| 
		
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
		
		
		28-09-2022, 05:22 PM 
(This post was last modified: 03-11-2022, 10:59 PM by Kanjan. Edited 8 times in total. Edited 8 times in total.)
		
	 
		நான் இந்த தளத்திற்கு புதிது. ஆனாலும் பலபேரின் கதைகளை இந்த தளத்தில் guest ஆக படித்திருக்கிறேன், இரசித்திருக்கிறேன். இரசித்ததினால் இந்த தளத்தில் நானும் ஒரு அங்கத்தினனாக சேர்ந்தேன்.  நானும் ஒரு கதையை சமர்ப்பிக்கலாம் என்று என் மனசில் விழுந்த ஆவலில் இந்த கதையை எழுதுகிறேன். இதை ஒரு குறு நாவலாக எழுதலாம் என்று முயற்சிக்கிறேன். முதலில் முகவுரையை தந்து, பின்பு அத்தியாயம் அத்தியாயங்களாக தர நினைத்திருக்கிறேன்.
முகவுரை சிறிது நீண்டுவிட்டது. மன்னிக்கவும். ஆனால் இந்த முகவுரை கதைக்கு அஸ்திபாரமாக இருக்கப் போகிறபடியால் தவறாது இதை படிக்கவும். நன்றி!
Index
முகவுரை  https://xossipy.com/thread-50018-post-4968357.html#pid4968357
அத்தியாயம் 1- வேலைக்காரி கண்களை திறக்கிறாள் https://xossipy.com/thread-50018-post-49...pid4970293
அத்தியாயம் 2- சுத்தம் செய்கிறவள் திறக்கிறாள் ஜிப்பை https://xossipy.com/thread-50018-post-50...pid5005617
	 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
		
		
		28-09-2022, 05:23 PM 
(This post was last modified: 28-09-2022, 05:29 PM by Kanjan. Edited 2 times in total. Edited 2 times in total.)
		
	 
		முகவுரைஅப்போது எனக்கு 40 வயது. அசோக் என்கிற நான், ஒரு சராசரி மனிதனாக, குடும்பஸ்தனாக, சராசரி புருஷனாக இருந்தேன். என் வயதுக்கு நான் நல்ல திடகாத்திரமாக இருக்கிறேன். என் மனைவி சொல்வாள், நான் பார்ப்பதற்கு அஜித் போல் இருக்கிறேன் என்றும் கடிச்சு சாப்பிடலாம் போலிருக்கிறது என்றும்.
 
 என் மனைவி அனிதா, அவளுக்கு 34 வயது. பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் நல்ல வாளிப்பான தேகத்தை உடையவளாக இருந்தாள். முலைகள் கைக்கு அடக்கமாக இருந்தாலும் அடங்காத முயல்களாக இருக்கும். அடக்க அடக்க குமுறும் முலைகள், பிசைய பிசைய எதிர்த்து நிற்கும் காம்புகள். அவள் முலைகளை கசக்கி, பிசைந்து, நக்கி, கடித்து, வாய்க்குள் அடக்கி போராடி தோற்றுப்போவது எனக்கு மிகவும் பிடித்த காரியம். பலதடவை இந்த முலைகளின் காம போராட்டத்திலேயே அவள் உச்சம் அடைந்தது உண்டு.
 இடுப்பை பார்த்தோமென்றால் அவ்வளவாக வளைவு இருக்காது, மெலிவு இருக்காது. ஆனால் அதன் தளதளப்பை சேலை விலகும்போதெல்லாம் மற்றவர் கண்களுக்கு விருந்தளிக்கும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், மடிந்தும், மறுபடி விரிந்தும் ஒரு அலை, வந்து வந்து போவது போல இருக்கும். அதன் நளினம் காண இருகண் போதாது. அதற்கு முத்தாய்ப்பாக அவள் உட்கார்ந்து இருக்கும்பொழுது விழும் மடிப்பு ஏதோ அந்த அலை சிறிது நேரம் களைப்பாறிக் கொண்டு இருப்பது போலிருக்கும்.
 அவளது பின்புறம் (பிட்டம்) வளைவுகள் அவ்வளவாக பெரிதில்லை. ஒரு சின்ன பெண்ணினுடையது போல சிறிதாக ஆனால் வளைவாக, அழகாக இருக்கும். பிசைவதற்கு வாட்டமாகவும், வாகாகவும் இருக்கும். ஆனால், அவள் என் மேலே ஏறி அடிக்கும் போது, எங்கேயிருந்துதான் அந்த இரண்டு சிறிய கோளங்களுக்கும் பலம் வருமோ, வேகம் வருமோ! போட்டு, இடித்து, தள்ளி, சுழற்றி மறுபடி இடித்து, என் தண்டை என் இடுப்பிலிருந்து பிச்சியெடுத்துக் கொண்டு போவதுபோல வெகுவாய் அசையும்போது, நான் திணறிபோனதுண்டு.
 
