Adultery வாழ்க்கை இறுதி வரை
#1
மீண்டும் ஒரு புதிய கதையுடன் ஷியாம். 
இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதலாம் என்ற முடிவுடன். 
  
  முழுகதையும் முடிவு செய்தே துவங்குகிறேன்.  இடையில் வரும் எந்த விமர்சனங்களும் கதையின் போக்கை மாற்றாது என்பதை உறுதியாக கூறுகிறேன். 

  வேரும் காதலை மட்டுமே கொண்டு வாழ்க்கையை துவங்கும் ஷியாமும் மனைவி வினாவும் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ பணத்திற்கு வேண்டி படும் பாடு தான் கதை. 

கடந்த கதை ( நான்) னை போன்று இல்லாமல் இந்த கதையில் அனைத்து விதமான செக்ஸ்களும் கலந்த கலவையாக இருக்கும். பத்து பக்கங்கள் கொண்ட கதையாக முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு இருந்தால் அது சற்று விரைவாகவும் எழுதலாம். 
 நாளை முதல் ஷியாம் மற்றும் வீனாவின் வாழ்க்கையுடன் பயணிக்கலாம். 
         
                                   -  நன்றி. 


         ஷியாம்.. 
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good start
Like Reply
#3
கோவை மாடத்தில் ஒரு பிரபலமான ஊரில் பிறந்த எனது பெயர் ஷியாம். தாயும் தந்தையும் நான் நல்ல நினைவு வந்த நாள் முதல் இல்லை அதற்க்காக சமுதாயம் என்னை தனித்து விடவில்லை. பல இடற்பாடுகளுக்கு இடையேயும் நல்ல தரமான கல்வியை எனக்கு தந்தது. நல்ல கல்லூரியில் mcom. முடித்தேன். 

இப்போது எனது வயது 25 . எனக்கு வேண்டி பணம் செலவழித்து படிக்க வைத்த ஒரு குடும்பத்தில் தற்போது நானும் ஒரு அங்கம் போலவே நடத்தப்படுகிறேன். 

அவர்கள் வீட்டில் மூன்று ஆண்கள். அனைவருக்கும் கல்யாணம் ஆனவர்கள். மூத்தவன் கார்த்திக் மிகவும் கோபக்காரன். சிரித்து யாரும் பார்த்தது இல்லை. மனைவி லஷ்மி. மிக அழகான சாந்தமான பெண். என் வயதே இருந்தாலும் என்னை டேய் என்று அழைப்பர். நான் பலமுறை அவரிடம் கார்த்திக் பெட்ரூமிலாவது சிரிப்பாரா என்று அந்த அளவிற்கு நாங்கள் பழகுவோம். 

அடுத்தவன் குமார். நல்ல நட்பாக பழககூடியவன். எனக்கு பல நல்ல துணிகளை வாங்கிதருபவன். பெண்கள் விஷயத்தில் அண்ணன் ரொம்ப ரொம்ப வீக்கு. மனைவி நமது கதையின் இரண்டாம் நாயகி பெயர் அனிதா. கல்லூரி காலத்தில் கூடைப்பந்து வீராங்கனை. நல்ல நிரம் நான் பார்த்த அழகான பெண்களில் மிக அழகான பெண். அந்த வீட்டில் அதிகமாக என்னுடன் பழகக்கூடியவர் இவரே. கடைசி ஆள் செந்தில். நல்ல நட்பு முறையில் பழககூடியவன். மனைவி லதா. நான் அதிகம் அவருடன் பழகியதில்லை. 

கார்தியும் செந்திலும் சேர்ந்து நடத்தும் பைனான்ஸ் கம்பெனியின் ஆளினால் நான் தான். யாருக்கு பணம் தரலாம் அல்லது வேண்டாம் கொடுத்த கடனுக்கு வட்டி வசூல் என்று அனைத்து முடிவும் நானே. கடன் வாங்க வருபவர்கள் முதலில் என்னைப் பார்த்தப் பின்னரே முதலாளிகளை காண்பர் இது தான் வழக்கம். எனக்கு மாதம் 700 ரூபாய் சம்பளம். நான் காலையும் மதியமும் மெஸ்ஸில் சாப்பிடுவேன். இரவு அவர்கள் வீட்டில் சாப்பிடுவேன். அவர்களது தோட்டத்தில் ஒரு ஸ்கூல் உண்டு. ஆனால் அது திறப்பது இல்லை. நான் அதில் தான் ஒரு ரூமில்  இருக்கிறேன்.  நடு அண்ணன் குமார் தனியாக பைனான்ஸ் வைத்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி அனிதா நான் இருக்கும் ஸ்கூல் கட்டிடத்தில்  ஒரு சிறிய கம்பெனி நடத்துகிறார். அது மாலை  முதல் அதிகாலை வரை நடக்கும் கம்பெனி அது. குமார் எப்படி பெண்கள் விஷயத்தில் வீக்கோ அதேபோல அனித்தாவும் ஆண்கள் விஷயத்தில் வீக்கு.  எனக்கு தெரிந்தே பல அழகான ஆண்கள் அன்னியின் வலையில் நான் அவரை அன்னி என்றே அழைப்பேன். அன்னி எப்போதும் என்னிடம் நீ ஒருவன் மட்டுமே என்னை பெண்ணாக, நல்ல நட்ப்பாக பழகுகிறாய் மற்ற ஆண்கள் அனைவரும் எனது அழகும்  நான் கண்அசைத்தால் படுப்பதற்க்கு காமக்கண்ணுடனே என்னைப் பார்க்கிறார்கள். அதனால் தான் என்மீது அதிக நட்பு அவருக்கு. எல்லா விஷயங்களும் என்னிடம் கூறுவார். தான் படுத்த ஆண்கள் பற்றியெல்லாம் கூட என்னிடம் கூறும் அளவிற்கு நாங்கள் நெருக்கம். 

