Adultery எண்ணாத கணம்.. !!
#1
Thumbs Down 
......
[+] 2 users Like Niruthee's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
குளிக்கும்போது தன் நிர்வாண உடலை பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தாள் கமலி. 
அவளுக்கு இருபத்தெட்டு வயதாகிறது. பதினெட்டு வயதில் திருமணம். காதல் திருமணம்தான். அப்பா வகை ஜாதியில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள். 
அம்மா மளையாளி. அப்பா தமிழ். அவளுக்கு மேல் ஒரு அக்கா. அவள் வீட்டிலேயே கமலிதான் அழகு. அப்படி ஒன்றும் அவள் பெரிய அழகியும் அல்ல. அவள்வரை அழகுதான். திருமணம் ஆகும்வரை அவ்வளவாக மேக்கப் செய்து கொள்ளக்கூட தெரியாது. கூச்ச சுபாவியும் கூட. இந்த பத்து வருட தாம்பத்ய வாழ்விலும் அவள் பெரும்பாலும் அப்படித்தான். அதிகமாய் மேக்கப் செய்வது அவளுக்கு பிடிக்காது.

 அதிலும் இந்த கடைசி சில வருடங்கள் அவளை மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நல்ல உடை உடுத்தக்கூட ஆர்வம் வருவதில்லை. காரணம் அவள் கணவன்தான். அவளுக்கு வரவர தன் கணவனை பிடிக்கவே இல்லை. அவனைப் பார்த்தாலே அவ்வளவு வெறுப்பாக இருக்கிறது. இரவில் நெருங்கும்போது சண்டையிடாமல் இணங்க முடிவதில்லை. அப்படி இணங்கி அவனுடன் கூடிப் புணரும்போதும் ஏதோ ஒரு அசூசையையே உணர முடிகிறது. முழுக் காமத்தில் மனமொன்றி ஈடுபட முடிவதில்லை.. !!

அவள் கணவன் அவளை விட ஒரு வயதே மூத்தவன். ஆள் நன்றாகத்தான் இருப்பான். அதனால்தான் அவன் காதலை சொன்னபோது மறுப்பின்றி ஏற்று அவன் அழைத்தபோது படிப்பைக்கூட பாதியில் கை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அதுதான் பிரச்சனையும் கூட.. !!

அவன் அம்மாவுக்கு இரண்டு கணவர்கள். இரண்டாவது கணவனுக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளில் அவள் கணவன் இளையவன். அம்மா ரத்தம் அப்படியே இவனிலும் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் அவனைப் பற்றி அவளுக்கு முழுதாகத் தெரிய வந்தது. 

அவன் சொந்தமாக ஒரு குட்டியானை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் ஓட்டுனர். வாரத்தில் இரண்டு நாட்களாவது வெளியூர் சென்று விடுவான். பெரும்பாலும் அவன் செல்லக் கூடியது கேரளாவுக்கு. முதலில் அது அவளுக்கு தவறாகத் தெரியவில்லை. தொழில் நிமித்தம் என்று நினைத்தாள். ஆனால் அதன்பின்தான் தெரிய வந்தது. ஒருமுறை போதையில் வந்து படுத்தவனின் பேண்ட் பாக்கெட்டில் காண்டம் கத்தையாக இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். கேட்டபோது சண்டையாகி விட்டது. அவள் அவனை அந்தரங்கமாக ஆரயத் தொடங்கியது அதன்பின்தான். ஊருக்குள்ளேயே அவனுக்கு தொடர்பிருப்பது அவளுக்கு அதன் பிறகே தெரிய வந்தது. சண்டை போட்டாள். அடி வாங்கினாள். ஆனால் அவன் மறவே இல்லை. நொந்து போனாள்.. !!

அவனை விட்டு விட்டுப் போகவும் அவள் துணியவில்லை. அவனை விட்டு போனாலும் பெற்றோர் ஆதரவு அவளுக்கு குறைவுதான். அதோடு இறந்து விட்ட அவளின் மாமியார் சொத்தில் சொந்தமாக இவர்களுக்கு இரண்டு வீடுகள் கட்டுமளவுக்கு இருவேறு இடங்கள் இருக்கின்றன. நகையும் நட்டும் கிடைத்திருக்கிறது. அவனும் சொந்தமாக அவளுக்கு நகை வாங்கி கொடுத்திருக்கிறான். இதற்காக கோபித்துக் கொண்டு அவனைப் பிரிந்து போனால் அதெல்லாம் இழக்க வேண்டும். பையனை வைத்துக் கொண்டு தனியாக கஷ்டப்பட வேண்டும். இதையெல்லாம் யோசித்தே அவள் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. !!