 அவளிடம் எனக்கு பிடித்த பிரதானமான அம்சம், அவளுடைய முகம். குழந்தைத்தன முகம் போலிருக்கும். அவள் முகத்தில் வந்து போகும் அப்பாவித்தன பாவம், விளையாட்டுத்தனம், இரவில் கலவியின் போது காணும் காமத்தீ எரிகிற கண்களோடு பார்க்கும் மோகம் என பலவித பாவங்களை நான் பார்த்து ருசித்திருக்கிறேன்.
 
 எனக்கு அப்பா அம்மா கிடையாது. கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போதே இருவரும் ஒரு விபத்தில் சிக்கி இறந்து போயினர். நானும் என் இரண்டு தம்பிகளும் அனாதைகளானோம். பெரிய அளவில் உதவி செய்ய நெருங்கிய உறவினர்களுக்கு மனதிருந்தும் வசதியில்லை. நான் படித்துக்கொண்டே ஒரு கம்பெனியில் கணக்கனாக இரவு வேலை செய்து என் தம்பிகளின் படிப்பு, மற்றும் அடிப்படை தேவைகளைக் கவனித்து கொண்டேன். எப்போதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு! மற்றும் படிப்பு, படிப்பு, படிப்பு! வேறெதற்கும் நேரமுமில்லை, விருப்பமுமில்லை. தம்பிகளும் நன்றாய் படித்து நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள். நானும் மேற்கொண்டு படித்து ஒரு நல்ல கம்பனியில் அக்கௌண்டண்டாக வேலையில் அமர்ந்தேன். எங்கள் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டது. அப்புறம்தான், என் தம்பிகளின் பிடிவாதத்தினால் கல்யாணத்திற்கு சம்மதித்து, அனிதாவை கைப்பிடித்தேன்.
 
 கல்யாணம் ஆன புதிதில், காம விஷயங்களில் அப்பாவியாகத்தான் இருந்தாள். முதலிரவிலே, புண்டையிலே இரத்தம் வழியவும், மிகவும் பயந்து போய்விட்டாள். பத்து நாட்கள் கிட்டவே விடவில்லை. மெதுவாக, அணைத்து, அரவணைத்து, தடவி, அமுக்கி கொஞ்ச கொஞ்சமாக அவளை பணிய வைத்தேன். இரண்டாவது தடவை புணர்ந்தபோது, இரத்தம் எதுவும் வரவில்லையாதலால், பயம் அவளுக்கு முற்றுமாய் தெளிந்தது. இருந்தாலும் புது புது விஷயங்களை அனுபவிக்க மிகவும் தயக்கம் காட்டினாள். குண்டியில் விடுவது அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் புண்டையை நக்குவது அவளுக்கு அருவருப்பை தந்தது. அதனால் மூடு இறங்கி திரும்பி படுத்துக் கொள்வாள். புண்டையை நக்குவதையே ஏற்றுக் கொள்ளாத அனிதா ஊம்புவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வாள்?
 
 இரண்டு வருடம் இருவரும் ஒவ்வொரு இராத்திரியும் காம விளையாட்டுகளில் பங்கொடுத்தோம். ஒருவர் மேல் ஒருவர், அன்பு, பாசம், காமம் காட்டி ஒருவருக்கொள் ஒருவர் என்று ஒன்றாக வாழ்க்கையை சுகமாக நடத்தி வந்தோம். காம விளையாட்டுகளில் அதிகமாக பலவிஷயங்களை பரிசோதிக்காதபடி அவளுடைய அப்பாவித்தனம் குறுக்கே நின்றது.
 
