Adultery "கொத்தும் கிளி இங்கிருக்க ..." (reposted my own story)
#1
     என் பெயர் ரகு ."ராக்" ரகு என்பது எனது நண்பர்களால் அழைக்கப்படும் செல்ல பெயர்.ஆம் நான் உடற்பயிச்சி நன்கு செய்து ராக் (பாறை) போல உடலை உறுதியாக வைத்திருப்பதால் இந்த பெயர்..வயது 27 ,சொந்த ஊர் திருச்சிக்கு பக்கத்தில் ஒரு கிராமம் .ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளோம படித்து முடித்து விட்டு இப்பொது குவைத்தில் பணிபுரிகிறேன்.தற்போது 3 மாத கால,விடுமுறையில் ஊருக்கு வந்து இருக்கிறேன்.வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் பெற்றோர் இந்த விடுமுறையில் எனக்கு ஒரு பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைத்து இந்தியாவிலேயே தங்க வைத்துவிட முயற்சி செய்கிறார்கள் ..

      எனக்கோ விடுமுறை முடிந்து மறுபடி குவைத் போக விருப்பம்.குறைந்ததது இன்னும் ஐந்து வருடமாவது அங்கு வேலை செய்து விட்டு இங்கு வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது என் விருப்பம்,பெற்றோரின் வற்புறுத்துதலின் பேரில் வேறு வழி இன்றி திருமணத்துக்கு சம்மதித்து...இந்த லீவில் திருமணம் செய்து கொள்ள வேண்டி பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருந்தது..ஊருக்கு வந்து 5 நாட்கள் ஆகி இருந்த நேரத்தில் அதற்குள் 2 பெண் பார்த்து வந்தாயிற்று ...ஏதும் செட் ஆக வில்லை.

                   முதல் பெண் அரியலூர் ..பெயர் பத்மா .வயது 23 ,எடுப்பான மார்பு, தடித்த இடை ,ஆள் கருப்பு,குள்ளம் வேறு படிப்பு மட்டும் ஏனோ m.com.முடித்து இருந்தாள்.பிடிக்க வில்லை என மறுத்து விட்டேன். இரண்டாவது பெண் ஜெயம்கொண்டம் . பெயர் உமா வயது 22 ,படிப்பு +2 ,நல்ல உயரம்,சிவந்த நிறம்,குழைந்த இடுப்பு, திமிரும் மார்பு ..ஒரே குறை...திக்கு வாய்...நாலு வார்த்தை பேசுவதற்குள் மூன்று முறை திக்குகிறது.."அப்பா ப்ளீஸ்" வேற பார்க்கலாமே என்றேன்...அவரும் சரி என்றார்..

                   இன்று ஒன்றும் பெண் பார்க்கும் படலமோ,வேறு வேலையோ இல்லாததால் "சத்திரத்தில்" இருக்கும் என் நண்பன் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறேன் .அவன் பெயர் தினேஷ் .என்னுடன் குவைத்தில் பணிபுரிகிறான்.அவன் வீட்டுக்கு ஒரு பார்சல் கொடுத்து வர சொன்னான். அதை கொண்டு இப்பொது அவன்வீடு இருக்கும் "சத்திரம் " பகுதிக்கு தான் செல்கிறேன் .

     பேருந்து நிலையத்தில் இறங்கி அவன் வீட்டுக்கு ஆட்டோ பிடித்து போனேன்.வீட்டை கண்டு பிடிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை ..."காலிங் பெல்லை " அடித்ததும் திறந்தது ஒரு அழகு தேவதை." அவளை கண்டதும்," வானத்தில் இருந்து இறங்கி வந்த அப்சரஸ் ஓ..., இல்லை; பிக்காசோ வரைந்த்து வைத்த ஓவியமோ..இல்லை இல்லை வானவில்லின் வண்ணம் தோய்த்த காவியமோ.." என்றெல்லாம் உளறல் கவிதைகள் ஓடின என் மனதில்..

