அவளுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அந்த நம்பர் அவள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாய்த்தால் அதை எடுக்கலாமாபொறக்கணிக்கலாமா என்று யோசித்தாள்பிறகு அதை இக்னோர் செய்ய முடிவெடுத்தாள். அது ரிங் பண்ணி நின்றபிறகு சற்று நேரத்துக்கு பிறகு மறுபடியும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. இந்த முறை சற்று எரிச்சலுடன் அதை எடுத்து பேச முடிவெடுத்தாள்.
 
"ஹலோயார் இது?" என்று கேட்டாள்.
 
"ஹாய் லேகாஎப்படி இருக்க?" அது ஒரு டீப் ஆன் குரல்.
 
உடனடியாக அது யார் என்று புரிந்தது அவளுக்கு. அவள் ரொம்ப பதற்றமானாள். என்ன செய்வது என்று தெரியாமல் அதே பதற்றத்தில் போனை கட் செய்தாள். அதற்க்கு பிறகு இன்னும் சில முறை அவள் போனுக்கு அதே நம்பரில் இருந்து கால் வந்தது. அவள் அச்சத்தில் அதை எடுக்கவில்லை. கடைசியாக கால் வருவது நின்றது. அவள் பற்றறம் தனியா இன்னும் கொஞ்ச நேரம் எடுத்தது. அவள் அமைதி நிலைக்கு வந்த பிறகு தன்னை தானே திட்டிக்கொண்டாள்.
 
"ஏண்டி இப்படி கோழையாக இருக்குறஆசை இருக்குபேசவேண்டியது தானே. போன் மூலம் அவன் என்ன உன்னை செய்திட முடியும்?" என்று தனக்குள் புலம்பிக்கொண்டாள்.
 
அவள் பதற்றத்தில் இருந்து மெதுவாக அவனுடைய அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலைக்கு மாறினாள். கடைசியில் ஒரு மணி நேரம் கழித்து ஒரு அழைப்பு வந்தது. ஆசையுடன் அவள் போனை ஆர்வத்துடன் எடுத்து பார்த்தாள்ஏமாற்றம் அடைந்தாள். அது அவள் கணவனிடம் இருந்து வந்த அழைப்பு. அவள் குரலில் அவள் அடைந்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவள் கணவனுடன் பேசினாள். அதற்க்கு பிறகு அவளுக்கு அன்று வேற எந்த அழைப்பும் போனில் வரவில்லை. அவளின் தன்மானம் அவனை அவளே  அழைப்பதைத் தடுத்தது. அவனின் ஒரு அழைப்பு அவளை உஷணப்படுத்தியது. அன்று அவள் கணவனுடன் செக்ஸுக்கு நாடினாள் அனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் குப்புற படுத்து குறட்டைவிட்டான். அடுத்த நாள் அவள் போனை அடிக்கடி எடுத்து பார்த்தாள்அவனிடம் இருந்து எந்த அழைப்போமெஸ்ஸேஜ்ஜோ வந்து இருக்க என்று பார்க்க. அவள் அம்மாவிடம் இருந்துஅக்காவிடம் இருந்து கால் வந்தது. பல நண்பர்கள் என்னனனமோ தேவை இல்லாத மெசஜ் அனுப்பினார்கள். அனால் அவள் ஆவலுடன் எதிர்பார்த்தவனிடம் இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை. அவளின் இந்த பலவீனத்தை அவளே திட்டிக்கொண்டாள். வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவளை இந்த விரக்தி நிலைக்கு அவனால் கொண்டு வர முடிந்தது. ஆர்வம் மெல்ல ஏமாற்றமாக மாறியதுபிறகு கொஞ்சம் எரிச்சல்..கடைசியில் எரிச்சல் கோபமாக மாறியது. அவன் இதற்க்கு பிறகு அழைத்தால் அவள் அதை எடுக்கப்போவதில்லை என்று அவள் மனதுக்குள் உறுதியுடன் தீர்மானித்தாள். அனால் அன்று மூன்று மணி அளவில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தபோது இந்த உறுதியெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போனது.
 
"ஹலோ?" என்று பதிலளிப்பதற்கு முன்பு அவள் தன்னைத் தானே அமைதிப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் அவள் குரலில் நடுக்கும் இருந்தது.
 
"ஹலோ அழகி..கடைசியில் பேச தைரியம் வந்ததா?"
 
இதை கேட்டபோது அவள் புன்னகைத்தாள் அனால் அவள் புன்னகை செய்கிறாள் என்று அவனுக்கு எப்படி தெரிய போகுது.
 
"என் நம்பர் உனக்கு எப்படி கிடைத்ததுஎன்று அவள் எதிர்பார்த்த கேள்வியை கேட்டாள்.
 
