| 
		
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-02-2019, 11:44 AM 
(This post was last modified: 28-02-2019, 08:42 PM by johnypowas. Edited 4 times in total. Edited 4 times in total.)
		
	 
		ஜெயராம் ஜெயஸ்ரீ - 1/10
 By Latha Ragunaathan
 
 நான் லதா ரகுனந்தன். என்னை உங்கள் பல பேருக்கு முன்பே தெரிந்திருக்கும். நான் உண்மை கதைகளை சிறிது சுவை சேர்த்து இந்த தமிழ் நண்பர்கள் குழு இணைய  தளத்திற்கு அளிக்க விரும்புகிறேன். கதை தொடங்கும் முன்பு, உங்களுக்கு இந்தக் கதை உண்மையில் நடந்த இடங்கள், background, பாத்திரங்களின் அறிமுகம் எல்லாம் நான் சொல்ல வேண்டும். இதை ஒரு preface ஆக எடுத்துக் கொள்ளுங்கள். நான் முன்பே சொன்னது போல, இது 80% உண்மைக் கதை.
 
 Venue: சென்னையில் நடுத்தரம், கீழ்-நடுத்தரம், மற்றும் சற்று லேசான மேல்-நடுத்தரம் மக்கள் வசிக்கும் பகுதி. அந்தத் தெரு சற்று அகலமான (35 அடி) தெரு. அதில் வசிப்பவர்கள், அனேகமானோர், நடுத்தரமோ அல்லது அதற்கு சற்று குறைவான வசதி கொண்டவர்கள். ஆனால் நம் கதாநாயகன் ஜெயராம், அவர்களையெல்லாம் விட மிக வசதியானவன். இந்தக் கதை தொடங்கும் போது அவனுக்கு வயது 20 முடியவில்லை. அவனுடையது தெற்குப் பார்த்த பெரிய வீடு. அவன் அப்பா க்ருஷ்ணன், அரசாங்கத்தில் மிகப்
 பெரிய பதவியில் இருந்தவர். இரு கைகளையும் நீட்டி நீட்டி சம்பாதித்தவர். சென்னையில் பல இடங்களில் வீடு, மனைகள் வாங்கிப் போட்டார். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையில் இன்பம் இல்லை. அவருக்கு 30 ஆவது வயதில் திருமணம் நடந்த அன்று இரவே அவருக்கு ஒரு ஷாக். மனைவி அவ்வளவாக புத்தி சுவாதீனம் இல்லாதவள். மறுநாளே divorce apply செய்யவேண்டிய நிலமை. அதன் பின் பல வருடங்கள் கன்னன் (கன்னிக்குப் பெண் பால்) ஆகவே இருந்தார். 48 ஆவது வயதில் மீண்டும் ஒரு திருமணம். ராஜி என்ற 38 வயது முதிர் கன்னிதான் அவருக்கு அகப்பட்டாள். நல்ல வேளையாக அடுத்த வருடமே அவர்களுக்கு ஜெயராம் பிறந்தான். ஜெயராம் 2 ஆவது வகுப்பு படிக்கும் போது அப்பா ரிடயர் ஆகிவிட்டார். அடுத்த ஆறு வருடம் கழித்து க்ருஷ்ணன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்.
 
 ஜெயராமுக்கு அப்போது வயது 13. அவன் அம்மா ராஜி, அவர்களின் திரண்ட சொத்துக்களை கணக்கெடுத்து, விற்க வேண்டியவைகளை விற்று அபார பணம் சேர்த்தாள். அவர்கள் குடியிருக்கும் வீட்டின் இரு புறமும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் apartmentகள் கட்டி, வாடகைக்கு விட்டாள். ஏறக்குறைய மாதத்திற்கு 1 லட்சம் வாடகையும் இன்னொரு லட்சம் வட்டியும் வருமாறு invest செய்தாள். நல்ல வசதி. ஆனால் அவளுக்கும் வயது 60ஐ நெருங்கியது.
 
 பள்ளி படிக்கும் போது ஜெயராம் நன்றாகவே படித்தான். ஆனால் 12 ஆவது வகுப்பில் சற்று மார்க் குறைவு. கல்லூரியில் B.Com சேர வேண்டும் என்று முயன்றதில் evening college தான் கிடைத்தது. ஆனாலும் ராஜி அவனை தளர விடவில்லை. காலையில் CA Preliminary படிக்க வைத்தாள். அதையும் பாஸ் செய்து ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்தான். அப்போது தான் அவன் சகவாசம் கெட்டுப் போனது. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினான். படிக்கவில்லை. தண்ணியடித்தான். வீட்டில் இருக்கும் தனியறையில் ப்ளூ ஃபிலிம் பார்த்தான். ஆறு மாதங்கள் ஆடிட்டரிடம் சென்றவன், பின்னர் CA வுக்கு முழுக்கு போட்டான். இரண்டாவது வருடத்தில் பயங்கர arrears வைத்து கல்லூரிக்கும் முழுக்கு. அதன் பின்னால் வாடகை வசூலிப்பது, வட்டி வசூலிப்பது என்று தாய்க்கு ஒத்தாசை மட்டும் செய்தான்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-02-2019, 11:45 AM 
(This post was last modified: 02-02-2019, 07:22 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		வீட்டு எதிர் வீட்டில் ஒரு பெரிய ground இல் ஆறு வீடுகள். ஒன்றோடு ஒன்று ஒட்டி ஒரு compound வீடு போல் கட்டப் பட்டிருந்தது. அந்த ஆறு வீடுகளுக்கும் மாடியிலும் ஒரு போர்ஷன் இருக்கும். அந்த வீட்டின் எண் 29. அதனால் கீழேயிருந்த 6 portion களுக்கு 29/1 முதல் 29/6 வரை எண்னும் மாடிகளுக்கு 29/7 முதல் 29/12 வரை எண்ணிட்டிருந்தனர். ஜெயராமில் அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் 29/6 ம் 29/12 ம் நேராகத் தெரியும். அதிலும் அவனுடைய ஸ்பெஷல் attention 29/12 மாடி வீட்டின் மீது தான். அந்த வீட்டின் அமைப்பு அப்படி. முன்புறம் நீளமான குறுகலான ஒரு பால்கனி. அதில் ஒரு handpump குழாய் வைத்திருப்பார்கள். அந்த பால்கனியும் அதன் கைப்பிடியின் அமைப்பும் எப்படி என்றால், அங்கு யாராவது குனிந்தாலோ, உட்கார்ந்தாலோ, ஜெயராமின் ஜன்னலிலிருந்து தெளிவாகத் தெரியும் ஆனால் அந்தத் தெருவின் மற்ற எந்த வீட்டிலிருந்தும் தென்படாது. தினமும் காலை அந்த பால்கனியை தரிசனம் செய்வான் ஜெயராம்.அங்கு குடியிருந்தவர்கள் ப்ரசாத் - உமா ஜோடியினர், முறையே 34-28 வயதானவர்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ப்ரசாத் ரயில்வேயில் TTE ஆக வேலை பார்ப்பவன். உமா இல்லத்தரசி. TTE ஆக நல்ல வருமானம் இருந்தாலும் எப்போதும் குடிப் பழக்கம் உள்ளவன். அதனால் எப்போதும் பணப் பற்றாக்குறை. திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை. சின்ன போர்ஷனில் காலம் கடத்தி வந்தார்கள்.
 உமாவை பார்க்கவேண்டுமே. பேரழகி என்று சொல்ல முடியாது. உயரமும் குறைவு தான் (5 அடி இருப்பாள்) ஆனால் ஒரு காமம் பொங்கும் கண்கள், வசீகரமான முகம். நிறம் சற்று குறைவு தான்; ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் முக லட்சணம். முன்னாளைய நடிகை மாதுரியைப் பார்த்திருக்கிறீர்களா. அழகு சாதாரணமாக இருந்தாலும் கண்களில் காமம்
 சொட்டுமே. பார்வையிலேயே சுண்ணியை தூக்கி நிறுத்தவல்ல பார்வை. அது தான் உமா. அவளுக்கு இன்னோரு ஸ்பெஷாலிடியும் உண்டு. தலையின் நீண்ட அடர்ந்த கூந்தல் ஐந்தடி நீளம் இருக்கும். தலையிலிருந்து கிளம்பி வழிந்து அபாரமான குண்டிகள் மீதேறி இறங்கி, கீழே தொங்கி, முழங்காலைத் தாண்டி, கμக்காலையும் தாண்டும். கூந்தலின் நுனியை ஒரு பந்து போல் சுருட்டி வைத்திருப்பாள். இல்லையென்றால் கூந்தல் தரையில் புரளுமோ என்னவோ. அந்த கூந்தல் பந்து அவள் குதிகால்களில் படும். அந்த கூந்தலுக்காகவே ஜெயராம் உமாவை சைட் அடிப்பான். அந்த நுனியில் இருக்கும் பந்தை தன் சுண்ணி மீது தேய்ப்போமா என்று ஆதங்கப் படுவான். அந்த கூந்தலில் தன் சுண்ணி நீரை தெளித்தால் எப்படி இருக்கும் என்று fantasy இலேயே அவனுடைய விந்து வெளியேறிவிடும். உமா அந்த பால்கனியில் handpump இல் தண்ணீர் அடிக்கும் போது (அவள் கணவன் உள்ளே "தண்ணியடித்துக்" கொண்டிருப்பான்) புடவை விலகி, மார்பகங்களின் எழில் ஜெயராமின் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். ஜெயராம் பார்வையாலேயே உமாவின் மார்பகங்களை அளந்து பார்ப்பான். எப்படியும் 38 ஆவது இருக்கும். கூந்தலை அள்ளி முடித்தால், பின்னால் ஒரு அடி நீளத்துக்கு கொண்டை நீளும். இதையெல்லாம் பார்க்கும் ஜெயராமுக்கு ஒரு வினோத உணர்ச்சி. வீட்டில் சும்மா தானே இருக்கிறான். உமாவை மடக்கலாமா என்று கணக்கு போட்டுக் கொண்டே சுண்ணியை முஷ்டிப் பிரயோகம் செய்து தண்ணீரை வீணாக்குவான். இப்போது கதைக்குள் நுழைவோம். ஜெயராம் தன் கதையை அவனே வர்ணிப்பான்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-02-2019, 11:46 AM 
(This post was last modified: 02-02-2019, 07:21 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		பாகம் 1 (உமாவின் indecent proposal)---------------------------------------------------------------
 ஆஹா என்ன காட்சி, அதிகாலை வேளை. முந்தைய நாள் தண்ணியடித்ததின் hangover கொஞ்சமாக இருந்தது. தலை வலிக்காமல் இருக்க நான் அந்த 6 மணிக்கு என் அறை ஜன்னலைத் திறக்கிறேன். கதிரவன் இன்னும் எழவில்லை. கார்த்திகை மாதம் முடியப்போகிறதே. இன்னும் கொஞ்சம் இருட்டும் இருந்தது. அப்போது உமா பால்கனிக்கு வருகிறாள். தூக்கக் கலக்கத்தில் புடவையை சரியாக அணியவில்லை. பால்கனிக்கு வரும் உமாவின் "பால் கனி"களின் அற்புதக் காட்சி. Unfortunately அவளுக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தால் உண்மையாகவே "பால் வழியும் கனிகளுடன் பால்கனிக்கு வரும் பால்மணம் மாறாத கன்னியாக" இருப்பாள் இந்த உமா, என்று நினைத்தேன். அட எனக்கே ஆச்சரியம். கவிதை எல்லாம் சொல்ல வருமா எனக்கு. ம்ம் இருக்கட்டும், அழகியை ரசிக்கலாம். முந்தானை முற்றிலும் விலகி, எழில் கொஞ்சும் கலசங்களின் இரண்டு பக்கமும் முட வேண்டிய முந்தானை, தன் வேலையை சரிவரச் செய்யவில்லை. "சரிவர" என்ன, முற்றிலும் துறந்து சேலை அவள் தோள் வழியாக வழிந்து கைகளில் வந்து சேர்ந்தது. முந்தைய இரவு, ப்ரசாத்துடன் களியாட்டம் போட்டிருப்பாள் போல. சோளியில் ஒரே ஒரு
 ஊக்கு தான் போட்டிருந்தாள். மற்றவை போட மறந்தாளா அல்லது ப்ரசாத அவசரத்தில் பிய்த்து போட்டுவிட்டாரா தெரியவில்லை. ஆனாலும் என்ன எனக்கு தர்ம தரிசனம். இரண்டு முலைகளும் நடுவில் பிதுங்கி பாதி வெளியே தெரிந்து, ஆஹாஹா கன்னத்தில் போட்டுக் கொண்டேன். உமா அப்படியே வந்து குழாயில் தண்ணீர் அடித்து ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு அங்கேயே பல் தேய்த்தாள். அதன் பின்னர்தான் உறைத்திருக்க வேண்டும்.
 மார்புகளை மூடினாள். என் கைகளில் ஒரு ஆங்கிலப் புத்தகம் வைத்திருந்தேன்.
 