நான் பார்ப்பதற்கு சராசரி தோற்றம். எந்த ஒரு தனி அழகும் இல்லை. பைனான்ஸ் எல்லா ஞாயிறும் லீவ் ஆகவே அன்று தான் எனது நாள். மற்றபடி பெரிய நட்பு வட்டம் ஏதும் இல்லை. 
[+] 5 users Like Shyamsunder's post
Like Reply
#4
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதுவதாக சொல்லிவிட்டு இப்பொழுது மொழிமாற்ற கதையை பதிவு செய்கிறீர்கள். இது நியாயமா?
Like Reply
#5
(27-05-2022, 07:21 PM)GEETHA PRIYAN Wrote: உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதுவதாக சொல்லிவிட்டு இப்பொழுது மொழிமாற்ற கதையை பதிவு செய்கிறீர்கள். இது நியாயமா?
Like Reply
#6
கதை துவங்க கூட இல்லை. அதற்குள் முழு கதையும் புரிந்து விட்டதா ?. 
இது எந்த மொழி மாற்று கதையும் இல்லை. தொடர்ந்து பயணிக்கவும்.  -----நன்றி
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#7
அன்று நான் பைனான்ஸ் வேலைகளை முடித்துவிட்டு எனது ரூமிற்க்கு வந்தேன். இங்கு கம்பெனியில் அதிகமான ஆடர்கள் காரணமாக பயங்கர பிஸியாக வேலை நடந்துகொண்டிருந்தது. 

ஹாய் அண்ணி ரொம்ப பிஸியா? 

ம்ம் நீ எப்படி வந்த? சாப்பிட 2 மணிநேரம் ஆகும்டா. 

என்ன அண்ணி ஏதாவது வேலையா

சுற்றி பார்த்து மெதுவாக ஒரு சூப்பர் பிகர் வரேன்னு சொன்னான் அவன் வந்தால் நீ கம்பெனிய பாத்துக்கோ நான் அவன பாத்துட்டு வரேன். 

ஒரு பைக் சவுண்டு கேட்டது அதில் நல்ல அழகான ஒருவன் வந்தான். அண்ணி என்னிடம் கண்ணைக் காட்டிவிட்டு அவனுடன் தனியாக சென்றால். 

ஒரு மணிநேரம் கழித்து மிகவும் அசதியாகவும் அதேசமயத்தில் சந்தோஷத்துடனும் வந்தால். அவன் போன பிறகு 

ஷியாம் சும்மா சொல்லக்கூடாது மலயாளி பையன் பாக்க மட்டும் சூப்பர் இல்லடா அப்பா எல்லாத்தையும் சூப்பர் என்ன சைசு என்ன பர்ப்பாம்மென்ஸ்சு யப்பா சூப்பர் டா

பாத்து அண்ணி அண்ணன் என்னடாநா மரத்துக்கு சேலை கட்டிய இருந்தாலும் தூக்கி பாக்குறாரு நீங்க மரத்துக்கு வேட்டி கட்டி இருந்தாலும் படுத்து பாக்குரீங்க. 

டேய் அழக ஆதாரிக்கனும்டா கம்பெனில எத்தன அழகான பெண்ணுங்க இருக்கு எவலயாவது கரைக்ட் பண்ணு முடியலையா யாரு வேணும்னு சொல்லு நான் கரைக்ட் பண்ணி தரேன் உனக்கு. 

போங்க அண்ணி நீங்க ஆணியே பிடங்க வேண்டாம். நான் யார கட்டிக்க போரேனோ அவளோட மட்டும் தான் படுப்பேன். 

போடா விளங்காத பயலே. ஒனக்கு என்ன மாதிரி தான் பெண் கிடைப்பா. நீ யாரோடையும் படுக்காதே அவள் ஊருக்கே கால விரிக்க போறா. 

அது அவளோட இஷ்டம். ஆனா நான் இப்படிதான். 

போடாலுசு வா போய் சாப்பிடலாம். 

ஆமா இப்ப வந்தவன் பெர் என்ன அண்ணி? 

பினு சும்மா சூப்பர் டா எவ்வளவோ பாத்துட்டேன் ஆள் நல்லா இருந்தா அவன் சுன்னி சின்னதா இருக்கும் இல்லேன்னா பர்ப்பாம்மென்ஸ்சு செரியா இருக்காது. இவன் அப்படி இல்லை எல்லாமே சூப்பர். பெரிய கோடீஸ்வரன் பையன். 15 நிமிஷம் என் கூதிய நக்கினான் தெரியுமா 

அடுத்தாபுல அவனோட படுங்க அப்ப ரகசியமா பாக்குரேன். 