"ஒரு அழகான பெண்ணுடன் பேசணும் என்றால் எப்படியாவது நாம நம்பரை வாங்கிவிடுமோம்மே."
 
எனவே அவர்களின் இரகசியமான மற்றும் கிளுகிளுப்பான உரையாடல் தொடங்கியது. நாள் அடைவில் பதற்றம் மாறி நெருக்கம் உண்டானது. இந்த முரட்டு உருவம் உள்ளவனும் கொஞ்சலாகவும் ஆசையை மூட்டும் கிண்டலாகவும் பேச முடியும் என்று நிரூபித்தான். இது விரைவில் நேரடி சந்திப்பில் முடியும் என்று இருவருக்கும் தெரியும். அதுவும் ஒரு மாதம் கழித்து நடந்தது. இந்த ஒரு மாத தாமதம்மே அவளால் தான். சுலபமாக கிடைப்பவள் என்று அவனிடம்  காட்டிக்கொள்ள கூடாது அல்லவா. முதல்முறை அவர்கள் நேரில் சந்தித்தபோது அவளை சிட்டி வெளியே யாரும் இல்லாத ஒரு ஸ்பாட்டுக்கு அவளை அவன் காரில் அழைத்து சென்றான். அவர்கள் ஒரு பாத்து நிமிடங்கள் போல நார்மலாக பேசிக்கொண்டு இருந்தால் கூட இந்த தனிமையான இடத்துக்கு ஏன் அவளை அழைத்து வந்தான் என்று அவள் அரிவாள். அவள் இதயம் நூறு மெயில் வேகத்தில் ஓடுவதை அவளால் நிறுத்த முடியவில்லை. இருவரும் அடுத்தது என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இருந்தார்கள்இதில் அவனைவிட அவள் தான் அதிக எதிர்பார்ப்பில் இருந்தாள். இப்படியான நிலைமை அவளுக்கு புதிது அவனுக்கு இல்லை. அவனுக்கு இருந்த ஒரே வித்யாசம் இதுவரை அவன் மீட்டில் க்ளாஸ் பெண்களை தான் இப்படி அழைத்து வந்திருக்கான். முதல் முறையாக அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணின் புண்டை கிடைக்க போகுது. அவளின் புடவை அணிந்த தொடை மீது அவனின் கையை வைத்து ஆவலுடன் பேசிக்கொண்டே அவள் தொடையை தடவினான். லேகாவுக்கோ முலைக்காம்பு புடைத்துக்கொண்டதுஅவள் பெண்மை கசிய தொடங்கியது. அவன் கை அவள் உடல் எதிரே நகரும்போது அவள் முலையை பிடிக்க போகிறான் என்று எதிர்பார்ப்பில் அவள் மூச்சி எடுப்பது நின்றது. மாறாக அவன் கை சீட்டின் பக்கத்தில் இருந்த லிவேராய் அழுத்த அவள் சீட்டின் பேக்ரெஸ்ட் நான்கு..ஐந்து இன்ச்சுக்குள் பின் சாய்ந்தது. அவளும் இப்போது பாதி சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். அவன் தலை அவள் தலையை நோக்கி நகர்ந்தது. இருவரின் முகம் ரொம்ப நெருக்கத்தில் இருந்தபோது அவர்களின் சூடான மூச்சுக்காற்று ஒன்றுகலந்தது. அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.  அவள் கண்கள் அவனை அழைப்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவன் உதடுகள் அவள் உதடுகள் மீது அழுத்தும்போது அவள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது நடந்தது... அவள் முலையை அவன் கை பற்றியது. உதடுகள் இறுக்கமாக அழுத்துவது போல அவன் கை அவள் முலையின் மென்மையான சதையை பிசைந்தது. அன்று முதல் முறை என்பதால் வெகு நேரம் முத்தமிட்டார்கள். முத்தமிட்டபடியே அவள் ரவிக்கை போக்குகளை விடுவிக்க அவனுக்கு அவள் உதவினாள். அவளின் செழிப்பான உதடுகளை விருந்துண்ண பிறகு அவளின் புடைத்த முலைக்காம்புகள் விருந்துன்னான். அவனின் ஆசை தீர்ந்த பிறகு அவன் தனது பேண்டை அவசரமாக அவிழ்து அவன் ஜட்டியுடன் அதை சற்று கீழ் இழுத்தான். அவனது வல்லமைமிக்க கிளப் அதன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவள் மூச்சுத் திகைத்தாள். முதல் முறையாக இந்த சைசில் இருக்கும் ஒரு ஆணுறுப்பை நேரில் பார்க்கிறாள்.
 