 அவளுடைய முலைகளில் விளையாடுவது எனக்கு பிடித்ததாக இருந்தது. அவளுக்கும் அது மிகவும் பிரியம். முலைகளை கசக்குவது, முலைக்காம்பை நிமிண்டுவது, நெருடுவது, நசுக்குவது, முலை முழுவதுமாக நக்கி, எச்சில் அபிஷேகம் செய்வது என்று அவளது முலைகளை கொண்டாடுவது நிதமும் நடக்கும். அவ்வாறு செய்யும் போது, அனிதா கண்களை மூடிக்கொண்டு மிகவும் ரசிப்பாள். முலைகளை எக்கி எக்கி என் வாயில் திணிப்பாள். முனகுவாள் தீனமாக. வாய் தானாக திறந்து மூச்சை உள்வாங்குவாள்.
 
 திறந்த வாயில் என் வாயை வைத்து என் நாக்கினால் அவளுடைய திறந்த உதடுகளை வருடுவேன். மேல் உதடுகளை வருடி, கீழ் உதடுகளை சுவைத்து, சில நேரங்களில் லேசாகக் கடித்து அவள் எச்சிலை உறிஞ்சுவேன். எனக்கு பதமாக அவள் தன் வாயை காட்டுவாள். என் நாக்கை உள்ளே சொருகுவேன். சொருகி அவள் வாயின் உள்ளிடங்களில் எல்லாம் சுகத்தை தேடுவேன். சுகத்தை அள்ளித் தருவேன். அவளும் விடாது அவள் நாக்கை சுழற்றி சுழற்றி என்னோடு போராடுவாள். என் கைவிரல்களோ அவள் புண்டையில் புகுந்து விளையாடும். இந்த போராட்டத்தில், சில நாட்களில் அவள் உச்சத்தை அடைந்ததும் உண்டு.
 
 சில இரவுகளில், நான் மேலே படுத்து என் சுண்ணியை அவளுடைய விரிந்த புண்டையில் குத்துவேன். சில இரவுகளில் அவள் என்மேல் ஏறி வெறியாக கேரளத்து பாணியில் ஓப்பாள்.
 மற்றபடி வேறு எந்த வித்தியாசமான வேறுபட்ட நிலைகளிலும் உடலுறவு வைத்தது கிடையாது.
 
 இப்படியே நாட்கள் ஓடின. அனிதா கர்ப்பமுற்று ஒரு அழகான பெண்குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின், குழந்தை வளர வளர, அவளைக் கவனித்துக் கொள்வதிலும், குடும்பத்தை பராமரிப்பதிலும் நேரத்தையும் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தாள். உடலுறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரவுவேளைகளில் களைத்து போய் வந்து நேராக  உறங்க ஆரம்பித்து விடுவாள். நானும் என்னுடைய வேலைஸ்தலத்திலே நன்கு உழைத்தபடியால் படிப்படியாக முன்னேறினேன். பொறுப்புகள் அதிகமாகி வீட்டிற்கு வரும்போது களைத்துப்போய் வருவது வழக்கமானது. உடலுறவு என்பது எப்பாவது, இருவரும் கட்டி புரண்டு மிஷனரி நிலையிலோ, கேரளத்து நிலையிலோ ஓத்து களைத்து ஏதோ நெடு நாள் கடனை அடைத்து விட்ட திருப்தியில் உறங்கி விடுவதாக மாறிற்று.
 