 அதிலுள்ள படத்தில் ஒரு கம்பீரமான மார்பழகி, தன் முலைகளை தானே பிதுக்கிக் கொண்டிருந்தாள். நான் அந்த பக்கத்தின் மீது என் சுண்ணியைத் தேய்த்தேன். அந்த மார்பகங்கள் உமாவுடையதாக இருக்கக் கூடாதா என்று ஏங்கினேன். கையை சுண்ணி மீது அடித்து அடித்து விந்து வெளியேறும் போது அதை அந்த புத்தகப் படம் மீது பாய்ச்சினேன். படத்திலிருந்த பெண்ணின் முகம், மார்பு, புண்டை, தலைமுடி, கால்கள் எல்லாம் பிசுபிசுவென்று ஈரமாயின. புத்தகம் நாசம். கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டேன்.
 ஏக்கம். மனதில் அடக்க முடியாத ஏக்கம். இன்னும் ஒரு புண்டையைக் கூட வாழ்நாளில் சுவைக்காமல் 20 வருடங்கள் வீணாக்கிவிட்டேனே. ம்ம்ம். சீக்கிரம் ஒரு புண்டையாவது எனக்குக் கிடைக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும். கட்டிலிலிருந்து எழுந்து சென்று காலைக் கடன்களை முடித்து, குளித்து மீண்டும் ஜன்னலில் எட்டிப் பார்த்தேன். அப்பொழுதும் உமா பால்கனியில் நின்று சாலையில் இரு பக்கமும் பார்த்துக்கொண்டிருந்தாள். யாரையோ எதிர்பார்ப்பது போல் இருந்தது. குனிந்து பார்க்கும் அழகை நான் கண்டு ரசிக்கும்போதே, ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதைப் பார்த்ததும் உமா உற்சாமாக அவள் வீட்டிற்குள் சென்றாள். அடுத்த நிமிடம் அவள் மாடிப் படிகளில் மார்பகங்கள் குலுங்க ஓடி இறங்கியது தெரிந்தது. ஆட்டோவிலிருந்து தாவணி அணிந்த ஒரு இளம் சிட்டு இறங்கியது. உமா ஓடோடி வந்து முகம் மலரச் சிரித்து "ராவே, ஜெயஸ்ரீ" என்று பாசத்தோடு அந்த ஃபிகரின் தோளைத் தட்டி வரவேற்றாள். (அதாவது தெலுங்கில் "வாடி" என்று அர்த்தம். இனிமேல் அவள் தெலுங்கில் பேசினாலும், நான் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவேன்.) அந்த புதுப் பெண்ணை நான் பார்த்து மனதுக்குள் வர்ணிப்பதற்குள் அவர்கள் இருவரும் இரு பெட்டிகளை சுமந்து உள்ளே சென்று விட்டனர். அவள் கொண்டு வந்த பெட்டிகளைப் பார்த்தால் ஏதோ ஊரிலிருந்து வந்திருக்கிறாள். சில நாட்கள் இங்கு தங்குவாள் என்றும் ஊகித்தேன். சரி, நாம் சைட் அடிக்க இன்னோரு ஃபிகர் கிடைத்தது என்று உற்சாகமாக விசிலடித்து கீழே இறங்கி வந்தேன்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-02-2019, 11:46 AM 
(This post was last modified: 02-02-2019, 07:22 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		காலை சிற்றுண்டி உண்μம் போது, அம்மாவே பேச்சு எடுத்தாள். "எதுத்த வீட்டு உமாவோட தங்கச்சி வந்துருக்கா போல இருக்கு. நேத்து சொல்லிகிட்டு இருந்தா. ராஜி மாமி, என்னோட தங்க ஜெயஸ்ரீ இன்னிமே இங்கயே வந்து தங்கப் போறான்னு அவ நேத்து சொன்னா." நாங்கள் பிராமணர்களாக இல்லாவிட்டாலும் அந்த தெருவில் பிராமணர்கள் அதிகம். அதனால்எல்லோருக்கும் என் அம்மாவை ராஜி மாமி என்றே அழைத்து பழக்கம் ஆகிவிட்டது. "இது போல அநியாயம் பாத்துருக்கியா. இந்த உமாவும் அவ புருஷனும் மட்டும் இருக்காங்க. அதுலேயும் அவன் குடிகாரன். 18 வயசான வயசு பொண்ண தைரியமா கூட்டி இங்க வச்சிக்கப்போறாளே. என்ன ஆகுமோன்னு பயம்மா இருக்கு." எங்கள் அம்மா வாயைத் திறந்தாள் மூட முடியாது. "அதுலேயும் மச்சினிச்சி வேற, கேக்கனுமா. கேட்டா, இந்தப் பொண்னுக்கு படிப்பு ஏறல்லயாம். கிராமத்துல வேலை கெடைக்காது. பட்டணத்துக்கு வந்தா வேலை கீலை பாக்கலாம்னு சொல்றா இந்த உமா." என்று என்னென்னவோ அம்மா தொடர்ந்து கொண்டே போனாள். ஆனால் அது எல்லாம் எனக்குத் தேவை யில்லை.
 அவள் பெயர் ஜெயஸ்ரீ. வயது 18, உமாவின் தங்கை. இங்கேயே தங்கப்போகிறாள். அவளுக்கும் என்னைப் போல படிப்பு ஏறவில்லை. பணப்பற்றாக்குற. சரிதான் நான் மடக்குவதற்கு சரியான கேஸ். அவ்வளவு information போதும். நான் கை கழுவிவிட்டு மீண்டும் என் அறைக்கு சென்று ஜன்னல் அருகே உட்கார்ந்தேன்.
 
 எதிரே பால்கனியில் அக்காளும் தங்கையும் தலா ஒரு ப்ளாஸ்டிக் சேர் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். சில சமயம் காற்று வந்த திசையைப் பொறுத்து அவர்கள் குரல் கேட்டது, சில நேரம் கேட்கவில்லை. ஜெயஸ்ரீக்கு இனிமையான குரல் என்று மட்டும் விளங்கியது. ஜெயராம் - ஜெயஸ்ரீ என்று மனதுக்குள் கணக்கு போட்டு பார்த்தேன். சரி பொருத்தம் தான். அதெல்லாம் இருக்கட்டும், முதலில் படுக்கையில் சாய்க்க வேண்டுமே. இப்போது ஜெயஸ்ரீயை கொஞ்சம் வர்ணிக்கலாமா. உமா எவ்வளவு எவ்வளவு குள்ளமோ, அதற்கு நேர் எதிர் அவள் தங்கை. தென்னிந்தியப் பெண்களுக்கு மீறிய உயரம். 5'8" இருக்கவேண்டும். நானும் அதே height தான். உமாவுக்கும் சற்று சதைப் பிடிப்பு இருக்கும். ஆனால் ஜெயஸ்ரீ நெடு நெடுவென்று slimமான சிம்ரன் போன்ற தேகம்.
 