     அவள் வயது ஒரு 23 அல்லது 24 இருக்கும்,நல்ல உயரம் ஒரு ஐந்தரை அடி இருக்கும்.சந்தன நிறம்,மிரளும் கரிய விழிகள்.லேசாக மை தீட்டி இருந்தாள்.செதுக்கி வைத்தது போல் அளவான மூக்கு ..செய்த ஆப்பிள் போல ரெண்டு ....அதாங்க.....கன்னம்....,பிளந்து வைத்த ஆரஞ்சு சுளைகலாய் லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்த உதடுகள்...நீண்ட கருநாகமாய் கூந்தல். இருகிறதா..இல்லையா என சந்தேகிக்கும் அளவு இடுப்பு.. சங்கு கழுத்து...அந்த அழகு கழுத்துக்கும் ,அம்சமான இடுப்புக்கும் இடையில் மாதுளையை விட பெரிதாகவும் , செவ்விளநீரை விட சிறிதாகவும் முலைகள் ...அப்பப்பா...நிச்சயம் இவளை மனிதர்கள் பெற்றிருக்க மாட்டார்கள் ...
பிரம்மன் தேவலோகத்தில் செய்து ,பூமிக்கு அனுப்பி இருக்க கூடும்.
"
யாருமா அது?"- உள்ளே இருந்து ஒரு பெண் குரல்.
"
பாக்குறேன் அத்தே...இருங்க" திரும்பி நின்று குரல் கொடுத்தாள் ...


அப்பப்பா....அவள் பின்னழகு இன்னும் தூக்கல்..."ஒரு புட்பாலை இரண்டாக வெட்டி இடுப்புக்கு கீழ் வைத்து கட்டியது போல் அவ்வளவு பெர்பெக்ட் ரவுண்டு shape.இவளவையும் அவள் அணிதிருந்த மஞ்சள் நிற ஷிபான் சேலை தான் காட்டியது.இதுவே nighty என்றால் ஒன்றும் தெரிந்து இருக்காது.....ஹ்ம்ம்.....நான் முழித்த முகம்...இன்று நல்ல முகம் போல...


என் எண்ண ஓட்டங்களை கலைக்கும் விதமாக "ஹ்ம்ம் " யார் வேணும்?" என்றாள்..தன் தேன் குரலால் . ( குரலும் இவ்வளவு இனிமையா...? மீண்டும் வியந்தேன்)...

சத்தியமாக இவளை திருமணம் செய்ய போறவன் மிக மிக அதிர்ஷ்டசாலி என்று எண்ணி கொண்டேன்...

ஹ்ம்ம்..."என் பெயர் பெயர் ரகு . நான் குவைத்தில் தினேஷ் கூட வேலை செய்றேன் "

"
ஒ...நீங்க தானா...அது...உள்ளே வாங்க....ஆம் மிசஸ் நந்தினி. உங்க பிரன்ட் தினேஷோட மனைவி " என்றாள்.

     நந்தினி என்ற அந்த தங்க சிலை உள்ளே செல்ல நான் பின் தொடர்ந்தேன்.."    இவளா ..? இந்த பேரழகியா என் நண்பனின் மனைவி ? மனதுக்குள் முதல் முறையாக நண்பன் மேல் பொறாமை ஏற்பட்டது .

"
வாங்க...உட்காருங்க..."என சோபாவை காட்டினால் நந்தினி."பரவாயில்லை ...இதை வாங்கிகோங்க நான் கெளம்பறேன் .."...என்றேன்..அட...எவ்ளோ தூரத்தில இருந்து வந்து இருக்கீங்க...போலாம் இருங்க...காபி கொண்டு வர்றேன் "- சந்தன சிலை உள்ளே சென்றது .


        நான் வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்தேன். வீடு அவளை போலவே பளிச்சென அழகாக இருந்தது.......சுவரில் அழகான போட்டோ பிரேமில் மணக்கோலத்தில் தினேஷ்-நந்தினி ..போட்டோவில் சற்றே மிரட்சியான விழிகளுடன் அதே அழகில் சிரித்து கொண்டிருந்தாள் . இடது புறம் ஒரு படுக்கை அறை..அவளுடையதாக தான் இருக்கும்...ஹாலின் முடிவில் வலது மூலையில் சமையலறை..அதன் நேர் எதிரே மற்றொரு அறை..அது அநேகமாக தினேஷ் பெற்றோரின் அறையாக இருக்கலாம்.உள்ளே..இருந்து ஒரு பெரியவரின் இருமல் சத்தம் அதை உறுதி செய்தது..

          நான் மெல்ல லேசாக திறந்து இருந்த நந்தினியின் அறையை எட்டி பார்த்தேன்..உள்ளே......