 இப்படியே வருடங்கள் கடந்தன. எனக்கும் வயது நாற்பதை எட்டியது. அனிதாவுக்கு 34 வயது. ஒரு சராசரி மனிதனாக, சராசரி குடும்பஸ்தனாக, சராசரித்தனம் என்கிற முக்காடை போட்டுக்கொண்டு, ஒரு இயந்திர வாழ்க்கையை, காமமற்ற வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தோம். இப்படித்தான் பலபேர் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
 
 ஆனால் இந்த சராசரித்தனம் என்கிற போர்வையை, கண்ணை மூடியிருந்த முக்காடை திறக்கும்படியாக, கிழித்தெறியும்படியாக, காம உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கும்படியாக ஒரு நிகழ்ச்சி என் வாழ்வில் எனக்கு நடந்தது. அந்த திறப்புவிழாவும், அதன் பின் நடந்த காரியங்களையும் குறித்து நான் அத்தியாய வாரியாக உங்களுக்கு வரிசையாக கொடுக்க முயற்சிக்கிறேன்.
 -முகவுரை முடிவுற்றது-
 
	
	
	
		
	Posts: 4 
	Threads: 0 
	Likes Received: 3 in 2 posts
 
Likes Given: 0 
	Joined: Nov 2020
	
 Reputation: 
0 
	
	
		Great start for the first time writer.keep it up bro
	 
	
	
	
		
	Posts: 33 
	Threads: 0 
	Likes Received: 13 in 11 posts
 
Likes Given: 15 
	Joined: May 2019
	
 Reputation: 
0 
	
	
		Woow.great start...all the best for new story
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 14,382 
	Threads: 1 
	Likes Received: 5,732 in 5,055 posts
 
Likes Given: 17,001 
	Joined: May 2019
	
 Reputation: 
34 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 2,667 
	Threads: 5 
	Likes Received: 3,250 in 1,505 posts
 
Likes Given: 2,951 
	Joined: Apr 2019
	
 Reputation: 
18 
	
	
		அழகான தொடக்கம், சிறப்பான எழுத்து நடை, கதை நகர்வு படு அசத்தல்.
	 
    வாழ்க வளமுடன் என்றும்     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,131 
	Threads: 1 
	Likes Received: 463 in 365 posts
 
Likes Given: 714 
	Joined: Dec 2018
	
 Reputation: 
7 
	
	
		அருமையான தெளிவான நடை..சற்றும் மிகை இல்லாத கணவன் மனைவி உடலுறவு விவரிப்புகளுக்கு ஒரு சபாஷ்...
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		 (28-09-2022, 05:29 PM)Viky1023 Wrote:  Great start for the first time writer.keep it up bro 
Thank you so much Bro
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		 (28-09-2022, 05:41 PM)manojkumar Wrote:  Woow.great start...all the best for new story 
Thank you Bro
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		 (28-09-2022, 11:06 PM)alisabir064 Wrote:  அழகான தொடக்கம், சிறப்பான எழுத்து நடை, கதை நகர்வு படு அசத்தல். 
உங்கள் ஊக்குவித்தலுக்கு மிகவும் நன்றி, நண்பா
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		 (28-09-2022, 10:49 PM)omprakash_71 Wrote:  Fantastic story boss 
Thank you friend
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		 (29-09-2022, 08:52 AM)jspj151 Wrote:  அருமையான தெளிவான நடை..சற்றும் மிகை இல்லாத கணவன் மனைவி உடலுறவு விவரிப்புகளுக்கு ஒரு சபாஷ்...
 
 உங்களுடைய ஆழமான கருத்துக்களுக்காக நன்றி நண்பா!
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,208 
	Threads: 3 
	Likes Received: 485 in 355 posts
 
Likes Given: 148 
	Joined: Oct 2019
	
 Reputation: 
2 
	
	
		வார்த்தை ஒவ்வொரு வரியும் கவிதை போல் உள்ளது.. அதில் காமம் மேலும் பொங்கி தினம் அப்டேட் தந்து விருந்து வைப்பிர் என நம்புறேன்
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 420 
	Threads: 1 
	Likes Received: 124 in 104 posts
 
Likes Given: 29 
	Joined: Oct 2019
	
 Reputation: 
0 
	
	
		Arumaiya arabichirukeengaContinue pannunga
 Vaalthugal
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 354 
	Threads: 1 
	Likes Received: 90 in 78 posts
 
Likes Given: 4,615 
	Joined: May 2019
	
 Reputation: 
1 
	
	
		தேர்ந்த எழுத்தாளர் போல எழுதுகிறீர்கள். தொடருங்கள்.
	 