 உமாவைப் போலவே மிக மிக நீண்ட கூந்தல். உமாவுக்கு காலையும் தாண்டி தரையில் தவழும். ஆனால் ஜெயஸ்ரீக்கு கிட்டத்தட்ட கμக்கால் வரையில் நீளும் முடி. முனையில் அழகாக சீராக ஒரே அளவில் கத்தரிக்கப் பட்டு பட்டுக் குஞ்சலம் போல் தொங்கும் முடிகள். அந்த சீரான முடியை முகர்ந்து பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் மீண்டும் சுண்ணியைத் தடவினேன். உமாவுக்கோ தளதளவென்று ஆடும் சதைப் பிண்டங்களான புட்டங்கள். கிள்ளினால் அரை கிலோ சதையை எடுத்துவிடலாம். ஆனால் ஜெயஸ்ரீக்கு just
 sufficient இறுக்கமான குண்டிகள். உமாவை விட ஜெயஸ்ரீ சற்று கலர் அதிகம். வெளுப்பு என்று சொல்ல முடியாது. பஞ்சாப் கோதுமையை அரைத்து கஞ்சி செய்தால் வருமே, ஒரு தங்க நிறம் அது போன்ற மேனி நிறம். ஆனால் ஆண்டவன் எங்கெல்லாம் சதை அதிகமாக வேண்டாம் என்று நினைத்து சேமித்து வைத்தானோ, அந்த சேமிப்பை எல்லாம் வார்த்து எடுத்து இரண்டு மாபெரும் மலைகள் ஆக்கி, ஜெயஸ்ரீயின் நெஞ்சின் மீது வைத்து அழகு பார்த்திருக்கிறான். சத்தியமாக, இவ்வளவு சின்னப் பெண்ணுக்கு, இவ்வளவு ஒல்லியான பெண்μக்கு, இப்படி கைகளுக்கு அடங்காத மலை போன்ற முலைகளும் இருக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஜெயஸ்ரீயை எவன் பார்த்தாலும் முதலில் மூக்கில் விரலை வைப்பான் - காரணம் அபரிதமான மார்பகங்கள். உண்மையாக இருக்குமா அல்லது pad வைத்திருப்பாளா என்று கூட கொஞ்சம் சந்தேகம் பிறந்தது. மற்றபடி மூக்கும் முழியுமாக லட்சணமான இளம் பெண் தான். நான் பார்த்துக் கொண்டே இருக்க, உமா உள்ளே எழுந்து சென்றாள். வெளியே வரும் போது ஒரு பெரிய கிண்ணத்தில் என்னவோ கொண்டு வந்தாள். ஜெயஸ்ரீ ஒரு விரலை அந்தக்கிண்ணத்துக்குள் விட்டு எடுத்து தலையில் தேய்த்துக்கொண்டாள். எண்ணையாக இருக்கவேண்டும். மிக லேசாக அவர்கள் பேசும் ஓசை கேட்டது. "இங்கேயே குளிக்கலாம்டி. இங்க பால்கனில ஸ்டூல் போட்டு ஒக்காரு. நான்
 ஒனக்கு எண்ண தேய்ச்சி விடுறேன். ஸ்டவ்ல வெந்நீர் வச்சி கொண்டு வர்ரேன்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
		
		
		02-02-2019, 11:47 AM 
(This post was last modified: 02-02-2019, 07:12 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
	 
		இங்க கொழாய்ல தண்ணி அடிச்சி இங்கயே குளிக்கலாம். இல்ல யாரும் பாக்க முடியாது. நீ என்ன பிறந்த மேனியாவா குளிக்கப் போறே. பரவால்லடி. குளி." என்று உமாவின் குரல் கேட்டது. ஆஹா எனக்கு ஜாலிதான். ஸ்டூலில் உட்கார்ந்த ஜெயஸ்ரீ, தாவணியை உருவினாள். பாவாடையை தளர்த்தி பல்லிடுக்கில் பிடித்துக் கொண்டு சோளியின் ஊக்குகளைக் கழற்றினாள். நல்லவேளையாக எனக்கு முதுகைக் காட்டாமல், side பக்கமாக இருந்ததால், கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தது. கருப்பு சோளியும் அதைத் தொடர்ந்து கருப்புப்ராவும் வெளியேறின. பெருத்தக் கலசங்களைச் சுற்றி பாவாடையை இறுக்கக் கட்டினாள். பாவம் அந்த முலைகள், அவைகளை பாடாய்ப் படுத்த வேண்டுமா. சற்று சுதந்திரமாகத் தான் விட்டால் என்ன. ம்ஹூம். குனிந்து பாவாடையை தூக்குவது போல் செய்தாள். ஆனால் பால்கனி சுவர் மறைத்தது. அவள் மீண்டும் எழுந்த போது கையில் பேண்டீஸ் தெரிந்தது. கழற்றி எல்லாத்துணிகளையும் ஒரு பக்கெட்டில் போட்டாள். அவள் உட்கார்ந்து கொள்ள, அவள் பின்னால் அக்கா அமர்ந்து தலைப் பின்னலை அவிழ்த்து நிதானமாக எண்ணை தடவித் தேய்த்தாள். அவ்வளவு நீளமான அடர்த்தியான அலைபாயும் கூந்தலுக்கு கால் கிலோ எண்ணை தேவைப் பட்டிருக்கும். ஆனால் மெருகு குலையாமல் பளபளவென்று இருக்கவேண்டுமென்றால் இது போன்ற செலவுகள் பார்க்க முடியுமா. உமா பார்க்கவில்லை. நான் தான் தரிசனம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூந்தலை இழுத்து இழுத்து எண்ணை தேய்த்தாள். ஜெயஸ்ரீ அக்காவிடம் என்னவோ பேசிக் கொண்டே இருந்தாள். தலை பளபளவென்று எண்ணையானவுடன், அதைத் தூக்கி ஒரு கொண்டையாக்கினாள். பின்னர் உமாவே தங்கையின் முதுகைத் தேய்த்தாள். பின்னர் கையை பின்பக்கம் ஜெயஸ்ரீயின் பாவாடைக்குள் செலுத்தி கீழ் முதுகையும் தேய்த்து விட்டாள். அதன் பின்னர், உமா உள்ளே சென்று விட, ஜெயஸ்ரீ தன் கழுத்துக்கு, பிதுங்கித் தெரியும் cleavage க்கு, கால்கள் தொடைகள், உள்ளே கையைவிட்டு என்று எல்லாம் தேய்த்து என்னை பரவசமாக்கி, மீண்டும் என் protein சக்தியை (thanks to kamala gopal) வீணாக்க வைத்தாள். பின்னர் எண்ணை நன்றாக ஊரும் வரை, ஜெயஸ்ரீ இங்கும் அங்கும் அலைந்தாள். வீட்டுக்குள் சென்றாள். மீண்டும் பால்கனிக்கு வந்து பாத்திரங்கள் தேய்த்தாள். குழாயில் தண்ணீர் அடித்தாள். அவள் மலைகளைக் கண்டு மயங்கி நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அந்த ஸ்டூலில் உட்கார, அவள் பின்னால் உமா வந்து சீயக்காய் தேய்த்தாள்.
 
 தண்ணீர் விளாவி விட்டு குளிப்பாட்டினாள். அக்கா தேய்த்து விட தங்கை தன் பொன்னான மேனியை பளபளப்பாக்க, குளியல் காட்சி நடந்தேறியது. ஜெயஸ்ரீ தலையைத் துவட்டி துண்டை மார்பு சுற்றிக் கட்டி பாவாடையை அவிழ்த்து பக்கெட்டில் போடுவதற்குள் நான் அன்றைய மூன்றாவது முறை சுண்ணித் தண்ணீரைத் தியாகம் செய்தேன். இது போன்ற டெயிலி, விதம் விதமாக சைட் அடித்தேன். ஜெயஸ்ரீ எப்போதும் தாவணி மட்டும் அணிந்தாள். சில நேரம் வீட்டில் இருக்கும் போது நைட்டியுடன் பால்கனி வருவதைப் பார்த்திருக்கிறேன். அபூர்வமாக ஒய்யாரமாக புடவை உடுத்தி வரும் போது பார்ப்பவர் கண்கள் பட்டுவிடும் போன்ற அழகு. அந்த நீண்ட கூந்தல் அழகுக்கு அவள் தலை நிறைய மல்லிகைப் பூ சூட்டி மகிழ நான் ஆசைப் பட்டேன். நடக்குமா. தினமும் காலை பால்கனியில் நடக்கும் குளியல் காட்சிக்காக நான் தயாராக இருப்பேன். ஒரு நாளும் விட மாட்டேன். வெள்ளிக் கிழமைகளில் அக்கா தங்கை இருவரும் எண்ணைக் குளியல் நடத்துவார்கள். எனக்காகவே ஃப்ரீ ஷோ நடத்துவது போல் இருக்கும். எனக்குத் தான் protein waste என்ன செய்ய.
 
 ஆனால் எனக்கும் உமாவின் குடும்பத்தாருக்கும் பேச்சு இருந்ததேயில்லை. சில நேரம் உமா அம்மாவிடம் வந்து பேசிவிட்டு போவாள். நான் அப்போது அங்கே வந்தால் ஒரு சிறு புன்னகை அவ்வளவுதான். அதே போல் வழியில் பார்த்தாலும் ஒரு புன்னகை மட்டும் தான். என் மனதில் நிறைந்த நாயகி ஜெயஸ்ரீயோ அதுவும் இல்லை. பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவாள். இது எல்லாம் மாறும் காலம் வருமா. காலம் கனிந்தது, நேரம் வந்தது.
 என்னால் மறக்க முடியாத நாள். February 12, 1999, வெள்ளிக்கிழமை. வழக்கம் போல் அக்காள்-தங்கையின் எண்ணைக் குளியல் முடிந்தது. என் அம்மா எனக்கு காலை உணவு ஹாட்கேஸில் வைத்துட்டு கோயில் சென்று விட்டாள். நானும் நிதானமாக அம்மா பரிமாறிய முட்டை தோசையை, சாம்பாரில் தொட்டு தின்றுகொண்டே ஜன்னல் வழியாக தெருவைப் பார்த்தேன். ஏதாவது சைட் அகப்படுகிறதா என்று என் கண்கள் அலைந்தன. ஆஹா அகப்பட்டனவே, என் அருமை எதிர் வீட்டு சகோதரிகள். உமா ஜெயஸ்ரீ இருவரும் மெதுவாக தேர் போன்று அசைந்து அன்ன நடை நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள் போலிருந்தது. அதிலும் தங்கையின் முகத்தில் அப்போது குடிகொண்டிருந்த லட்சணத்தைப் பார்த்து மூக்கில் விரலை வைத்தேன். நேர்த்தியான பின்னலில் அழகாக தொங்கும் மல்லிகைப்பூ. நெற்றியில் ஒரே ஒரு சின்னக் கீற்று திருநீறு. அதற்கு கீழே வட்ட வடிவத்தில் அடர் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. தொப்புள் மிக லேசாக வெளியே தெரியும்படி பாவாடையும் மேலே மார்பகங்களை முழுமையாக மூடும் தாவணியும். ஆனாலும் அந்த மன்மதன் படைத்த மார்பு மேடுகளை மூடி மறைப்பது சிரமம் தான். குண்டாக மலைகள் அசைந்து வந்தன. இருவரும் எங்கள் வீட்டைப் பார்த்துக் கொண்டே ஏதோ பேசிக் கொண்டார்கள். ஜெயஸ்ரீ ஒரு காகிதத்தை மடித்து உமாவின் கையில் கொடுத்தாள். உமாவும் தலையாட்டினாள். பின்னர், ஜெயஸ்ரீ என் வீட்டை நோக்கி ஒரு ஏக்கமான பார்வையை விதிர்த்து எதிர் காம்பவுண்டில் நுழைந்தாள். உமா ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்குள் வந்தாள். வேகமாக எழுந்து கை கழுவி கதவைத் திறந்தேன்.
 
 - தொடரும்
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 17 
	Threads: 0 
	Likes Received: 1 in 1 posts
 
Likes Given: 0 
	Joined: Feb 2019
	
 Reputation: 
0 
	
	
		plz change the font color it is not comfortable to read
	 
everything is fair in love and war
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		 (02-02-2019, 02:55 PM)riril94 Wrote:  plz change the font color it is not comfortable to read 
changed     
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	
	
		Continue broWaiting for more update
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		ஜெயராம் ஜெயஸ்ரீ - 2/10
 ஜெயஸ்ரீ என் வீட்டை நோக்கி ஒரு ஏக்கமான பார்வையை விதிர்த்து எதிர் காம்பவுண்டில் நுழைந்தாள். உமா ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்குள் வந்தாள். வேகமாக எழுந்து கை கழுவி கதவைத் திறந்தேன்.
 
 "வாங்க வாங்க" என்றேன், மேலும் "அம்மா கோவிலுக்கு போயிருக்காங்களே" என்றேன். உமா அம்மாவைப் பார்க்கத் தான் வருவாள். இது வரை என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை."இல்ல ஜெயராம், நான் ஒங்களோட பேசத்தான் வந்தேன். ராஜி மாமி கோவில்ல இருக்காங்கன்னு தெரியும்."நான் சங்கடத்தில் நெளிந்தேன். வாய் குழறியது. ஒரு புறம் என்னிடம் பேச என்ன இருக்கிறது என்ற வியப்பு. அடுத்தாக என்னைப் போல் "ஒங்களோட" என்று மரியாதையாகப் பேசுகிறாளே. என்னை விட 8-9 வயது பெரியவளாயிற்றே என்று ஒரு கூச்சம். இவளோடு பேச ஒரு சந்தர்ப்பம், அதுவும் யாரும் இல்லாத வேளையில் என்று ஒரு உற்சாகம். கடலை போடலாமா என்று ஒரு ஆவல்.
 
 "நான் சொல்றதக் கேட்டு ஒனக்கு ரொம்ப ஷாக்கா இருக்குமோ என்னவோ தெரியல்ல ஜெயராம்." என்று சடாரென்று ஒருமைக்குத் தாவினாள். சரி ஏதோ பெரிய கதை பேசப் போகிறாள் என்று நான் "வாங்க ஒக்காந்து பேசலாம்."
 
 "நீ பாத்திருப்பே இல்ல. என்னோட தங்க ஜெயஸ்ரீ இப்ப மூணு மாசமா இங்கதான் இருக்கா. நீ அவள சைட் அடிக்கிறேன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். அவ பால்கனில குளிக்கும் போது நல்லா வேடிக்கை பாக்குறே." என்றாள். ஜெயஸ்ரீ குளிப்பது மட்டுமா, உமா கூட சில நேரம் அங்கே குளிப்பாள். அதைக் கூட நான் கண்கொட்டாமல் பார்ப்பது உண்டு. இப்போது உமா சோஃபாவில் உட்காரும்போது முந்தானை சற்றே விலகியதை அவள் கவனித்ததாகத்
 தெரியவில்லை. ஆனால் அந்த அற்புத முலைகளை மறப்பேனா. பார்த்துக்கொண்டே "ம்ம் சொல்லுங்க" என்றேன்.
 
 "அவளும் ஒன் மேல ஆசையா இருக்கா." என்று சொல்லி நிறுத்தினாள். எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. நாக்கு உலர்ந்தது. "எங்க வீட்டுக் காரரு குடிகாரர். பாதி நாள் ட்யூட்டில வெளியூர் போவார். மீது நாளு வீட்ல குடிச்சு கலாட்டா பண்μவார். இது மாதிரி எடத்துல ஒரு வயசுப் பொண்ண எப்பிடி காப்பாத்த முடியும், ரொம்ப கஷ்டமா இருக்கு ஜெயராம்." அதற்கு நான் என்ன செய்ய என்பதைப் போல் அவளைப் பார்த்தேன். "ஒரு மாசமா இவரு என்ன நச்சு பிடிச்சுகிட்டு இருக்காரு. ஜெயஸ்ரீயோட படுக்கனுமாம். மச்சினி மேல பாவாவுக்கு (தெலுங்கில் அத்தான்) இல்லாத உரிமையான்னு கேக்குறாரு. விட்டா ரேப் பண்ணிருவார் போல இருக்கு. ராத்திரி ராத்திரி அவரோட சண்டையா இருக்கு." இன்னும் புரியவில்லை, இவள் என்னிடம் என்ன சொல்ல வருகிறாள் என்று. அதனால் மௌனம் காத்தேன்.
 
 "ஜெயஸ்ரீக்கு ஒன் மேல ரொம்ப ஆசை. நீ அவள சைட் அடிக்கறத விட அவ அதிகமாவே ஒன்ன அடிக்குறா. நேத்து அவ ஏங்கிட்ட சொன்னா. பாவாவோட படுக்க நான் தயார். ஆனா பாவாகிட்ட என்னோட கன்னித் தன்மைய குடுக்க மாட்டேன். என் மனசுக்கு பிடிச்சவரோடத் தான் நான் மொதல்ல படுப்பேன். அவரோட அனுபவிச்சிட்டு அவர் பெர்மிஷன் குடுத்தார்னா பாவாவோடயும் படுக்குறேன். அப்பிடின்னுட்டா. ஜெயராம். நீ ஒத்துக்குவயா. நீ ஒரு நாள்
 ஜெயஸ்ரீயோட படுத்து உறவு வச்சுக்கμம். ஒரு நாளோ, பல தடவையோ நீ அவளோட படுத்து ஓத்துரு. ஒனக்கு objection இல்லன்னா அவ பாவாவோட ஓக்கட்டும். அதுக்கு பின்னாலயும் நீ இஷ்டப் பட்டா என் தங்கைய கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லான்னா எந்த நேரத்துலயும் நீ விலகலாம். என்ன சொல்றே." என்று ஒரு பெரிய குண்டு தூக்கிப் போட்டாள்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		எனக்கு தலை சுற்றியது. கேட்பதெல்லாம் கனவா, நனவா. ஒரு பக்கம் கரும்பு தின்ன கூலி வேண்டுமா. நானும் கஷ்டப்பட்டு என் கற்பை இது வரை காத்து வருகிறேன். சூப்பர் பொண்ணு ஜெயஸ்ரீயோட டண்டணக்கா ஆட்டம் போடலாமா. அவளோட red cherry ய குத்தி எடுக்கலாமா. "சரி மொதல்ல ஒரு பொண்ணு தானா வலிய வரா, விடுவானேன்." என்று என் மனதுக்குள் எண்ணங்கள் ஓடின.
 "நான் சொல்றத நம்ப மாட்டியா ஜெயராம். இதோ பாரு ஒன்னையே மனசுல நெனச்சிகிட்டு இருக்குற ஜெயஸ்ரீ ஒரு லெட்டர் குடுத்து அனுப்பியிருக்கா." என்று என்னிடம் அந்த மடித்த காகிதத்தை நீட்டினாள். "அட்றாசக்கை. அக்கா கிட்டயே காதல் கடிதம் குடுத்து அனுப்பும் தங்கச்சியா. காதல் கடிதமா, காமக் கடிதமா, பாப்போமே." என்று நினைத்தேன். ஆவலோடு வாங்கினேன்.
 
 "என் அருமை அன்பரே, ஜெயராம், உங்களையே மானசீகமாக காதலிக்கும் உங்கள் அன்பு ஜெயஸ்ரீ வழங்கும் காதல் முத்தங்கள்." என்று கொட்டை கொட்டையான அழகான எழுத்துக்களில் தெளிவாகத் தொடங்கும் மடலை ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன்.
 
 "என் அருமை அன்பரே, ஜெயராம், உங்களையே மானசீகமாக காதலிக்கும் உங்கள் அன்பு ஜெயஸ்ரீ வழங்கும் காதல் முத்தங்கள்." என்று கொட்டை கொட்டையான அழகான எழுத்துக்களில் தெளிவாகத் தொடங்கும் மடலை ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன்.
 
 "நான் சென்னை வந்து சேர்ந்த நாளே, எங்கள் பால்கனியில் நின்றுகொண்டிருந்த போது உங்களைப் பார்த்தேன். ஜன்னல் அருகே அமர்ந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கண்டவுடன் காதல் என்று கதையில் படித்திருக்கிறேன், அதை அன்று உணர்ந்தேன். நீங்களும் என் மீது மையல் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் பார்வையிலிருந்தே அறிந்தேன். அன்றிலிருந்து நான் வேண்டுமென்றே தான் பால்கனியில் குளித்தேன். உமா என் விருப்பத்தை உங்களுக்கு எடுத்து உரைத்திருப்பாள். ஆம், ஜெயராம், நான் பதினெட்டு வருடங்களாக பாதுகாத்து வரும் என் கன்னித் திரையை உங்கள் சுன்னியின் மூலமாக கலைக்கவேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளேன். பாதுகாப்பு என்றால் எப்படிப் பட்ட பாதுகாப்பு தெரியுமா? அங்கே காடு போன்று வளர்ந்து மூடி மறைத்து என் தொடைகளை உறுத்தினாலும் அதை நான் காணப் போகும் அழகிய மணவாளனின் கைகள் தான் தொடவேண்டும் என்று இவ்வளவு வருடங்களாக அதையும் வளர விட்டேன். என் மனதில் காமத்தீ கொளுந்து விட்டு எரியும் போது அனிச்சையாக என் விரல்கள் அதை நோக்கி முன்னேறும். ஆனாலும் நான் சில மாதங்கள் முன்பு வரை எனக்கு முகம் தெரியாத என் மானசீகக் காதலரைப் பற்றி எண்ணினால் போதும்; என் விரல்களை நீக்கிவிடுவேன். அதிலும் இரண்டு மாதங்களாக என் மனம் கவர்ந்த கள்வனின் முகம் தெரிந்தவுடன், அந்தக் கள்வன் தான் என் கற்பை கொள்ளையடிக்கவேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளேன்.
 