(தொடரும்)

Please write your comments briefly  to encourage writers.
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
பகுதி இரண்டு:



நான் மெல்ல லேசாக திறந்து இருந்த நந்தினியின் அறையை எட்டி பார்த்தேன்..உள்ளே ஒரு கிங் சைஸ் பெட் ...வலது ஓரம் வார்ட்ரோபுடன் டிரெஸ்ஸிங் டேபிள்....கட்டிலின் மத்தியில் ஒரு குழந்தை தூங்கி கொண்டிருந்தது.அது நண்பனின் குழந்தை தான். கட்டிலின் மூலையில் அவசரமாக அவிழ்த்து போடப்பட்ட நந்தினியின் நைட்டி.



"என்ன வீட்டை நீங்களாகவே சுத்தி பார்த்துட்டிங்க போல ..எனக்கு வேலை மிச்சம்..."

சிரித்துகொண்டே கையில் காபியுடன் வந்த நந்தினியின் குரல் என் கவனத்தை கலைத்தது...



"இல்ல... வீட்டையும் அழகா வச்சு இருக்கீங்க...அதான் ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்...." என்றேன் காபி கோப்பையை கையில் வாங்கி கொண்டு...



"வீட்டையும்னா? வேற எதையெல்லாம் அழகா வச்சு இருக்கேன்?" கேள்வியால் கொக்கி போட நான் தர்ம சங்கடத்தில் நெளிந்தேன்...



அட சும்மா சொல்லுங்க...தைரியம் கொடுத்தாள்.



"உங்களை தான் சொன்னேன்"-



"ஹ.ஹா...நல்லா பேசறிங்க தினேஷை போலவே....ரியல்லி ஐ மிஸ் ஹிம் " என்றாள் சற்றே நூலிழை சோகத்தில்.



பேச்சை மாற்ற விரும்பி "நல்லா காபி போடுவிங்க போல...? “நைஸ்"-என்றேன் நான்.

பிறகு அவள் கணவனை  பற்றி சிறிது நேரம் விசாரித்தாள். வேலை பளு ,குளிர், பயணம், என பேச்சு சுவாரசியமாக நீண்டது...



மாமனாரின் வீசிங் நோய் பற்றியும்,மாமியாரின் மூட்டுவலி பற்றியும் கூட விவாதித்தாள் ஒரு நீண்ட நாளைய தோழி போல.,பேசிக்கொண்டே இருவரும் மொட்டை மாடிக்கு வந்தோம்.அங்கிருந்து திருச்சி நகரம் அழகாக தெரிந்தது...மாடியின் இடது கோடியில் துணி துவைத்து காய போட்டிருந்தாள்.



     ஒரு வெள்ளை வேட்டி...ரெண்டு நூல் சேலை...ஒரு பத்து பதினைந்து குழந்தை சட்டைகள், கடைசியில்இரண்டு சுரிதார் , மூன்று பிராக்கள் அது அவளுடையது தான் ..நவநாகரிக உள்ளாடை..பிங்க், கருப்பு மற்றும் வெள்ளை நிறம்..கப் நன்கு வடிவாக இருந்தது அளவு முப்பத்தாறு இருக்கும்..எனக்கு அந்த பிராவை பார்த்ததே..அவள் முலைகளை பார்த்தது போன்ற எழுச்சியை உண்டு பண்ணியது....நண்பனின் மனைவி ஆயிற்றே ....அடக்கி வாசிக்க நினைத்தால்.......பாழாய்போன என் தடி கேட்பேனா என்றது...



(தொடரும்)
[+] 4 users Like Kaja.pandiyan's post
Like Reply
#3
@Kaja.pandiyan

can you POST all other stories you have written after posting this... waiting to read them all....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
Super bro continue....
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#5
Good one dude
Like Reply
#6
சூப்பர் ஜி
சூப்பர் ஜி
Like Reply
#7
Super story.... Seekiram update podunga... Konjam big updates ah kudunga nanba
Like Reply
#8
தொடர்ச்சி :


                பேசிக்கொண்டிருக்கும் போது மொட்டை மாடி காற்றில் படபடத்த சேலையில் அவள் வயிற்று பக்கம் சேலை விலகி தட்டை வயிறும் சுழிந்த தொப்புளும் பளீரென என் பார்வைக்கு ஒரு வினாடி விருந்தானது...நந்தினி சேலையை இழுத்து இடுப்பில் சொருக முயன்று காற்றிடம் தோற்றாள் .

"உங்களை பார்த்தால் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..ஏதோ காலேஜ் ஸ்டுடென்ட் போல தான் இருக்கீங்க" என்றேன்.
"ஐயோ ரகு ப்ளீஸ் போதும்...ஓவரா கலாய்காதிங்க" என கிண்டலாக கும்பிட்டாள்.முகத்தில் ஏனோ வெட்கம் குடியிருந்தது.