ஏன் ரகசியமா பாக்கனும் நல்லாவே பாரு அவன் வந்தா ஒன்கிட்ட சொல்ரேன் ஓகேவா

ஓகே அண்ணி
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#8
Super start. Go on.
Like Reply
#9
Good start update regularly
Like Reply
#10
Very nice start nanba
Like Reply
#11
அன்று ஞாயிற்றுக்கிழமை எனக்கும் அந்த ஊரில்  நண்பர்கள் என்று சொல்வதற்கு இருந்த இருவர் என்னைக் காண வந்தார்கள் அப்போது தான் அனிதா அண்ணி கம்பெனிக்கு வந்தார்கள் ஆர்டர்கள் அதிகம் இருந்ததால் கம்பெனி ஞாயிறு காலையிலும் நடந்தது. அவர்களிடம் அண்ணி யார் என்று கேட்டு ஆபிஸ் ரூமிலேயே டீ கொடுத்து உட்கார வைத்து என்னை எனது ரூமிற்க்கு வந்து கூப்பிட்டார். நான் கீழே வந்து அவர்களிடம் சிறது நேரம் பேசினேன். அதில் ஒருவன் என்னிடம் டோய் வீட்டிலேயே சூப்பர் பிகர் இருக்கு ம்ம் நடத்து. 

டேய் இந்த இடம் மொத்தம் 60 ஏக்கர் நான் ஏதாவது தப்பி தவரி ஒரு சின்ன தப்பு செஞ்சாலும்  வெட்டி ஏதாவது ஒரு தென்னைக்கு உரமா போட்டுடுவாங்க 
சிறிது நேரம் பேசியபின் அவர்கள் கிளம்பினர்
அண்ணி என்னை அழைத்து அவர்கள் ஜாதி என்ன? ஏன் அவர்களை  இங்கு வரசொன்னாய்? 

அண்ணி அவுங்கள நான் கூப்பிடல இவ்வளவு மார்டனா இருக்கீங்க இப்பையும் சாதி கேடக்கரீங்க

நான் பாக்கமாட்டேன் இந்த வீட்டுல பாக்கி எல்லரும் ரொம்ப தீவிரமா சாதிய பாப்பாங்க ஜக்கிறதை. 

சரி அண்ணி இனி எச்சரிக்கையா இருக்கேன். 

என்மேல கோபப்படாத இந்த வீட்டுல எல்லோரும் நாகரிகமான ஆதிவாசிங்க அதுக்கு தான் சொன்னேன். 
டேய் இன்னைக்கு சும்மா தான இருக்க  எனக்கு வேண்டி ஒரு இடம் வரை போயிட்டு வர முடியுமா. 

அண்ணி என்ன பெரிய வார்த்தை எல்லாம் வருது யாருக்கு செய்யலைனாலும் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். 

ஏன்? 

இந்த வீட்டிலே எனது பெஸ்ட் பிரண்டு நீங்கதானே அண்ணி. நீங்க எப்படி என்கிட்ட உண்மையா பழகுரீங்க நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா 
சொல்லுங்க எங்க போகனும் என்ன செய்யனும் உங்க பாய் பிரண்டு வீட்டுக்கா? 

டேய் நீ ரொம்ப பேசர. இந்த கம்பெனிக்கு பொய் ஓனர பாத்து இந்த பட்டுப்புடவை காரனோட விசிடிங் கார்ட கொடுத்துட்டு வா. அவங்க பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். வீட்டிலும் கம்பெனியிலும் டெலிபோன் அவுட்ஆப்ஆடர். அதனால் நேர்ல பாத்து கொடு இந்தா. 

விசிடிங்கார்டை பக்கெட்டில் வைத்து அண்ணி சொன்ன கம்பெனிக்கு எனது வண்டியில் பறந்தேன்

அந்த கம்பெனிக்கு உள்ளே நுழைந்த நான் ரிசப்ஷனில் நான் யார் என்றும் முதல்ளாளியை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். ரிசப்ஷனில் இருந்த தேவதை ஆம் அழகில் அவள் ஒரு தேவதையே. 10 நிமிடம் உட்கார சொன்னாள். 

சரி என்று நான் உட்கார்ந்தேன் எனது கண்கள் அவளையே சுற்றி சுற்றி வந்தது. அவள் பேசும் ஸ்டைலில் இருந்து அவள் மலையாளி என புரிந்துக் கொண்டேன் அப்பா என்ன அழகு. 
முதலாளி வந்ததும் என்னைப் பார்த்து ஷியாம் உள்ளேவா என்றார். 
அவரை ஏற்கனவே எனக்கு தெரியும். அவரும் எங்களது பைனான்ஸ் கஸ்டமரே. விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்தேன். சிறிது நேரம் பேசியபின் புறப்பட்டேன். 

ஷியாம் உங்க பைனான்ஸ் கம்பெனிக்கு நான் கொடுக்க வேண்டிய தொகையில் வித்தியாசம் உள்ளது வெளியில் ரிசப்ஷனில்  நான் கொடுத்த பணத்துக்காண நோட்டு உள்ளது. அதை கொஞ்சம் பாத்துட்டு போ. 