தோழிகளின் அன்பன்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 140 
	Threads: 2 
	Likes Received: 61 in 34 posts
 
Likes Given: 74 
	Joined: Sep 2022
	
 Reputation: 
2 
	
	
		அத்தியாயம் 1: வேலைக்காரி திறக்கிறாள் கண்களை.
 “பத்திரமாய் போய்விட்டு வாம்மா!” என்று மனைவிக்கும் மகளுக்கும் விடை கொடுத்தேன். மகளை அணைத்து, முத்தம் கொடுத்து, நல்ல பிள்ளையாக இருக்கணும் என்று செல்லமாக அறிவுரை சொன்னேன்.
 
 அவர்களை, மூன்று நாள் லீவில், மனைவியின் பெற்றோர் ஊருக்கு அனுப்புவதற்காக, அவர்கள் போகவேண்டிய பஸ்ஸின் பக்கமாக நின்றிருந்தோம். பஸ் கிளம்ப பத்து நிமிடம் இன்னும் இருந்தது. அதற்குள் மனைவிக்கும், மகளுக்கும் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களோடு நானும் கூட செல்ல முடியாதபடி, எனக்கு அலுவலகத்தில் வருடாந்திர கணக்கு வழக்கு முடிக்க வேண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அலுவலகம் ஆண்டுவிழா காண இருப்பதால், பல நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். சில விளையாட்டுகளில் என்னையும், என்னிடம் கேட்காமல், சேர்த்து விட்டதால் அதிலும் பங்கொடுத்துக் கொள்ளும்படியாக நான் தங்க வேண்டியிருந்தது. ஆகவே மனைவியையும், மகளையும் மட்டும் ஊருக்கு அனுப்பி வைப்பதாக முடிவெடுத்தோம்.
 
 மனைவிக்கு என்னை பிரிய மனமேயில்லை. இதை பார்த்துகொள்ளுங்கள், அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரே அறிவுரை. “ ஏங்க, கண்ட இடத்தில் சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளாதீங்க. வள்ளியை தினமும் காலையிலும் மாலையிலும் வரச்சொல்லியிருக்கிறேன். வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய மட்டுமல்லங்க! உங்களுக்கு ஆக்கிப்போடவும்தான். காலை டிபனும், இராத்திரி சாப்பாடும் அவள் செய்து வைத்து விடுவாள். அதை மட்டும் சாப்பிடுங்க. வெளியே எதுவும் ஆர்டர் செய்து சாப்பிடாதிங்க” -மனைவி அன்பு கட்டளையிட்டாள்.
 
 “சரிம்மா, தாயே! கவலைப்படாமல் போயிட்டு வா. இருக்கிற மூன்று நாட்களும் அப்பா, அம்மாவோடு சந்தோஷமா இருந்துட்டு வா.” மகள் அதைக் கேட்டு சிரித்தாள். மனைவி சிணுங்கிக் கொண்டே விடைகொடுத்தாள். பஸ் கிளம்பும் நேரமானதல் இருவரும் ஏறிக்கொண்டார்கள். பஸ் கிளம்பவும், ஜன்னல் ஓரத்திலிருந்து மனைவி தலையை எட்டி, கண்களில் நீர் மல்க கையாட்டி விடைகொடுத்தாள் என் மனைவி. பஸ் கண்பார்வை விட்டு அகலுமட்டும் நான் பார்த்து கொண்டிருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினேன். மனது வலித்தது!
 
 அலுவலகத்திற்கு வந்து வேலைகளில் கடுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். மத்தியானம் முதல் ஆண்டுவிழா விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். அது பெரிய தப்பு என்று விளையாட்டுகள் முடிந்தவுடந்தான் உணர்ந்தேன். கை, கால் உடம்பு எல்லாம் கடுமையாக வலித்தது. முக்கியமாக என் கால்கள். அந்த வலியோடே வீட்டிற்கு வந்தேன்.
 