ஓகே..என்னை விடுங்க...நீங்க எப்போ மேரஜ் பண்ண போறீங்க அதை பத்தி சொல்லவே இல்லையே"- நந்தினி .

"இந்த மூணு மாச லீவ் ல முடிச்சுடலாம்ன்னு இருக்கோம்..பொண்ணு பார்க்க தொடங்கியாச்சு. " -நான் .

"கல்யாணம் முடிஞ்சு மனைவிய கூட்டிட்டு போய்டுவிங்களா? இல்ல உங்க நண்பர் போல இங்கயே விட்டுட்டு போய்டுவிங்களா?" அவள் கேள்வியில் ஏதோ...எத்தனையோ உள்ளர்த்தம் இருந்ததாக பட்டது..

எங்க job wise நாங்க அங்க கூட்டிட்டு போறது கஷ்டம் ..சோ இங்க தான் விட்டுட்டு போறதா பிளான்...

"ஹ்ம்ம்......" அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது...அதன் விளைவாக அவள் மார்புகள் ஏறி தாழ்ந்தன.

"ஏங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?ஒரு அழகான இளம்பெண்ணை foreign மாப்பிளைன்னு சொல்லி கல்யாணம் கட்டிகுவிங்க.ஒரு ரெண்டு அல்லது மூணு மாசம் வேணும் வேணாம்னு சந்தோசமா இருந்துட்டு துபாய் கிளம்பி போய்டுவிங்க....நாங்க உங்கள நெனச்சுகிட்டு காதலாகி கசிந்துருகி இளமைய அழிச்சுகிட்டு உணர்வுகளை அடக்கி கிட்டு வருசகணக்குல காத்திருக்கணும். இல்ல?" அவள் கேள்வியில் செம காட்டம்.

உங்கள மாதிரியே தான் அவரும்...மூணு மாச லீவ்ல வந்து என்னை பொண்ணு பார்த்து, நிச்சயம் பண்ணி,கல்யாணம் பண்ணி ...honey moonum முடிச்சு 15 ஏ நாள் குடும்பம் நடத்திட்டு கிளம்பி போய்ட்டார்.. அவர் போன ரெண்டாவது மாசம் தான் நான் கர்ப்பமான விசயத்தைஅவர்கிட்ட சொன்னேன். இப்போ குழந்தை பிறந்து பதினைந்து மாசம் ஆச்சு.. இன்னும் குழந்தை முகத்தை கூட பார்க்க வரல.." - என்றாள் விரகத்துடன் சாரி ...வருத்ததுடன் .

நான் பதில் பேச வாயெடுத்த நேரம் கீழிருந்து அவள் மாமியாரின்குரல்...
"நந்தினி...குழந்தை முழிச்சுட்டான்.....இங்க வா .."....

இருவரும் கீழே இறங்க தொடங்கினோம்.....

(இனி....சூடான ...சம்பவங்கள்...ஆரம்பம் ...DON'T MISS IT...!!)

மாடி படியிலிருந்து இருவரும் ஒன்றாக இறங்கினோம் ..லேசாக தோள்கள் உரசியது..அவள் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை...ஹாலுக்கு வந்தோம்...அவள் பீரோவை திறந்து ஒரு பெரிய கரிஷ்மா ஆல்பத்தை எடுத்து கொடுத்தாள், இதை பார்த்திட்டு இருங்க வந்திடறேன்...என்று பெட்ரூமுக்குள் சென்றாள் குழந்தையை பார்க்க.