சரிசார் நான் பாத்துக்கிரேன்

இன்டர்காமில் ரிசப்ஷனை அழைத்து என்னிடம் அந்த நோட்டை கொடுக்க சொன்னார். 
நான் மீண்டும் அந்த தேவதையை மிக அருகில் சென்று பார்த்தேன். அவள் நோட்டை என் கையில் கொடுக்கும் போது நான் கேட்டேன் உன் பெயர் என்ன  எனது அழகு தேவதை சொன்னது

                       வீனா

பார்த்ததும் காதல் என்பார்கள் அதை நான் இது வரை நம்பியதில்லை இன்று நம்புகிறேன் ஆம் அடைந்தால்   வினா....
[+] 4 users Like Shyamsunder's post
Like Reply
#12
(30-05-2022, 07:53 PM)Shyamsunder Wrote: அன்று ஞாயிற்றுக்கிழமை எனக்கும் அந்த ஊரில்  நண்பர்கள் என்று சொல்வதற்கு இருந்த இருவர் என்னைக் காண வந்தார்கள் அப்போது தான் அனிதா அண்ணி கம்பெனிக்கு வந்தார்கள் ஆர்டர்கள் அதிகம் இருந்ததால் கம்பெனி ஞாயிறு காலையிலும் நடந்தது. அவர்களிடம் அண்ணி யார் என்று கேட்டு ஆபிஸ் ரூமிலேயே டீ கொடுத்து உட்கார வைத்து என்னை எனது ரூமிற்க்கு வந்து கூப்பிட்டார். நான் கீழே வந்து அவர்களிடம் சிறது நேரம் பேசினேன். அதில் ஒருவன் என்னிடம் டோய் வீட்டிலேயே சூப்பர் பிகர் இருக்கு ம்ம் நடத்து. 

டேய் இந்த இடம் மொத்தம் 60 ஏக்கர் நான் ஏதாவது தப்பி தவரி ஒரு சின்ன தப்பு செஞ்சாலும்  வெட்டி ஏதாவது ஒரு தென்னைக்கு உரமா போட்டுடுவாங்க 
சிறிது நேரம் பேசியபின் அவர்கள் கிளம்பினர்
அண்ணி என்னை அழைத்து அவர்கள் ஜாதி என்ன? ஏன் அவர்களை  இங்கு வரசொன்னாய்? 

அண்ணி அவுங்கள நான் கூப்பிடல இவ்வளவு மார்டனா இருக்கீங்க இப்பையும் சாதி கேடக்கரீங்க

நான் பாக்கமாட்டேன் இந்த வீட்டுல பாக்கி எல்லரும் ரொம்ப தீவிரமா சாதிய பாப்பாங்க ஜக்கிறதை. 

சரி அண்ணி இனி எச்சரிக்கையா இருக்கேன். 

என்மேல கோபப்படாத இந்த வீட்டுல எல்லோரும் நாகரிகமான ஆதிவாசிங்க அதுக்கு தான் சொன்னேன். 
டேய் இன்னைக்கு சும்மா தான இருக்க  எனக்கு வேண்டி ஒரு இடம் வரை போயிட்டு வர முடியுமா. 

அண்ணி என்ன பெரிய வார்த்தை எல்லாம் வருது யாருக்கு செய்யலைனாலும் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். 

ஏன்? 

இந்த வீட்டிலே எனது பெஸ்ட் பிரண்டு நீங்கதானே அண்ணி. நீங்க எப்படி என்கிட்ட உண்மையா பழகுரீங்க நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா 
சொல்லுங்க எங்க போகனும் என்ன செய்யனும் உங்க பாய் பிரண்டு வீட்டுக்கா? 

டேய் நீ ரொம்ப பேசர. இந்த கம்பெனிக்கு பொய் ஓனர பாத்து இந்த பட்டுப்புடவை காரனோட விசிடிங் கார்ட கொடுத்துட்டு வா. அவங்க பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். வீட்டிலும் கம்பெனியிலும் டெலிபோன் அவுட்ஆப்ஆடர். அதனால் நேர்ல பாத்து கொடு இந்தா. 

விசிடிங்கார்டை பக்கெட்டில் வைத்து அண்ணி சொன்ன கம்பெனிக்கு எனது வண்டியில் பறந்தேன்

அந்த கம்பெனிக்கு உள்ளே நுழைந்த நான் ரிசப்ஷனில் நான் யார் என்றும் முதல்ளாளியை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். ரிசப்ஷனில் இருந்த தேவதை ஆம் அழகில் அவள் ஒரு தேவதையே. 10 நிமிடம் உட்கார சொன்னாள். 

சரி என்று நான் உட்கார்ந்தேன் எனது கண்கள் அவளையே சுற்றி சுற்றி வந்தது. அவள் பேசும் ஸ்டைலில் இருந்து அவள் மலையாளி என புரிந்துக் கொண்டேன் அப்பா என்ன அழகு. 
முதலாளி வந்ததும் என்னைப் பார்த்து ஷியாம் உள்ளேவா என்றார். 
அவரை ஏற்கனவே எனக்கு தெரியும். அவரும் எங்களது பைனான்ஸ் கஸ்டமரே. விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்தேன். சிறிது நேரம் பேசியபின் புறப்பட்டேன். 

ஷியாம் உங்க பைனான்ஸ் கம்பெனிக்கு நான் கொடுக்க வேண்டிய தொகையில் வித்தியாசம் உள்ளது வெளியில் ரிசப்ஷனில்  நான் கொடுத்த பணத்துக்காண நோட்டு உள்ளது. அதை கொஞ்சம் பாத்துட்டு போ. 