 வள்ளி கேட்டைத் திறந்தாள். வள்ளியைப் பற்றி சொல்லாமல் விட்டேனே!. அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி. எட்டு வருடங்கள் முன் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்தாள். மனைவி குழந்தையோடே வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. தெரிந்தவர் அறிமுகம் மூலமாக வள்ளியை கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்திக் கொண்டோம். எட்டு வருடங்களில் அவள். உண்மையாக உழைத்தாள் அன்பு பாராட்டினாள். சமையலில் மனைவிக்கு உதவினாள். குழந்தையை பார்த்துக் கொண்டாள். எங்கள் குடும்பத்தில் ஒன்றாக மாறிவிட்டாள்.
 
 வள்ளி வேலைக்கு சேர்ந்தபோது, அவளுக்கு 25 வயது. குடிகார கணவன். வள்ளி பார்ப்பதற்கு நல்ல உயரம். ஐந்தரை அடிக்கு மேலாக இரண்டு இன்ச் கூட்டி பொதுவாக பார்க்கும்போது உயரமாக தெரிவாள். உடம்பு சும்மா தளதளவென்று இருக்கும். மானிறமானாலும், அவளுடைய தோல் பளபளவென்று இருக்கும். அவளுடைய பிட்டங்கள் உருண்டு திரண்டு பெரிதாக இருக்கும். அவளுடைய முலைகளோ அவளது பிட்டத்திற்கும், உயரத்திற்கும் ஒவ்வாது சிறிதாக இருக்கும். அவளுடைய முகம் சிறிது நீள வட்டமாக, எந்த ஒரு பருக்களோ, கருவளையங்களோ இல்லாது வழுவழுப்பாக இருக்கும். ஒரே ஒரு அங்கம் மட்டும் அவளுடைய அழகை குறைத்துக் காண்பிக்கும். அது அவளது வாய். அவளுடைய முன்பல்வரிசை சிறிதாக, மிகச்சிறிதளவே துருத்திக் கொண்டு வெளியே தெரியும். அவளுடைய கீழுதடு பருத்து காணப்பட்டாலும், மேலுதடு அதற்கு சம்பந்தமில்லாமல் மிகவும் மெலிதாக இருக்கும். தன் துருத்துகிற பல்வரிசையைக் குறித்து உணர்வுகொண்டவளாய், மேல் உதடு வைத்து வள்ளி தன் முன்பல்வரிசை வெளியே தெரியாதபடி  மறைக்க முனையும் போது, அது அவளது முகத்திற்கு ஒரு வினோத தோற்றத்தை தரும்.
 
 வள்ளியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு நாளும் காம உணர்வு வந்ததில்லை. குடும்பத்தில் ஒருவள் என்கிற உணர்வைத் தவிர வேறு எதுவும் என் பார்வையிலோ, எண்ணத்திலோ வந்ததில்லை. ஆனால் அதெல்லாம் இன்று மாறிற்று!
 
 வள்ளி கேட்டைத் திறந்தாள்!
 
 (அத்தியாயம் 1- To be contd.)
 
	
	
	
		
	Posts: 2,667 
	Threads: 5 
	Likes Received: 3,250 in 1,505 posts
 
Likes Given: 2,951 
	Joined: Apr 2019
	
 Reputation: 
18 
	
	
		அமைதியும் இனிமையும் குடிகொண்ட அழகான கதை ..
	 
    வாழ்க வளமுடன் என்றும்     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 296 
	Threads: 10 
	Likes Received: 296 in 115 posts
 
Likes Given: 26 
	Joined: Apr 2021
	
 Reputation: 
12 
	
	
		Nice story bro keep writing
	 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 1,131 
	Threads: 1 
	Likes Received: 463 in 365 posts
 
Likes Given: 714 
	Joined: Dec 2018
	
 Reputation: 
7 
	
	
		கேட்டை மட்டுமா திறந்தாள்?எதை எதை  எல்லாம் திறக்கப் போகிறாளோ!!!!
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 309 
	Threads: 0 
	Likes Received: 141 in 123 posts
 
Likes Given: 285 
	Joined: Mar 2021
	
 Reputation: 
1 
	
	
		Beautiful startedThanks
 Continue bro....
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |