Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
வணக்கம் நண்பர்களே,..
புரட்டாசி மழைக்காலமொன்றில் வீசுகிற மழையிலே கிராமத்து மண்வாசனை வருவது போல கதையோடு கிராமமும், காமமும் கலந்து படைத்திருக்கிறேன். சற்று மெல்லவே இக்கதை வளர்ந்து வானம் தொடும் என்று நம்புகிறேன்.
எண்ணற்ற கதாப்பாத்திரங்கள் வரும். யார் யாரென்று கதை போகிற போக்கில் கண்டு கொள்ளலாம். சிறுகதையாய் பக்கங்களை ரொப்பாமல் நாவலாய் விரிந்து வளர தங்கள் அனைவரின் அன்பும் வேண்டும். நன்றி.
அன்புடன்..
சகோதரன்.
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
sagotharan
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
12-04-2021, 06:34 PM
(This post was last modified: 12-04-2021, 06:39 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
“அட யாரும்மா அது சின்னமநாயக்கன்பட்டி பிரிவு கேட்டது”னு ஒரு குரலு கொடுத்தாரு திண்டுக்கலிருந்து கரூர் போகும் பேருந்து நடத்துனரு. “நான்தான்” என இருக்கையிலிருந்து எழுந்தா ஒருத்தி. இத்தனை நேரம் இந்த பேருந்தில் இருந்தாளா..னு இளசுகள் கூட்டம் அவளைப் பார்த்தது. ரவுக்கைதுணி இல்லாம ஒரு கச்சையை கட்டி கொசுவம் வச்ச சேலையைக் கட்டி பழைய படத்துல வர நாயகி கணக்கா எழுந்திருச்சு நின்னா. மேலடுக்குல நிக்க வைச்சிருந்த கூடையை எடுத்து கையில வைச்சிருந்த மஞ்சள் பையை அதுக்குள்ள போட்டுக்கிட்டா. இடக்கையில கூடை பிடிச்சு வலக்கையில பேருந்து கம்பியை பிடிச்சா. அவ மட்டும் இடக்கையில கம்பி பிடிச்சிருந்த பின்னிருக்கையில இருந்த இளசுகளும் சுன்னியை கையிலதான் பிடிச்சுக்கிட்டு இருக்கனும்.
அவ நல்லா விளைஞ்ச தேக்கு மாதிரி தேகமிருந்தா. மரிக்கொழுந்து நிறமிருந்தா. நீள்வட்ட முகத்துல கிளிமூக்கு எடுப்பா இருந்துச்சு. காதுல ஒரு தொங்கட்டானும், அதுக்கு மேல சின்ன மேல்தோடும் போட்டிருந்தா. கழுத்துல ஒரு கருப்பு கயிறுகட்டி அதுல பழனிமுருகன் டாலரை தொங்கவிட்டிருந்தா. கண்ணாடி வளைவி போட்டா தாங்காதுனு ரப்பர் வளையல போட்டிருந்தா. கெண்டைக்காலுக்கு மேலே ஏத்தி சேலை கட்டியிருந்தா. அதனால அவ போட்டிருக்க தண்டை கண்ணெல்லாம் பரிச்சுது. பட்டுனு பேருந்து நின்னபோது உள்ளிருக்க பொம்பளைக எல்லாத்துக்கும் மார் குழுங்கி நின்னுச்சு. ஆன அவளுக்கு சுவத்துல அடிச்ச ஆணி போல அப்படியே நின்னுச்சு. அதைப் பார்த்து பொம்பளைகளே ஏக்கமாய் பெருமூச்சுவிட.. பேருந்து கிளம்புச்சு.
சின்னமநாயக்கன்பட்டி பிரிவுலிருந்து அவ வெறுங்காலுல நடந்தா.. நான் சூரியனுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச பய அவள் வெறுங்காலுல நடக்கிறதைப் பார்த்து மேகத்துள்ள மறஞ்சுக்கிட்டான். அப்ப அப்ப எட்டிப் பார்த்தான். ஆனா அவ எட்டுக்கால் பாய்ச்சலிலே பறக்கும் குதிரை போல எட்டு வைச்சு நடந்து போனா. பின்னதேவன் பட்டில இவ கால வைச்சதும், சுருட்டு புகைச்சுக்கிட்டு இருந்த பெருசு ஆன்னு.. வாயைப் பிளந்தது. ஆடு புலி ஆட்டம் ஆடிக்கிட்டு இருந்த பெருசுக எல்லாம் அவளைப் பார்த்து ஆடிப்போச்சு.
“யாரடி அது ஊருக்குள்ள புதுசா?” நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம் பதூசான்னு ஒரு பெருசு ஆரமிச்சுது. ஒரு எட்டு வைச்சு நின்னா. “நானு நங்கவரத்தான் பொண்ணு. என் மாமனைப் பார்க்க வந்திருக்கேனு” சொன்னா. பெருசெல்லாம் சலசலன்னு பேசிக்கிச்சு. “கண்ணாலம் பேசியாச்சுன்னு சொன்னாகளே. எதே இங்கிட்டு வந்திருக்கேனு” ஒரு வெள்ளை சீலை கிளவி சொல்லுச்சு. “வந்ததே அதை நிப்பாட்டத்தான். மாமன் மாமனு மனசெல்லாம் வைச்சிருக்க. என்கிட்ட கேட்காம யாருக்கோ பேசிவைச்சிருக்கு எங்க அப்பன். அதான் மாமன் கிட்டவே என்ன சேதினு கேட்க வந்திருக்கேனு” சொல்லி நின்னா. ஏது இன்னைக்கு பின்னதேவன் பட்டியில ஒரு பொணம் விழுகுமாட்டக்கேனு எல்லா பெருசும் எழுந்துச்சு. அவ முன்னாடி நடக்க பெருசெல்லாம் பின்னாடி நடக்க.. நேரா அவ மாமன் மரிக்கொழுந்து வீட்டுக்கே போனாக…
வாசலிலே நின்னு “மாவோ.வ்.. பட்டு வந்திருக்கேன்”னு சொன்னா. அவ சத்தம் கேட்டு அரண்டுபோய் பக்கத்துவீடு ஆளுகளும் வந்து நிற்க. நிதனமாய் வந்து நின்னா மரிக்கொழுந்தும் அவன் மவன் கட்டதொரையும். பேரு பட்டாம்யாய் என்று ஒரு பெருசு கிசுகிசுத்துக் கொண்டிருந்தது.