சரிசார் நான் பாத்துக்கிரேன்

இன்டர்காமில் ரிசப்ஷனை அழைத்து என்னிடம் அந்த நோட்டை கொடுக்க சொன்னார். 
நான் மீண்டும் அந்த தேவதையை மிக அருகில் சென்று பார்த்தேன். அவள் நோட்டை என் கையில் கொடுக்கும் போது நான் கேட்டேன் உன் பெயர் என்ன  எனது அழகு தேவதை சொன்னது

                       வீனா

பார்த்ததும் காதல் என்பார்கள் அதை நான் இது வரை நம்பியதில்லை இன்று நம்புகிறேன் ஆம் அடைந்தால்   வினா....

Super Bro
Like Reply
#13
Heart 
(26-05-2022, 08:30 PM)Shyamsunder Wrote: மீண்டும் ஒரு புதிய கதையுடன் ஷியாம். 
இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதலாம் என்ற முடிவுடன். 
  
  முழுகதையும் முடிவு செய்தே துவங்குகிறேன்.  இடையில் வரும் எந்த விமர்சனங்களும் கதையின் போக்கை மாற்றாது என்பதை உறுதியாக கூறுகிறேன். 

  வேரும் காதலை மட்டுமே கொண்டு வாழ்க்கையை துவங்கும் ஷியாமும் மனைவி வினாவும் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை வாழ பணத்திற்கு வேண்டி படும் பாடு தான் கதை. 

கடந்த கதை ( நான்) னை போன்று இல்லாமல் இந்த கதையில் அனைத்து விதமான செக்ஸ்களும் கலந்த கலவையாக இருக்கும். பத்து பக்கங்கள் கொண்ட கதையாக முடிவு செய்துள்ளேன். உங்கள் ஆதரவு இருந்தால் அது சற்று விரைவாகவும் எழுதலாம். 
 நாளை முதல் ஷியாம் மற்றும் வீனாவின் வாழ்க்கையுடன் பயணிக்கலாம். 
         
                                   -  நன்றி. 


         ஷியாம்.. 

நண்பா Heart !!  முதலில் வாழ்த்துக்கள் congrats உங்கள் கதைக்கு!! தொடர்ந்து கதை எழுதுங்கள் படிக்க தயாராக உள்ளோம்!!

நன்றி!!
-----------------------------------------------------------------------

 கதையை எழுதிய  கதாசிரியருக்கு  என் நன்றிகள் Heart
  
Namaskar
----------------------------------------------------------
Like Reply
#14
Super updates
Like Reply
#15
எங்களது பைனான்ஸ் க்கும் இந்த கம்பெனிக்கும் இடையே பல லட்சக்கணக்கான ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்ததால் ஒரு நாளில் அந்த கணக்குகளை சரிசெய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு. நான் மீண்டும் அவரிடம் சார் உங்க கணக்கை சரிபார்க்க எப்படியும் ஒரு வாரம் ஆகும். அதுவரை தினமும் ஒரு மணிநேரம் இங்கு வந்து கணக்குகளை சரி சய்கிறேன். 

ஷியாம் என் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு நான் 10 லட்சம் கேட்டிருக்கிறேன். இந்த கணக்க கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆனா அப்ப நான் என்ன செய்வது. ? 

கவலை வேண்டாம். அதை ஆரம்பத்தில் தனி கணக்காக வைத்து இது கிளியர் ஆனதும் இதோட சேர்க்கலாம். 

சரி அப்ப நீ தினமும் வந்து இந்த கணக்க சரிபார் நான் வீனாவிடம் சொல்லிடுரேன். 
நான் சந்தோஷமாக  தோட்டத்துக்கு திரும்பினேன். 

அண்ணி என்னிடம் டோய் என்ன ஓவர் குஷி. ம்ம் 

அண்ணி அந்த கம்பெனியில வீனானு ஒரு பொண்ணு சூப்பர். என்னுக்கு பொண்டாட்டி கிடைச்சிட்டா. 

டோய் லுசு அவளே சூப்பர் ன்னு சொல்ற அவளுக்கு வேற லைன் ஏதாவது இருக்கப்போகுது. 

வாய கழுவுங்க அண்ணி. என் வீனா எனக்கு த்தான். 

ஏதேதோ கனவுகளுடன் இரண்டு தினங்கள் வீனாவை பார்த்து ஜெள்ளு விடுவதிலேயே கரைந்தது. 
புதன் கிழமை அந்த கம்பெனியில நானும் வினாவும் மட்டும் இருந்தோம். 

நான் என்னைப் பற்றி எல்லா விஷயமும் வீனாவிடம் சொன்னேன். கடைசியாக ஐ லவ் யூ என்றேன். 

வீனா எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் நாங்கள் வேறு மதம் நீங்கள் வேறு மதம். என் அப்பாவிற்கு நாம் லவ் செய்வது தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும். அதனால் வேண்டாம் என்றால். 

நான் வாடிய முகத்துடன் எனது ரூமுக்கு வந்து அழுதபடி தூங்கிபோனேன். மாலையில் அண்ணி வந்து எழுப்பினார். எனது முகத்தைக் கண்ட அண்ணி க்கு ஓரளவு விஷயம் புரிந்தாலும்  அதனைப் பற்றி அதிகம் கேட்க்க வில்லை. 