கமலி குளித்து விட்டு வேறு நைட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்து வாசலில் நின்று வெயிலில் தலை துவட்டியபடி நிருதியின் வீட்டில் எட்டிப் பார்த்தாள். அவன் மனைவி கிச்சனில் இருந்தாள்.
"அக்கா" என்றழைத்தாள்.
"வா கமலி" அவன் மனைவி நைட்டியில் ஈரக் கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
"என்ன ஸ்பெஷல்ங்க?"
"சிக்கன்தான் கமலி. நீ என்ன பண்ண?"
"இனிமேதாக்கா எடுத்து செய்யணும். போன வாரம் தலைக்கறி செஞ்சோம் இந்த வாரம் பையன் சிக்கன்தான் வேணுங்கறான். பிரியாணி பண்ணலாம்னு ஐடியா" பொதுவாக பேசிவிட்டுக் கேட்டாள் "அந்தண்ணா இல்லீங்களா?"
"இருக்காரு கமலி. ஏன்?"
"இல்லக்கா.. சும்மாதான் கேட்டேன்" ஈரத் துண்டால் மூக்கைத் துடைத்து குரலைத் தழைத்தாள். "உள்ளருக்காருங்களா?"
"படுத்துட்டு டிவி பாத்துட்டிருக்காரு"
"ஒரே பிரச்சினைக்கா. பிரச்சனையே ஓய மாட்டேங்குது. அதான் நேரம் எப்படி இருக்குன்னு அண்ணாகிட்ட கேக்கலாம்னு"
"சொல்லுச்சே இப்போதைக்கு அப்படித்தான்னு"
"ஆமாக்கா. டைம் செரியில்லேனுதான் சொன்னாரு. அப்படித்தான் இருக்குது. ஆனா இது எப்ப தீரும். ஏதாவது மாறுமானு தெரிஞ்சுக்கணும். ஜாமீன் கெடைக்கவே மாட்டேங்குதுக்கா. கட்ட ஆரம்பிச்ச வீடும் பாதிலயே நிக்குது. லோனும் இழுத்தடிச்சிட்டே இருக்குது. நகை எல்லாமே அடமானத்துல இருக்கு. இப்ப என் ஒருத்தி வருமானத்துல குடும்பம் நடத்தறதும் ரொம்ப கஷ்டமாருக்குக்கா.."
"உங்க மாமனார் ஹெல்ப் பண்றாரில்ல?"
"ஆமாக்கா.. ஆனா ஏகப்பட்ட கடனாகி போச்சு. இதெல்லாம் நேத்து பாக்க போனப்ப சொன்னேன். சரி ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்ரலாம்னு சொல்றாரு. அதான் அண்ணாகிட்ட கேக்கலாம்னு.. ஏற்கனவே வீடு, இப்ப கட்ட வேண்டாம்னு சென்னாரு. நாங்கதான் கேக்கல.. இப்ப ஜாமீனாவது எப்ப கெடைக்கும்னு தெரியணும்"
"கேளு வா.."
"நீங்க எங்காவது போறீங்களா?"
"ஆமா. எங்கம்மா வீட்டுக்கு போகணும். கொரோனா வந்ததுலருந்து போகவே இல்ல. அதுவே ஒரு சண்டை. அதான் இன்னிக்கு போய் பாத்துட்டு வந்துரலாம்னு"
"அண்ணாவும் வராருங்களா?"
"அவரு நல்ல காலத்துலயே வர மாட்டாரு. இதுல இன்னிக்கு சன்டே வேற. சொல்லவா வேணும்"
"ஜாலினா அது அண்ணாக்குத்தான்" என்றவள் முடியை உதறி "ஆத்துல இன்னிக்கு பயங்கர கூட்டம்க்கா. தொவைச்சுட்டு வந்து காயப் போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு" என்றாள்.
"ஆமா ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?" 
"என்னக்கா?"
"நைட்டு தூங்கலயா செரியா?"
"ஆமாக்கா. தூக்கமே வரல. தூங்கறப்ப நாலு மணி இருக்கும். ஆறு மணிக்கு எந்திரிச்சு ஆத்துக்கு வேற போயிட்டேன். சோறாக்கி தின்னுட்டு படுத்து நல்லா தூங்கணும்க்கா"
"ஏன் அவ்வளவு நேரம் தூங்கல?"
"தூக்கமே வரலக்கா. என் புருஷனுக்கும் ஜாமீனே கெடைக்க மாட்டேங்குதுங்களா? பாதில நிக்கற வீடு நகை கடனு அது இதுனு ஏதேதோ யோசனை பண்ணி தூக்கமே போயிருச்சு" 
"நைட்டுகூட மூணு மணிக்கு நாயெல்லாம் கொழைச்சிட்டுருந்துச்சுனு அண்ணா சொன்னாரு"
"நைட்டுங்களா? நம்ம நாயிங்களா?"
"ஆமா. ஏன்னு தெரியல. அடிக்கடி கொழைச்சுதுனு சொன்னாரு"
"ஆமாக்கா.. எனக்கு கூட கேட்டுச்சு ஆனா நான் பெருசா எடுத்துக்கல. அண்ணாவும் நைட் தூங்கலீங்களா?"
"அந்தண்ணா எங்க நைட்ல தூங்குது? அது ஒரு ஆந்தை. அது இப்பனு இல்ல. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். மூணு மணி நாலு மணிக்குத்தான் தூங்கும்"
"அப்படி என்னக்கா பண்ணுவாரு தூங்காம?"
"போன நோண்டறதுதான். அதுல ஏதாவது படிச்சிட்டிருப்பாரு. என்கூட குடும்பம் நடத்துனத விட அந்த போனுகூட குடும்பம் நடத்துனதுதான் அதிகம். வெறும் படிக்கறது மட்டும்தான். வேற எதுவும் பாக்கறதும் கெடையாது. நமக்கெல்லாம் படிக்கவே புடிக்காது. நாலு எழுத்து படிச்சா தூக்கம் வந்துரும். ஆனா அவரை பாத்தேனா பக்கம் பக்கமாக படிச்சுட்டே இருப்பாரு.. கருமம் கண்ணே போயிரும்"