"ஓ மை காட்... என்னடா இதஇவ்வளவு பெருசா இருக்கு."
 
பெண்களிடம் இருந்து இதுபோன்ற எதிர்வினை வருவது அவனுக்கு புதிதல்ல. அவனோடது பெருசு தான் அனால் அனுபவத்தில் அவனுக்கு தெரியும் அது மட்டும் ஒன்னும் முக்கியம் இல்லை. அவனைவிட பெரிய ஆணுறுப்பு கொண்ட ஆண்களை பற்றியும் அவன் அறிவான். அவனே அனுபவித்த ஒரு பெண்ணின் காதலனுக்கும் அவனைவிட பெரிய ஆணுறுப்பு கொண்டவன். பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. நிறைய ஆண்கள் பெரிய ஆணுறுப்பு இருந்தும் அவர்களின் துணைக்கு வேனும் வலியை மட்டும் தான் அனுபவமாக கொடுத்திருக்கர்கள். அதே நேரத்தில் நோர்மல் சைஸ் ஆணுறுப்பு உள்ள ஆண்கள் அவர்கள் துணைக்கு அதிகமாக இன்பம் வழங்கி இருக்கார்கள். ஆனாலும் பெரிய காதல் ஆயுதம் இருப்பதில் நன்மை இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு ஆன் சரியாக பயன்படுத்தினால் அவனுக்கும் அவன் துணைக்கும் அது ரொம்ப இன்பகரமாக இருக்க முடியும். அதுவும் அந்த பெண்ணுக்கு அது பழகின பிறகு அதற்க்கு அவள் மயங்கிவிடுவாள்.
 
"உன் புண்டையை காமிடி," என்று அவன் கூறும் போது லேகா வெட்கப்பட்டாள்.
 
அவனே அவள் புடவையை மேலே தூக்க அவள் குண்டியை உயர்த்தி அவனுக்கு உதவினாள். அவள் பேண்டிஸை அவன் கீழே இழுத்து அவளின் அழகிய புண்டையை பார்த்து விசில் அடித்தான்..
 
"ரொம்ப அழகா இருக்குடி," என்று அவன் அப்போது சொன்னபோது அவளுக்கு வெட்கமும் பூரிப்பும் சேர்ந்து வந்தது. 
 
அவன் பார்க்கும் முதல் மேல்தட்டு பெண்ணின் பெண்ணுறுப்பு. அவன் பார்த்த மற்ற புண்டைகளுக்கு இது அதிக வித்யாசம் இல்லை என்றாலும் சுமக்க உயர் நிலை பெண் என்ற காரணத்தினாலேயே அவனுக்கு அது கூடுதல் கவர்ச்சியாக தோன்றியது. இவளுக்கு உண்மையான ஒரு ஆண் எப்படி ஓப்பான் என்று காமிக்கணும் என்று வினோத் தீர்மானித்தான். அவள் புண்டை உள்ளே அவள் விரல்களை சொருகி தேய்க்க துவங்கினான்.
 
"ஆஅஹ்ஹ்..," என்று லேகா முனகினாள்.
 
அவள் கையை எடுத்து அவன் பூல் மேல் வைத்தான். அவளும் அவன் பூலை அட்டா துவங்கினான். அவள் தான் முதலில் உச்சம் அடைந்தாள். அவன் உச்சம் நெருங்கும்போது அவள் தலையை பிடித்து அவன் மடிமேல் தள்ளினான். அவள் புரிந்துகொண்ட அவன் சுன்னியை அவள் வாய் உள்ளே எடுத்து ஊம்பினாள். இப்படி செய்வது அவளுக்கு புதிதல்ல அனால் இவ்வளவு பெரிய சுன்னியை முதல் முறையாக சப்புகிறாள். ஒரு நிமிடத்துக்குள் அவனும் அவள் வாய் உள்ளே அவன் விந்துவை பீச்சி அடித்தான். அப்போதுதான் அவள் எதிர்பாராதது அவன் செய்தான். அவள் தலையை அப்படியே பிடித்துவைத்து அவன் விந்துவை அவள் விழுங்க செய்தான். அப்போது தான் முதல் முறையாக ஒரு ஆணின் உயிர் பானத்தை அவள் விழுங்குகிறாள். அவன் விந்துவை விழுங்கிய அதே வாய்யை எந்த அருவருப்பும் இல்லாமல் உடனே ஆவேசமாக முத்தமிட்டான். அன்று அவன் அவளை புணர வில்லை. அனால் அடுத்த சில நாட்களுக்கு பிறகு அவளை அவன் காரில் வைத்து காரே கண்டபடி குலுங்கும் வகையில் அவள் புண்டையை துவம்சம் செய்தான். அன்று தான் ஒரே நேரத்தில் ஓக்கும் போது லேகா பலமுறை தொடர் உச்சம் அடைந்தாள்.
 