அதன் பின்னரும் நான் தினமும் அந்த கம்பெனிக்கு சென்று கணக்குகளை சரிபார்ப்பது டன் வீனாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த அவள் என்னைப் பார்ப்பதை தவிர்த்தால். மேலும் இரண்டு நாட்கள் இப்படியே ஓடியது. 
அன்று பைனான்ஸில் லீவ் சொல்லிவிட்டு எனக்கு தெரிந்த சில மருந்து கடைகளுக்கு சென்று 10 தூக்க மாத்திரை வாங்கி சாப்பிட்டு எனது ரூமில் சென்று படுத்தேன்
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply
#16
நான் பைனான்சில் லீவ் எடுத்ததும் ரூமில் சென்று படுத்துக் கொண்டதும் அரிந்து அண்ணி என் ரூமுக்கு வந்தார். 

நான் பாதி நினைவு இழந்திருந்தேன் என்னை சுற்றி வாந்தி வேறு எடுத்திருந்தேன். இதைபார்த்த அண்ணி 

டேய்  என்ன ஆச்சு உனக்கு அய்யோ வாந்தி வேற இடுத்திருக்க சொல்லுடா அவர் அழத்துவங்கினார்

நானும் சாவதற்கு முன் யாரிடமாவது சொல்லி அழ நினைத்ததால் பாதி மயக்கத்திலே அண்ணியிடம் அனைத்தும் சொல்லி அழத்துவங்கினேன். 

அடப்பாவி லுசாடா நீ என்று அழுதபடி வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவளது அப்பாவிற்கு போன் செய்து எனது லவ் மேட்டரை மறைத்து  நான் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் விஷம் சாப்பிட்டதாக கூறி உடனடியாக வர சொன்னார். 

அடுத்த அறை மணிநேரத்தில் பெரிய ஹாஸ்பிடலின்  ICU வில் கிடந்தேன். அண்ணி எல்லோருக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னார். அனைவரும் நான் தனிமையின் பிடியால் விஷம் குடித்ததாக நம்பினர். 
அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள என்பதால் விஷயம் போலீஸ் வரை போகவில்லை. குமார் அண்ணன் அண்ணியிடம் நீதானே அவனுக்கு பிரண்டு அதனால் அவன் வீடு வரும் வரை கூடவே இரு. 

அடுத்த நாள் நான் ஒரு விதம் சரியானேன் இருந்தாலும் அரை மயக்கத்திலேயே இருந்தேன். 

அண்ணி வினா இருக்கும் கம்பெனிக்கு போன் செய்து முதலாளி யிடம் தனக்கு துணைக்கு அன்று ஒரு நாள் மட்டும் வீனாவை ஹாஸ்டல் அனுப்புமாறு கூறினாள்.  அணணியே கூப்பிட்டப்பின் அனுப்பாமல் இருப்பாரா அறை மணிநேரத்தில் அவரே கொண்டுவந்து விட்டு போனார்.. 

அண்ணி நடந்தது அனைத்தும் வீனாவிடம் கூறினார். 
வினா என் கைகளை பிடித்தபடி ஐ லவ் யூ ஷியாம் என்றால். 

அண்ணி உனக்கு இருக்குற பர்சனாலிட்டிக்கு இவ்வளவு அழகான பொண்ணா நடத்து. நான் இப்ப வீட்டுக்கு போரேன். வீனா இன்று முழுவதும் உன்னுடன் இருப்பாள். என்ஜாய். ஒரு விஷயம் இது ஹாஸ்பிடல். அத மறந்துடாதே பைபை. 


நான் வீனாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன். 

ஷியாம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?  ஐ லவ் யூ
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply
#17
(01-06-2022, 11:42 AM)Shyamsunder Wrote: நான் பைனான்சில் லீவ் எடுத்ததும் ரூமில் சென்று படுத்துக் கொண்டதும் அரிந்து அண்ணி என் ரூமுக்கு வந்தார். 

நான் பாதி நினைவு இழந்திருந்தேன் என்னை சுற்றி வாந்தி வேறு எடுத்திருந்தேன். இதைபார்த்த அண்ணி 

டேய்  என்ன ஆச்சு உனக்கு அய்யோ வாந்தி வேற இடுத்திருக்க சொல்லுடா அவர் அழத்துவங்கினார்

நானும் சாவதற்கு முன் யாரிடமாவது சொல்லி அழ நினைத்ததால் பாதி மயக்கத்திலே அண்ணியிடம் அனைத்தும் சொல்லி அழத்துவங்கினேன். 

அடப்பாவி லுசாடா நீ என்று அழுதபடி வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவளது அப்பாவிற்கு போன் செய்து எனது லவ் மேட்டரை மறைத்து  நான் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் விஷம் சாப்பிட்டதாக கூறி உடனடியாக வர சொன்னார். 

அடுத்த அறை மணிநேரத்தில் பெரிய ஹாஸ்பிடலின்  ICU வில் கிடந்தேன். அண்ணி எல்லோருக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னார். அனைவரும் நான் தனிமையின் பிடியால் விஷம் குடித்ததாக நம்பினர். 
அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள என்பதால் விஷயம் போலீஸ் வரை போகவில்லை. குமார் அண்ணன் அண்ணியிடம் நீதானே அவனுக்கு பிரண்டு அதனால் அவன் வீடு வரும் வரை கூடவே இரு. 