 நாளை மறுநாள் 14ம் தேதி, காதலர்கள் தினம். அன்று நான் ஒன்று கூடுவோமா? காமனுக்கும் ரதிக்கும் பஜனை நடத்துவோமா? என் புண்டைக்கு உங்கள் மூலமாக விடிவு காலம் பிறக்குமா? உமா கூறியதை முழுதும் கேட்டீர்களா? உங்களுக்கும் விருப்பம் தானா? சொல்லுங்கள் அன்பரே. என் அக்கா, என் காதலின், காம வேட்கையின் தூதுக்காக வந்துள்ளாள். உங்களுக்கு கோபம் என்றாலும் அடக்கிக் கொண்டு மெதுவாக அவளிடம் சொல்லியனுப்புங்கள். விருப்பம் என்றாலும் தயக்கம் இல்லாது அவளிடம் சொல்லுங்கள். நான் உங்களுடன் சேருவதில் அவளுக்கும் விருப்பம் தான். அவளும் என்னை பல முறை தூண்டிவிட்டுள்ளாள். ஆனால் எனக்கொன்றும் தூண்டிவிடுதல் தேவையில்லையே.
 நீங்கள் ஜன்னலருகே அமர்ந்து உங்கள் கைலியை விலக்கி அதற்குள்ளிருக்கும் மந்திரக் கோலை கரங்களில் பிடித்து ஆட்டி, "கர சேவை" செய்வதைப் பார்த்தால் நான் பரவசமானேனே. அதிலிருந்து தெரியவில்லையா, எனக்கு தூண்டில் தேவையில்லை என்பதை.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		ஜெயஸ்ரீ - ஜெயராம், என்ன பெயர் பொருத்தம், என் காதலரே. இருவரின் காதலுக்கும் "ஜே". ஜெயஸ்ரீ - ஜெயராம் இருவரும் சேர்ந்தால் என்னென்ன மாற்றுப் பொருத்தங்கள் "ஜெய ராம்", "ஸ்ரீராம்",' "ஜெயஜெயராம்" எப்படியெல்லாம் நான் சொல்லி மகிழ்கிறேன். நம் பெயர்கள் கச்சிதமாக பொருந்துவது போலவே உங்கள் சுன்னியும் என் புண்டையும் கச்சிதமாக பொருந்தும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
 அன்பே, நான் என்ன செந்தமிழில் எழுதுகிறேனே என்று எண்ணுகிறீர்களா. ஆம், நான் உங்களுக்கு காதலியாகும் முன்னரே, தமிழின் காதலியாகி விட்டேன். தமிழ் இலக்கியத்தி காதலி. அதிலும் காமம் கலந்த இலக்கியத்தின் காதலி. சாண்டில்யன் என் தெய்வம். பள்ளிக்கூடப் படிப்பு தான் எனக்கு பிடிக்கவில்லையே தவிர, தமிழை நான் எப்போதும் மறக்க மாட்டேன். சாண்டில்யன் முதல் பெங்களூர் சரோஜாதேவி வரை எல்லா காம இலக்கியங்களையும் நான் விடாமல் படிப்பேன். புத்தகங்களை அட்டை போட்டு பாதுகாப்பேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு வருத்தம் உண்டு. ஆங்கிலத்தில் உள்ளது போல் முதல் தரமான காம இலக்கியங்கள் தமிழில் வருவது அபூர்வமாக உள்ளதே. இப்பொழுது என்னிடம் "காமசூத்ரத்தின்" தமிழாக்கம் ஒன்று உள்ளது. மேலோட்டமாக நான் அதைப் படித்தாலும், அந்த புத்தகத்தை என் புண்டை போல் பாதுகாத்து வைத்துள்ளேன். நாம் இருவரும் ஈருயிர் ஓருடலாக இணைந்து இருக்கும் நேரத்தில் அந்த வாத்ஸ்யாயனரின் magnum opus ஐ நான் இருவரும் படித்து அதன் படியெல்லாம் செய்ய வேண்டும் என்பது என் அவா. இறுதியில் ஒரு வேண்டுகோள். எனக்கு மிகவும் பிடித்தவர்களை போலியாக மரியாதை கொடுத்து அழைக்க எனக்குப் பிடிக்காது. எனக்கும் உமாவுக்கும் 10 வயது இடைவெளி இருந்தாலும் நான் அவளை ஒருமையிலும் சில நேரம் வாடி-போடி என்றும் தான் அழைப்பேன். என் அன்பின் அடையாளமே, நான் உன்னையும் ஒருமையில் அழைக்கலாமா? அழைக்கலாமாவா, அது ஏன், அப்படித் தாண்டா ஒன்ன கூப்பிடுவேன். சினிமா கவிஞன் தான் எழுதியிருக்கிறானே. "டா போட்டு பேசினால் உரிமை கூடும்; டீ போட்டு பேசினால் உறவு கூடும்" என்று. எனக்கு உன் உறவு வேண்டுமே. உடலுறவும் வேண்டும் உன் மனதின் உறவும் வேண்டும்.
 
 நீ நாளை மறுநாள் வரும் போது (வருவதாக இருந்தால்) காலை 8:30 மணிக்கு வந்துவிடு. காலை உணவு, குளியல் எல்லாம் இங்கேயே, என்னுடனே. வசதியாக பாவாவுக்கு அன்று வெளியூர் வேலை. உமாவும் ஒரு திருமணத்துக்கு அதிகாலையிலேயே போய்விடுவாள். மாலை வரை நாம் இருவர் மட்டும் தான். அதற்காக நீ வீட்டுக்குள் வந்தவுடனே என் மீது பாய்ந்து கசக்கி விடாதே. எனக்கு எல்லாமே ஆர அமர நிதானமாக ரசிக்கத் தான் பிடிக்கும். காதலர்கள் தினத்தன்று இணைவோம். அத்தினத்தை காமுகர்கள் தினமாக மாற்றிக் காட்டுவோம். அதுவரை என் புண்டைத் திரையை கிழிக்கப் போகும் உன் ஆயுதத்துக்கு என் கனிவான முத்தங்களை தெரிவித்துவிடுடா."
 
 சூப்பர் கடிதம். மூச்சை இழுத்து வாங்கினேன். தலை நிமிர்ந்து பார்த்தேன். உமா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் முகபாவனையையும் என் சுண்ணி செய்யும் சேட்டையையும் மாற்றி மாற்றி பார்த்திருப்பாள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று புரிந்திருக்கும். மோகனப் புன்னகை புரிந்தாள்.
 
 "ஒன் லவ்வர் கிட்ட சொல்லட்டுமாடா." என்று கேட்டாள். போச்சுடா, இவளும் தங்கை போல வாடா போடா கேஸ் தானா. ஐந்து நிமிடங்கள் முன்பு மரியாதையுடன் பேசியவள் இப்போது இப்படி வந்து விட்டாளே. ஆனால் அதுவும் எனக்கு ஒரு கிக் கொடுத்தது. ஜெயஸ்ரீ தன் இனிய குரலில் என்னை வாடா போடா என்று சொல்லிக் கொண்டே என் சுண்ணியை தன் புண்டைக்குள் வாங்கும் காட்சி என் மனத்திரையில் ஓடியது. சிலிர்த்தேன். "சரிங்க" என்று ஒரே வார்த்தை விதிர்த்தேன்.
 
 "ஓக்கே ஜெயராம். ஸோ நாளான்னிக்கி காலைல எட்டரைக்கு ஜெயஸ்ரீ ஒனக்காக காத்திருப்பா, சரியா. ஆனா இந்த ங்க எல்லாம் வேண்டாமே. என்ன உமான்னே கூப்புடுடா." சொல்லிவிட்டு நான் மீண்டும் பேசுமுன் வெளியேறினாள். அவள் தலையில் சூட்டியிருந்த பூவின் வாசம் மட்டுமே மீதியிருந்தது. இரண்டு மத்தளங்கள் மீது தாண்டவமாடும் அவள் கூந்தலையே வெறித்துப் பார்த்தேன். கண் பார்வையிலிருந்து மறைந்தாள். எனக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
 
 இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டுமா. என்னால் முடியுமா. எப்படியோ கஷ்டப்பட்டு இருந்தேன். ஜெயஸ்ரீயின் கடிதத்தை மீண்டும் பல முறை படித்தேன். 13ம் தேதி மாலை, டி.நகரில், பெண்களுக்காக பிரத்யேகமான சாமான்கள் விற்கும் கடைக்குப் போனேன். என் மனதில் தோன்றிய ஒரு சாமானை (suspense) வாங்கினேன். அதை கிஃப்ட் ராப் செய்து, அதன் மீது ஒரு ரோஜாவை cellophane tape செய்து ஒட்டினேன். பின்னர் எனக்குத் தெரிந்த ஒரு நகைக்கடைக்கு சென்று முத்துக்கள் கோர்த்த நீளமான சங்கிலி ஒன்று வாங்கிக்கொண்டேன். என் கழுத்தில் நானே போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தேன். என் தொப்புளுக்கும் கீழே வரை தொங்கியது. அதே போன்ற முத்துக்களாலான ஒரு ஜோடி வளையல், ஒரு ஜோடி கம்மல், ஒரு மோதிரம், இடுப்பைச் சுற்றி அணியும் ஒரு ஹிப் செயின் எல்லாம் வாங்கினேன். வாங்கியபின்னும் என் ஆசை அடங்க வில்லை. அதே போன்ற இன்னொரு செட் முத்து நகைகளும் வாங்கிக் கொண்டேன். இரண்டு செட்களையும் இரண்டு பேக்கிங் செய்து வாங்கினேன். பில் Rs.23,000 வந்தது. So What. அநாயசமாக icici credit card நீட்டிவிட்டு வந்தேன்.
 
 மறுநாள் february 14, காதலர்கள் தினம். அதிகாலை எழுந்து முதல் இரவு பூத்த மல்லிகைப் பூச்சரம் நான்கு முழம் வாங்கினேன். என் பூளைச் சுற்றியிருந்த முடியை ஷேவ் செய்து அகற்றினேன். நான் வாராவாரம் மர்ம முடி அகற்றும் பழக்கம் உண்டு. அன்று விசேஷமாகச் செய்தேன். முகத்தையும் மழித்தேன். உடலைக் கழுவி டியோடரண்ட் அடித்துக்கொண்டேன். கருப்பு நிற round neck டிஷர்டும், வெளுத்திருந்த ஜீன்ஸும் மாட்டிக் கொண்டேன்.
 
 8:28க்கு என் வீட்டை விட்டு புறப்பட்டு, 8:29:30க்கு மாடியேறி அழைப்பு மணியை அமுக்கினேன். என் ஒரு கையில் நான் வாங்கிய suspense gift packet. இன்னொன்றில் ஒரு பாக்கெட்டில் ஒரு செட் நகைகள் மற்றும் இலையில் சுற்றிய பூ. கதவு திறந்தது. என் மனதும் திறந்தது. என் அருமை ஜெயஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள். கண்கள் விரியச் சிரித்தாள்.
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	
	
		Waiting for more updateUpdate fast bro
 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		ஜெயராம் ஜெயஸ்ரீ - 3/10 மறுநாள் february 14, காதலர்கள் தினம். அதிகாலை எழுந்து முதல் இரவு பூத்த மல்லிகைப் பூச்சரம் நான்கு முழம் வாங்கினேன். என் பூளைச் சுற்றியிருந்த முடியை ஷேவ் செய்து அகற்றினேன். நான் வாராவாரம் மர்ம முடி அகற்றும் பழக்கம் உண்டு. அன்று விசேஷமாகச் செய்தேன். முகத்தையும் மழித்தேன். உடலைக் கழுவி டியோடரண்ட் அடித்துக்கொண்டேன். கருப்பு நிற round neck டிஷர்டும், வெளுத்திருந்த ஜீன்ஸ§ம் மாட்டிக் கொண்டேன். 8:28க்கு என் வீட்டை விட்டு புறப்பட்டு, 8:29:30க்கு மாடியேறி அழைப்பு மணியை அமுக்கினேன். என் ஒரு கையில் நான் வாங்கிய suspense gift packet. இன்னொன்றில் ஒரு பாக்கெட்டில் ஒரு செட் நகைகள் மற்றும் இலையில் சுற்றிய பூ. கதவு திறந்தது. என் மனதும் திறந்தது. என் அருமை ஜெயஸ்ரீ நின்றுகொண்டிருந்தாள். கண்கள் விரியச் சிரித்தாள். அவள் முதலில் பேசிய வார்த்தையே. "வாடா ஜெய்". நான் உள்ளே சென்றேன். அருகிலிருந்த ஒரு டீப்பாயில் நான் கொண்டு வந்திருந்ததை வைத்து அவளை மீண்டும் பார்த்தேன். பச்சை நிறத்தில் பட்டுப் பாவாடை; தொப்புளுக்கு மூன்று அங்குலங்கள் கீழேயிருந்து தொடங்கியது. அதே நிறத்தில் பட்டுச் சோளி, அவள் கனபரிமாணங்களை தாங்கிக் கொண்டு நின்றது. அந்தச் சோளியை சரியாக மூடாத சிவப்பு நிற தாவணி. இடது மார்பு மட்டும் முழுமையாக மூடி, cleavage இலிருந்து வலது புறம் சோளி மட்டுமே மூடியது. சற்று லோ-கட். உள்ளே மாட்சிங் இல்லாத கருப்பு நிற ப்ரா அணிந்தாள். பச்சை சோளியின் ஊடே அப்பட்டமாக ப்ரா தெரிந்தது. தோளில் ப்ரா லேசாக வெளியே நீட்டியது. கோதுமை நிற சருமம், அதற்கு மேல் கருப்பு ப்ரா பட்டை, அதனருகில் பச்சை பட்டுச் சோளி. என்ன கவர்ச்சி. "நீ வந்ததுக்கு தாங்க்ஸ் ஜெய்" என்றாள். "வர மாட்டேன்னு நான் சொல்ல என்ன முட்டாளா." என்றபடி என் பார்வையாலேயே அவளை உரித்து எடுத்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. அவள் தான் அவள் மீது பாயக் கூடாது என்று தடுத்திருந்தாளே. அவளே என் சந்தேகத்தை தீர்த்தாள். "வாத்ஸ்யாயனர் சொல்லியிருக்கார். காதலருங்க மொதல்ல மீட் பண்ணும் போது ஒருத்தர ஒருத்தர் கையால தொட்டுக்கக் கூடாதாம். இது மாதிரி செய்யணுமாம். நான் என்ன என்ன பண்றேனோ அதே மாதிரி நீ பண்ணு பாக்கலாம்." என்றாள். நாங்கள் இருவரும் இப்போது இரண்டடி இடைவெளியில் நேரெதிராக நின்றோம். அவள் தன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டாள். நானும் அது போல செய்தேன். "ஒருத்தர் கை ஒருத்தர் மேல படக்கூடாது" என்று விளக்கம் அளித்தாள். முன்பக்கம் குனிந்தாள். நானும் குனிந்தேன். இருவர் மூக்கிற்கும் இடைவெளி ஒரு சில அங்குலங்களே இருந்தன. அவள் தலையை வலது பக்கம் சாய்த்தாள். நானும் வலது பக்கம் சாய்த்தேன். அவள் வாய் திறந்து நாக்கை நீட்டினாள். நல்ல, ரோஸ் நிறத்தில் ஆரோக்கியமான நீண்ட நாக்கு. மெல்லிதான நாக்கு இதழிலிருந்து பாம்பு போல நீண்டு வெளியே வந்தது. நானும் நாக்கை நீட்டினேன். சட்டென்று இரு நாக்குகளின் நுனிகளும் தொட்டுக் கொண்டன. அவள் உடலில் பாய்ந்த மின்சாரம், அவள் முகத்தில் பிரதிபலித்து, அந்த சிலிர்ப்பில் அவள் நாக்கும் ஆடி, என் நாக்கு வழியாக எனக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது. நாக்கை ஆட்டினாள். நானும் ஆட்டினேன். இரண்டு நாக்குகளும் மோதின. ஒன்றை ஒன்று கோதின. சில மில்லிமீட்டர்கள் அருகே வந்தோம். இப்போது இரண்டு நாக்குகளும் நன்றாக உறவாடின. எச்சில் ஊறியது. வான் வழங்கும் அமுதக் கலசம் எங்கள் வாய் வழியே தழும்பி தழும்பி வழிந்தது. எச்சில்கள் கீழே விழாமல் இருக்க இருவரும் மேலும் நெருங்கி எங்கள் இதழ்களை சீல் செய்து கொண்டோம். வாழ்க்கையில் முதல் முத்தம், நண்பர்களே; என் வாழ்க்கையையே மாற்றப் போகும் முத்தம். காமரசம் சொட்டும் ஜெயஸ்ரீயின் இதழ்களைப் பற்றிக் கவ்வினேன். தேன் போன்ற எச்சிலை உரிஞ்சிக் குடித்தேன். நாக்கோடு நாக்கு புரண்டது. அவள் இதழ்களை லேசாகக் கடித்தேன். இளம்பெண்ணின் நீளமான நாக்கை என் உதடுகளில் கவ்விப் பிடித்து இழுத்தேன். வாயினால் காற்றை உரிஞ்சும் போது vacuum suction போல அவள் நாக்கு என் வாய்க்குள் இழுக்கப் பட்டது. அதை ஆசையோடு நக்கினேன். ஒருவரோடு ஒருவர் வாயில் இணைந்தபடி இறுக்கக் கட்டிப் பிடித்தோம். இருவருமே கிட்டத்தட்ட சம உயரம் இருந்ததால், முத்தத்தில் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்று நான் ஒரு புத்தகத்தில் படித்த நினைவு. அவள் என் தோளை இறுக்க, நான் அவள் கொடியிடையைச் சுற்றி என் கைகளைக் கோர்த்து அவளை இழுத்துப் பிடித்து மடிப்பு இல்லாத இடையை வருடினேன். அப்படியே இணைந்த நிலையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அங்கே ஜன்னலருகே போடப்பட்டிருந்த கட்டில் வரை சென்று அப்படியே அருகருகே உட்கார்ந்து, இன்னும் எங்கள் முத்தத்தை பிரியாமல் இதழ்களை ஒத்தி எடுத்தோம். பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். ஒருவர் கண்களை ஒருவர் கூர்ந்து பார்த்தபோது அவள் கண்களில் ஒரு வேசியின் காமம் தெரிந்தது. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		"ஜெய், என் லைஃப்ல மறக்க முடியாதுடா." என்று மெதுவாக இதழ்களை அசைத்துச் சொன்னாள். மெல்லிதான இதழ்கள். பொன் போன்ற மேனியெழிலுக்கு match ஆக ரோஸ் நிற உதடுகள். சுழித்து பேசும் போது மன்மதனையே மயக்க வைக்கும் உதடுகள். மெதுவாக நாங்கள் இருவரும் சுய நிலைக்கு வந்தோம். சுற்றும் பார்த்தேன். சின்ன போர்ஷன் தான். ஒரு சிறிய ஹாலில் ஒரு பக்கம் டைனிங் டேபிள், மற்றொரு பக்கம் மூன்று சேர்கள். பால்கனியைப் பார்த்து இருக்கும் ஜன்னலுக்கு அருகே ஒரு ஒற்றைக் கட்டில், அதன் மீது மெத்தை. கட்டிலுக்கருகே ஃபோன். டைனிங் டேபிளுக்குப் பக்கத்தில் ஒரு ஃப்ரிட்ஜ். அவ்வளவுதான் அந்த அறையில். நாங்கள் இருந்த கட்டிலின் மறுபக்கம் உள்ள கதவு கிச்சனுக்குள் சென்றது. இடது பக்கம் இருக்கும் முதல் கதவு ஒரு படுக்கையறைக்கும் அடுத்த கதவு பாத்ரூம் டாய்லெட்டுக்கும் செல்வது என்று நான் நினைத்தேன். நான் நினைத்தது சரிதான் என்று பின்னர் உணர்ந்தேன். நான் இதையெல்லாம் பார்த்து முடிப்பதற்குள் என்னை அந்த ஒற்றைக் கட்டில் படுக்கையில் சாய்த்து என் மீது அவள் படர்ந்தாள். ஒற்றைக் கட்டில் போதாதா என்ன, எங்களுக்கு. படுக்கையில் படுத்துக்கொண்டே ஆலிங்கனம் செய்து மீண்டும் ஒரு முத்தக் களரியில் இறங்கினோம். அவள் பாவாடை இப்பொழுது மேலேறி அவள் கால்களை என் ஜீன்ஸ் அணிந்த காலோடு பின்னிக் கொண்டாள். ஐந்து நிமிடம் முத்தமிட்டபின், அவள் எழுந்து என்னருகே உட்கார்ந்து என் டி-ஷர்டை மேலே தூக்கினாள். வயிற்றின் மீது தன் மூக்கைத் தேய்த்தாள். ஜீன்ஸின் பொத்தான்களை அவிழ்த்து ஜிப்பையும் கீழே இழுத்தாள். ஜட்டிக்குள் என் தம்பி சண்டமாருதமாகக் கிளம்பியதைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள். "இவ்ளோ அவசரமா இருக்கியே ஜெய்." என்றாள், ஆனால் என் பூளைத் தொடவில்லை. ஜீன்ஸை மட்டும் இழுத்துக் கழற்றினாள். நான் எழுந்து உட்கார்ந்து என் டி-ஷர்டை தலைக்கு மேலே தூக்கிக் கழற்றினேன். வெறும் ஜட்டியோடு இப்போது இருந்தேன். நாங்கள் உற்சாகமாகப் புரண்டதில், அவள் தாவணி காணாமல் போயிருந்தது. லோ-கட் ப்ளவுஸின் மீது இரண்டு முயல்குட்டிகள் துள்ளி எட்டிப் பார்த்தன. முயல் குட்டிகளா; இல்லை இல்லை சின்ன மலைகள். பச்சை சோளிக்குள் கருப்பு ப்ரா கவர்ச்சியாக என்னைப் பார்த்துச் சிரித்தது. ஜெயஸ்ரீயும் சற்றும் வெட்கம் இல்லாது, தன் முலைகளை மூட முயலாமல் எனக்குக் காட்டியபடி இருந்தாள். நிதானமாக நான் சோளியின் ஒவ்வொரு பொத்தானாக அவிழ்க்க அவள் என் முதுகை ஆசையுடன் வருடினாள். சோளியை உரித்து எடுத்து பூர்ண கும்பமாய் கருப்பு ப்ராவை நிறப்பி ததும்பி வழியும் கலசங்களை ஆசை தீரப் பார்த்தேன். ஆனாலும் அவைகளைத் தொடவில்லை. கண்களால் காட்சியை பருகியபடி, பாவாடை நாடாவை உருவினேன். மீண்டும் அவளைக் கட்டி அணைத்து பின்பக்கம் இருந்த ப்ரா ஊக்கை கழற்றினேன். அவள் எழுந்து நின்று நான் கேட்கும் முன் ப்ராவையும் ஜட்டியையும் கழற்றிவிட்டு அம்மணக்குண்டியாக நின்றாள். அமுதக் குடங்களின் கீழே குழிந்த வயிறும் ஆழமான நாபியையும் தாண்டிப் பார்த்ததில் அவள் கடிதத்தில் எழுதியது போல ஒரு கருப்புக் காடு தான் தென்பட்டது. நீண்ட நீண்ட, அடர்த்தியான மயிர்க் காடு. அவளே தன் மயிர் மீது விரல்களைப் படர விட்டாள். ஒரு விரல் மயிரை அளைந்த போது இன்னொரு கையில் விரல்கள் தன் மார்பகங்களோடு ஆடின. ஒரு கலசத்தைத் தூக்கிப் பிடித்தாள். மெதுவாகக் கசக்கினாள். என்னைப் பார்த்துக் கொண்டே தன் உடலோடு விளையாடினாள். பின்னர் இரு கைகளிலும் இரு குடங்களை ஏந்தி அமுக்கினாள். இரண்டு காம்புகளையும் இழுத்து விட்டாள். ஒவ்வொரு முலையாக கசக்கிப் பிழிந்தாள். என் தசைகள் திமிர்ந்தன. இவ்வளவு திமிராக ஒரு ஆண்மகன் முன்னால் ஒரு இளம் பெண் நிர்வாணமாக தன்னுடன் தானே ஆடிக் காட்டினால், எந்த ஆμக்குத் தான் பொறுமை இருக்கும். ஆனாலும் "அடக்கு அடக்கு" என்று என் மனது கட்டளையிட்டது. என் ஜட்டியை உருவினேன். உள்ளேயிருந்து துள்ளிக் குதித்தான் என் தம்பி. அவள் மார்போடு விளையாடுவது போலவே நான் என் சுண்ணியோடு ஆடினேன்; ஆட்டினேன்; உருவினேன். தாங்க முடியாத சைஸுக்கு அது வளர்ந்தது. அவளுடைய முலைக் காம்புகளும் இப்போது விடைத்துப் புடைத்து நின்றன. 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		சட்டென்று அவள் நிறுத்தினாள். எனக்கு அவள் நேர்த்தியான அடக்கமான பின்புறத்தைக் காட்டி நடந்து சென்று நான் வைத்திருந்த பூவை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள். என் அருகே முதுகைக் காட்டி உட்கார்ந்தாள். நான் அந்த மல்லிகைச் சரத்தை நான்காக மடித்து அவள் கூந்தலில் சொருகினேன். அவள் நீண்ட கூந்தலுக்கு இணையாக ஒரு முழ நீளத்துக்கு நான்கு சரங்கள் தொங்கின. அவள் கூந்தலையும் பூவையும் முகர்ந்து பார்த்து கிளுகிளுப்பானேன். அப்படியே அவளைத் திருப்பி மீண்டும் முத்தமிட்டேன். "ஒனக்குப் பசிக்குதா ஜெய்." என்று கேட்டாள். "எந்தப் பசியக் கேக்குறே." "சீ விளையாட்டப் பாரு. நான் கேக்குறது இந்தப் பசிய." என்று என் வயிற்றைக் செல்லமாகக் குத்தினாள். "இந்தப் பசிய இல்ல." என்று என் பூளின் நுனியை லேசாகத் தட்டி விட்டாள். spring போன்று ஜிவ்வென்று ஆடியது. "ம்ம். சாப்பிடலாமே." என்றேன். உண்மையிலேயே பசிதான். வீட்டில் 8:30க்கு உண்டு பழக்கம். வயிறார சாப்பிட்டால், பின்னர் சுண்ணிக்கு தீனி போடலாம் என்று நினைத்தேன். நான் தொடர, அவள் கிச்சனுக்குள் சென்றாள். ஒரு ஹாட்கேஸிலிருந்து இட்லிகள் எடுத்து ஒரு தட்டில் வைத்தாள். ஒரு சாம்பார் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டாள். "சட்னிய எடுத்து வாயேன்." என்றாள். இருவரும் முழு அம்மணமாகவே வந்து டைனிங் டேபிளுக்கு வந்தோம். அவள் என்னை உட்காரச் சொல்லி, என் அருகில், மிக அருகில் சேர் இழுத்துப் போட்டு அமர்ந்தாள். இட்லியின் ஒரு விள்ளல் எடுத்து சட்னியில் தொட்டு எனக்கு ஊட்டினாள். நானும் அவ்வாறே செய்தேன். மீண்டும் அவள் ஊட்டும் போது அவள் நீண்ட விரல்களைக் கவ்விப் பிடித்துச் சப்பினேன். இருவரும் ஒருவர் வாயில் மற்றொருவர் இட்லியைத் திணித்துவிட்டு அப்படியே முத்தமிட்டோம். ஒருவர் வாயிலிருந்த இட்லியை மற்றவர் உண்டு மகிழ்ந்தோம். வயிற்றுப் பசி தீர்ந்தது, ஆனால் காமத்தீ பற்றி எரிந்தது. கை கழுவிக்கொண்டோம். "ஜெய், என்னத் தப்பா நெனச்சிக்காத. ஆனா சஸ்பென்ஸ் தாங்க முடியல்ல. நீ ஏதோ கிஃப்ட் கொண்டு வந்திருக்கியே. வாலண்டைன்ஸ் கிஃப்டா. பாக்கலாமா." என்று கேட்டாள்.  "தப்பா நெனச்சுக்க என்ன இருக்குடி கண்ணம்மா. ஒனக்காக வாங்கி வந்தது தான. வா நீயே பிரிச்சிப் பாரு." என்று அவளிடம் நீட்டினேன். கண்களில் ஆவல் தெரிய கிஃப்ட் பாக்கிங்கைப் பிரிக்கத் தொடங்கினாள். இரண்டு லேயர்கள் பிரித்த பின், உள்ளே ஒரு jewel box போன்ற பெட்டி இருந்தது. கண்களில் ஆசை பொங்க, காதலன் வாங்கிக் கொடுத்த அதிசயப் பரிசைத் திறந்து பார்த்தாள் அந்த நிர்வாண மங்கை. உள்ளே இருந்ததைப் பார்த்ததும், ஆச்சரியம். கண்கள் விரிய, தன் மார்பகங்களை அவளே அழுத்திப் பிடித்து காமம் பொங்க என்னைப் பார்த்தாள். உள்ளே இருந்த கிஃப்ட் என்ன தெரியுமா. அந்தப் பரிசுப் பாக்கெட்டை அவள் டைனிங் டேபிள் மீது வைத்து உள்ளேயிருந்து ஒரு computer mouse போன்ற பொருளை எடுத்தாள்.  "இது என்னன்னு தெரியுமா ஜெயஸ்ரீ." என்று கேட்டேன்.  "தெரியும். ஆனா எப்பிடி பண்ணனும்னு தெரியாது." என்றாள். "இதுக்கு பேரு epilator. ஒன்ன மாதிரி மயிர்காடா வச்சிக்கிட்டு இருக்குற பொண்ணுங்க பயன்படுத்தனும். இந்தக் காட்ட அழிக்கணும்." என்று அவள் மர்ம முடி மீது என் விரல்களைத் தடவினேன். "ஆனா எப்பிடிப் பண்ண." என்று கேட்டாள். "நான் தான் இருக்கேனே கண்ணம்மா. வாடி செல்லக் குட்டி." என்று அவளை அணைத்து டைனிங் டேபிள் மீது ஏறி உட்காரச் செய்தேன் 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		"ஒங்க வீட்ல பழைய பேப்பர் இருக்கா." என்று கேட்டேன். ஒரு மூலையைக் காட்டினாள். சென்று இரண்டு பெரிய பேப்பர்கள் எடுத்து டைனிங் டேபிள் மீது பரப்பினேன். "வாடி குட்டிம்மா. இது மேல ஒன் குண்டிய வச்சி ஒக்காரு. ம்ம்ம் இப்பிடி. காலக் கீழ தொங்கப் போடும்மா. ம்ம் சரி, கை ரெண்டையும் தூக்கு. ஓகே. சரி. இப்ப நீ ரெடியா இருக்கே, இல்லியா." என்ற நான் அந்த epilatorஐ சோதித்துப் பார்த்தேன். "ஹ்ம்" என்று ஒலியோடு துவங்கியது. "மொதல்ல இங்க ஆரம்பிக்குறோம்." என்று நான் அவளுடைய வலது புறம் வந்தேன். மெதுவாக வலது மார்பைப் பிசைந்தேன். இன்னொரு கையில் விரல்களை அடர்ந்த அக்குள் முடி மீது தடவினேன். குனிந்து முகர்ந்து பார்த்தேன். ஒரு டவல் எடுத்து வியர்வையை ஒத்தி எடுத்தேன். மெதுவாக epilator அக்குள் மீது ஓட்டினேன். அவளுக்கு கூசியிருக்கும். நெளிந்தாள். ஒன்று, இரண்டு, மூன்று முறை ஓட்டினேன். முதலில் மேலோட்டமாக அந்த மிஷினை நகர்த்தியபோது, முடிகளில் பாதி கத்தரிக்கப் பட்டு விழுந்தது. இரண்டாவது முறை தோலோடு சேர்ந்து ஊர்ந்தபோது பலத்த சங்கடத்துடன் நெளிந்தாள். நான் ஒரு கையில் அதைப் பிடித்துக் கொண்டே மற்றொரு யால் வலது மார்பகத்தை வருடிவிட்டு, காம்புகளைப் பற்றி இழுத்து விட்டும் அவளுக்கு கிளுகிளுப்பூட்டினேன். மூன்றாவது முறை செய்யும் போது அக்குள் மழுமழுப்பானது. அப்போது அவள் மார்க்காம்பை என் வாயில் கவ்விப் பிடித்து அக்குளின் மீது அழுத்தமாக ஓட்டினேன். விரல்களால் தடவிப் பார்த்து மகிழ்ச்சியானேன். அதே போல் அவள் இடது பக்கம் வந்து இடது மார்பை பிழிந்தும் சப்பியும் அதே நேரம் அந்த பக்கமும் அக்குளை முழுதும் மழித்தேன். "இப்ப காலத் தூக்கு கண்ணாட்டி. ம்ம். இப்பிடி மடக்கி வச்சுக்க. நல்லா விரிச்சி காட்டுடி. ம்ம்." புதர்க்காடுகள் ஆவலோடு என்னைப் பார்த்தன. அக்குள் மீது epilator ஐ ஓட்டியதிலேயே ஜெயஸ்ரீயின் புண்டை வேலை செய்திருக்கும் போல. ஆங்காங்கே ஈரம் கசிந்து புண்டை மயிரோடு கலந்து, பிசுபிசுப்பாக ஒட்டிக் கொண்டது. மீண்டும் டவலால் துடைத்து ஒத்தி எடுத்தேன். நீண்ட முடிக்குக் கீழே சிவப்பாய் கோவைப் பழமாய் வெடித்துச் சிதறிய யோனிக்குழாயின் நுழைவாயில். ஆனால் புண்டையை நான் விரல்களால் தீண்டவில்லை. epilatorஐ முடியின் நுனிகள் மீது காட்டினேன். அவள் தொப்புள் குழியில் ஒரு விரலால் ஆட்டினேன். அவளுக்கே உணர்ச்சிகள் தாங்காமல் மார்புகளை பிசைந்து கொண்டாள். அவள் வயிற்றைத் தடவியபடியே, நான் ஷேவ் செய்தேன். மூன்றாவது முறை செய்யும் போது அவள் தடித்து தூக்கி நின்ற புண்டை பருப்பின் மீது epilatorஇன் முனை பட, என் காதலியோ. "ஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்." என்று உற்சாக மிகுதியில் முனகினாள். மதன மேட்டின் மீதிருந்த மயிர்காடுகள் அழிந்தன. மொழு மொழு புண்டையாயிற்று. திவ்ய தரிசனம் கொடுத்த vagina வெடிப்பு. ஆனாலும் நான் கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தேன். "கால நல்லா தூக்கும்மா, கண்ணு. ம்ம். இன்னும் மடக்கு" என்று அவள் முழங்கால் பிடித்து அவள் மார்பு மீது அழுத்த, புண்டை மற்றும் குண்டிகளை நன்றாகத் தூக்கிக்காட்டினாள். புண்டைக்கும் ஆசன வாய்க்கும் இடைப்பட்ட இடத்தில் epilator தொட்டு நகர்ந்தது. பின்னர் குண்டிப் பிளவை நான் விரித்துப் பிடித்து அதன் ஊடேயிருந்த முடிகளையும் நீக்கினேன். இறுதியாக தொடைகளின் இடுக்குப் பகுதியில் epilator நகரும் போது என் கண்மணி, உதடுகளை இறுக்கக் கடித்துக்கொண்டு, முக்கி முனகி காமத்தின் பெண்கள் எய்தும் உச்சகட்டத்தை எய்தினாள். திறந்திருந்த சிவந்த புண்டை இதழ்கள் வழியாக பிசுபிசுப்பான திரவம் வழிந்தது. வழிந்தோடியது. அப்போது தான் முதல் முறையாக நான் நிதானம் இழந்தேன். அந்த மோகனமான நீரை வீணாக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. என் முகத்தை அந்த சுகந்தமான புண்டைமீது தேய்த்து நாவினால் வழிந்த திரவத்தை நக்கினேன். யோனிக்குள் ஒரே ஒரு முறை ஆழமாக என் நாக்கை விட்டு அங்கிருந்து வழிந்த திரவத்தை சுவைத்து மீண்டும் எழுந்தேன் 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 12,840 
	Threads: 146 
	Likes Received: 972 in 867 posts
 
Likes Given: 0 
	Joined: Dec 2018
	
 Reputation: 
140 
	
	
		என் முகம் முழுதும் கோந்து போல ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஜெயஸ்ரீ பரவசமானாள். சட்டென்று எழுந்து உட்கார்ந்து, என் தோள்களைப் பற்றி இழுத்து ஆழ்ந்த முத்தமிட்டாள். என் முகத்தில் படர்ந்த அவள் மதன நீரை நக்கினாள். இருவரும் சில நிமிடங்கள் முத்த சல்லாபத்தில் திளைத்தோம். "இன்னும் முடியல்லைம்மா டியர்." என்ற நான் அந்த gift packஇலிருந்த Anne French டியூபை எடுத்து பிதுக்கினேன். அக்குள்கள் மீது மென்மையாகத் தடவினேன். காமப் பருப்பைச் சுற்றியும், குண்டியின் இடுக்கிலும் தாராளமாக க்ரீம் தடவி, பின்னர் எல்லாவற்றையும் முடியுடன் சேர்ந்து துடைத்து விட்டேன். ம்ம் இப்போதுதான் என் கண்மணி க்ளீனாக சுத்தமாக இருக்கிறாள் என்ற திருப்தியுடன் அவளை கை தாங்கி எழுந்து உட்காரவைத்து பின்னர் டேபிளிலிருந்து கீழே இறக்கினேன். ஜெயஸ்ரீயை தோளோடு தோள் சேர்த்து அணைத்து அந்த ஹாலிலேயே இருந்த ஒற்றைக் கட்டிலருகே அழைத்துச் சென்றேன். "ஜெய், இது தான் நான் படுக்குற கட்டில். இந்த கட்டில் பக்கத்துல ஜன்னல் இருக்கு பாரு. இந்த ஜன்னலுக்கு வெளில இருக்கு பாரு பால்கனி. நம்ம ரெண்டு பேரையும் சேத்து வச்ச பால்கனி. அதைத் தாண்டி ரோட்டுக்கு அந்தப் பக்கம் ஒன்னோட வீடு. ஒன்னோட ரூம் ஜன்னல். அது வழியாத்தான நீ பைனாகுலர் வச்சி என்ன சைட் அடிப்பே. இங்கயே என்னப் போட்டு என் கற்ப அழிச்சுருடா ஜெய். ஓ மை டியர் லவர் ஜெய்." என்று உணர்ச்சிவசப்பட்டு, என் நிர்வாணக் காதலி என் மீது சாய்ந்து என்னை இழுத்துக் கொண்டு அந்தக் கட்டிலில் உட்கார்ந்தாள். "இந்தக் கட்டில்ல ஒக்காந்து ராத்திரி தூக்கம் வராம தவிப்பேன். அந்த ரூமுக்குள்ள அக்காவும் பாவாவும் ராத்திரி விளையாடுற சத்தம் கேக்கும். அக்காவோட வளையல், கொலுசுச் சத்தம் கேட்டு ஏங்குவேன். ஒன்ன மனசுல நெனச்சிகிட்டு ஒன்ன அணைச்சி ஒன் சுண்ணிய என் புண்டைக்குள்ள நொழச்சி ஆட்டணும்னு தீராத ஆசைய அடக்கி வைப்பேன். என் புண்டைக்குள்ள என் கைவிரல் கூடப் போககூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். என் மனசுல நெறஞ்ச ஜெய்ராம்தான் என் புண்டைய சுண்ணியால நெறம்பனும். வாடாக் கண்ணா. வா, என்ன ஓக்க வாடா." என்று என்னை தன் மீது சாய்த்து அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • 
	
	
	
		
	Posts: 3,190 
	Threads: 0 
	Likes Received: 360 in 327 posts
 
Likes Given: 1,332 
	Joined: Nov 2018
	
 Reputation: 
9 
	![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png) • |