நான் ஆல்பத்தை புரட்டினேன்.மணக்கோலத்தில் இன்னும் சற்று அழகாக தேவதை போல் இருந்தாள் நந்தினி.காமிராக்காரர் பல கோணங்களில் போட்டோ எடுத்திருந்தார்.சில படங்கள் சற்று கவர்ச்சியாக இருந்தது.பாத பூஜை செய்யும் படத்தில் நந்தினி குனிந்து இருக்க அவளது ஒரு பக்க கூர் முலைகள் பட்டுதுணி ஜாக்கெட்டில் ஜொலித்தது.
சேலை மறைக்காத இடுப்பும் லேசாக தெரிந்தது. நான் அதையே சிறிது நேரம் பார்த்துகொண்டிருக்க....திடீரென பின் பக்கமாக ...யாரோ கனைக்கும் சத்தம் கேட்டது..அது நந்தினி...கையில் குழந்தையை தூக்கிகொண்டு வந்திருந்தாள்,
என்னையும் போட்டோவையும் பார்த்துவிட்டு "நெனச்சேன்...உங்க கண்ணு அந்த போட்டோல தான் நிக்கும்னு." என்றாள். நான் அசடு வழிய சிரித்தேன்.
அவள் என் எதிரே சோபாவில் உட்கார்ந்தாள்.
“ஏங்க கல்யாண ஆல்பம் பாருங்கன்னு ஆல்பத்தை கையில கொடுத்தா நண்பனோட மனைவின்னு கூட பார்க்காம கல்யாண பொண்ண இப்படியா சைட் அடிப்பாங்க?” அவள் பட்டென இப்படி கேட்டுவிட,நான் தர்ம சங்கடத்தில் நெளிந்தேன்
பிறகு சிரித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்தினாள், . என்னை கூப்பிட்டு பக்கத்தில் flaskkil இருந்த வெந்நீரை ஒரு க்ளாசில் ஊற்றி தண்ணீர் கொஞ்சம் கலந்து கொடுக்க சொன்னாள். நானும் மிதமான சூட்டில் கலந்து கொடுத்தேன்.அடுத்தது தான் நான் எதிர்பார்க்காத அந்த நிகழ்ச்சி நடந்தது. அது அவள் சேலை முந்தானை ,ஜாக்கெட் விளக்கி தன் ஒருபக்க சந்தன நிற முலையை வெளியே எடுத்தாள்,அந்நிய ஆண் நான் ஒருவன் அங்கே நிற்பதை அவள் ஒன்றும் பெரிய பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை.

ஒரு கர்ச்சிப்பை அந்த இளஞ்சூட்டு நீரில் நனைத்து பிழிந்து முளைக்காம்பை துடைத்தாள்.. வெண்ணெய் பந்துக்கு மேல் செர்ரி பழம் பதித்தது போல் இருந்தது அவள் இளம் முளை காம்பு.

இரண்டுமுறை துணியை நனைத்து பிழிந்து துடைத்துவிட்டு குழந்தையின் வாயில் முலைகாம்பை திணித்தாள்.அது மெல்ல சப்ப துவங்கியது.நான் எச்சில் விழுங்கினேன்.அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை..என்னால் தான்இருப்பு கொள்ள முடியவில்லை.

இரண்டு நிமிடம் பால் புகட்டிவிட்டு மீதும் என்னிடம், "மீண்டும் இன்னொரு ஹெல்ப் " என்றாள்.

"என்ன?"

"இதை கீழ ஊத்திட்டு வேறொரு கிளாஸ் வாட்டர் வேணும் இதேபோல" என்றாள்.
"சரி" என்று சொல்லிவிட்டு கிளாசை எடுத்து தண்ணிரை கீழே ஊற்றாமல் "மடக்..மடக் " என குடித்து விட்டேன்..

அவள்.."அய்யே..அது அழுக்கு வாட்டர் "

நான் " அது உங்களுக்கு என்னை போல இளைஞர்களுக்கு இது காண ,பருக கிடைக்காத தீர்த்தம்"என்றேன்

அவள் வெட்கபட்டாள்.வெட்கத்தில் அவள் முகம் மெருகு கூடியது.
மீண்டும் கிளாசை நிரப்பி வைத்தேன்.

குழந்தையை இடப்புறம் மாற்றினாள்.இம்முறை வலதுபக்க முலையை மூடாமல் திறந்தே வைத்து இருந்தாள்.

நான் அந்த செம்மாதுளை கனிகளை ரசிப்பதை கண்டு பேச்சை மாற்ற விரும்பி,
உங்களுக்கு "job contract எப்போ முடியுது?"
இன்னும் ரெண்டரை வருஷம் இருக்கு என்றேன்.

நான் ஒரு ஐடியா சொல்லவா..? பிடிச்சா பாருங்க..இல்லேன்னா விட்டுடுங்க.
"என்ன? சொல்லுங்க நந்தினி "-என்றேன்.