அடுத்த நாள் நான் ஒரு விதம் சரியானேன் இருந்தாலும் அரை மயக்கத்திலேயே இருந்தேன். 

அண்ணி வினா இருக்கும் கம்பெனிக்கு போன் செய்து முதலாளி யிடம் தனக்கு துணைக்கு அன்று ஒரு நாள் மட்டும் வீனாவை ஹாஸ்டல் அனுப்புமாறு கூறினாள்.  அணணியே கூப்பிட்டப்பின் அனுப்பாமல் இருப்பாரா அறை மணிநேரத்தில் அவரே கொண்டுவந்து விட்டு போனார்.. 

அண்ணி நடந்தது அனைத்தும் வீனாவிடம் கூறினார். 
வினா என் கைகளை பிடித்தபடி ஐ லவ் யூ ஷியாம் என்றால். 

அண்ணி உனக்கு இருக்குற பர்சனாலிட்டிக்கு இவ்வளவு அழகான பொண்ணா நடத்து. நான் இப்ப வீட்டுக்கு போரேன். வீனா இன்று முழுவதும் உன்னுடன் இருப்பாள். என்ஜாய். ஒரு விஷயம் இது ஹாஸ்பிடல். அத மறந்துடாதே பைபை. 


நான் வீனாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன். 

ஷியாம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?  ஐ லவ் யூ

அருமை தொடரட்டும்
Like Reply
#18
அந்த நிமிடத்தில் என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது. முதன்முதலாக ஆசைப்பட்ட பெண் என் அருகில் என் கையை பிடித்தபடி. 

எனது உடலில் தெம்பு ஒன்றும் இல்லை என்றாலும் அருகே நான் ஆசைப்பட்ட தேவதை அல்லவா இருக்கிறாள். 

நான் அவளது கைகளுக்கு முத்தமிட்டேன். என்னையும் அறியாமல் எனது வாய் ஐ லவ் யூ வீனா ஐ லவ் யூ என்று கூறி கொண்டிருந்தது. 

மெதுவாக அவளது தலை என் மார்பில் சாய்ந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோம். 

முதலில் நான் என்னைப் பற்றி கூற துவங்கினேன். 

ஊர் இதே ஊர் தான் எனக்கு நல்ல நினைவு வந்தது முதல் அம்மா அப்பா இல்லை. பலரது வீடுகளில் வளர்ந்தேன். என்னை பலரும் தங்களது வீட்டு பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். நான் +12 முதல் இப்போது வேலை செய்யும் பைனான்ஸ் கம்பெனி முதலாளிகள் வீட்டில் அவர்கள் வீட்டில் ஒருவனாக இருக்கிறேன். அந்த வீட்டில் எனது பெஸ்ட் பிரண்டு அனிதா அண்ணி. அவர் தான் இப்போது இருந்தது. 

நாட்கள் அதிகம் கடத்தாமல் நமது கல்யாணத்தை விரைவில் நடத்தலாம். 

ஏய் உங்க அனிதா அண்ணி பாக்க சினிமா கதாநாயகியல்லாம் விட ரொம்ப அழகா இருக்காங்க. உன் மேல ரொம்ப பாசமா வேற இருக்காங்க உங்களுக்கு நடுவுல வேற ஏதாவது... 

டேய் ஒரு பெண்ணு அழகா இருந்தா இன்னொரு பெண்ணுக்கு பிடிக்காதே உடனே சந்தேகமா. அவுங்க மத்தவங்க கிட்ட எப்படி இருப்பாங்க ன்னு எனக்கு தெரியாது ஆனா என் அளவில் இந்த உலகத்தில் நல்ல பிரண்டு யாருன்னு கேட்டா அது எங்க அனிதா அண்ணி தான். ஆனா ஒன்னு அவுங்க எவ்வளவு அழகோ அதேபோல ரொம்ப அழகா இருந்தா அவங்களும் விரும்புவாங்க. 

அப்படினா  ? 

அது போகப்போக புரியும். நீ அண்ணிய விட ரொம்ப அழகு டா.  இவ்வளவு அழகா இருக்குற உனக்கு இதுக்கு முன்னாள் லவ் ப்புரோப்போசல் வந்ததில்லையா  ? ம்ம்

நிறைய பேர் அப்ரரோச் செஞ்சாங்க. ஆனா எல்லாம் என் ஒடம்பு மேல இருந்த காதலே தவிர என் மேல இல்ல அதனால நான் அதெல்லாம் மைண்ட் செய்யல. 
நீ அன்னைக்கு ஐ லவ் யூ சொன்னதும் அதேபோல தான்னு நினைச்சேன். ஆனா இந்த பைத்தியக்காரன் எனக்கு வேண்டி சாக துணிஞ்சியே அது போதும் எனக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கு  உன்ன விட என்ன யாராலும் நல்ல பாத்துக்க முடியாதுனு. சோ  ஐ லவ் யூ. 
ஒருவேளை நீ செத்தபின்னாடி எனக்கு நீ எனது காதலுக்கு வேண்டி தான் செத்துப்போன னனு தெரிஞ்சிருந்தா என் வாழ்க்கை முழுவதும் விதவயா இருந்திருப்பேன் இல்லன்னா பைத்தியம் ஆயிருப்பேன்.  காரணம் என்ன எந்த அளவுக்கு நீ லவ் பண்ணிருக்க ம்ம் ஐ லவ் யூ ஷியாம். 
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply
#19
மதியம் எங்களுக்கு அண்ணி உணவு கொண்டு வரும் போது  என் மார்பின் மீது வீனா தலை சாய்த்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தால் இதை பார்த்த அண்ணி. 

நீங்கள் இருவரும் இப்படி இருக்கும் போது யாராவது பார்த்தால் எனக்கு தான் கெட்ட பெயர். தயவு செய்து எந்த சூழ்நிலையிலும் உள்ளது காதல் எனக்கு தெரியும் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். ஒரு கேப் விட்டு உட்காருங்கள் 
காரணம் உனக்கே தெரியும் நமது வீட்டில் உள்ளவர்கள் நாகரிகமான ஆதிவாசிகள். அவர்கள் எதை வேண்டுமானாலும் விடுவார்கள் காதலை ஏற்க்க மாட்டார்கள்,சாதியை விடமாட்டார்கள். எனவே எச்சரிக்கை. 

அண்ணி எந்த சூழ்நிலையிலும் நாங்கள் இருவரும் உள்ளது பெயரை கூற மட்டோம் இனி எச்சரிக்கை யாக இருப்போம். 

அடுத்த இரண்டு நாளில் நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தேன்.  அது வரை ஹாஸ்பிடலில் நானும் வீனாவும்  காதல் சிறகில் பறந்தொம். 

வீட்டில் அண்ணியை தவிர வேறு யாரும் என்னுடன் பேசவில்லை. நான் விஷம் குடித்தது தன்மையினால் தான் என்பதை அனைவரும் நம்பியதால் தான். 
அவர்கள் அனைவரும் என்னை ஒரு அண்ணியன் என்று பார்க்காத போது நான் பார்த்ததாக நினைத்தனர். 

எனது அறை  வீட்டிற்குள் மாற்றப்பட்டது. அந்த வீடு மூன்று மாடிகளை உடையது ஒவ்வொரு மாடியிலும் மூன்று பேர் குடும்பங்களும் இருந்தனர். வீட்டிற்கு சமயலறையும், டைனிங் ரூமும் வீட்டின் கீழ் கிரவுண்ட் புளோரில் இருக்கும்.  ஒரே சமயல் தான் அனைவருக்கும். 

நான் வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு 3 ரூம்கள் கட்டுவதற்கான வேலை துவங்கியது. 
நான் அண்ணி யடம் என்ன நாலாவது மாடி வேலை நடக்குது யாருக்கு அண்ணி. 

வேற யாருக்கு என் கொழுந்தன் உனக்கு தான் 

அண்ணி என்ன சொல்ரீங்க உண்மையாவா

நிஜமாதான்டா அண்ணன் எல்லாம் சேர்ந்து உனக்கு ஒரு வீடு மேல கட்டுராங்க. அதோட தனியா ஒரு பைனான்ஸ் கம்பெனியும் அரம்பிக்கிறாங்க அதோட முதலாளி நீதான் போதுமா

உண்மையில் நான் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு உறவு கிடைக்க. ஒரு அனாதை ககு இப்படி ஒரு வாழ்வா  ? 

நான் நேராக  கார்த்தி அண்ணனை பார்க்க சென்றேன். 

அண்ணா எனக்குனு தனியா எதுவும் வேண்டாம்னா நான் எப்போதும் இப்படியே இருக்கேன். 

முதலில் என்னுடன் பேச பிடிக்காதவன்  போல் இருந்தவன் நான் அங்கிருந்து போக வில்லை என்பது கண்டு

யாரு அனிதா எல்லாத்தையும் சொல்லிட்டாளா  ? . நாங்க செய்யறது தான் சரி நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா எங்க தங்குவ ஒன்ன தனியா விட்டா நம்ம சாதி சனம் என்ன சொல்லும். நாங்க யாரும் உன்ன வேத்து ஆளாக நினைக்கல. ஆனா ஒன் மனசுல அதுதான் இருக்கு அதுதானே நீ விஷம் குடிச்ச. போ போ எத எப்ப செய்யனும் முன்னு எங்களுக்கு நல்ல தெரியும். பைனான்ஸ் கம்பெனிக்கு இன்னியிலிருந்து மீண்டும் போ. 

வெளியே வந்த நான் அந்த வீட்டில் நானும் வீனாவும் குடும்பத்தில் ஒருவராக வாழ்வதாக கற்பனை செய்து பார்த்தேன். 
அண்ணியின் கம்பெனியில் இருந்து வினாவிற்கு போன் செய்து நடந்ததை அனைத்தும் சொன்னேன்  விரைவில் நமது கல்யாணம் ரெடியாக இரு. 
[+] 3 users Like Shyamsunder's post
Like Reply
#20
இது வரை முன் கதை மட்டுமே. இனி என்வாழ்கையே தலைகீழாக மாறப்போவது அறியாமல் சந்தோஷத்துடன் 
         
                                                                 உங்கள் ஷியாம்
[+] 2 users Like Shyamsunder's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)