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி முன்னால் வந்தான். அவனைப் பார்த்தவுடன் சட்டென கமலிக்குள் ஒரு சிலிர்ப்பெழுந்தது. முகம் வெட்கி அவன் கண் பார்த்து "பாத்திங்களாணா. அக்கா உங்களை பத்தி எவ்வளவு பெருமையா பேசறாங்கனு" என்று சிரித்தாள்.
"ஆமா கமலி கேட்டேன். அவளும் படிப்பா இந்த சினிமா, நடிகர் சீரியல் நடிகர் நடிகைகள் யாரு எவர வெச்சிருக்கா. இப்ப யாருகூட லிங்க்ல இருக்கா இந்த மாதிரி விசயத்தை எழுத்து கூட்டியாவது படிச்சுருவா. அப்றம் யூ டியூப்ல பாக்கறதும் அவங்களை பத்திதான். உனக்கு நடிகர் நடிகைகள பத்தி எந்த டவுட் இருந்தாலும் இவகிட்ட கேட்டா போதும். எல்லா தகவலும் தெரிஞ்சிக்கலாம்" என்றான்.
அவன் மனைவி சிரித்தபடி "எங்க ரேஞ்சுக்கு அது போதும். ஒண்ண பாத்தமா ஜாலியா சிரிச்சமானு இருக்கணும். இது அத விட்டுட்டு சீரியஸா பேசிட்டு எப்ப பாரு கொரங்கு மாதிரி சிடுசிடுனு இருக்கறது" என்றாள்.
கமலி தயங்கி "ஒண்ணு கேக்கணும்ணா" என்றாள்.
"கேளு?"
"ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்துடலாம்னு சொல்றாருணா. ஏகப்பட்ட கடன். பயங்கர சிக்கல். வட்டி கட்டவே கண்ணாமுழி திருகுது. பேங்க் லோனும் சிக்கலாருக்கு. ஜாமீன் வேற இழுத்தடிச்சிட்டே இருக்கு.. அதான் என்ன பண்ணலாம்னு.."
"ஏற்கெனவே சொல்லிட்டேன் கமலி. உங்க வீட்டுக்காரருக்கு அட்டம சனி நடக்குது. இதுல கடக லக்கினத்துக்கு வரக்கூடாத சனி தசை செவ்வாய் புக்தி வேற. ரெண்டுமே மிதுனத்தோட தொடர்பு. இந்த புக்தி முடியறவரை சிறைவாசம் இருக்கும். அட்டம சனி இன்னும் ஒரு வருசம் பாக்கியிருக்கு"
"அப்ப ஒரு வருசம் வெளிய வர முடியாதாண்ணா?"
"இல்ல.. இப்ப செவ்வாய் புக்தி முடிஞ்சதும் வந்துருலாம். அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. ஜாமீன் ட்ரை பண்ணிட்டே இரு கெடைச்சிரும். ஆனா வீடு இப்ப முடிக்க முடியாது"
"ஆமாணா. நீங்க சொன்னப்பறம்தான் இத்தனை சிக்கல். அப்ப கைல காசும் இருந்துச்சு. வீடு கட்டிரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அந்த காசெல்லாம் எப்படி கரைஞ்சுது எங்க போச்சுனே தெரியல. இப்ப வட்டி கட்ட முடியாத அளவுக்கு கடனு.."
"நீ வீட்டு வேலை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஜாதகம் பாத்துருக்கணும். அட்டமனி கைல இருக்கற சேமிப்பை எல்லாம் கரைச்சுரும். அதோட இப்ப உங்க வீட்டுக்காரருக்கு முடிஞ்சு அப்படியே பையனுக்கு ஆரம்பிக்குது. அதுவும் குடும்பத்தை கடுமையா பாதிக்கும். ஆக மொத்தம் இன்னும் மூணு நாலு வருஷம் கடன்லருந்து மீள முடியாது. அகலக்கால் வெக்காம இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது"
"அந்த எடம் விக்கறதுணா?"
"வேற வழியில்லேனா நடக்கும். ஆனா அதுவும் என்ன நோக்கத்துக்காக விக்கறீங்களோ அந்த நோக்கம் நிறைவேறாது"
"புரியலன்ணா"
"கடனை அடைக்கணும்னு இப்ப எடத்தை வித்திங்கனா கைக்கு காசு வந்ததுமே வேற ஒரு புது பிரச்சனை வந்துரும். காசு அதுக்கு செலவாகி கடன் அப்படியே நிக்கும்"
"அப்ப விக்க வேண்டாங்கறீங்களா?"
"விக்காம இருக்கறது நல்லது. ஆனா சனியை மிஞ்ச முடியாது. வித்தே தீருவீங்க"
"என்னணா இப்படி சொல்றீங்க?"
"எனக்கு தெரிஞ்ச கிரக ஆடலை சொல்றேன். எந்த ஒரு கிரகத்தையும் சமாதானப் படுத்தவும் முடியாது. ஏமாத்தவும் முடியாது. ஜாதக அமைப்பு என்னவோ அது நடக்கும்"
"எதுக்கும் ஜாதகத்த பாக்கறீங்களா? கொண்டு வரட்டுமா?"
"வேண்டியதில்ல கமலி. ஏழரை அட்டம சனி காலத்துல சுய ஜாதகம் வேலையே செய்யாது. அதனால பாக்கறதே வேஸ்ட்தான். இருந்தாலும் நான் மொதவே பாத்துட்டேனே.. அட்டமசனி முடியறவரை கஷ்டம்தான். திருட்டு பொருளெல்லாம் வண்டில ஏத்தவே கூடாது"
"தெரியாம பண்ணிட்டாருணா. பணம் தரேன்றுக்காங்க. ஈஸியான ரூட்டு போட்டுதான் போயிருக்காங்க. ஆனா என்ன பண்றது. நீங்க சொன்ன மாதிரி அதான் கெட்ட நேரம்ங்கறது.."
"ஆமா.."
"அப்ப வீடு கட்ட முடியாதாணா?"
"இன்னும் மூணு வருஷம் கடுமையான தடை இருக்கும். வீட்டை நிறுத்தி வெக்கறதே நல்லது. கடனும் அடையாது. அதையும் மீறி சக்தி இருந்தா மோதி பாக்கலாம். ஆனா விதிகூட மோதி ஜெயிக்க முடியாது. விதிய மதியால வெல்றதெல்லாம் ஞானிகளுக்கு. நாம சாதாரண மனுசங்க. சொத்து பத்து பந்தம் பாசம் வீடு காருனு எதுவும் வேண்டாம்னு நெனைச்சா எந்த கிரகமும் உன்னை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா ஞாயித்துக்கிழமை கறி திங்கலேன்னா வீட்டையே ஏழரை பண்ற நாமெல்லாம் அப்படி வாழ முடியாது. அதனால கெட்ட நேரம் வரப்ப விதிகிட்ட அடிவாங்க தயாராகிக்க வேண்டியதுதான்.."
"ஸ்ஸ்ஸப்ப்பா" என்று சலித்துச் சிரித்தபடி திரும்பிப் போனாள் அவன் மனைவி.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply
#3
.....
[+] 2 users Like Niruthee's post
Like Reply
#4
wow... super bro continue
Like Reply
#5
Nala iruku story porumaiya poguthu
Like Reply
#6
மீண்டும் அருமையான கதை... சூப்பர்..✌✌✌✌
தொடரவும்.... நன்றி.
[Image: Vanilla-0-3s-261px.gif]
Like Reply
#7
Wonderful update
Like Reply
#8
இயல்பான நல்ல காமக்கதை
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#9
Very beautiful narration
Like Reply
#10
நிருதி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினாள் கமலி. அவன் சட்டையோ பனியனோ அணியவில்லை. வெற்று மார்புடனே இருந்தான். அவன் மார்பு முடிகளில் அவள் விழிகள் லயித்து மீண்டன. 