அது வந்து.....நீங்க எப்டியும் பொண்ணு பார்த்து மேரேஜ் முடிச்சு ஒரு இருபது ,முப்பது நாள் சந்தோசமா குடும்பம் நடத்திட்டு குவைத் போய்டுவிங்க....அவளும் என்னைபோலவே...உணர்சிகளை சாக அடிச்சுகிட்டு,வடிகாலும் தேட முடியாம, இளமைய தொலைசுட்டு பேருக்கு வாழ்வா...இந்த மூணு மாச செக்ஸ் வாழ்க்கைக்காக கல்யாணம் என்கிற பந்தத்தில் ஒரு இளம் பெண்ணை கட்டி போடுறது பாவம் இல்லயா?
உங்க நண்பர் பண்ணின அதே தப்பை நீங்களும் பண்ண போறிங்களா ?

நான் லேசாக யோசித்தேன்.."இல்ல அது வந்து...இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பொண்ணு தேடினா கிடைக்கிறது கஷ்டம்" –
நான்    "அதை நான் பார்த்துக்கிறேன், உங்களுக்கு என்னை போலவே அழகான ,படிச்ச பொண்ணா பார்த்து முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு " -அவள் .
"இல்ல....கல்யாணம் ...செக்ஸ்னு மனசுல ஆசைய வளர்த்துகிட்டு இந்தியா வந்துட்டேன்...இப்போ திடீர்னு எப்படி..? - நான்.

"கல்யாணத்துக்கு வழி சொன்ன நான் ரெண்டாவதுக்கு சொல்ல மாட்டேனா? அவள் சிரித்துகொண்டே குழந்தையை தூக்கிகொண்டு எழுந்தாள் "
எனக்கு எதோ புரிந்தது போலவும் ,புரியாதது போலவும் இருந்தது ...


(தொடரும்)


" நல்லதொரு கதைக்கு கிடைக்கும் பாராட்டும்,கை தட்டலும் ,அந்த எழுத்தாளனை...மேலும் சிறந்த படைப்புகள் படைக்க தூண்டும்"..
காசோ பணமோ தர வேண்டாம்...நிறை குறைகளை மனமார சுட்டி காட்டுங்கள் போதும்....வாசகர்களே..!!



நன்றி..வணக்கம்..
[+] 3 users Like Kaja.pandiyan's post
Like Reply
#9
மெல்ல சூடேற்றுகிறது அருமை... எழுதுங்கள்...
[+] 1 user Likes Gunman19000's post
Like Reply
#10
Really interesting story super bro thanks for update continue bro
[+] 1 user Likes Muralirk's post
Like Reply
#11
அருமை அருமை நண்பா.... காமத்தின் களியாட்டம் அரங்கேற காத்திருக்கிறோம்
[+] 1 user Likes Manisiva's post
Like Reply
#12
அருமையான கதை
[+] 1 user Likes Babuhot's post
Like Reply
#13
அருமையான வழி சொல்லப் போகிறாள்
தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்
[+] 1 user Likes Chellapandiapple's post
Like Reply
#14
Super story nanba
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
#15
Sema story bro .. daily updates podunga
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
#16
அருமை அருமை
Like Reply
#17
தொடர்ச்சி:

           குழந்தை பால் குடித்த களைப்பில் மீண்டும் தூங்கியது....அதை கட்டிலில் கிடத்திவிட்டு மீண்டும் என் எதிரே சோபாவில் அமர்ந்தாள் நந்தினி.



..."ம்ம்ம் சொல்லுங்க....மூணு மாசம் தாம்பத்யத்துக்கு கல்யாணம் பண்ணிக்க போறீங்க ? பேசாம அந்த மூணு மாசமும் உன் நண்பர் குடும்பத்தோடு சந்தோசமா கலந்து பழகிட்டு திரும்ப போய்டுங்க...வொர்க் எல்லாம் முடிஞ்சதும் என் பிரண்ட்ஸல யாராவது பார்த்து நானே கட்டிவைக்கிறேன்.."-அவள்.



"கலந்து பழக்கிட்டுன்ன்னா.......? புரில..." - நான்.

தினேஷ் ஸ்தானத்துல இருந்து இந்த குடும்பத்தை பார்த்துக்குங்கனு சொன்னேன்...டியுப்லைட்டு...என திட்டினாள்.



நான் "கிரீன் சிக்னலை உறுதி செய்தேன்..."

அதற்கு என்ன செஞ்சா போச்சு..சிரித்தேன் நான்.



சந்தன சிலையே வலிய வந்து என்னை அள்ளி அணைச்சுகொன்னு சொன்ணா

எனக்கு கசக்குமா என்ன?