“அடியே பட்டு. என்னாது இது ஊர் பெரியாளுக எல்லாத்தையும் ஒரு சேர இழுத்தாயிருந்துக்கே” என்று மரிக்கொழுந்து பதறிப் போய் நின்னாரு.
“ஏம்மையா பொண்ணுக்கிட்ட ஒரு வார்த்தை சம்மதமானு கேட்காம பெருசெல்லாம் போய் கண்ணாலம் பேசி வந்திருக்கீக. அதான் வந்திருக்கா கண்ணகிமாதிரி நீதி கேட்டு”னு ஒரு பெருசு சொல்லுச்சு.
விளக்கெண்ணையை அள்ளி உச்சியில வைச்ச மாதிரி குளுகுளு இருந்துச்சு பட்டம்மாவுக்கு. ஒத்தையில வந்த சிறுக்கிக்கு அம்புட்டு ஊரும் வந்து பின்னால நிக்குதேனு ஒரு மகிழ்ச்சி பொறந்துச்சு. இறுகியிருந்த அவ முகத்துல பிரகாசமா ஒரு புன்னகை பூத்துச்சு. பின்னதேவன் பட்டியில எட்டு தலைகட்டு வைச்சு பொழைக்கிற பெருசு. அந்த பெருசு வார்த்தையை மீற முடியாதுனு “மனசுல யாராவது இருந்தா அப்பன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. அறிவுகெட்டு இப்படி மாமன் வீட்டிக்கா ஓடிவருவ.”ன்னு மரிக்கொழுந்து கேட்டாரு.
அவ வாயெடுத்து சொல்லும் முன்னே வேறொரு பெருசு. “அது மாமனைதான் நினைச்சிருக்கேனு இங்க வந்து கிடக்கு. பேச்செல்லாம் வேண்டாம் மரிக்கொழுந்து வீட்டுக்குள்ள அழைச்சுட்டு போ. மாமனை நினைச்சு ஊர்தாண்டி வந்தவளை திருப்பி அனுப்ப முடியாது. பின்னதேவன் பட்டிக்கு நீதி கேட்டு போனவளை ஒடிச்சு அனுப்புச்சுடாங்கானு ஊரு ஏசும்.” மரிக்கொழுந்துவுக்கு ஒன்னும் புரியலை. ஊர் பெருசெல்லாம் விசயம் சொன்னா ஏற்று நடக்க வேண்டியதுதான். மரிக்கொழுந்து மவனேனு பின்னாடி திரும்பி பார்த்தாரு. மரிக்கொழுந்து மகன் முத்துகாமனோ பட்டம்மாவையே பார்த்துக்கிட்டு இருந்தான். அவன் பார்வையிலேயே புரிஞ்சு போச்சு மரிக்கொழுந்துவுக்கு.
“நங்கவரத்தானுக்கு நாங்க சேதி சொல்லிடறோம். வரட்டும் அவனும். பேசுன கண்ணாலத்த நிறுத்தி. பட்டம்மா மனசுபடி நடத்திடுவோம் கண்ணாலத்தைனு” வெள்ளைசீலை கிளவி சொல்லுச்சு. “ஆமாம் ஆமானு” சில பெருசு ஒத்து ஊத.. வந்த சோழி முடிஞ்சுச்சுனு கூட்டம் மெல்ல களைய. சுருட்டை புகைச்சுக்கிட்டே பட்டம்மாக்கிட்ட வந்த பெருசு. “வெள்ளையம்மா உன் ஊட்டுக்கு பட்டை கூட்டிக்கிட்டு போ. நங்கவரத்தானும் வரட்டும். பேசிக்கிட்டு மாமன் வீட்டுக்குள்ள வலது காலை வைக்கட்டும் சிறுக்கி”ன்னு சொல்லுச்சு. வெள்ளை சீலை கிளவி பட்டம்மாவின் கையை பிடிச்சு அவ குடிசைக்கு கூட்டிக்கிட்டு போனா. “வாரேன் மாமா”னு இரண்டு பேரையும் பார்த்து கும்புடு போட்டா. “நெஞ்சுலேயே ஆனையை சுமக்கிற தெகிரியக்காரி முத்துகாமா.. சூதானமா இல்லைனா ஏறி மிதிச்சுப்புடுவா.” என மரிக்கொழுந்து யோசனை கேட்க.. முத்துகாமனோ விடைக்கோழி புடிக்கலாமா.. இல்லை சேவலான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான்.
நங்கவரத்தானுக்கு சேதி போச்சு. பொண்ணை காணாமுனு தேடிக்கிட்டு இருந்தவன் படையோடு வந்தான். பேசிமுடிச்ச மாப்பளை வீட்டிலேயும் சில ஆளுக வந்தாக. ஊருக்கு வெளியில ஒச்சாயி கோயிலிலேயே தேக்கிடுச்சுங்க பெருசுக. “கொண்ட வந்த கத்தி கம்பெல்லாம் கோவில் வாசலிலேயே வைச்சிடுங்க மக்கா. நாயக்கம்பட்டி ஆளுக நாளாப்பக்கமும் காவல்நாயோட இருக்காங்க. வேட்டைக்கு போய் முசலை கொண்டுவரமாதிரி. ஒவ்வொருத்தன் சுன்னியையும் கொத்தா கொண்டுவந்துபுடுங்க.” என பயமுறுத்தினார் சுருட்டு புகைத்துக் கொண்டிருந்த நம்ம பெருசு. நங்கவரத்தானுக்கு கொஞ்சம் கருக்கென்று இருந்தது. பெரிய வேப்பமரத்தில் கூட்டம் கூடியது. ஊரிலிருக்கும் பெருசுகளும், சிறுகளும், இளசுகளும் வந்து சேர்ந்த பின்னே. நங்கவரத்தான் ஆளுகளும், மரிக்கொழுந்து ஆளுகளும் வந்து நின்னாக. சின்னமநாயக்கன் பட்டி மூப்பன் வந்து சூடம் ஏத்தி கும்பிட ஆரமித்தது கூட்டம்.
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
12-04-2021, 06:37 PM
(This post was last modified: 12-04-2021, 06:40 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
சபையில் கருப்பு வேட்டி கட்டி வெள்ளை மீசையை தடவிக்கிட்டு இருந்த மூப்பன் கேட்டாரு. “பிராது என்னன்னு சொல்லி ஆரமியுங்கப்பா.”
“கண்ணாலம் பேசி முடிச்ச பின்னே எம் பொண்ணு இந்த ஊரை நாடி வந்துடுச்சுங்க” என நங்கவரத்தான் பிராது கொடுத்தார். அதற்கு..
“அண்ணன் மவன்தான் ஆம்பளைன்னு உன்வீட்டு பொம்பளைத்தான் சொல்லி வைச்சிருக்கா மவனே. அவ பிஞ்சுலே ஆணி அடிச்சு வைச்சுப்புட்டா. இப்ப வந்த நீ புடுங்கி எறின்னா எப்படி ஆகும்.” என பட்டம்மாவிடம் விசயத்தை கறந்துவந்த வெள்ளை சீலை கிளவி சபையில் போட்டு உடைச்சது.
“அப்ப எங்க பையன் ஆம்பளை இல்லையானு” பரிசம் போட்டு வைச்சிருந்த கூட்டம் கொக்கரித்தது. நங்கவரத்தானுக்கு சங்கடமாப் போச்சு. எல்லாப் பக்கமும் இளசுகள் சூடாக இருந்தாங்க. கங்குள்ள அடுப்புல சின்ன காகிதம் போட்டா பக்கனு பிடிச்சுக்குமுள்ள அதனால பார்த்து பார்த்து பக்குவமா பேசுனாங்க சபையில. இருந்தாலும் வெள்ளைசீலை கிளவி கொஞ்சம் கோவத்தை ஏத்திபுடுச்சு.
“அதான் மாமனு ஆசையா வந்துடுச்சு உம்புள்ளை. இப்ப பேசி அனுப்பிட்டாலும் கண்ணாலம் பண்ணிக்கிட்டவன் ஏதாவது பிரட்சனைன்னா.. அதான் பின்னதேவன்பட்டிக்கு ஓடிப்போனவளாச்சேனு சொல்வான். அவ சொல்லாட்டியும் கட்டிக்கிட்டு போன ஊரு சொல்லும். பொண்ணைப் பெத்தவன் பெரிய மனசு பண்ணி. மாமன்கிட்டவே உட்டுப்புடுங்க. மல்லுக்கட்டி சபையில ஒன்னும் ஆகப்போறதில்லை.”னு காரைவீடு பெருசு சொல்லுச்சு. நங்கவரத்தான் ஆளுக ஒன்னும் செய்ய முடியாம கையை பிசைஞ்சுக்கிட்டு நின்னாக. சபையில அப்படி இப்படினு மறுப்பு சொல்லி பார்த்தும் எல்லாத்தையும் எடுத்து சொன்னாங்க பின்னதேவன்பட்டி பெருசுக.
நங்கவரத்தான் ஆளுக கோபமா இருக்கிறதைப் பார்த்து பட்டம்மாவையும், முத்துக்காமனையும் நெடுஞ்சாண்டையா விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க சொல்லுச்சு சபை. நங்கவரத்தானையும், பட்டம்மாவை பரிசம் போட்ட வீட்டுக்காரர்களையும் ஒரு பக்கம் நிக்க வைச்சு மூப்பன் திருநீறு தட்டுக் கொடுக்க பட்டம்மாவும், முத்துக்காமனும் நெடுஞ்சாண்டையா காலில் விழுந்துங்க. மன்னிப்பெல்லாம் திருநீரா அந்த சோடி மேல விழுந்துச்சு. நெனச்சை சாதிச்சுபுட்டாளே தம்பொண்ணு நங்கவரத்தான் மெச்சி தூங்கினான்.
ஏற்கனவே ஒரு உறுதியை உடைச்சுட்டதாலே.. பட்டம்மாவையும், முத்துக்காமனையும் கல்லுப்பு மேலே நிக்க வைச்சாங்க. ஒச்சாயி முன்னாடி நின்னு கண்ணாலத்தை உறுதி பண்ணுனாங்க. வெல்லமும் கடலையும் சபையில கொடுத்து மரியாதை பண்ணுனான் மரிக்கொழுந்து. சபை முடிஞ்சு மரிக்கொழுந்து வீட்டிக்கு நங்கவரத்தான் போனான். மச்சான் இப்போ சம்பந்தி இல்லையா.. படபடன்னு நாள் போச்சு நங்கவரத்தான் பொண்ணு பட்டம்மாவுக்கும், மரிக்கொழுந்து மவன் முத்துக்காமனுக்கும் பின்னதேவன் பட்டியே சேர்ந்து கண்ணாலம் நடத்துச்சு. மரிக்கொழுந்து கண்ணால செலவுக்கு கையில இருந்த கறவை எருமையை கவுண்டருக்கு கொடுத்தார். நங்கவரத்தானும் அவன் பொஞ்சாதியும் ஊரிலிருந்து பத்து பதினைஞ்சு முதல் சுத்து ஒறவுகளோட வந்து இராவெல்லாம் வேலை செஞ்சு பொண்ணு கண்ணாலத்தை நடத்துனாங்க.
மூப்பன் முன்னாடி நின்னு ஒச்சாயிக்கு அரைபடி பச்சரிசி, கேப்ப மாவு அரைப்படி, இளநிர் இரண்டு, நடுவுல தேக்கு இலையில ஆட்டுக்கிடாய் தலையை வைச்சு சுத்தி முருங்கைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய் ஒரு வீசம் வைச்சிருந்தாரு. ஊரே அமைதியா நின்னு கிளி சத்தம் கேட்குதான்னு காது வைச்சு நின்னுச்சு. ஒச்சாயி கிளியாவந்து சம்மதம் தெரிவிப்பான்னு காத்திருந்துச்சு. வடக்கு திசையில கிளி சத்தம் கேட்டதும்தான் சலசலப்பே வந்துச்சு. பட்டம்மா கண்ணெல்லாம் தண்ணி ஊத்த ஒச்சாயியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டா.. “பிறகென்னடா ஆத்தா உத்தரவு கொடுத்துட்டா மாலை போட்டுக்கோங்கனு” மல்லிகை பூ மாலையை இரண்டு பேருக்கும் தந்தார் முப்பன். இரண்டு பேரும் மாலை மாத்தி போட்டுக்க.. கையிலிருந்த பூக்களை எல்லாம் இறைச்சு ஊரே வாழ்க வாழ்கனு சொல்லுச்சு.
ஆண்டாபுரம் பட்டை சாராயம், கொல்லிமலை ஆட்டுக்கறி, வெள்ளியணை அதிரசமுனு கல்யாண பந்தி களை கட்டுச்சு. அசத்திபுட்டானப்பா மரிக்கொழுந்துனு ஊரே பேசுச்சு. இராவுல எங்க படுக்கை போடறதுன்னு மாமனும் மச்சானும் பேசிக்கிட்டானுக. வீடெல்லாம் வேணாமுனு மரிக்கொழுந்து சொல்ல.. ஏன்னு கேட்கமா நங்கவரத்தானும் சரின்னு சொன்னான். இரண்டு ஆளுகளோட மாட்டுத்தொழுவத்துக்கு போனாங்க. ஒன்றரை ஏக்கர் பூமியில ஓரமா இருந்துச்சு தொழுவம். கண்ணால செலவுக்கு வித்தது போக ஏழு எறுமை இருந்துச்சு மரிக்கொழுந்துக்கு. அதுல ஒன்னு எறுமைக்கிடா. மூனு குட்டி எறுமைகள் இருந்துச்சு எல்லாமே கிடாரி. அதுல ஒன்னுக்கு கழுத்துக் கவுறே இல்லை.
“பொறந்து இரண்டுநாள் ஆகுது மாமா. அதான் கட்டலைன்னு” ஆளுக்கு ஆள் ஒரு வேலையை செஞ்சாக. சாணியை அள்ளி குப்பைமேட்டுல போட்டு கட்டுதரையை சுத்தம் செஞ்சாக. “எலே.. அந்த சாக்கு படுதாவ எடுன்னு” ஒரு பக்கம் கட்டி திரையா ஆக்குனாங்க. வெளியில கிடந்த கயித்துக்கட்டிலை இழுத்து கட்டி உள்ளுக்குள்ள போட்டாங்க. அரிக்கன் விளக்கை ஏத்தி வைச்சுட்டு. இரண்டு பக்தி கொழுத்திவிட்டா எல்லாம் முடிஞ்சுச்சுனு சொன்னார் மரிக்கொழுந்து. செத்த நேரத்துல முதலிறவு அறை தயாராச்சு. நங்கவரத்தான் மனைவியும், அத்தாச்சிகளும் அங்க வந்து சேர்ந்தாங்க. கையில விளக்கு, எண்ணொய் சட்டி, பழங்கள் எல்லாம் இருந்துச்சு.
“என்ன விசயமுனு” நங்கவரத்தான் கேட்டாரு. அதுக்கு அவரோட மனைவி காதைக் கடிக்க.. “சரி சரி.. இனி ஆம்பளைகளுக்கு இங்க சோழி இல்லை வாங்கனு அவங்க வீட்டுக்கு போனாங்க.
sagotharan
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
![[Image: images-q-tbn-ANd9-Gc-T1j-PDi-NXq-Mqcx-Ik...qp-CAU.jpg]](https://i.ibb.co/nQFcC2m/images-q-tbn-ANd9-Gc-T1j-PDi-NXq-Mqcx-Ikiv-Pv-mot-TVn-LXUe-Vzu-Tvg-usqp-CAU.jpg)
பட்டு குட்டிக்கு முதலிரவு
அப்பவாச்சும் ஒல் சம்பவம் உண்டா
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
கிராமப்புற வழக்கம், வேள்ளந்தியான குணம்,
வயது வரம்பு இல்லாமல் ஒல் பழக்கங்கள்
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
அந்தி சாய ஆரமிக்கும் போது பட்டம்மாவையும், முத்துக்காமனையும் மாட்டுக்கொட்டகைக்கு அனுப்பிவைச்சுட்டு எல்லோரும் சாராயத்தை குடுச்சுக்கிட்டு இருந்தாங்க. நங்கவரத்தான் பெரிய அத்தாச்சி மட்டும் மாட்டுக்கொட்டகையில இருந்தாங்க. முத்துக்காமன் முன்னாடி போக, பட்டம்மாவை கூப்பிட்டு அவ காதுல சில விஷயம் சொல்லி சிரிச்சா அத்தாச்சி. பட்டம்மா வெட்கப்பட்டு தலைகுணிஞ்சு ஓடினா.
அங்க கட்டில காமத்தோட இருந்தான் முத்துக்காமன். அத்தாச்சியோட பேச்செல்லாம் கேட்டு பட்டம்மா வரதுக்குள்ள பீடியை பத்தவைச்சு இழுத்துக்கிட்டு இருந்தான். எத்தனை இராவு கடந்தாலும் இதுபோல ஒரு இராவுல மொத்த ஆணினமே கொஞ்சம் தடுமாறித்தான் போகும். என்ன நடக்குமோ தவிப்பு, எப்படி இருப்பாளோன்னு நினப்பு அவனுக்கும் இருந்துச்சு. பட்டம்மா வரதைப் பார்த்து பீடியை காலில் போட்டு அணைச்சுட்டான். சுந்தரி பாக்கு ஒன்னை வாயிலப் போட்டுக்கிட்டு படக்குன்னு ஒளிஞ்சுக்கிட்டான் கட்டுதரையில. இருட்டுபகுதியில இவன் இருக்க இடம் தெரியாம கட்டிலை வந்து பார்த்து ஒரு கனம் அவ தடுமாறி நின்னா. கட்டிலிலே மேல்துண்டு கிடந்துச்சு. சுத்தும் முத்தும் பார்த்தா ஒன்னும் புலப்படலை. லாந்தரை கையில் எடுத்து வெளியில வந்தா… மெல்ல “மாமாவ்..” என்று சத்தமிட்டா. தாவி வந்து பின்னால அணைச்சான் முத்துக்காமன். பட்டுனு சிதறுன சில்லு கணக்கா துள்ளி நின்னா பட்டம்மா.
“பயந்துட்டியா பட்டு”ன்னான்.
“இப்படியா மாமா பண்ணுவ. ஒரு நிமிசம் ஈரக்கொலையே ஆடிப்போச்சு”ன்னா.. இரண்டு உசுரும் சிரிச்சுக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டே படுத்திருந்தா அத்தாச்சி. பின்னாடியிருந்து அவ பின் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்தான். அவ சிலிர்த்தா.. கையில வைச்சிருந்த லாந்தர் விளக்கு முத்துகாமன் உருவத்தை நிழலா பின்பக்கம் சுவத்துல காட்டுச்சு அதுல பட்டம்மாவையே காணாம். அவனோட மொத்த உருவமும் சிக்குனு இருக்கிற பட்டம்மாவை மறைச்சுக்கிட்டு இருந்துச்சு. வயித்தை பிடிச்சுக்கிட்டு இருந்த கையை மெதுவா அவ மாருல வைச்சான். பின்கழுத்துல இருந்த உதட்டை முதுகுல பதிச்சான். கருவேல மரத்தையே விறகா வெட்டற அவ முரட்டுக்கையில பிஞ்சு முலை சிக்கிக்கிச்சு. “மாமா..வுடு மாமா.. விளக்கை வைச்சிடறேன்னா.”
“அப்படியே கீழ வையினு” கையை எடுத்தான். அவ கீழ விளக்கை வைச்சதும் பட்டம்மா கையை பிடிச்சு இழுத்து மாரோட சாய்ச்சிக்கிட்டான். அவ மாராப்பை கீழ விட்டா.. பின்பக்கம் கையைவிட்டு கச்சையோட முடிச்சை அவிழ்த்தா.. முத்துக்காமன் மார் அழுத்துதல அந்த கச்சை நின்னுக்கிட்டு இருந்துச்சு. முத்துக்காமன் பட்டம்மா முகத்துல இரண்டு பக்கமும் கையை கொடுத்து முகத்தை தூக்கி முத்தமழை பொழிஞ்சான். இச் இச்சனு அவன் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. உதட்டுல அவன் முத்தம் கொடுத்து உறிஞ்சுக்கிட்டு இருந்தான். நாக்கால அவ உதட்டை பிழந்து நாக்கை உள்ளே விட்டான். நறுக்குன்னு ஒரு கடிகடிச்சா பட்டம்மா. விளையாட்டுக்குதான் அவ கடிச்சா ஆனா முத்துக்காமன் உச்சியில சுர்ருன்னு ஏறுச்சு. அவன் கொஞ்சம் விலக.. கச்சை காலில் விழுந்துச்சு. சொக்கநாதன் கோயில தூணுல நிக்கிற துணியில்லா சிற்பம் போல அவ இருந்தா.. பட்டம்மாவோட முலை வட்டமாய் வடிவெடுத்து இருந்துச்சு, நடுவுல இருந்த முலைக்காம்பு “வாடா மகனேனு” முத்துக்காமனை கூப்பிட்டுச்சு.
முலையழகுள்ள அவன் மயங்கி நின்னான். “மாமாவ்வோ…” என்று அவனை உசுப்பினா பட்டம்மா.. ஆட்டுக்கிடாய் மாதிரி சிலிர்த்தான். ஒரு கேணச்சிரிப்பு சிரிச்சு அவ முலையில கையை வைச்சான். இரண்டு கையையும் வைச்சு கேப்பமாவு பிசையிற மாதிரி பிசைஞ்சான். முலையை உருட்டி நசுக்கினான். முலையை பிதுக்கி அவ முலைக்காம்பை முன்னாடி நட்டுக்க வைச்சு அதுல நாக்கால நக்கிவிட்டான். முரட்டுகையில மாட்டிக்கிட்ட முசலா அவ மார்பு துள்ளுச்சு. மார்காம்பு விரைச்சு நின்னு என்ன சேதின்னு கேட்டுச்சு. “நாக்கையா கடிச்சேனு” அவ மார்க்காம்பை கடிச்சான். “ஆவ்”ன்னு கத்தியேபுட்டா பட்டம்மா. எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு சிரிச்சிக்கிடந்தா அத்தாச்சி. ஊருக்கு நடுவுல ஊமையனா இருந்த முத்துக்காமனா இப்படினு பட்டம்மா வியந்துபோனா. பகலிலே பதுசா இருந்தாலும் இராவுல எம்புருசன் ராசாதான்னு மார்தட்டிக்கிட்டா. முத்துக்காமன் எச்சில் ஒழுக கல்லா இருந்த மார்பு இப்போ கனிஞ்சா பழமாட்டம் ஆகிடுச்சு. அந்த இராவுல கூட ஒரு கவுதாரி சத்தம் கேட்டுச்சு.
மாமன் மாரிலேயே கவனமா இருக்க பட்டம்மா அவன் வேட்டிமுடிச்சை கையில கண்ணுவைச்சு தேடுனா. இருக்கி கிடந்த முடிச்சோட போராடி ஓஞ்சு போனா. ஏதோ சாமிக்கு வேண்டிக்கிட்டு முந்தானையில காசு முடிஞ்ச முடிச்சா இறுகிகிடக்கு அவன் வேட்டியில. அதிலோரு நேக்கு இருக்குனு அவன் முடிச்சை அவிழ்க்க சொல்லி தந்தான். அதைப் பார்க்க அவ முட்டிப்போட்டு நின்னுக்கிட்டா. வேட்டியை கலட்டி காத்துல போட்டு வெறும் கோமணத்தோட நின்னான். அவ முலைகுடிச்ச மகிழ்ச்சியில அவன் சுண்ணி விரைச்சு கோமணத்தை இழுத்துக்கிட்டு நின்னுச்சு. இப்ப பாரு என் திறமையேன்னு கோமணத்தோட முனையை புடுச்சு உறுவிவிட்டா.. மாரியாத்தா கம்பம் கணக்கா அவன் சுண்ணி நட்டுக்கிட்டு நின்னுச்சு. அதை ஆசையா பார்த்து கையால தொட்டா.. “இதுக்குதான் வந்தேன் எங்கூரு தாண்டி. சேதி கேட்ட நாளா என்னுறக்கம் எடுத்த கோலா”ன்னு அதை கையில ஏந்திக்கிட்டா.. யாருக்கும் சொல்லாத ரகசியம் ஒன்னு அவ மனசுல இருந்துச்சு.
நங்கவரத்தான் வீட்டு பின்பக்கத்துல ஒரு பழைய கூடாரமொன்னு இருந்துச்சு. குத்தவைக்கிற நாளுல எல்லாம் அதுலதான் அவளுக கும்மியடிச்சு கிடந்தாளுக. இடுப்பொடிய வேலை செஞ்சு, கண்ணசந்தா விளக்கமாறு அடிவிழ எப்படா வரும் அந்த மூணு நாளுனு.. பட்டம்மாவும், அவ தங்கச்சியும் தவம் கிடப்பாங்க. லேசா புண்டையில கசிஞ்சா கிளவிக்கிட்ட சொல்லிப்புட்டு அந்த கூடாரத்துக்கு போயிடுவாளுக. அங்க பல்லாங்குழி ஆடறதும், ஊர் கதை பேசறதுமுன்னு பொழுதை போக்கிடுவாளுக. அந்தக் கூடாரத்துல ஒரு வசதியும் பண்ணி வைச்சிருந்தாளுக. சின்னதாய் ஒரு ஓட்டை போட்டு ஒறவுக்காரன் வந்து ஒன்னுக்கு அடிக்கிறதை ஓட்டை வழியாப் பாப்பாளுக. அக்காவும் தங்கச்சும் உறவுக்காரன் அத்தனை பேருக்கும் ஒரு அட்டவனையே போட்டிருந்தாங்க. பட்டம்மாவுக்கும், அவ தங்கச்சி பவளத்துக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம் அது. சில நாள் சுண்ணிகளைப் பார்க்கவே அதுக்குள்ள ஒளிஞ்சு கிடக்கும் கழுதைக.
அக்காவ பொண்ணு பார்க்க வந்தவனை தங்கச்சி வந்து பார்க்க கூடாதுன்னு கிளவி அந்த கூடாரத்துல பவளத்தை ஒளிஞ்சுக்க சொல்ல. ஆளத்தான் பார்க்க முடியல, பூலையாவது பார்ப்போனு பவளம் ஒன்னொன்னா பார்த்தா.. பொண்ணுபார்த்து பரிசம் போட்டதும்தான் பட்டம்மாவுக்கு விஷயம் போச்சு.. வந்தவனோட சுன்னி வத்தலா கிடக்கு,. சுகம் வேணும்மா போ மரிக்கொழுந்து மாமன் வீட்டுக்குன்னு. அதைக்கேட்டு அலறிஅடிச்சுக்கிட்டு வந்தவதான். இப்ப ஆசையோடு முத்துக்காமன் முன்னாடி மண்டியிட்டு கிடக்கிறா.. சுண்ணிமுடியெல்லாம் காடாட்டம் கடக்க அதை ஒரு கையால தடவி.. மறுகையால தடியைப் பிடிச்சா. பசுவோட மடியில பாலைப் பீச்சறதைபோல இழுத்துவிட்டு ஏங்கவிட்டா புருசனை. அடிக்கொட்டையை வருடி,. ஒரு கொட்டை என்ன கீழ கிடக்கு மறுகொட்டை மேலக்கிடக்குன்னு விசாரிச்சா.. சுன்னியை இப்பதான் புதுசா பார்க்கிறாலோன்னு முத்துக்காமனுக்கு இருந்துச்சு. அவ அதுல பட்டையப் படிப்பே முடிச்சவனு அவனுக்கு எங்க தெரியப்போகுது. அத்தாச்சி சொல்லுச்சுனு சொல்லி அவன் சுன்னியில வாயை வைச்சு ஆட்டோட சூப்பெழும்ப உறிஞ்சிற மாதிரி ஒரு உறிஞ்சு போட்டா.. முத்துக்காமன் ஆகாசத்துல மிதந்தான். பக்கவாட்டுல நாக்கால நக்கி.. சுண்ணி தோல விலக்கி நாக்கால மொட்டை நக்குனா..
“கடிக்கட்டுமா மாமா”ன்னு நக்கலா கேட்டா.. அந்த சொகத்துல அவன் “ம்ம்..” என்று முனகிட்டான். நறுக்குன்னு மொட்டை கடிச்சா. சுருக்குன்னு எறும்பு கடிச்சாப்புல துள்ளினான். அவ சிரிச்சிக்கிட்டே வாயை வைச்சு ஊம்புனா. ஏத்துருல சிவனாண்டி சொல்லியிருக்கான் பொட்டச்சிக வாயை வைச்சு ஊம்புனா அப்படி இருக்குமுன்னு.. ஏதோ கதை விடறான் கபோதின்னு நினைச்சுக்கிட்டு இருந்தான் முத்துக்காமன். இப்ப பொஞ்சாதி வந்து ஊம்புறதை கண்டு.. இந்த சொகம் எதுலையும் வராதுன்னு முடிவுகட்டிக்கிட்டான். நல்லா ஊம்பிக்கிட்டே இருந்தவ அவன் காலுல தொடை இறுக்குனதைப் பார்த்தா ஊம்பறதை நிறுத்தி.. கட்டிலுக்கு அவனை கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு போனா.. இப்ப காட்டுடா உன் வித்தையைனு கட்டியிருந்த மொத்தையும் அவிழ்த்து நிர்வாணமா கூதியை விரிச்சுக்கிட்டு படுத்துக்கிட்டா.. முத்துக்காமன் வந்து அவ காலைப் பிளந்து கூதியைப் பார்த்தான். முடியெல்லாம் சவரம் பண்ணி சோக்கா வைச்சிருந்தா பட்டம்மா..
“முடியே முளைக்கிலையா பட்டு”ன்னு அவ கூதிமேட்டை தொட்டுதடவினான். “ச்சீ.. முளைக்காமலா இருக்கும்.. உனக்காத்தான் மாமா எடுத்துட்டேன்”னா. அவனுக்கு கூதியை நக்கிறதைப் பத்தியெல்லாம் தெரியாது நேரா அவ கூதியில எங்க ஓட்டை கிடக்கு ஒலக்கையை விடுவோமுனு தேடுனான். “முத்தமாவது கொடுமாம்ன்னு” கேட்டு வாங்கிட்டா கூதியில முத்தத்தை. அவன் சுன்னியை முன்னாடி கொண்டுவர இவ கையில கூதியைவிரிச்சு கொடுத்தா. இந்தாபாருடா ஓட்டைன்னு கூதிக்குள்ள கட்டாயான அவன் கட்டையனை சொறுகினான். முன்னாடி முனை மட்டும் முட்டுக்கொடுக்க இடுப்பை தள்ளி ஓங்கி ஒரு அடிவைச்சான். அரையடி அளவுள்ள சுன்னி கூதியை பிளந்துக்கிட்டு உள்ளபோச்சு. கடுகடுன்னு அவளுக்கு இருக்க… “ஆ…ஆ… நான் செத்தேன்.” என்று கத்தினாள். அதுதான் வீரமுன்னு அவன் உள்ளே விட்டு இழுத்தான். இப்ப கூதியெல்லாம் ஈரம் கோத்து ஓரளவு அவன் சுன்னியை உள்வாங்க உதவுச்சு. எத்தனையோ எறுமைகளுக்கு கிடாய் போட்டிருக்கான் முத்துக்காமன். இதெல்லாம் என்ன பெருசான்னு இடியாய் அவ மேல இடிச்சான். “அய்யோ.. அம்மா…”ன்னு அவ கத்திக்கிட்டு கிடந்தா. தடிச்ச சுன்னியை வாயிக்குள்ள விட்டு வகையா ஊம்புவனவலா இதுன்னு பல்லி ஒன்னு பார்த்துக்கிடுச்சு. பட்டுபட்டுன்னு அவன் குத்தி எடுத்ததுள்ள நெல்லு போட்டிருந்தா அரிசியாகியிருக்கும். அப்படி குத்துனான் உலக்கையால. சுண்ணி அடியில சுருக்குன்னு தைச்சு குப்புன்னு பட்டம்மா கூதியில வெண்பாயாசம் ரொப்புச்சு. அதுக்கு அப்புறமும் இரண்டு இடி இடிச்சு வெளியே எடுத்தான். இப்பாதான் தூக்குன தும்பிக்கையை இறக்குன யானை மாதிரி இருந்துச்சு அவன் சுன்னி.
கண்ணமூடி அவ படுத்துக்கிடந்தா.. சொக்கிப்போய் கிடந்தவன் சொங்கியாட்டம் உட்காந்தான் கட்டிலே. கையில அவனைப் புடிச்சு கட்டிலோடு அரவணைச்சு படுத்துக்கிட்டா.. இரண்டு பேரும் உறங்கிப்போனாங்க ஒட்டுத்துணி இல்லாம. சத்தம் ஒன்னும் கேட்கலையேன்னு அத்தாச்சி எந்திரிச்சிவந்து பார்த்துட்டு.. எல்லாம் முடிஞ்சுச்சுன்னு ஒரு கற்பூரத்தை ஏத்தி கண்ணுல ஒத்திக்கிச்சு
sagotharan
Posts: 13,216
Threads: 1
Likes Received: 5,000 in 4,493 posts
Likes Given: 14,543
Joined: May 2019
Reputation:
31
கிராமத்து கதை அருமை நண்பா
Posts: 838
Threads: 8
Likes Received: 1,634 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
கிராமத்து இளசுகளின் திருமணத்தையும் அதன் பின்னர் நடந்த முதலிரவையும் கிராமத்து நடையில் கவிதை போல தந்த நண்பருக்கு எனது நன்றி.
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
கிராமப்புற பெண்களின் காம உணர்வுகளை அருமையாக இருந்தது..
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
 வாழ்க வளமுடன் என்றும்
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
sagotharan
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,061 in 659 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
கொட்டகை மேலிருந்து குதிச்சான் செம்படையன். கொண்டைய சிலுப்பி ஒய்யார நடை போட்டான் முத்துக்காமனோட மூத்த மகன். அப்பனும் ஆத்தாவும் அம்மணமா கிடைக்கிறதைப் பார்த்து என்ன நினைச்சானோ மனசுக்குள்ள.. சத்தமே போடாம வெளியில போயிட்டான். அப்புறமே கூவ ஆரமிச்சான் கொக்கரக்கோ.. கொக்கரக்கோ..கோ.. அத்தாச்சி அரண்டு போய் எழுந்தா.. வானத்தை பார்த்தா வெள்ளி தெரிஞ்சதது. ஆத்தே ஆய் போக எங்க ஒதுங்கறதுனு கேட்கலையேன்னு மரிக்கொழுந்து வீட்டுக்கு ஓடினா. நங்கவரத்தான் பொண்டாட்டியும் சில பொம்பளைகளும் கூட்டமா கிளம்ப அவுகளோட சேர்ந்துக்கிட்டா. இராவெல்லாம் பட்டம்மாவும், முத்துகாமனும் செஞ்ச கூத்தையெல்லாம் குண்டியில ஆய் போக ஆ..ன்னு கேட்டுக்கிட்டுக்கிட்டு இருந்தாங்க பொம்பளைக.
அங்க முத்துகாமனோட மாருலேயே தலைவைச்சு தூங்கியிருந்தா பட்டம்மா. செம்படையான் சத்தம் கேட்டு முத்துக்காமனுக்கு முழிப்பு வந்துச்சு. பட்டம்மாவோட நிர்வாணம் கண்ணெல்லாம் நிறைய காலையில கண்விழுச்சான். மாட்டுக்குண்டியை பார்த்து கண்விழிச்ச நாளெல்லாம் போய் இம்ப மனைவியோட குண்டியை பார்த்து விழிச்சான். ரசிச்ச கணத்துல தூக்கி நின்ன சுண்ணியை தடவிக்கிட்டே.. அவளை விளக்கி எழுந்திருச்சான். இராக்கூத்தை நினைச்சு சிரிச்சுக்கிட்டான்.
"எந்திரிம்மா பட்டம்மா.. வெள்ளி முளைச்சு வெகுநாளி ஆச்சுன்னு" அவளை உசுப்பினான். ஹகூம்.. வுகூம் என சினிங்கிட்டு கிடந்தா.. நெத்தியில முத்தம் கொடுத்து கண்ணத்தை தட்டிதட்டி விட்டான். லேசா அவனைப் பார்த்தா.. கண்ணாலம் ஆகி ஆகிடுச்சு ஒரு நாளுனு சரிச்சா.. முத்தம் கொடுத்தவனை கழுத்தோட கட்டிக்கிட்டா.. புதுப்பொண்டாட்டி கையை தட்டி எழுந்திரிக்க மனசுவரலை முத்துக்காமனுக்கு. ஏற்கனவே தூக்கியிட்டு நிற்கும் சுண்ணியும் அவனை உசுப்புச்சு.