"ப்ப்ப்பா.. ஒரு மாதிரி இருக்கு" என்று கைகளை விரித்து உதறியபடி சிலிர்த்துக் கொண்டாள் கமலி.
"எப்படி? "
"படபடனு.."
"ஏன்? "
"தெரியல.."
"கட்டிக்க. படபடப்பு செரியாகிரும்"
"அப்பதான் இன்னும் அதிகமாகும்" என்று இரு கைகளிலும் முகத்தை தடவிக் கொண்டு முலைகள் எழுந்தடங்க பெருமூச்சு விட்டாள்.

 மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

 கண் விரித்து " என்ன?" என்றாள்.

சடடென அவளை இழுத்து அணைத்து அவள் உதட்டுடன் தன் உதட்டைப் பதித்து முத்தமிட்டான். திடுக்கிட்டு உடல் உதறினாள். பின் ஆழ மூச்சுடன் அவனைக் கட்டிப்பிடித்தாள். அவள் இதழ்களை கவ்வினான். சிலிர்த்துக் கண் மூடினாள். இதழில் ஊறும் எச்சிலின் தித்திப்பைச் சுவைத்து விடுவித்தான் நிருதி.

"ப்ப்ப்பா.." அவள் குரல் நடுங்கியபடி வந்தது. 
"ஈவனிங் குளிச்சு பூ வெச்சியா?" அவள்  இடுப்பைப் பற்றியபடி கேட்டான். 
"ம்ம்" முனகினாள். 
"மணமா இருக்க"
"ஈவ்னிங்லருந்தே பிரஷ்ஷா இருக்கேன்"
"ஏன்?"
"தெரியல. இதுக்கும் நீங்க நேரம் சரியில்லேனு வேற சொன்னீங்க?"
"அது உன் புருஷனுக்கு"
"அப்ப எனக்கு?"
"உனக்கு நல்லாத்தான் இருக்கு"
"நான்.. அப்படி ஒண்ணும் நல்லால்லையே.. என் நகை பூரா அடமானத்துல இருக்கு. சுத்தி சுத்தி கடனு. லீவ் போடாம வேலைக்கு போறேன்"

சிரித்து மீண்டும் அவள் உதட்டைக் கவ்வினான். சட்டென அவனை இறுக்கிக் கொண்டாள். மூக்கு புதைந்து மூச்சு சீறியது. அவள் உதடுகளைச் சுவைத்து நாக்கை அவளின் வாய்க்குள் நுழைத்து துலாவினான். கண்கள் கிறங்கியது. கால்கள் தளர்ந்து அவனை நெருக்கினாள். அவள் இடுப்பைப் பற்றித் தூக்கிச் சுழற்றி விடுவித்தான். 

"ப்ப்ப்பா.." என்று முனகினாள் "சரக்கு வாசம்"
"புடிக்கலியா?"
"எப்படி புடிக்கும் இதெல்லாம்?"
"அப்ப கிஸ் குடுக்க மாட்ட?"
"அப்படி இல்ல.. ஆனா.."
"சரி.. எங்க படுக்கை?"
"அவ்வளவு அவசரமா?"
"மூடு இருக்கப்பவே செஞ்சுரணும்"
"பெட் வேண்டாம். பையன் இருக்கான். பாய் விரிச்சுக்கலாமா?"
"சரி"
"இருங்க" விலகிச் சென்று உள்ளிருந்து பாய் தலையணையை எடுத்து வந்து ஹாலில் விரித்தாள். 

பெட்ரூமை எட்டிப் பார்த்தான் நிருதி. அவள் பையன் உடலை வளைத்து கோணலாக கவிழ்ந்து கிடந்தான். போர்வை அவன் காலடியில் சுருண்டிருந்தது. ஆழமான தூக்கம்.. !!

கமலி பாயை விரித்தாள். அதன் மேல் படுக்கை விரிப்பை விரித்து தலையணைகளைப் போட்டாள். படுக்கையை நேராக்கி பேனை போட்டு விளக்கை அணைத்தாள். ஜீரோ வாட்ஸ் எரிந்தது. அந்த வெளிச்சமே போதுமெனத் தோன்றியது. மெல்லிய வெளிச்சம். நிழலுருவ அசைவுகள்.

"ஏன்? " என்றான் நிருதி.
"என்ன?"
"லைட்ட ஆப் பண்ணிட்ட?"
"அப்றம்?"
"உன் தொடைய நான் எப்படி பாக்கறது?"
"அய்ய்யே..." 
"லைட் வேணும்"
"எனக்கு கூச்சமாருக்கும்.."
"மொத தடவைதான் அந்த கூச்சம். அப்றம் அதெல்லாம் சப்ப மேட்டராகிரும்" அவனே சென்று விளக்கைப் போட்டான்.
"ஐயோ.." என்று சிணுங்கிக் கூசினாள். பின் மெல்லப் போய் படுக்கையறைக் கதவை சாத்தி விட்டு வந்தாள்.
நிருதி அவளை அணைக்க அவன் பிடியை விலக்கினாள்.

"ஒரு நிமிசம்" என்று விட்டு மீண்டும் பாத்ரூம் சென்று சுத்தமாகி வந்தாள். 
"ரெடியா?" என்றான்.
"உக்காருங்க"
"படுக்க கூடாதா?"
"அதுக்குத்தான்.."

லுங்கியை மடித்துக் கட்டியபடி பாயில் கால் மடித்து உட்கார்ந்தான். அவன் தொடையின் மயிர்ச்சுருளைப் பார்த்தாள். அவள் உடலும் மனமும் கிளர்ந்தது. அவன் தலையணை ஒன்றை இழுத்துப் போட்டு பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தான். அவள் நின்றபடியே அவனைப் பார்த்தாள்.

 சிரித்தான். "ஐடியா இல்லயா?"
"எவ்வளவு ஈஸியா இருக்கீங்க?"
"ஏன்?"
"ஒரு பயமோ படபடப்போ இல்லையா?"
"இல்லையே.."
"ஆம்பளைக ஆம்பளைகதான்.." 
காலை நீட்டி அவள் காலைத் தொட்டான். "அப்படியே காட்டு"
"எத.?"
"லெக் பீச"
"ச்சீ.." நெளிந்து சிரித்தாள். 
"என்ன ச்சீ.. ரசிக்க ரசிக்கத்தான செமையா மூடாகும்?"
"ம்ம்.. ம்ம்.." 