ஹ்ம்ம்...லேசா தொண்டைய செருமி கிட்டு எச்சில் விழுங்க அவளை பார்த்தேன். ஒருபக்க முந்தானை விலகி இருக்க பால் கசிந்ததிலோ இல்லை ,காம அழைப்பிலோ முலைப்பால் கசிந்து காம்பு பகுதி மட்டும் நனைந்து இருந்தது.

நான் பார்வையால் பழம் சுவைத்து பால் பருகுவதை எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.



இதற்கு மேலும் தாமதித்தால் நான் ஆண்மகனே இல்லை...சட்டென்று தாவி அவளை கட்டிஅணைத்தேன்..

அப்பப்பா..பஞ்சு போதிமேல் சந்தன ஸ்ப்ரே அடித்தது போன்று ஒரே நேரத்தில் அவள் ஸ்பரிசத்தால் உடலும் மணமும் காம சூடுயேரியது.

லிப்ஸ்டிக் போடாமலே சிவந்த அந்த செவ்விதழ்களை (அட horizontal லிப்ஸ் தாங்க) கவ்வி சுவைத்தேன்....



அட...கொம்பு தேனும்.....குவைத் பேரிட்சை பழமும் தோற்றது போங்க...அவள் உதட்டை உறிஞ்சியத்தில் அவ்வளவு இன்பம்...



மாராப்பு சேலை நழுவி கீழே விழுந்ததை கூட பார்க்காமல் அவளும் என் உதட்டை கவ்வி...நாக்கோடு நாக்கு பின்னி எச்சில் பரிமாறி...கண்கள் மூடி ஒரு நெடுநீண்...........ட முத்த துவக்கம் தந்தாள்....



அட முத்தத்தில் இவ்வளவு இன்பம் உண்டா...?இல்லை .

இவளிடம்...ஏதேனும் ஸ்பெஷல் சக்தியா? என் மனதுக்குள் கேள்வி....

முத்தத்திலே...இவளவு இன்பம் தந்தால்....இன்னும் மொத்தத்தில் எவ்வளவு தருவாள்....? என் மனம் கணக்கு போட்டு சந்தோஷ தாண்டவம் ஆடியது.....

உள்ளத்தில் ஏற்பட்ட காம கிளர்ச்சியும்...உடலுக்கு கிடைத்த தழுவல் சுகந்தமும்...இதயத்துக்கு ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுதும் உணர்ச்சி ஏற்றி சுன்னியை உசுபேற்றியது.....அதன் தொடர்வினையாக...என் கைகள் ரெண்டும் அவள் மாதுளை நிறமுள்ள...ஆரஞ்சு பழ அளவுள்ள..முலைகளை தொட்டு பிசைய சென்றன.....அவள் இன்னும் கண்கள் செருகிய நிலையிலேயே இருந்தாள்....



.(தொடரும்)

[Image: IMG-20190830-080036.jpg]
Like Reply
#18
அவள் இன்னும் கண்கள் செருகிய நிலையிலேயே இருந்தாள்....


.(தொடரும்)

மாராப்பு சேலை நழுவவும் என் கைகள் அவள் கொழுத்த காய்களை பற்றி பிசையவும் சரியாக இருந்தது...சோபாவின் திண்டில் அவள் சாய்ந்து கிடக்க உதட்டை உறிஞ்சி ...ஜாக்கெட்டிற்கு மேலாகவே பிசைந்தேன்..அப்பப்பா என்ன ஒரு திண்மை..என்ன ஒரு மென்மை...இவள்தான் அச்சுஅசல் பெண்மை .....மெல்ல அவள் கழுத்து காதுமடல் என தடவியும் நுகர்ந்தும் முத்தமிட்டேன்..அவள் ரசித்து இறக்கி வெட்டப்பட்ட ஜாக்கெட்டின் முன்புறம் அவள் மார்பு பிளவை காட்டியது.அந்த முளைசந்தில் மெல்ல முத்தமிட அவள் உடல் சிலிர்த்தாள்.

     அவள் மஞ்சள் நிற பிளவுஸின் பிதுங்களில் கருப்பு நிற முளை கச்சையின் பட்டை (ப்ரா ஸ்ட்ராப்) கவர்ச்சியாக தெரிந்தது...நான் மெல்ல அந்த ஜாக்கெட் ஹூக்கை அவிழ்க்கமுயற்சிதேன். நந்தினி ஒரு கையால் என் தலை முடியை கோதி விட்டுகொண்டிருந்தலும்,மறு கையால் என் கையை தடுத்து வயிற்று பக்கம் கொண்டு சென்றாள்.நானும் புரிந்து கொண்டு அவள் வயிற்று பக்கம் கவனம் செலுத்தினேன்.வயிறு கூட எவ்வளவு அழகு ? பல பலவென மாசு மறு இன்றி..சுருக்கம், மடிப்பு விழாமல் ...தட்டையாக...குழைந்து, வளைந்து மையத்தில் ஒரு சிறிய தொப்புள் ..உட்குவிந்து...வயிற்றிளிருந்து நேராக கீழ் நோக்கி பூனைமுடி கோடிட்டு இருந்தது ...இந்தவயிரா ஒரு பிள்ளை பெற்றது ? சத்தியமாக நம்பும்படி இல்லை.

வயிறை தடவி முத்தமிட்டேன்..



     தொப்புளை சுற்றி நாவால் வட்டமிட்டேன்......அப்படியே இடுப்பு கொசுவத்தில் கைவைக்க கை அழுக்கி அவள் பால் பணியாரத்தின் மேல் பகுதியை என் விரல்கள் தீண்டியது...அவள் உடல் சிலிர்த்தது...மெல்ல அவள் பாவாடையை முட்டிக்கு மேல் உயர்த்தினேன்....வழு வழு வாழைத்தண்டு போல கெண்டை கால்கள்.... கெண்டே...இப்படினா? அப்போ புண்டை...?எனக்கு நாவில் எச்சில் ஊறியது...சேலையை மேலும் உயர்த்தி தொடைவரை சுருட்டினேன்....



அவள் தொடை அழகில் ஐயோ...ரம்பா ....அனுஷ்கா..ஹன்சிகா எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்...தொடை ரசித்த வண்ணம் என் கண்கள் சற்று மேல்நோக்கியது. அவள் ஜட்டி ரோஸ் நிறத்தில்...வெள்ளை பூ டிசைனில் மெல்லிய துணியால் அவள் இன்ப சுரங்கத்திற்கு திரைசீலை போட்டது போலிருந்தது ..அது கண்டிப்பாக ஒரு அயல்நாட்டு தர உள்ளாடை.

        என் கைகள் மெல்ல அந்த முக்கோண மேட்டை தொட போக...அவள் என் கையை தட்டிவிட்டு..."ஆசை தோசை....அப்பள வடை....ஹ்ம்ம் அவ்ளோ சீக்கிரம் அது கிடச்சுடுமா...?"அப்படி கெடச்சுட்டா அப்புறம் அதோட வேல்யு தெரியாம போய்டும் என பழிப்பு கட்டினாள்.



"இது கிடைக்க நான் என்ன செய்யணும்'? என்றேன் பரிதாபமாக....தடித்த குஞ்சை தடவிக்கொண்டே....என்னை வெளிய கூட்டிட்டு போகணும்...என்றாள்.....

அப்போ இப்போ ஒன்னும் கிடையாதா?என்றேன் நான் பரிதாபமாக....

"ஏன் கிடையாது?இதோ என்றவாறு பாதி அவிழ்த்த பிளவுஸின் மீதி கொக்கிகளை அவிழ்த்து...அவள் தளராத மாங்கனி முலைகளின் மீது என்னை இழுத்து போட்டு கொண்டாள்.

அது மெத் மெத் என்று இருந்தது ...இப்பொது தான் முதன் முதலாக ஒரு இளம் பெண்ணின் தளதள முலைகளையும், செம்பழுப்பு முளை வட்டத்தையும் , செர்ரி போன்ற சுண்டு விரல் தடிமன் காம்புகளையும் மிக அருகில் பார்கிறேன்.

நான்..விண் நோக்கி விடைத்து இருந்த வலதுமுலையின் கம்புகளை சுவைத்து இடதை பிசைந்தேன் ..அவள் முனகினாள்...



தீடிரென அவள் மாமியாரின் குரல்..."நந்தினி...அங்க என்ன செய்ற....அந்த தம்பி இருக்கா?...

"ஹ்ம்ம்..இரு....இருக்காங்க...மாமி" நந்தினி .



"அந்த தம்பிய இருக்க சொல்லு இருந்து சாப்பிட்டு போகட்டும் "என்றவாறு ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.



அதற்குள் நாங்கள் இருவரும் அரக்க பறக்க உடைகளை சரி செய்தோம்.
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply
#19
Semma interesting update bro
Like Reply
#20
Continue Pannu Bro #Stand_With_Writers
Tiger                                         ராஜாசிங்@107
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)