அவ உதட்டுல முத்தம் கொடுத்துக்கிட்டே முலையை பிசைஞ்சான். "ஸ்.. மாமா" அப்படினு முனகினா. கட்டில படுத்து கையோட அவளை அள்ளி மேலே போட்டுக்கிட்டான். குத்திக்கிட்டு கிடக்கிற சுண்ணி அவ தொடையிடுக்குல சிக்கிகிச்சு. அவ தூக்கம் களைஞ்சுச்சு. முடியை எடுத்து பின்னாடி போட்டுகிட்டு அவன் மாருல கையை வைச்சு தண்டால் எடுக்கிறவ மாதிரி உடம்ப தூக்குனா.. கப்புனு கையை வைச்சு மாரை கசக்குனான் முத்துக்காமன். அவ இன்பத்துல ஆ..ஆ.. னு சத்தமிட்டா. அவனோட கைபட்டு முலை நசுங்க புண்டை பிசுபிசுன்னு ஆகிடுச்சு.
காலை தவளை மாதிரி ஒடிச்சு முன்னால பாதம் ஊண்ணி அவன் வயித்துல உட்காந்தா.. அவன் வசதியா மாரை பிசைஞ்சான். பின்னாடி குண்டியில முத்துக்காமன் கடப்பாரை இடிக்க.. எழுந்து அதன் மேல் உட்கார்ந்து பார்த்தா.. இவ புண்டை விரிசலில் பட்டு நட்டுக்கிட்டு இருந்த சுண்ணி புண்டையை உரசிக்கிட்டே சாஞ்சுச்சு. மறுபடியும் எழுந்திருச்சு நச்சுனு உட்காந்தா.. முத்துகாமன் கடப்பாரையை பிடிச்சு வைக்க.. பட்டம்மாவோட கூதி ஓட்டையில சரியா சொருகுச்சு. எழுந்து எழுந்து உட்காந்தா.. இராவுல செஞ்சதை விட சுண்ணி முழுசா அவளுக்குள்ள போயிடுச்சு. ஆ..ஆ..ன்னு அவ கத்திட்டு கிடக்க.. மாட்டுக்கு தண்ணி காமிக்க வந்த மரிக்கொழுந்து தூரவே நின்னு திரும்பி போனான்.
"என்ன மாமா தண்ணி அதுக்குள்ள காமிச்சுடிகளா? னு நங்கவரத்தான் கேட்டாரு.
"இன்னும் ஆட்டம் முடியலைப்பா. அவுக வரட்டும் புரவு போய்க்கிடலாம்" அப்படினு திண்ணையில உட்காந்தாரு. விஷயம் கேட்ட எல்லோரும் சிரிச்சாங்க. எல்லாத்துக்கும் கருப்பட்டி கட்டங்காபியை எடுத்துவந்து தந்தா நங்கவரத்தான் பொண்டாட்டி.
"ஏன்ணா இதையெல்லாம் சபையில சொல்லுவாங்களா? கொஞ்சமாவது கூறு இருக்கானு" வைதா..
"இங்கிருக்கிற எல்லோரும் அதை கடந்துதானே வந்திருக்கோம்" அப்படினாரு..
மண்ணுல நட்டுவைச்ச கடப்பாறையில முழுத்தேங்கையை சதக்குன்னு குத்தி மட்டையை உரிச்சா எப்படி இருக்குமோ அப்படி பண்ணிக்கிட்டு கிடந்தா பட்டம்மா. முத்துகாமனுக்கு வெறியேற.. பட்டம்மாவுக்கு பதம் கூட சீத்துனு அவ சிதியிலிருந்து மதனநீர் பீச்சியடிச்சுச்சு முத்துகாமன் சுண்ணிமேல.. இன்னும் இரண்டு தடவை அவ ஏறி இறங்க.. முத்துகாமன் சுண்ணியும் கஞ்சியை கக்குச்சு. ஆ.ன்னு அவன் மேல சாஞ்சுக்கிட்டா.. சுகமெல்லாம் முடிஞ்சு கிழக்கு விடிஞ்சுச்சு. சிகப்பாய் தகதகன்னு வந்தான் உதய சூரியன்.
sagotharan
Posts: 262
Threads: 3
Likes Received: 1,271 in 311 posts
Likes Given: 961
Joined: Dec 2019
Reputation:
45
இயல்பான கிராமத்து நடை
இயல்பான பேச்சு வழக்கு
கிராமத்திலேயே பார்ப்பது போல ஒரு தோற்றம்
இயல்பான வர்ணனை
இத்தனையும் சேர்ந்து கதை மிகவும் சிறப்பாக செல்கிறது. கதையாசிரியருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் படித்து பாராட்ட காத்திருக்கிறேன்.
Posts: 26
Threads: 0
Likes Received: 7 in 5 posts
Likes Given: 32
Joined: Jul 2019
Reputation:
0
14-04-2021, 12:33 PM
(This post was last modified: 14-04-2021, 12:36 PM by madhuran. Edited 2 times in total. Edited 2 times in total.)
(12-04-2021, 06:26 PM)madhuran Wrote:நண்பர் சகோதரன் அவர்களே உங்கள் மண்வாசனை கதை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்பது உறுதி.
Posts: 2,651
Threads: 5
Likes Received: 3,205 in 1,479 posts
Likes Given: 2,906
Joined: Apr 2019
Reputation:
18
கிராமப்புற பெண்களின் ஓல் கதைகளை
அழகாக வெளிப்படுத்தி இருந்திர்கள்..
 வாழ்க வளமுடன் என்றும்
•
Posts: 838
Threads: 8
Likes Received: 1,634 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
மட்டை உறிக்கும் காட்சி அழகாக வந்துள்ளது. படங்களும் அருமையாக உள்ளது.
•
Posts: 30
Threads: 0
Likes Received: 8 in 8 posts
Likes Given: 1
Joined: Mar 2020
Reputation:
0
•
|