மெல்ல காலை அவள் நைட்டிக்குள் விட்டு மேலே தூக்கினான். கொலுசைத் தொட்டு காலை உரசி கெண்டைக்கால் தாண்டும்போதே அவளுக்கு தொண்டையில் எதுவோ அடைப்பது போலிருந்தது. கொஞ்சம் குனிந்து நைட்டியைப் பிடித்து அழுத்தினாள். அவன் கால் விரல்கள் அவளின் தொடையில் அழுத்தியது. கூசிச் சிலிர்த்து பின்னகர்ந்தாள். அவன் கால் நழுவி கீழே விழுந்தது.

"வாடி" என்றான் சன்னமாய்.
கிறக்கமாய் அவனைப் பார்த்தாள் "லைட்ட ஆப் பண்ணிரட்டுமா?"
"இருட்ல என்னத்த பாக்கறது?"
"கூசுதுல்ல?"
"தூக்கி காட்டு கூச்சம் போயிரும்"

சிரித்தபடி அருகில் வந்து சட்டென உட்கார்ந்து விட்டாள். அவள் கையைப் பிடித்து தன் மேல் இழுத்தான். அவன் நெஞ்சில் சரிந்தாள். அவனைத் தழுவியணைத்து அவன் கால்மேல் தன் காலைத் தூக்கிப் போட்டாள். அவள் முழங்கால் அவன் தொடையில் அழுந்தியது.

கமலியைத் தழுவியபடி முத்தமிட்டான் நிருதி. சின்னச் சின்ன முத்தங்களாய் ஆரம்பித்து ஆழ முத்தங்களாய் நீண்டது. அவள் கண்களை மூடியபடி கைகளாலும் கால்களாலும் அவனை இறுக்கியணைத்துப் பின்னினாள். முலைகள் நசுங்க அவன் உறுப்பின் எழுச்சியை திடமாக உணர்ந்தாள். அவன் கைகள் அவளின் உடல் முழுக்கத் தடவிப் பிசைந்தன. அங்கங்கே வெறிகொண்டதுபோல கவ்விப் பிடித்து கசக்கின. கால்களின் பின்னல்கள் அவளை உருட்டின. உருண்டு புரண்டு சீரானபோது கமலி நெஞ்சதிர வேகமாக மூச்சு வாங்கியபடி மல்லாந்திருந்தாள்.
அவள் தொடைகள் விரிந்து கால்கள் நீண்டிருந்தன. நிருதி அவள் மீது கவிழ்ந்திருந்தான். அவள் நைட்டி கசங்கி சுருண்டு தொடைக்கு மேலேறியிருந்தது. நைட்டியின் ஜிப் பிரிந்து ஒரு முலை மட்டும் பிராவை விட்டு வெளியே வந்திருந்தது. அதைக் கவ்வியபடி அமைதியாகிருந்தான். அவள் கைகள் அவன் தோள்களைப் பற்றியிருந்தன.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply
#11
Nice flow in story..
Continue.
Like Reply
#12
......
[+] 5 users Like Niruthee's post
Like Reply
#13
Splendid update, keep going..
Like Reply
#14
Simply super
Like Reply
#15
அழகான நளினமான கதை! ஆசிரியரின் அனுபவம் இதில் மிளிர்கிறது!
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply
#16
Wow... Great piece of writing
Like Reply
#17
நிர்வாணமாக நிருதியின் மார்பில் கவிழ்ந்து கிடந்த கமலி கண்கள் மூடி ஓய்வெடுத்தாள். அவள் உடல் வெப்பம் குறைந்து வியர்வை ஈரம் உலரத் தொடங்கியிருந்தது. அவன் கைகள் அவள் பின்பக்கம் முழுவதுமாகத் தடவியலைந்து புட்டங்களில் நிலைகொண்டிருந்தது. குழைவான புட்டங்கள். அதன் மென்மையான சதைத் திரட்சியை விரல்களில் உணர்ந்து உருட்டித் தடவியபடியிருந்தது. 
அவன் உறுப்பு சுருங்கி அவளில் இருந்து விடுபட்டதும் மெல்ல இடுப்பை அசைத்து தொடைகளை நீட்டி தன் யோனியை சீராக்கிப் படுத்து பெருமூச்சு விட்டாள். 
"என்ன பெருமூச்சு? " எனக் கேட்டான். 
"ஒண்ணுல்ல" முனகினாள்.
"ம்ம்?"
"ஒண்ணுல்ல.."
அவன் நெஞ்சில் முத்தமிட்டு விலகி எழுந்தாள். எழுந்தபோது அவளின் கலைந்த கூந்தலில் கசங்கிப் போயிருந்த பூச்சரம் நழுவி பாயில் விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு கூந்தலை நீவி சரி செய்தபடி புட்டங்கள் அதிர நடந்து  பாத்ரூம் சென்றாள் கமலி.
 அவனுடனான உடலுறவு அவளுக்கு நிறைவாகவே இருந்தது. அதிலும் இரண்டாம் முறையாக அவன் மீதிருந்து அவள் இயங்கியது அவனை ஏதோ ஒரு விதத்தில் வென்று சதித்துவிட்டதைப் போலிருந்தது. தான் விரும்பிய ஒன்றை விருப்பம் போலவே அடைந்த நிறைவு.. !!
திரும்ப அறைக்குள் சென்று குனிந்து தன் உள்பாவாடையை எடுத்தபடி கேட்டாள். "லைட்ட ஆப் பண்ணிடலாமா?"
"இல்ல இருக்கட்டும்" என்றான்.
"இன்னுமா?"
"இன்னொரு ரவுண்டு உன்னை வெச்சு செய்யணும்"
"அதுக்கு.. லைட் வேணுமா?" மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
"ஆமா.." சிரித்தபடி அவளின் ஈர உடலைப் பார்த்தான்.
அவள் முலைகள் சற்று இறுக்கமாகியிருந்தன. கழுவின ஈரப் பளபளப்புடன் முலைக் கண்கள் மின்னியது. காம்பு இறுகி திடமாகியிருந்தது. 
உள்பாவாடையாலேயே உடலின் ஈரம் துடைத்தாள். அவன் கண்கள் அவளின் குலுங்கும் முலைகளையும் மறையும் பெண்ணுறுப்பையும் தொட்டுத் தொட்டு ரசித்தன. பெண்ணின் உள்ளங்கத்தின் மீது எழும் போதை எத்தனை முறை சுவைத்தாலும் துளியும் குன்றாதவை. காமம் கண்களுக்கென அளிக்கப் பட்டிருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.. !!
"என்ன பார்வை?" மூக்கை சன்னமாக உறிஞ்சியபடி கேட்டாள்.
"சொன்னா பீல் பண்ணுவ"
"இல்ல சொல்லுங்க? "
"உன் கழுத்துக்கு கீழ இருக்கற அழகு கழுத்துக்கு மேல ஏன் இல்லாம போச்சு?"
பெண்ணுறுப்பையும் முலைகளையும் அக்குளையும் துடைத்தபின் சிரித்தபடி "என் மூஞ்சி அழகால்லியா?" எனக் கேட்டாள். அவள் குரலில் லேசான கவலையிருந்தது.
"அழகில்லேனு இல்ல. ஆனா ஒடம்பளவுக்கு மூஞ்சி பிகர் இல்ல. பிகர் கம்மி, பீசு செம"
எதுவும் சொல்லாமால் திரும்பிச் சென்று பெட்ரூம் கதவை மெல்லத் திறந்து உள்ளே பார்த்தாள். பையன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். கதவைச் சாத்திவிட்டு மீண்டும் திரும்பி வந்து அவன் பக்கத்தில் நின்றாள்.
 அவன் சொன்னதுபோல இப்போது அவன் முன் அம்மணமாக இருப்பதில் அவளுக்கு கூச்சமிருக்கவில்லை. நல்லா பாத்து ரசிக்கட்டும் என்கிற எண்ணமெழுந்தது. 
அவன் எழுந்து நிர்வாணமாகவே பாத்ரூம் சென்று வரும்போது கமலி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். அவன் நெருங்கி வந்ததும் அவனிடம் தண்ணீரை நீட்டினாள். வாங்கிக் குடித்தான். 
"சாப்படறீங்களா?"
"இல்ல. வேண்டாம்"
"பிரியாணி?"
"அன்டைம்ல நான் சாப்பிடதில்ல. நீ சாப்பிடறதுனா சாப்பிட்டுக்க"
"நான் எனக்காக கேக்கல"
நிர்வாணமாய் இருவரும் அருகருகே படுத்தனர். கமலி கலைந்த முடியை ஒதுக்கியபின் தலையணை மீது தலை சாய்த்து கண் மூடினாள். 
"தூங்கறியா?" அவள் முலையைப் பற்றி இழுத்து அணைத்தபடி கேட்டான் நிருதி. 
"தூக்கமில்ல.. அசதி"
"நல்லா செஞ்ச" 
"புடிச்சுதா?"
"செம்மயா இருந்துச்சு" அவள் கழுத்து வளைவில் முகத்தை வைத்து இறுக்கிக் கொண்டான். அவனுக்கு இசைவானாள்.  "ஒரு மேட்டர் தெரியுமா?"
"புதுசா? எவ?"
"ஹா. இது அந்த மேட்டர் இல்ல"
"ம்ம்?"
"அந்த பக்கம். மாமரத்து காம்போண்ட்ல ஒண்ணு நடந்துருக்கு"
"என்ன?"
"சுகன்யாவோட ரெண்டு பவுன் செயின் காணாம போயிருச்சு"
"எப்ப?"
"அது.. பசங்க இங்க இருக்கப்பவே காணாம போயிருக்கும் போல. அப்ப கவனிக்கல. அவளும் அவரும் காலைல ஆறு மணிக்குள்ள ஓட்டலுக்கு போயிருவாங்க. இங்க இந்த ரெண்டு பசங்களும் எட்டு ஒம்பது மணிவரை தூங்குவாங்க. அப்ப கதவு தெறந்தேதான் இருக்கும்"
"ம்ம்?"