அதற்க்கு பிறகு அவளை மேலும் இரண்டு முறை அவன் காரில் வைத்து அவளை வினோத் புணர்ந்தாலும் அந்த குறுகிய இடம் இல்லாமல் வசய்தியாக செக்ஸ் இன்பம் அனுபவிக்க விரும்பினார்கள். லேகா அவனுடன் ஹோட்டல் எதற்கும் வர மறுத்தாள். என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் லேகாவின் தோழி அவளின் இடத்தை அந்த இரு கள்ளகாதலர்கள் இன்பம் அனுபவிக்க பயன்படுத்த அனுமதி கொடுத்தாள். வினோத்துக்கு அவன் ஒரே இடத்துக்கு தொடர்ந்து போவது ஆபத்துஅது சரி இல்லை என்று தோன்றினாலும் பணக்கார பெண் புண்டை மோகத்தில் அங்கே லேகாவை ஓக்க ஒத்துக்கொண்டான். அவள் கணவன் மூலம் அவன் செய்த வேலைக்கு அவனுக்கு நல்ல பணம் கிடைத்தது இப்போது எக்ஸ்ட்ரா பரிசாக அவன் மனைவியின் புண்டையும் கிடைக்குது. அதற்க்கு பிறகு தான் அடிக்கடி இல்லாவிட்டாலும் இரண்டு அல்லது மூன்று மாதம் ஒருமுறை வினோத் லேகாவை அங்கே கதற கதற பேண்ட் எடுத்தான். லேகாவுக்கும் ஒரு வகையில் ஒவ்வொரு முறையும் பெரிய இடைவேளைக்கு பிறகு வினோத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லதாக தோன்றியது. ஒன்று மாட்டிக்கொள்ளும் ஆபத்து மிகவும் குறைவு. இரண்டாவது இடைவேளை பிறகு அவனோடேயே ஆர்வமும் வெறியும்அவளுடைய ஆசையும் அதிகமாக இருந்தது. அதனால் செக்ஸ் மிகவும் பரவசமாக இருந்தது.
 
இதை எல்லாம் நினைத்தபடி லேகா குறட்டைவிடும் அவள் கணவன் அருகில் படுத்திருந்தாள். அவள் கணவன் MLA ஆகிவிட்டால் மீடியா மற்றும் எதிர்க்கட்சியர் கண்கள் அவள் கணவன்அதன் எக்ஸ்டென்சஹெனாக அவள் மீதும் அதிகம் இருக்கும். அதுவும் எதிர்பார்த்தது போல அவள் கணவன் மந்திரி ஆகிவிட்டால் பிறகு சொல்லவ வேணும். இப்போது தான் ஒரு வருட காலமாக வினோத்துடன் அருமையான செக்ஸ் இன்பம் அனுபவிக்கிறாள்அதற்குள்ளே அவனை விட்டுக்கொடுக்க வேணும்மாஇல்லை ரொம்ப முன் எச்சரிக்கை எடுத்தால் அவள் தொடர்ந்து வினோத்தின் அற்புத சுன்னியை தொடர்ந்து அனுபவிக்கலாம். உதாரணமாக அவளுக்கு ரொம்ப ஆசை வந்தால் அவனை வெளி மாநிலத்தில் சந்தித்து ஒரு நாள் முழுவதும் அவனுடன் செக்ஸ் அனுபவிக்கலாம். அவள் கணவன் மந்திரி ஆகிவிட்டால் அவன் ரொம்ப பிசியாக இருப்பான்அவளுக்கு வெளியூர் தனியாக செல்ல வாய்ப்பு கிடைக்கும். இருந்தபோதிலும் ரொம்ப ரொம்ப ஜாக்ரதையாக இருக்க வேண்டும். சரி அதற்க்கு இன்னும் மூன்று நான்கு மாதம் இருக்கு. அதற்குள் வினோத்தை தாஜா பண்ணி வற்புறுத்தி இரண்டு முறையாவது அவனுடன் படைக்கணும் என்று முடிவெடுத்தாள். அவளுக்கு அப்போது தெரியாது அவள் எவ்வளவு தான் தாஜா செய்தாலும் வினோத் வரப்போவதில்லை. அவன் கொடுத்த இன்பம் அவளுக்கு வெறும் நினைவாக மற்றும்மெ இருக்க போகுது.
[+] 6 users Like game40it's post
Like Reply
#17
Superbbb
Like Reply
#18
Super bro fantastic
Like Reply
#19
அருமை நண்பா அருமை
Like Reply
#20
super bro
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)