"அப்ப வீட்டுக்குள்ள யாரு வந்துட்டு போனாலும் ஒண்ணும் தெரியாது"
"......."
"அப்படித்தான் காணாம போயிருக்கு. அது அப்ப தெரியல. பசங்க ஊருக்கு போனப்பறம்தான் நகைய காணம்னு தேடியிருக்காங்க. ஆனா.. ஆளை கண்டுபுடிச்சிட்டாங்க"
"யாரு?"
"மஞ்சு"
"கூளச்சியா?"
"ம்ம்.. அவதான் எடுத்துருக்கா. அது தெரிஞ்சு பிரச்சனை ஆகி அவளை வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க"
"செயினு கெடைச்சுருச்சா?"
"அவ எடுக்கலேனு சத்தியமே பண்ணியிருக்கா"
"அப்றம் எப்படி அவதான் எடுத்தானு சொன்னாங்க?"
"சுகன்யாவோட குழதெய்வத்துகிட்ட போய் குறி கேட்றுக்காங்க. அவங்க பாத்துட்டு ஒரு கொழந்தை வந்து எடுத்துருக்கனு அடையாளம் சொல்லியிருக்காங்க. வீடு, அந்த கொழந்தை அடையாளம் எல்லாம் மஞ்சுவுக்கு பொருந்தியிருக்கு"
"அடப்பாவமே"
"இல்ல.. மஞ்சு கையும் மோசம்தான். சுகன்யா நெறைய தடவ என்கிட்டயே சொல்லியிருக்கு பாத்ரூம்லருந்து சோப்பு பேஸ்ட் எல்லாம் கூட காணாம போகுதுனு. அந்த காம்போண்ட்ல அதெல்லாம் எடுக்ககூடிய ஆளு அவள தவிர வேற யாருமே இல்ல"
"ஆக.. அவதான்னு முடிவே பண்ணியாச்சு?"
"அது எந்தளவு உண்மைனு தெரியல. ஆனா இப்ப நகை கிடைச்சாச்சு. அவளும் காலி பண்ணி போயிட்டா"
"நகை எப்படி கெடைச்சுது?"
"சாமி அப்பவே சொல்லியிருக்கு. நகை எங்கயும் போகாது வீடு தேடி வரும்னு. சத்தியம் பண்ண கூப்பிட்டப்ப அவ வந்து நான் எடுக்கலேனு சத்தியம் பண்ணியிருக்கா. ஆனா அவ புள்ள ஒரு கர்சீப்பு கொண்டு வந்துருக்கு. அதை வாங்கி வீசிட்டேனு சொல்லியிருக்கா. அதுல நகை எல்லாம் இல்லேனு சொல்லியிருக்கா. இவங்க அதுலதான் நகையை சுருட்டி முடி போட்டு வெச்சிருக்காங்க"
"ம்ம்?"
"அப்றம்.. லாக் டவுன் வர இருக்குறதுனால இவங்க கடையை சாத்திட்டு ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு நேத்துதான் வந்துருக்காங்க. இன்னிக்கு நகை கிடைச்சாச்சு"
"அட.. எப்படி? "
"அவங்க வீட்டு கதவுக்கு முன்னாடி தோணி மாதிரி தகரம் இருக்கும். அதுக்குள்ள அதே கர்சீப்ல சுத்தி வெச்சிருக்காங்க. அதை கண்ல படற மாதிரி வெச்சிருக்காங்க. இவங்க பாத்து எடுத்துட்டாங்க.."
"அப்ப எடுத்தது அவதானா?"
"கர்ச்சீப்ப புள்ள எடுத்துட்டு வந்தா நான் அதை தூக்கி வீசிட்டேனு சொன்னப்பறமா அதே கர்சீப்ல நகை இருக்குன்னா.. வேற என்ன சொல்றது. இப்ப அவ ரெண்டாவது மாசமா இருக்கா. அதனால கொழந்தைக்கு ஏதாவது ஆகிரும்னு பயந்து திருப்பி வெச்சிருப்பா"
"பரவால்லியே.. காணாம போன நகை கெடைச்சது பெரிய விஷயம்தான்"
பேசியபடியே தழுவிக் கிடந்து முத்தமிட்டபின் அசதியில் கட்டிப்பிடித்து உடல் பின்னி முகமிணைத்தபடி கண்ணயர்ந்தாள் கமலி.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply
#18
அருமையாக உள்ளது உங்கள் வர்னனை...
பிரமாதம்
Like Reply
#19
Super update
Like Reply
#20
.....
[+] 2 users Like Niruthee's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)